category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ராகுல் பிறந்த நாள்
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சியில் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.ஆழ்வார்குறிச்சி நகர காங்., மற்றும் இளைஞர் காங்., சார்பில் நடந்த ராகுல் பிறந்த நாள் விழாவிற்கு காங்., தியாகி கோதண்டராமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காங்., அகில இந்திய பொது செயலாளர் ராமையா மற்றும் முத்துராஜ், ராமகிருஷ்ணன், முத்துசாமி, சங்கிலி...
தமிழகம்
ஆழ்வார்குறிச்சி கோயிலில்வருஷாபிஷேகம்
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி வேங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது.ஆழ்வார்குறிச்சி கீழ கிராமம் தெருவில் வேங்கடேசப்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூமாதேவி மற்றும் கருடர், ஆஞ்சநேயர், நரமசிம்மா ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இங்கு கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 13ம் நாள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது....
தமிழகம்
திருக்குறள் வார விழா
தென்காசி:தென்காசியில் திருக்குறள் வார விழா நடந்தது.தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் நடந்த திருக்குறள் வார விழாவிற்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். திருவள்ளுவர் கழக துணை செயலாளர் குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தார். முத்தையா தொண்டின் சிறப்பு பற்றியும், ஐயாத்துரை நட்பின் சிறப்பு பற்றியும், சதாசிவம் தெரிந்து செயல் வகை பற்ற...
தமிழகம்
எல்.ஐ.சி.சிறப்புமுகவர்கள் கூட்டம்
தென்காசி:இலஞ்சியில் எல்.ஐ.சி.சிறப்பு முகவர்கள் கூட்டம் நடந்தது.இலஞ்சியில் தென்காசி எல்.ஐ.சி. சிறப்பு முகவர்கள் கூட்டம் நடந்தது. கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வளர்ச்சி அதிகாரி பொன்னையா வரவேற்றார். ஆலங்குளம் கிளை மேலாளர் ராஜ்குமார், தென்காசி கிளை நிர்வாக அதிகாரி ராமநாதன், முகவர்கள் அகமது ஒலி, சீனிவாசன், சுட...
தமிழகம்
மேளக் கலைகர்கள்சங்க கூட்டம்
திருநெல்வேலி:நெல்லை மாவட்ட நையாண்டி மேளக் கலைஞர்கள் சங்கக் கூட்டம் பாளை., சமாதானபுரத்தில் நடந்தது.சமுத்திரம் தலைமை வகித்தார். மதியழகன், பால்ராஜ் வரவேற்றனர். மாடசாமி புலவர், விக்கிரமசிங்கபுரம் மாடசாமி புலவர், பண்மொழி கணேசன், சுந்தரராஜன், சின்னத்துரை, பரமசிவன், ரெங்கம்மாள், பாக்கியம் ஆகியோர் சிறப்புரை பேசினர்.தபேலா கலைஞர...
தமிழகம்
ராஜபதி கோயிலில்மண்டலாபிஷேக பூஜை
திருநெல்வேலி:ராஜபதி கோயிலில் நடந்து வரும் மண்டலாபிஷேக வழிபாட்டில் இன்று (22ம் தேதி) திருவாவடுதுறை ஆதீனம் அருளாசி வழங்குகிறார்.தென்காளகஸ்தி என்றழைக்கப்படும் ராஜபதி கோயிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தால் அழிந்து போன நவகைலாயத்தில் கேது ஸ்தலமான இந்த கோயிலில் கைலாஷ் அறக்கட்டளை சா...
தமிழகம்
ராகுல் பிறந்த நாள்பொதுக்கூட்டம்
திருநெல்வேலி:பாளை., பெருமாள்புரம் 26வது வார்டில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.எம்.பி., ராமசுப்பு தலைமை வகித்து ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை, ஏழை மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கினார். கவுன்சிலர் பாண்டிகுமார், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பேச்சிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ப...
தமிழகம்
ஜனாதிபதி இன்று கோவை வருகை
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று இரவு 7.50 மணிக்கு விமானத்தில் கோவை வருகிறார். நாளை காலை, கொடிசியா வளாகத்தில் நடக்கும் மாநாடு துவக்க விழாவில் பங்கேற்கும் அவர், மாலையில் நடக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பிரத்யேக மேடையிலிருந்து பார்வையிடுகிறார். இதையொட்டி, கோவை நகரில...
தமிழகம்
பெரியார் நகர் பகுதியில் ஆக்ரமிப்பு:அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள்
திருநெல்வேலி:பெரியார் நகர் பகுதியில் ஆக்ரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் சுத்தமல்லி பெரியார் நகர் 2வது வார்டு கவுன்சிலர் கலையரசி மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய எங்களுக்கு பெரியார...
தமிழகம்
சுகாதார செவிலியர்கள் மீது பொய் வழக்கு:மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு புகார்
திருநெல்வேலி:கிராம சுகாதார செவிலியர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.நெல்லையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவி நிர்மலா தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:கிராம சுகாதா...
தமிழகம்
கடைகளால் கோயிலுக்கு பாதிப்பு:ராமையன்பட்டி பகுதி மக்கள் புகார்
திருநெல்வேலி:கோயிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று ராமையன்பட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ராமையன்பட்டி ஆதிதிராவிடர் பறையர் சமுதாயத்தினர் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:ராமையன்பட்டி சங்கு முத்தம...
தமிழகம்
கார் பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்:நெல்லை கால்வாய் விவசாயிகள் வலியுறுத்தல்
திருநெல்வேலி:கார் பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று நெல்லை கால்வாய் விவசாயிகள் வலியுறுத்தினர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் நெல்லை கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் தலைமையில் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:நெல்லை கால்வாயில் கார் பருவத்திற...
தமிழகம்
டாக்டர், செவிலியர் நியமனம் இல்லை:கீழக்காடுவெட்டி பகுதி மக்கள் கடும் அவதி
திருநெல்வேலி:டாக்டர், செவிலியர் நியமனம் செய்யப்படாததால் கீழக்காடுவெட்டி பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் களக்காடு கீழக்காடுவெட்டி பஞ்., திமுக கிளை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:கீழக்காடுவெட்டி பஞ்., வட...
தமிழகம்
மேலப்பாளையத்தில் அடக்கஸ்தலம்:முஸ்லிம் மக்கள் வலியுறுத்தல்
திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் அடக்கஸ்தலம் வசதி கேட்டு முஸ்லிம் மக்கள் வலியுறுத்தினர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஜன்னத்துல் பிர்தௌஸ் மதரசா ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:ஞானியரப்பாநகர் ஜமாத் 1 முதல் 8 தெரு மற்றும் ராஜா நகர், ஹக் ந...
தமிழகம்
பள்ளமடைக்கு பஸ் வசதி இல்லை:மக்கள் குறை தீர்க்கும் நாளில் புகார்
திருநெல்வேலி:பள்ளமடைக்கு போதுமான பஸ் வசதி இல்லை என்று மக்கள் குறை தீர்க்கும் நாளில் புகார் தெரிவிக்கப்பட்டது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பள்ளமடை அரிஜன மக்கள் சார்பில் காளிமுத்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:பள்ளமடையில் பால்வாடி மைய பகுதியில் சாக்கடை நீர் ஓடுகிறது...
தமிழகம்
அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் பணியிடம்:ஓ.சி பிரிவு வயது வரம்பு உயர்த்த வேண்டுகோள்
திருநெல்வேலி:அரசு போக்குவரத்து கழக கண்டக்டர் பணியிடத்திற்கு ஓ.சி பிரிவுக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பேட்டை வேல்முருகன் மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளரால் ...
தமிழகம்
குடிநீர் வசதி இல்லை:பூலாங்குளம் மக்கள் அவதி
திருநெல்வேலி:போதுமான குடிநீர் வசதி இல்லாததால் பூலாங்குளம் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் தெற்கு பூலாங்குளம் தங்கராஜ் மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தெற்கு பூலாங்குளம், வடக்கு பூலாங்குளம் கிராமங்களுக்கு மானூர் வடக்கு அச...
தமிழகம்
புதிய குடிநீர் இணைப்பில் முறைகேடு:கடங்கனேரி பஞ்., பகுதி மக்கள் புகார்
திருநெல்வேலி:புதிய குடிநீர் இணைப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கடங்னேரி பஞ்., பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கடங்கனேரி பஞ்., பகுதி மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது:எங்கள் கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்க முன்பு 366...
தமிழகம்
தமிழ் செம்மொழி மாநாடு விழிப்புணர்வுக்காக133அடி நீள திருவள்ளுவர் கோலம்:பாளை பள்ளி மாணவிகள் சாதனை
திருநெல்வேலி:நெல்லையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவிகள் வரைந்த 133 அடி நீள திருவள்ளுவர் பட கோலம் பார்வையாளர்களை கவர்ந்தது.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாளை. சாராள்டக்கர் மேல்நிலைப்பள்ளி திடலில் மாநாட்டுச...
தமிழகம்
நெல்லையில் அதிமுக ஆர்ப்பாட்டம்:நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு
திருநெல்வேலி:நெல்லையில் ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்காத திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.ஜெ., பேரவை மாநிலச்செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச்செயலாளர் பாப்புலர் முத்தையா, வக்கீல் பிரிவு மாவட்டச்செயலாளர் வி.டி.திருமலையப்பன், மாணவர...
தமிழகம்
குற்றால அருவிகளில்தண்ணீர் குறைந்தது
குற்றாலம்:குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது.ஆண்டு தோறும் ஜூன் மாத முதல் வாரத்தில் சீசன் துவங்கி களைகட்டிவிடும். இந்த ஆண்டும் ஆர்ப்பாட்டமாக துவங்கிய சீசன் பருவமழை சரியாக பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரக்கூடிய நீரானது வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்க...
தமிழகம்
களக்காடு வட்டாரத்தில்தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம்
களக்காடு:களக்காடு வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் தோட்டக்கலை பயிர்கள் பயிர் செய்ய மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:களக்காடு வட்டாரத்தில் வாழை முக்கிய பயிராக 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்படுகிறது. இதில் நேந்திரன், ரோபஸ...
தமிழகம்
ராகுல் பிறந்த நாள்
திசையன்விளை:திசையன்விளையில் ராகுல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.ராதாபுரம் சட்டசபை மற்றும் திசையன்விளை நகர இளைஞர் காங்., சார்பில் அகில இந்திய இளைஞர் காங்., செயலாளர் ராகுல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ராதாபுரம் சட்டசபை இளைஞர் காங்., துணைத் தலைவர் ராஜேஷ் தலைமையில், திசையன்விளை நகர இளைஞர் காங்., தலைவர் அலெக்ஸ் முன்னிலை...
தமிழகம்
சுரண்டையில் தேங்காய்:குடோனில் தீ விபத்து: கார் எரிந்து நாசம்
சுரண்டை:சுரண்டையில் தேங்காய் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் கார் எரிந்து நாசமானது.சுரண்டை - பாவூர்சத்திரம் ரோட்டில் லூர்து இருதயம் என்பவர் தேங்காய் குடோன் வைத்துள்ளார். இவரது குடோனுக்குள் 2 டிராக்டர் மற்றும் ஒரு காரை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கார் தீப்பற்றி எரிந்தது.தகவல் அறிந்தத...
தமிழகம்
சிவகிரியில் அவதூறு:போஸ்டர் ஒட்டியவர் கைது
சிவகிரி:சிவகிரியில் அவதூறு போஸ்டர் ஒட்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.சிவகிரி சிவராமலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து மகன் சமுத்திரவேலு(25). இவர் சிவகிரி பஸ் ஸ்டாண்ட் அருகில் டெலிபோன் பூத் நடத்தி வருகிறார். இவர் கடையில் நேற்று காலையில் "ஈழத்தமிழனை கொன்று ஒழிக்க துணை போன எட்டப்பன் கருணாநிதி, கட்டபொம்மனாக காட்ட ச...
தமிழகம்
செங்கோட்டை அருகே கால்வாய் ஆக்ரமிப்பு அகற்றம்:அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தென்காசி:செங்கோட்டை அருகே விவசாய பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருந்ததை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து அகற்றினர்.செங்கோட்டை டவுன் சதியன்மேடு குடியிருப்பு பகுதியில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் பகுதியில் சிலர் ஆக்ரமிப்பு செய்திருந்ததால் விவசாய பா...
தமிழகம்
சிற்றாற்று வீரியம்மன் கோயிலில்கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்
தென்காசி:தென்காசி சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கியது.தென்காசி முடுக்கு விநாயகர் கோவில் தெரு சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்ததை அடுத்து வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்...
தமிழகம்
மாவடிக்கால் பத்திரகாளியம்மன் கோயிலில்இன்று யாகசாலை பூஜை துவக்கம்
தென்காசி:கடையநல்லூர் மாவடிக்கால் பத்திரகாளியம்மன் கோயிலில் இன்று (22ம் தேதி) யாக சாலை பூஜை துவங்குகிறது.கடையநல்லூர் மாவடிக்காலில் வடுகாயர் (யாதவர்) சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு பத்திரகாளியம்மன், விநாயகர், பால கங்காபரமேஸ்வரி, பிரத்தியங்கிரா தேவி, பைரவர் மற்றும் நூதன விமான ராஜகோபு...
தமிழகம்
தென்காசியில் வரும் 24ம் தேதிஅதிமுக.,பிரமுகர் இல்லத் திருமண விழா
தென்காசி:தென்காசியில் வரும் 24ம் தேதி மாவட்ட ஜெ.,பேரவை இணை செயலாளர் இசக்கி சுப்பையா இல்லத் திருமண விழா நடக்கிறது.நெல்லை புறநகர் மாவட்ட ஜெ.,பேரவை இணை செயலாளர் இசக்கி சுப்பையா சகோதரர் தென்காசி ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தங்கப்பாண்டியன் மகள் இந்திராவிற்கும் சென்னை ஐகோர்ட் வக்கீல் ஓம்குமாருக்கும் வரும் 24ம் தேதி காலை ...
தமிழகம்
சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள்கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ஆழ்வார்குறிச்சி:சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி காலை கால்நாட்டுதல் வைபவத்துடன் துவங்கியது. கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் சென்னை சிம்சன் நிறுவன சேர்மன் சிவசைலம், ...
தமிழகம்
நெல்லை மாநகராட்சியில் குடிநீர் பிரச்னை:போக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. துணை மேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில...
தமிழகம்
நெல்லை டவுனில் ஆனித் தேர் திருவிழா:பொழுதுபோக்கு பொருட்காட்சி துவக்கம்
திருநெல்வேலி:ஆனித் திருவிழாவை முன்னிட்டு நெல்லை டவுனில் பொழுதுபோக்கு பொருட்காட்சி திறக்கப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே பொருட்காட்சி மைதானத்தில் ஆனித் தேர் திருவிழாவை முன்னிட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்...
தமிழகம்
சங்கர்நகர் தாம்பிராஸ்செயற்குழு ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலி:சங்கர்நகர் தாம்பிராஸ் கிளை நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடந்தது.தலைவர் சுந்தரம் ஐயர் தலைமை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சங்கரன் முன்னிலை வகித்தார். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகளில் 80 சதவீதம் மார்க் பெற்ற தாம்பிராஸ் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில்...
தமிழகம்
கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜூலை 5 முதல் கவுன்சிலிங்
மதுரை: கல்லூரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங், ஜூலை 5ம் தேதி துவங்குகிறது. அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங், சென்னை வெலிங்டன் சீமாட்டி மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூலை 5ம் தேதி காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். அன்று பொருளாதாரம், வணிகவியல், பொது நிர்வாகம், அரசியல் சார் அறிவியல்,...
General
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கான மேடை சரிந்தது
நியூயார்க்: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏ.ஆர்.ரகுமான் சுற்றுபயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக பிரபல அரங்கில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென மேடை சரிந்தது. இதில் 10பேர் காயமடைந்தனர். இதனால் இன்று நடைபெற இர...
General
தோனி மீண்டும் நம்பர்-1
துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் தோனி மீண்டும் நம்பர்-1 இடத்தை பெற்றுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்குவதற்கு முன்பு இரண்டாவது இடத்தில் இருந்த தோனி ஆசிய போட்டியில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அவர் மீண்டும் நம்பர்-1 ...
தமிழகம்
இந்தியர்கள் ஈராக் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
புதுடில்லி: ஈராக் நாட்டிற்கு இந்தியர்கள் வேலை மற்றும் கல்வி பயில செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, மத்திய அரசு நீக்கியுள்ளது. ஈராக் நாட்டில் நடந்த போர் காரணமாக, ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்கெட்டுள்ளது. இதையடுத்து, வேலை மற்றும் கல்வி பயில்வதற்காக இந்தியர்கள் அங்கு செல்ல, 2004ம் ஆண்டு வெளியுறவு...
இந்தியா
கர்நாடகாவில் பந்த்: தமிழகம்-கர்நாடகா போக்குவரத்து பாதிப்பு
சாம்ராஜ்நகர்: ஒகேனக்கல் கூட்டுகுடீநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில், சாம்ராஜ்நகர் பகுதியில் கர்நாடக ரக்ஷண வேதிக சங்கம் சார்பில் இன்று பந்த் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் அனைத்தும் பன்னாரி எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பந்த் காரணமாக அங்குள்ள கடைகள் அடைக்கப...
தமிழகம்
பரமத்திவேலூரில் குடும்பத்தகராறில் மனைவி ‌கொலை : கணவன் கைது
பரமத்திவேலூர் : நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் குடும்பத்தகராறில் கணவனே மனைவியை வெட்டிக் கொலை செய்தார். பரமத்தி வேலூர் ஜமீன் இளம் பள்ளியைச்சேர்ந்தவர் மணி என்ற அருணாச்சலம் , இவரது மனைவி கோமலா. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த மணி, கோமலாவிடம் சண்டை ...
General
அமெரிக்கா மீது தாக்குதல் தொடரும் : பயங்கரவாதி பைசல் சசாத் மிரட்டல்
நியூயார்க் : அமெரிக்கா முஸ்லீம் நாடுகளில் இருந்து தங்கள் படைகளை திரும்பப்‌பெறும் வரை அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும் என பயங்கரவாதி பைசல் சசாத் மிரட்டல் விடுத்துள்ளான். நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் வெடிகுண்டு வைத்த பைசல் சசாத் கைது செய்யப்பட்டு ச‌ிறையில் இருக்கிறான். மான்ஹாட்டன் மாவட்ட கோர்ட்டில் ஆஜர் படுத்த...
இந்தியா
வெடிகுண்டு பீதி : ஜார்கிராமில் ரயில்கள் நிறுத்தம்
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் - கித்னி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பெரும் சத்தம் கேட்டதால் அந்த வழியே சென்ற ரயில் பாதியில‌ேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காரக்பூர் - டாடாநகர் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே கன்‌ட்ரோல் ரூமில் இருந்து எல்லா ரயில் நிலையங்களுக்கும் தகவல் கெ...
General
உலக கோப்பை கால்பந்து : இன்றைய போட்டிகள்
ஜோகனஸ்பர்க் : பிபா உலக கோப்பை கால்பந்து லீக் சுற்றில் இன்று 4 போட்டிகள் நடைபெறுகின்றன. ஏ பிரிவில் மெக்சிகோ - உரு‌குவே அணிகள், பிரான்ஸ் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. பி பிரிவில் நைஜீரியா - தென் கொரியா, அர்ஜென்டினா - கிரீஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழகம்
சரிந்தது கச்சா எண்ணெய் விலை
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்தது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஜூலை டெலிவரிக்கான விலை 42 சென்டுகள் குறைந்து 77.40 அமெரிக்க டாலராக இருந்தது. பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 45 சென்டுகள் குறைந்து 78.37 ஆக வர்த்தகமாகியிருந்தது.
இந்தியா
ரயில் கவிழ்ப்பு சம்பவம் : பபி மஹதோ இன்று கோர்ட்டில் ஆஜர்
கோல்கட்டா : கடந்த மாதம் 28ம் தேதி மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராமில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரய‌ிலை கவிழ்க்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பபி மஹதோ கைது செய்யப்பட்டான். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கைது செய்யப்பட்ட அவன் ஹெலிகாப்டர் மூலம் மித்னாபூர் கொண்டு செல்லப்பட்டான். அவனிடம் சி.பி.ஐ., அதிகா...
தமிழகம்
செம்மொழிக் கோவை மலர் வெளியீட்டு விழா
கோவை: தினமணி நாளிதழ் சார்பில் செம்மொழிக் கோவை மலர்வெளியீட்டு விழா, ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவனில் நேற்று நடந்தது.விழாவில், ஓம் சக்தி மாத இதழ் பொறுப்பாசிரியர் சிதம்பரநாதன் வரவேற்றார். சக்தி குழும தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் ராசேந்திரன், செம்மொழிக்கோவை மலரை வெளியிட, பாரதியார் பல்...
தமிழகம்
போலீஸ் கையேடு வெளியீட்டு விழா
கோவை: பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புக்காக கோவை மாநகர காவல் துறை தொலைபேசி கையேடு வெளியீட்டு விழா நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். கோவை மாநகர போலீஸ் (மத்தியப்பகுதி) சட்டம்- ஒழங்கு உதவி கமிஷனர் முத்துராஜ் தலைமை வகித்தார். சீனிவாசன், க...
தமிழகம்
மெய்யப்பனார் பிறந்த நாள் விழா
கோவை: மணிவாசகர் பதிப்பக நிறுவனர் மெய்யப்பனார் 78வது பிறந்த நாள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா கோவையில் நேற்று நடந்தது.விழாவில், மெய்யப்ப அறக்கட்டளை தலைவர் மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்றார். கோவை, பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசியதாவது: சமுதாயத்தில் மொத்தம் மூன்று வகை சாதனையாளர்கள் உள்ள...
இந்தியா
காஷ்மீரில் என்கவுன்டர் : பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் சோபூர் மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவன் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்ப‌ட்டான். காஷ்மீர் சோபோர் டவுனில் நேற்றுக் காலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை குறி வைத்து ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதி்ல் ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தார். ஆஸ்பத்திரி...
தமிழகம்
குன்னூரில் சரக்கு லாரிகள் திடீர் ஸ்டிரைக் : தேயிலை தேங்கும் அபாயம்
ஊட்டி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரி  உரிமையாளர்கள் சங்கத்தினர்  திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். சரக்கு லாரி வாடகை கட்டணத்தை உயர்த்தி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் , பல லட்சம் டன் எடையுள்ள தேயிலை தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா
அரியானா மாஜி ஐ.ஜி., அலாவத்துக்கு இடைக்கால ஜாமீன்
அரியானா : 8 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் வக்கீல் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ள அரியானா மாநில மாஜி ஐ.ஜி.,  அலாவத் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது ஜாமீ்ன் மனுவை விசாரித்த பஞ்சாப் - அரியானா ஐகோர்ட், அவருக்கு ஜூலை 13ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
தமிழகம்
மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீஸ்காரர்கள் கடத்தல்
வேலூர் : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்பட 6 போலீசார‌ை கள்ளச்சாராய வியாபார கும்பல் கடத்திச் சென்றது. வாணியம்பாடியில் இருந்து ஆந்திர எல்லையில் கள்ளச்சாராய வேட்டைக்குச் சென்ற வாணியம்பாடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜையும், அவருடன் சென்ற 5 போலீஸ்காரர்களையும் ஆந்திர கள்ளச்சாரா...
தமிழகம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 128 குறைந்தது
சென்னை : தங்கம் வி‌லை பவுனுக்கு ஒரே நாளில் ரூ.128 குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 736க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 888க்கு விற்கப்படுகிறது. ‌ஒரு கிராம் வெள்ளியின் விலை 32.45க்கு விற்கப்படுகிறது.
இந்தியா
டில்லியில் இளம் பெண் மர்ம சாவு
புதுடில்லி : டில்லியில் அசோக் விஹார் பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தார். டில்லியில் நேற்று இளம் ஜோடி ஒன்று படுகொலை செய்யப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண் பிணம் மீட்கப்பட்டது. இந்த கொலைக்கும், நேற்று நடந்த கொலைக்கும் இடையே தொடர்பு இருக்கலா...
தமிழகம்
வெளியிலே நிலவொளி வீட்டிலே இருள் !
பூம்புகார் என்ற இந்தத் திருப்பெயரைக் கேட்டபோதோ, நம் நினைவு எங்கோ சென்றிருக்கும் அன்று எத்துணைச் சிறப்பாக வாழ்ந்தோம் - இப்போது எத்துணை இடர்ப்பாடுகளில் சிக்கித் தவிக்கிறோம்!அன்று வளமாக வாழ்ந்தோம்: இன்று வறுமைப் பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறோம். அன்று உலகத்தார் பாராட்டிட வாழ்ந்தோம்; இன்று நம்மிடம் உள்ளதைப் பறிக்க, பிறர் வரும...
தமிழகம்
ரூ. 3500 லஞ்சம் வாங்கிய மி்ன்துறை வணிக ஆய்வாளர் கைது
செஞ்சி : செஞ்சியில் ரூ. 3500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். செஞ்சி தாலுகா போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகோபாலன் மகன் கந்தன் (32). நந்தகோபாலன் கடந்த 1987ம் ஆண்டு அவரது விவசாய நிலத்துக்கு இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்திருந்தார். மின் இணைப்பு வழங்க அவருக்கு இப்போது அரசு ஆணை வந்தது. இந்...
தமிழகம்
சாத்தூர் கருவூல அலுவலகத்தில் ரெய்டு
சாத்தூர் : சாத்தூர் கருவூலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு மேற்கொண்டனர். கிளை துணை கருவூலர் பொன்னையா , மற்றும் அலுவலர்கள் முத்து, வைரவன் உள்ளிட்டோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 9000 பணம் சிக்கியது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம்
செஞ்சியில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் அழிப்பு
செஞ்சி : செஞ்சி டவுன் பகுதியில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் மேற்பார்வையாளர் நல்லதம்பி, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் ரெய்டு நடந்தது. இதில் 2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு...
தமிழகம்
செம்மொழி மாநாடு நடக்கும் அவிநாசிரோட்டில் புதிய பாலம் திறப்பு
கோவை: செம்மொழி மாநாடு நடக்கும் அவிநாசிரோட்டில் போக்குவரத்தை சமாளிக்க புதிய பாலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த ரோட்டில் உள்ள ரயில்வே பாலம் அருகே ( ஹோப் கல்லூரி அருகில் ) கூடுதலாக புதிய பாலம் திறக்க முடிவு செய்யப்பட்டு கடந்த 10 மாத காலத்தில் வெகுவிரைவாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை துணை முதல்வர் மு.க., ஸ்டாலின் திற...
தமிழகம்
மருத்துவமனை சிகிச்சை : அடம்பிடிக்கும் வக்கீல்கள்
மதுரை : கோர்ட்களில் தமிழ‌ை வழக்குமொழியாக்கக் கோரி, தமிழகம் முழுவதும் வக்கீல்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை போலீசார் கைது செய்தவண்ணம் உள்ளனர். மதுரையில் போராட்டம் நடத்தி் கைது செய்யப்பட்ட வக்கீல்கள், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த வக்கீல்களில் பகவத்சிங்,...
இந்தியா
குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் :‌ ஜெ., கோரிக்கை
சென்னை : குறுவை நெல் சாகுபடிக்கு காவிரி நீர் பெற்றுத்தர தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என அ.தி.மு.க., ‌பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இரண்டாவது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியாத அவல நிலைக்கு தமிழக விவசாயிகள் ஆளாகியுள்ளனர் . குறுவை சாகுபடி குறைந்ததற்குக் காரணம் காவிரி நடுவர் ...
General
ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கை வெற்றி
கொழும்பு : கொழும்பில் நடந்த இந்தியாவிற்கெதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.கொழும்பில் நடந்த இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 42.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ரோஹித்சர்மா அதிகபட்சமாக 69 ரன் எடுத்தார். இலங்கை அணியின் மகரூப...
இந்தியா
உலகத்தமிழ் ‌செம்மொழி மாநாட்டில் பங்கேற்கிறார் புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரி : உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் பங்கேற்கிறார். அவருடன் புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் சாஜஹான் ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என புதுச்சேரி அரசு வட்டாரம் தெரிவிக்கின்றது.
தமிழகம்
பள்ளிபாளையத்தில் தண்டவாளத்தில் விரிசல்
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பள்ளிபாளையம் ராஜ்நகர், எஸ்.பி.பி., காலனி, ஆஞ்சநேயர் கோயில் அருகே செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இது குறித்து ரயில்வே கன்ட்ர‌ோல...
General
ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல் : 7 பேர் பலி
காபூல் : ஆப்கானிஸ்தானில் சாலையோரத்தில் பெண் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 போலீசார் உள்பட 7 பேர் பலியானார்கள். 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தமிழகம்
இளங்கோவடிகள் காட்டும் காவிரி நாகரிகத்தின் வரலாறு
அரசியல் எல்லைகளையொட்டி பழங்காலத்தில் பல நாடுளாக பாரதம் பிரிந்து கிடந்த போதிலும், பூகோள அமைப்பின் காரணமாக வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை நீரோட்டமாக நிலவி வந்துள்ளது. இந்தியாவில் புண்ணிய நதிகளை உதாரமாகக் கொண்டு பூகோள ஒருமைப்பாட்டை கே.என்.பணிக்கர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். "கங்கே சயமூனேனசவா, கோதாவர...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழியே!
அவரவர் அகவை அனைவரும் அறிவர்!அமிழ்து தமிழ்மொழி அகவை யார் அறிவர்!தோராயமாகத்தானே தொன்று தொட்டுயெனதுதிக்கின்றோம் தொழுகின்றோம் துதிபாடுகின்றோம்!என்று பிறந்தாலும் அழிவு என்பது உனக்குஎன்றுமே இல்லையென்பது நிதர்சனம் அன்றோ!வெளிநாட்டவரும் போற்றி புகழும் பிறப்பு!வல்லினம் மெல்லினம் இடையினம் உமது சிறப்புபிள்ளைக்கனியமுதே! நீ செல்லக்க...
தமிழகம்
விம்பிள்டன் சானியா மிர்சா ‌தோல்வி
விம்பிள்டன் : விம்பிள்டன் போட்டியில் சானியா மிர்சா முதல் போட்டியில் தோல்வியடைந்தார். ஜெர்மன் நாட்டு வீராங்கனையிடம் அவர் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ‌தோல்வியடைந்தார்.
இந்தியா
மாவோயிஸ்டுகள் பந்த்துக்கு அழைப்பு
கோல்கட்டா : மேற்குவங்கம், ஜார்கண்ட், ஒரிசா, பீகார், சட்டீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் வருகிற 30ம் தேதி தொடங்கி 2 நாட்களுக்கு பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களான கோல் இந்தியா மற்றும் இந்துஸ்தான் காப்பர் நிறுவனங்களில் 10 சதவீதம் தனியார் உடைமையாக்கும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்து பந்த்துக்கு அழ...
தமிழகம்
கம்ப்யூட்டரும் தமிழும்
- டாக்டர் பெ.சந்திர போஸ்  சென்னைஇந்த நூற்றாண்டின் பயன்பாட்டிற்கு வந்த கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும், மனித சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றி அமைத்தன என்றால் அது மிகையாகாது. கம்ப்யூட்டருக்குப் பின்னர்,  காலம், மனிதன் நினைத்தபடி ஓடத் தொடங்கியது. உலக உருண்டை அவன் கரங்களுக்குள் இருந்து உருளத் தொடங்கியது. உலகின் எந்த ...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்
- மு.கருணாநிதி - தமிழக முதலமைச்சராக எங்களது அறிவார்ந்த தலைவர் அண்ணா பதவி வகித்தபோது சென்னையில் இரண்டாவது உலக தமிழ் மாநாட்டினை 1968 ம் ஆண்டு நடத்தினார். மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த மாநாட்டில் உலகம் மற்றும் நாடு முழுவதிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கோலாலம்பூரில் 1966ல் நடந்த முதல் உலக தமி...
தமிழகம்
இன்ஜினியரிங் கல்லூரியில் தமிழ்வழி கல்வி பாடப்புத்தகங்கள் அறிமுகம்
சென்னை : இன்ஜினியரிங் கல்லூரியில் தமிழ்வழிக் கல்வி பயில்வதற்கான பாடப்புத்தகங்கள் வெளியடப்பட்டன. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் முதல் செமசஸ்டர் பாடப் புத்தகங்களை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் தொடங்கப்படும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கான பாடப்...
தமிழகம்
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !
சென்னை: தமிழில் கோர்ட்டில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்ற ஆசையை வழக்குரைஞர்கள் இன்று நிறைவேற்றிக்கொண்டனர். இருப்பினும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று வக்கீல்கள் தொடர்ந்து குரல் எழுப்புவர் என கூறுகின்றனர். தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆரம்ப பள்ளியில் தமிழ் வழி கற்பித்தல் என துவங்கி எங்கும் தமிழ் எதிலும்...
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தம்
மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்த நிலையில் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 126 புள்ளிகள் குறைந்து 17ஆயிரத்து 749 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 36 புள்ளிகள் சரிந்து 5316.55 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது.
தமிழகம்
சென்னை ஐகோர்ட்டில் தமிழில் வாதாடிய வக்கீல்கள்
சென்னை : தமிழில் கோர்ட்டில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்ற ஆசையை வக்கீல்கள் இன்று நிறைவேற்றிக்கொண்டனர். இருப்பினும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று வக்கீல்கள் தொடர்ந்து குரல் எழுப்புவர் என கூறியுள்ளனர். தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆரம்ப பள்ளியில் தமிழ் வழி கற்பித்தல் என துவங்கி எங்கும் தமிழ் எதிலும் தம...
தமிழகம்
காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து : பாம்பனில் மீன் கம்பெனிகள் சேதம்
ராமேஸ்வரம் : பாம்பன் கடற்கரையில், அனுமதியில்லாமல் இயங்கி வந்த நண்டு கம்பெனியில், காஸ் சிலிண்டர் வெடித்து, ஏற்பட்ட தீ விபத்தில், பல மீன் கம்பெனிகள் எரிந்து சாம்பலாயின.ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரை பகுதியில் அனுமதியில்லாமல் பாய்லர் வைத்து, கடல் நண்டுகளை அவித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கம்பெனிகள் உள்ளன. இங்கு நண்ட...
தமிழகம்
ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் கைது
ஈரோடு : ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளரை லஞ்ச ஒழிப்பு  போலீசார்  கைது  செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே   சுஜில்குட்டை செக்போஸ்டில் வனக்காப்பாளராக பணிபுரிபவர் கொம்பையன்(42). இங்கு இவர் கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிகிறார். தெங்குமரஹடா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(32). இவர் சொந்தமாக லாரி மற்றும் டிரைவராக உள்ளார்...
தமிழகம்
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நிலக்கரி பெட்டியில் திடீர் புகை
சேலம்:சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நிலக்கரி சரக்கு ரயிலில் இரண்டு பெட்டிகளில் திடீர் புகை ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் தண்ணீர் விட்டு, தீ விபத்து ஏற்படாமல் தடுத்தனர்.நெய்வேலியில் இருந்து மேட்டூர் தெர்மலுக்கு நிலக்கரி ஏற்றி கொண்டு சரக்கு ரயில் சேலம் ஜங்ஷன் வந்தது. இரண்டு நிலக்கரி சரக்கு பெட்டிய...
தமிழகம்
உலக தமிழ் செம்மொழி மாநாடு : உள்ளாட்சி தலைவர்கள் ஏமாற்றம்
சின்னமனூர் : உலகத்தழிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பாததால், பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தழிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் கோவையில்துவங்கும் மாநாட்டிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளவர்கள் குறித...
தமிழகம்
முன்னாள் துணைவேந்தருக்கு 3 ஆண்டு சிறை
சேலம்: மருமகளை வரதட்சனை கேட்டு கொடுமை வழக்கில் பெரியார் பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் குற்றவியல் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவரது மனைவி மற்றும் மகள் மீதான புகார்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்தும் கோர்ட் தீர்ப்பளித்தது.
தமிழகம்
பீகார் தேர்தலில் மோடி பிரசாரம் செய்ய கூடாது : நிதிஷ் நிபந்தனை
பாட்னா : பீகார் சட்டசபை தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரசாரம் செய்யக்கூடாது என நிதிஷ் குமார் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நரேந்திர மோடியும், நிதிஷ்குமாரும் இணைந்திருப்பது போன்று போஸ்டர் ஒட்டியதால் பிரச்சனை ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து நிதிஷ்குமார் க...
இந்தியா
டிராக்டர்-லாரி மோதல் : மணமகன் உட்பட 18 பேர் பலி
வாரங்கல் : ஆந்திர மாநிலம் சென்னிபுரம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது எதிரே வந்த அசூர வேகத்தில் வந்த லாரி மோதியதில் மணமகன் உட்பட 18 பேர் பலியானார். 20க்கம் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம்
சங்க கால நாணய பெயரில் மோசடி 7 பேர் கைது: டாக்டர் மீது வழக்கு
பழநி : பழநியில் சங்க கால நாணயம் இருப்பதாக கூறி திருப்பூர் வியாபாரியிடம் மோசடியாக பணம் பறித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகேசன்(48). வியாபாரி. பழநியை சேர்ந்த சித்தா டாக்டர் பாக்கியநாதனிடம் விலைமதிப்பற்ற சங்ககால நாணயம் இருப்பதாகவும், வெளி...
தமிழகம்
தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகம்
இயல், இசை, நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் மொழி. பண்டைய காலத்தில் மூன்று துறைகளுடன் ஆன்மிகமும் கலந்து  தமிழ் மொழி வளர்க்கப்பட்டது.  இலக்கியம், நாடகம் மூலமாக தமிழ் மொழி வளர்க்கப்பட்டாலும்,  பெரிய அளவில் ஆன்மிகம் தான்,  தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தே...
இந்தியா
முரளி தியோராவுடன் அனில் அம்பானி சந்திப்பு
புதுடில்லி : மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோராவை, ரிலையன்ஸ் தொழில் நிறுவன அதிபர் அனில் அம்பானி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது. அப்போது பெட்ரோலியத்துறை செயலர் சுதர்சன் உடன் இருந்தார். சந்திப்புக்க பின் செய்தியாளர்களிடம் பேசிய முரளி தியோரா, அனில் அம்பானியை எனக்க நீண்ட காலமாக தெரி...
தமிழகம்
கோவை வந்தார் ஜனாதிபதிபிரதிபா பாட்டீல்
கோவை : கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் கருணாநிதி, கவர்னர் பர்னாலா , துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய மாநில அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்பு கொடுத்தனர்.
இந்தியா
கேதன் தேசாய் மீது மற்றொரு வழக்கு
புதுடில்லி : இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் கேதன் தேசாய் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய், கடந்த ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஞான சாகர் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்குவ...
தமிழகம்
அகதிகள் முகாம்களில் திடீர் சோதனை
தூத்துக்குடி : செம்மொழி மாநாட்டையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட இலங்கை அகதிகள் முகாம்களில், போலீசார் சோதனை நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி, தாளமுத்துநகர் அடுத்த ராம்தாஸ் நகர் ஆகிய மூன்று இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், மொத்தம் 1,838 பேர் வசிக்கின்றனர்.தமி...
General
உலக கோப்பை கால்பந்து போட்டி: ‌வெளியேறியது பிரான்ஸ்
பு‌ளோயம் போன்டைன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் உலககோப்பை கால்பந்து போட்டி தொடரின் தென்னாப்பிரிக்கா- பிரான்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ‌பிரான்ஸ் அணி தோல்வியடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தியா
சொல்கிறார்கள்
படிக்கும் முன் யோகா செய்யுங்கள் : தனித்தேர்வராக எழுதி 77வது வயதில் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றுள்ள வீரமுத்து: நான் மதுரையைச் சேர்ந்தவன். 1950ம் ஆண்டு, சேலம் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். அப்போதெல்லாம், ஜில்லாவிற்கு ஒரு கல்லூரி தான். அதனால், அலைந்து திரிந்து படிக்க வைக்க குடும்பத்தில் இர...
இந்தியா
இது உங்கள் இடம்
நல்லவர்களுக்கு பரிசு கிடையாதா?என்.வெங்கட்ராம், சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்: தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்ப்பது போன்ற நிகழ்வுகள், பெரும்பாலும், மாவோயிஸ்டுகளால், வட மாநிலங்களில் தான் நடந்து வருகிறது. தற்போது, அமைதிப் பூங்காவான தமிழகத்தில், இது நடைபெற்றுள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது. இலங்கையில் விடுதலைப் புலிகளின...
தமிழகம்
பார்வர்டு பிளாக் கட்சி மேலிட தலைவர் மாற்றம்
சென்னை : தமிழக பார்வர்டு பிளாக் கட்சியின் மேலிட தலைவர் பொறுப்பாளராக பணியாற்றிய பிஸ்வாஸ், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழக உட்கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் கோல்கட்டாவில் கடந்த 19ம் தேதி நடந்தது. மூத்த தலைவர் அசோக் கோஸ் தல...
தமிழகம்
லயன்ஸ் சங்க விழா:
மதுரை: மதுரையில் லயன்ஸ் சங்க விழாவில், அறிவியல் தொழில் நுட்ப ஆலோசகர் பொன்ராஜ், சிறந்த மாவட்ட தலைவருக்கான விருதினை நெல்லை பாலுவுக்கு வழங்கினார். அருகில் மாவட்ட கவர்னர் டி.வேல்சாமி, சங்க செயலர் முருகன்.
தமிழகம்
தேங்காய் எண்ணெய் விலை உயர்வு
மதுரை: கொப்பரை தேங்காய் உற்பத்தி குறைவால், தேங்காய் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.மதுரையில் கடந்த வாரம் 970 ரூபாய்க்கு விற்ற 15 கிலோ டின் தேங்காய் எண்ணெய், நேற்று 990 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மற்ற எண்ணெய் விலை குறித்து, எண்ணெய் வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது :கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்...
தமிழகம்
கொத்தமல்லி அன்று ரூ.100; இன்று ரூ.20
மதுரை: பருவமழையால், உற்பத்தி பாதித்து, ஓசூர் பகுதியிலிருந்து வரத்து குறைந்ததால்,மதுரையில் சில வாரங்களாக கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் விற்கப்பட்ட கொத்தமல்லி, நேற்று கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.சென்ட்ரல் மார்க்கெட் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது :தற்போது ஓசூர் பகுதியில் இருந்து மட்டுமில்லாமல், தேனி மாவட்டத்தில...
தமிழகம்
தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்தது
மதுரை: மதுரையில் கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது.ஜூன் 16ல் ஒரு கிராம் தங்கம் 1761 ரூபாய்க்கும், 17ல் ஏழு ரூபாய் அதிகரித்து 1767 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஜூன் 18ல் ஒரு ரூபாய் அதிகரித்து 1768 ரூபாய்க்கும், 19ல் 11 ரூபாய் அதிகரித்து 1779 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஜூன் 21ல் ஒன்பது ரூபாய் குறைந்து 1770 ரூ...
தமிழகம்
படிக்கட்டு பயணி இறந்தால் எங்கள் மீது பழி சுமத்துவதா : டிரைவர்கள் போராட்டம்
புதூர்: படியில் தொங்கும் பயணிகள் விபத்தில் இறந்தால் டிரைவர், கண்டக்டர்களை சஸ்பெண்ட் செய்யும் போக்குவரத்து கழகத்தை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரையில் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் டவுன் பஸ்கள் இல்லை. நெரிசலில் பலர் படிகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதுபற்றி எச்சரித்தாலும் யாரும் கண்டு ...
தமிழகம்
சேதமடைந்து தூர்ந்த வைகை கால்வாய்கள்
செக்கானூரணி: செக்கானூரணி பகுதியில் சேதமடைந்து, தூர்ந்து போய் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ள வைகை வடிநிலக்கோட்டம் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். செக்கானூரணி பகுதியில் கண்ணனூர், பன்னியான், புள்ளநேரி, ஆ.கொக்குளம், தேன்கல் பட்டி, கே.புளியங்குளம், கிண்ணிமங்கலம், சிக்கம்பட்டி, சொரிக்காம் பட...
தமிழகம்
ஜெனரேட்டர் பழுது: தபால் அலுவலக பணி பாதிப்பு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி தபால் நிலையத்தில் கடந்த ஆறு மாதமாக ஜெனரேட்டர் பழுதடைந்து உள்ளதால் அலுவலக பணிகளை மேற்கொள்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த தபால்நிலையத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜெனரேட்டர் வழங்கப்பட்டது. ஜெனரேட்டர் மிகப் பெரியதாக இருந்ததால் அலுவலகத்தின் உள்...
தமிழகம்
மேலூர் அருகே மைனர் பெண் கடத்தல்
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடத்தப்பட்ட மைனர் பெண்ணை ஜூன் 30ம் தேதிக்குள் ஆஜர்படுத்த கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மேலூர் மலம்பட்டியை சேர்ந்த சின்னக்கரும்பன் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு:என் 16வயது மைனர் மகள் 2009 டிச., 30ம் தேதி இயற்கை உபாதையை கழிக்க வெளியில் சென்ற போது, சியாத்த...
தமிழகம்
எலும்புகளை முறிக்கும் எல்லீஸ் நகர் ரோடுகள் : எல்லையில்லா பிரச்னைகள் ஏராளம்
மதுரை எல்லீஸ்நகர் ரோடுகளில் நடந்தோ அல்லது டூவீலரிலோ விழாமல் கடந்து சென்றால், பெரிய விஷயம். மெயின்ரோட்டிலிருந்து சந்து ரோடுகள் வரை பாரபட்சமே இல்லாமல் ரோடு முழுவதும் சேதமடைந்துள்ளன. எல்லீஸ்நகர் 70 அடி அகல மெயின் ரோடு, பெயரில் தான் அகலம் இருக்கிறது. ரோட்டின் இருபுறமும் இருபதடி வரை சேறும், சகதியுமாக தேங்கி நிற்கிறது. இங்கு...