category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
இரும்பினால் ஆன விசைப்படகு காரைக்காலில் வெள்ளோட்டம்
காரைக்கால் : காரைக்காலில் 20 டன் எடை கொண்ட, இரும்பினால் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகு கடலில் விடப்பட்டது.காரைக்காலில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மரத்தால் செய்யப்பட்ட படகு, கடல் முகத்துவாரத்தில் செல்லும் போது கருங்கல், மணல் திட்டு உள்ளிட்டவற்றில் மோதி உடையும் அபாயம...
தமிழகம்
செம்மொழி மாநாடு: 500 கைதிகள் விடுதலை?
சென்னை: செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருக்கும் 500 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. செம்மொழி தமிழ் மாநாடு கோவையில் நாளை துவங்கி வரும் 27ம் தேதி வரையில் நடக்கிறது. இதற்காக கோவை நகரம் முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள...
இந்தியா
செம்மொழி மாநாட்டில் புதுச்சேரி தமிழறிஞர்கள் பங்கேற்பு
புதுச்சேரி : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டில் புதுச் சேரி தமிழறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு, நாளை (23ம் தேதி) முதல் வரும் 27ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. இம்மாநாட்டில் கட்டுரை வாசிக்கவும், கருத்துரை வழங்கவும் புதுச்சேரி தமிழறிஞர்கள் வேல்முருகன், வீ...
இந்தியா
புதுச்சேரி பேராசிரியருக்கு தமிழக முதல்வர் பாராட்டு
புதுச்சேரி : தாகூர் கலைக்கல்லூரி பேராசிரியர் ராஜாவை, தமிழக முதல்வர் கருணாநிதி பாராட்டி கவுரவித்தார்.தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய நூல்களில் சிலவற்றை கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம் தேர்ந்தெடுத்து, மொழியாக்கம் செய்தது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்ட 12 நூல்களை மேக்மில்லன் புத்தக வெளியீட்டு நிறுவனம் புத்த...
இந்தியா
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு
புதுச்சேரி : ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு வரும் 30ம் தேதி போராட்டம் நடத்துவது என பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுச்சேரி பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜே.வி.ஆர். அரங்கில் நடந்தது. மாநில செயலர் ராமகிருஷ்ணன...
இந்தியா
சாயிபாபா சேவா சமிதியில் 1008 சங்காபிஷேகம்
புதுச்சேரி : பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா சேவா சமிதியில் நேற்று சங்காபிஷேகம் நடந்தது.பிள்ளைச்சாவடியில் சீரடி சாயிபாபா சமுதாய பிரார்த்தனை மண்டப 8ம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா மற்றும் 1008 சங்காபிஷேக விழா நேற்று முன் தினம் துவங்கியது.நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை, சங்கு பூஜை, 1008 சங்கு அபிஷேகம், சங்கு புறப்பாட...
இந்தியா
திறப்பு விழாவிற்கு தவமிருக்கும் பங்கூர் அங்கன்வாடி கட்டடம்
வில்லியனூர் : பங்கூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், திறப்பு விழாவிற்காக தவமிருக்கிறது.வில்லியனூர் அருகே உள்ள பங்கூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் மகளிர் மற் றும் குழந்தைகள் மேம் பாட்டு துறை சார்பில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத் தில் 60 குழந்தைக...
தமிழகம்
சிறப்பு மக்கள் நீதிமன்றம் பொறுப்பு நீதிபதி உத்தரவு
ஊட்டி : நீலகிரி மாவட்ட பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தர்மாராவ், நீலகிரி நீதிமன்றங்களை ஆய்வு செய்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தர்மாராவ், நீலகிரி மாவட்டத்தின் நிர்வாக பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்; பொறுப்பேற்ற பின் முதன் முறையாக, இரு நாட்க ளுக்கு முன் நீலகிரி நீதிபதிக...
இந்தியா
வேளாண் நிலைய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
புதுச்சேரி : பணி நிரந்தரம் செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.குரும்பாபட்டு காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத் தில் 130க்கும் மேற்பட்ட தினக் கூலி ஊழியர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள்...
இந்தியா
பி.ஆர்.டி.சி., சொகுசு பஸ்களை காரைக்காலிலும் இயக்க கோரிக்கை
காரைக்கால் : துச்சேரியில் மட்டும் இயங்கும் பி.ஆர்.டி. சி.யின் சொகுசு பஸ்களை காரைக்காலிலும் இயக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் சமீபத்தில் பி.ஆர்.டி.சி., மூலமாக 26 நவீன சொகுசு பஸ்கள் வாங்கப்பட் டுள்ளன. அதில் 6 பஸ்கள் டிரைவர்...
இந்தியா
பிராந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய முதல்வரிடம் கூட்டமைப்பு மனு
புதுச்சேரி : அரசியல் சட்டத்திற்கு எதிரான பிராந்திய ஒதுக்கீட்டை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேற்று மனு அளித்தனர். பிராந்திய இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் புதுச்சேரி பெற் றோர்-மாணவர் கூட்டமைப்பின் தலைவர் ராமு, பொதுச் செயலாளர் ஜெரால்டு மோசஸ் மற்றும் நிர்வாகிகள், முதல்வர் வைத்தில...
இந்தியா
சென்டாக் மூலம் விண்ணப்பிக்க நிபந்தனையை தளர்த்த கோரிக்கை
புதுச்சேரி : புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என, அனந்தராமன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மாணவர்கள் மேற் கல்விக்காக சென்டாக் மூலம் விண்ணப்பிக்க, 3 ஆண்டுகள் புதுச்சேரி பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என்று தேவையற்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது. ஏற்கனவே பிராந்த...
தமிழகம்
பத்ரகாளியம்மன் கோவிலில் வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம்
குன்னூர் : குன்னூர் மவுண்ட்பிளசன்ட் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது.வரும் 22ம் தேதி காலை 8.00 மணிக்கு, மவுண்ட்பிளசன்ட் விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக் குடம், முளைப்பாரியுடன் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக செல்கின்றனர். கோவிலில் மகா கணபதி, மகாலட்சுமி, ஷேத்திர ...
இந்தியா
தமிழ்ச்சங்கத்தை நிர்வகிக்க ஐவர் குழு நியமனத்தை ஏற்க தலைவர் மறுப்பு
புதுச்சேரி : தமிழ்ச் சங்கத்திற்கு புதிதாக ஐவர் குழு தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படும் அறிவிப்பு தங்களை கட்டுப்படுத்தாது என, புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் சீனு. ராமச்சந்திரன் கூறினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழ்ச்சங்க சட்டத்தின் படி ஆட்சி மன்றக் குழுவையோ, பொதுக் குழுவையோ கூட்ட தலைவருக்கும், செயலருக்கும் மட்டும...
தமிழகம்
பாசறை ஆலோசனை கூட்டம்: விழிப்பு துண்டுபிரசுரம் வழங்கல்
கோத்தகிரி : கோத்தகிரியில், அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.ஒன்றிய செயலர் பச்சநஞ்சன் வரவேற்றார். பசுந்தேயிலை விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தி, உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும்; கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானியம் வழங்கியது போல, தற்போதும் மானியம் வழங்க ...
இந்தியா
என்.ஐ.டி., சேர்க்கை: ஆன்லைன் பதிவு நாளை நிறைவு ஜூலை 20ல் வகுப்பு ஆரம்பம்
காரைக்கால் : காரைக்காலில் புதிதாக துவக் கப்பட்டுள்ள என்.ஐ.டி., வகுப்புகள், ஜூலை 20ம் தேதி துவங்குகிறது.அகில இந்திய அளவில் நாக் பூர், அலகாபாத், போபால், காலிக்கட், ஜெய்ப்பூர், திருச்சி, சூரத் உள்ளிட்ட 20 இடங்களில் என்.ஐ.டி.,க்கள் இயங்கி வருகின் றன. மேலும், டில்லி, கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, புதுச்சேரி ...
இந்தியா
கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாடு புதுச்சேரி மக்கள் தங்குவதற்கு இட வசதி
புதுச்சேரி : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட் டில் பங்கேற்கும் புதுச்சேரி தி.மு.க., வினர் மற்றும் பொது மக்களுக்கு ஒதுக் கப்பட்டுள்ள தங்கும் இடத்தை பயன்படுத்திக் கொள்ளுõறு தி.மு.க., அமைப் பாளர் ஜானகிராமன் கேட்டுக் கொண் டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நாளை (23ம் தேதி) ...
இந்தியா
அரசு அலுவலகங்களுக்கு நுழைவு பதிவு முறை: தே.மு.தி.க., வலியுறுத்தல்
புதுச்சேரி : தலைமைச் செயலகத்தை போலவே அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நுழைவு பதிவு முறை கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து தே.மு.தி.க., மாவட்ட செயலர் தனசேகரன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி மாநில தலைமை செயலகத்தில் மத்திய <உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி அலுவலர்களுக்கு நுழைவு பதிவுமுறை நடைம...
தமிழகம்
மண்டல பனை பொருள் பயிற்சி மையம்... தள்ளாடுகிறது! நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை தேவை
கடலூர் : கடலூரில் இயங்கி வரும் மண்டல பனை பொருள் பயிற்சி மையம் போதிய நிதி வசதியின்றி நலிவடைந்து வருகிறது. தமிழகத்தில் பனை தொழிலை ஊக்குவிக்கவும், அதனைச் சார்ந் துள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கீழ் தமிழ் நாடு மாநில பனை வெல்லம், தூரிகை (பிரஷ்) உற்பத்தி மற்ற...
தமிழகம்
பெரியார் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 250 மாணவர்கள் சேர்ப்பு
கடலூர் : கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 250 பேர் சேர்க்கப் பட்டனர்.கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் 2010-2011ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. அதில் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியல், க...
இந்தியா
சுகாதார சீர்கேட்டில் திருநள்ளார் நகரம்: பக்தர்கள் முகம் சுளிப்பு
காரைக்கால் : உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளார் கோவில் நகரம் குப்பைகள் குவிந்தும், வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடாக காட்சியளிக்கிறது.காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு இந்தியாவில் மட் டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை...
இந்தியா
தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி : மத்திய அரசு வழங்கும் தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக் குமாறு கோரப்பட்டுள்ளது.இது குறித்து என்.எஸ்.எஸ்., மாநில இணைப்பு அலுவலர் டாக் டர் ராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சிறப்பாக சமூகப் பணியாற்றும் இளையோர் மற்றும் இளையோர் அமைப்புகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இவ்வி...
தமிழகம்
கலெக்டர் அலுவலகம் முன் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ஊட்டி : உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.வக்கீல் பிரிவு மாநில இணை செயலர் திருநாராயணன் தலைமை வகித்து பேசுகையில், ""சமையல் காஸ், பெட்ரோல், டீசல், காய்கறி என அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், ஏழை, எளிய, நட...
இந்தியா
கருணை அடிப்படையில் வேலை கோரி வாரிசுதாரர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
புதுச்சேரி : கோரிக்கையை வலியுறுத்தி, மின் துறை பணியில் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி மின்துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் சங்கத்தினர், தங்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று உண்ணாவிரதப் போராட்டம் மேற் கொண்டனர்.தலைமை...
இந்தியா
எல்.ஐ.சி., முகவர்கள் சங்க மாநாடு
புதுச்சேரி : எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தின் வேலூர் கோட்ட மாநாடு, வரும் 26ம் தேதி புதுச்சேரியில் நடக்கிறது.இதுகுறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தின் வேலூர் கோட்ட மாநாடு, ராம் இன்டர்நேஷனல் ஓட்டலில் வரும் 26ம் தேதி நடக்கிறது. வேலூர், திருவண்ணா...
இந்தியா
மின் ஆளுமை திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.3.5 கோடி ஒதுக்கீடு
புதுச்சேரி : மத்திய அரசின் மின் ஆளுமை மாவட்டம் திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு 3.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத் திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித் துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாவட்ட நிர் வாகத்தின் மூலமாக மக்களுக்கு அளிக்கப்படும் பல் வேறு சேவைகளை கம்ப் யூட்...
தமிழகம்
ஆதிவாசி கிராமத்தில் குடியிருப்புகள் சேதம்
பந்தலூர் : பந்தலூர் குந்தலாடி ஓர்கடவு ஆதிவாசி கிராமத்தில் நுழைந்த யானைகள், குடியிருப்புகளை சேதப்படுத்தின.பந்தலூர் கொளப்பள்ளி அடுத்துள்ள ஏலமன்னா, அய்யன்கொல்லி, எலியாஸ் கடை, சேரம்பாடி உட்பட பகுதிகளில் நுழைந்த யானைகள், விவசாயப் பயிர்களை அழித்தன. சில நாட்களாக, குந்தலாடி அடுத்துள்ள ஓர்கடவு பகுதியில் யானைகள் முகாமிட்டு, ஓர்க...
தமிழகம்
மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்கள்
சிதம்பரம் : சிதம்பரத்தில் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை பெறாதவர்கள் அட்டை பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.இதுகுறித்து கடலூர் கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு: உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு ம...
இந்தியா
அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது முறையாக ஆய்வு
புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில், இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் 2வது முறையாக நேற்று ஆய்வு செய்தனர்.புதுச்சேரி கதிர்காமத்தில் அரசு மருத்துவக் கல் லூரி மற்றும் மருத்துவமனை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக மருத்துவக் க...
தமிழகம்
கோவையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
கோவை : சென்னை ஐகோர்ட்டில் வழக்குமொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் கோவையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை செஞ்சிலுவை சங்கம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அ.தி.மு.க., வக்கீல்கள் பிரிவு மாநில இணைச் செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். ஆ...
இந்தியா
மீனவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் வீடு திட்டம்... அறிமுகம்! ஏனாமில் 1000 வீடுகள் கட்டும் பணி தீவிரம்
மீனவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் செலவில் 1000 வீடுகள் கட்டித் தரும் பணி ஏனாமில் முழு வீச்சில் நடந்து வருகிறது. நாடு முழுவதும் மீனவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட் டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ராஜிவ்காந்தி பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மீனவ மக்கள் வீடு கட்டிக் கொள்ள ஆரம்பத்த...
தமிழகம்
எண்ணெய் வித்து சாகுபடி குறித்த பயிற்சி முகாம்
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் ஐசோபாம் எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் எண்ணெய் வித்து சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த பயிற்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் அப்பன்ராஜ் முன்னிலை வகித்தார்.முகாமில் எண்ணெய் வித்து பயிர்களின் முக...
தமிழகம்
செம்மொழி மாநாடு: 28 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு
உடுமலை : செம்மொழி மாநாட்டினையொட்டி, திண்டுக்கல் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்ட பகுதியில் 28 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் நடக்க உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் என தென்...
தமிழகம்
கோவை கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
கோவை : தமிழை ஐகோர்ட் வழக்கு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி, கோவையில் வக்கீல்கள் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.ஐகோர்ட் வழக்குகளில் வாதிட, வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி சென்னை, மதுரை, திருச்சியில் வக்கீல்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி , கடந்த 18ம் தேதி கோவையில் வக்க...
இந்தியா
போலி ஆவணம் தயாரித்தவர் கைது: டாக்டருக்கு வலை குழந்தைகள் கடத்தல் வழக்கில் திருப்பம்
புதுச்சேரி : குழந்தை கடத்தல் வழக்கில், போலி ஆவணம் தயாரிக்க லலிதாவுக்கு உதவிய தனியார் மருத் துவமனை மேனேஜரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான டாக்டரை தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரியில் குழந்தை கடத்தல் தொடர்பாக புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த மனித உரிமை கழக களிரணி தலைவி லலிதா, தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். ப...
தமிழகம்
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
உடுமலை : உடுமலை ராஜலட்சுமி நகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில், பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பு விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்விக்குழுத்தலைவர் மத்தீன் தலைமை வகித்தார். ஆசிரியர் செல்வி வரவேற்றார். உதவி ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். பேரணியில், மாணவர்கள் பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்...
தமிழகம்
காட்டுமன்னார்கோவிலில் ஸ்ரீமத் நாதமுனிகள் அவதார திருவிழா
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் சதுர்வேதி மங்கலத் தில் ஸ்ரீமத் நாதமுனிகள் அவதார திருவிழா இன்று 22ம் தேதி துவங்குகிறது.காட்டுமன்னார்கோவில் அருகே சதுர்வேதி மங்கலத்தில் நாராயணபெருமாள் கோவிலில் ஸ்ரீமத் நாதமுனிகள் அவதார திருமாளிகையில் அவதார திருவிழா ஆண்டு தோறும் ஆனி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று (22ம் தேதி) துவங...
தமிழகம்
கல்வி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க., முடிவு
திட்டக்குடி : பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் தமிழ் அழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொரு ளாளர் சிவானந்தம், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் விஜயராணி, ஒன்றிய துணை செயலாளர் பாலகிருஷ்ணன், நகர பேரவை செயலாளர் பாண்டியன் முன் னிலை வகித்தனர். நகர செயலாளர் விஜய்மணி வரவேற்றார்.கூட்டத...
தமிழகம்
குடிநீர் தட்டுப்பாடு; மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
திருப்பூர் : போர்வெல்லை உடனடியாக சரி செய்யக்கோரியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரியும், 19வது வார்டு பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பெண்கள், மாநகராட்சி அலுவலக...
தமிழகம்
டெல்டா பகுதிக்கு 14 மணி நேரம் மின்சாரம் முதல்வருக்கு விவசாய சங்கம் பாராட்டு
கடலூர் : டெல்டா பாசன பகுதி குறுவை சாகுபடிக்கு தினசரி 14 மணி நேரம் மும் முனை மின்சாரம் வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.இதுகுறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடேசன், அமைப்பு செயலாளர் ரவீந் திரன் கூட்டாக விடுத் துள்ள அறிக்கை:காவிரி டெல்டா பகுதியான சிதம்பரம் மற்றும...
தமிழகம்
சித்திவிநாயகர் கோவில் சார்பில் மாநாடு தகவல் மையம் திறப்பு
கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாடையொட்டி காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்ட் எதிரில் செம்மொழி மாநாட்டு தகவல் மையம் இன்று அமைக்கப்படுகிறது.  இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சித்திவிநாயகர் கோவில், சபர்பன் மேல்நிலை பள்ளி ஆகியவை இணைந்து செம்மொழி மாநாட்டு தகவல் மையத்தை அமைத்துள்ளனர். இது குறித்து சித்திவிநாயகர் கோவில் அறங்காவலர் ...
தமிழகம்
பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சி பணியாளர் சங்க கூட்டம்
கடலூர் : தமிழ்நாடு பொதுப்பணித் துறை கணக்கு மற் றும் ஆட்சி பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் நடந்தது.மாநிலத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கடலூர் கனகராஜ், விழுப்புரம் குணஜோதி, துணைத் தலைவர் ஜானகி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் தென்குமரன் வரவேற்றார். தலைவர் காசிநாதன், வங்கி ஊழியர்...
தமிழகம்
கருத்தரங்கம்
விருத்தாசலம் : கம்மாபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், அங் கன்வாடி பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட் டம் சார்பில் ஒரு நாள் கருத் தரங்கம் கம்மாபுரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி த...
தமிழகம்
அவசர கால சிகிச்சை: 10 படுக்கைகள் தயார்
திருப்பூர் : செம்மொழி மாநாட்டில் பங்கேற்க, திருப்பூர் வழியாக வருபவர்கள், தங்கியிருப்பவர்களுக்கு அவசர காலத்தில் உதவ, அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் நாளை துவங்குகிறது. மாநாட்டுக்கு, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து பொது...
தமிழகம்
செம்மொழி மாநாடுக்கு சாமரம் வீசிய தென்றல்
கோவையில் கடந்த வாரத்தில் மிக இதமான சீதோஷ்ண நிலை இருந்தது. ஆனால், கடந்த இரு நாட்களாக பகலில் வெயில் கொளுத்தியது. இதனால், மாலையில் மழை வருமென்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, நேற்று மாலை மிகவும் இதமான தென்றல் காற்றோடு, ரம்மியமான காலநிலை நிலவியது. மழை பெய்யாததாலும், நல்ல இதமான காலநிலையாலும், பொதுமக்கள் பல மணி நேரம் அங்கேயே...
தமிழகம்
மாணவர்களுக்கு புத்தகப் பை
சிதம்பரம் : சிதம்பரம் இரு சக்கர வாகனம் பழுது பார்ப் போர் நலச்சங்கம் சார்பில் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்பட்டது.சிதம்பரம் கனகசபை நகர் நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சிதம்பரம் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் இலவசமாக புத்தகப் பை வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ராஜ...
தமிழகம்
மாணவனை கவுரவித்த அமைச்சர்
பல்லடம் : இன்ஜினியரிங் ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித்த பல்லடம் மாணவனை, அமைச்சர் சாமிநாதன் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான ரேங்க் பட்டியலில் 29 பேர் 200க்கு 200 "கட் ஆ...
தமிழகம்
பி.என்.பாளையத்தில் மருத்துவ முகாம்
நெல்லிக்குப்பம் : பி.என்.பாளையத்தில் வருமுன் காப்போம் மருத் துவ முகாமை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.கடலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் நெல்லிக் குப்பம் அடுத்த பி.என். பாளையம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் முத்தழகி தலைமை...
தமிழகம்
250 இடத்தில் மாற்று வழியில்வாகனங்கள் செல்ல போர்டு
திருப்பூர் : செம்மொழி மாநாடுக்காக, அவிநாசி ரோடு ஒரு வழிப்பாதையாக மாறுகிறது. பல்லடம் வழியாக வரும் வாகனங்கள் செங்கப்பள்ளி வரை செல்ல மாற்று வழித்தட அறிவிப்பு போர்டுகளை வைக்க, திருப்பூர் தெற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் நாளை துவங்குகிறது. இன்றிரவு முதல் அவிநாசி ரோடு, ஒரு வழிப்...
தமிழகம்
சமச்சீர் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
ஸ்ரீமுஷ்ணம் : காட்டுமன்னார்கோயில் வட்டார வள மையம் சார்பில் ஸ்ரீமுஷ்ணம் பகுதி உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கருத்தாய்வு மைய கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சமச்சீர் கல்வி குறித்த பயிற்சி வகுப்புகள் நடந்தது. ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில் உள்ள பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் நடந்த பயிற் சிக்கு மைய ஒருங்கிணைப் பா...
தமிழகம்
கொங்குரார் குட்டையில் பழுதடைந்த மின்வேலி: புதுப்பிக்கும் பணி துவக்கம்
உடுமலை : உடுமலை அருகே கொங்குரார் குட்டையில், பழுதடைந்த மின்வேலி தற்போது புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாய விளை நிலங்களையொட்டி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கொங்குரார் குட்டை பகுதியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட மின்வேலி பயனில்லாமல், காட்சி பொருளாக மாறியது. மு...
தமிழகம்
முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
உடுமலை : பெதப்பம்பட்டி என்.வி., பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.விழாவிற்கு, கல்லூரி சேர்மன் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். வி.வி.எச்., பள்ளி இயக்குநர் மூர்த்தி முன்னிலை வகித்தார். கல்லூரி செயலர் ரங்கராஜ் மாணவர்களை வரவேற்றார். முதலாமாண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் எட்...
தமிழகம்
ஒன்றியத்தில் பராமரிப்பின்றி செயல்படும் அங்கன்வாடிகள்: குழந்தைகள் பாதிப்பு
உடுமலை : அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த உள்ளாட்சி அமைப்புகளும், பிரதிநிதிகளும் போதிய ஆர்வம் காட்டாததால், குடிமங்கலம் ஒன்றியத்தில் பல மையங்கள் வாடகை கட்டடத்திலும், போதிய பராமரிப்பு இல்லாமலும் இயங்கி வருகின்றன. இதனால், குழந்தைகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளில் 76 அங்கன்வாடி மை...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுக்கு வரும் எம்.எல்.ஏ.,க்களுக்கு திருப்பூரில் மூன்று ஓட்டல்களில் 171 சொகுசு அறைகள்
திருப்பூர் : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரும் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வசதியாக, திருப்பூரில் உள்ள மூன்று ஓட்டல்களில் 171 சொகுசு அறைகள் தயார் நிலையில் உள்ளன.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. வரும் 27ம் தேதி வரை ஐந்து õட்கள் நடக்கிறது. மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இ...
தமிழகம்
செம்மொழி மாநாடு விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட துவக்க பள்ளி ஆசிரியர்கள் மன்றம் சார்பில் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேரணி ...
தமிழகம்
தொழில் திறன் உள்ள இளைஞர்களுக்கு சான்றிதழ் பெறுவதற்கான விளக்க கூட்டம்
கடலூர் : கடலூர் மாவட்ட நேரு யுவக்கேந்திரா மற்றும் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தொழில் திறன் உள்ள இளைஞர்கள் தொழில் சான்றிதழ் பெறுவதற்கான விளக்கக் கூட்டம் நடந்தது. கடலூர் டவுன் ஹாலில் நடந்த கூட்டத் தில் கிட்கோ திட்ட ஒருங் கிணைப்பாளர் ராகேஷ், விண்ணப்பங்களை வழங்கி பூர்த்தி செய்து அனுப்புவதற்கான வ...
தமிழகம்
ரயில்வே சுரங்கப்பாதை பணி: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
கடலூர் : கடலூர் ரயில்வே சுரங் கப்பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.அரசு ஊழியர் சங்க கடலூர் வட்ட செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. வட்டார தலைவர் ஞானக்கண் செல் லப்பா தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் மாவட்ட தல...
தமிழகம்
தி.மு.க., அரசைக் கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி, : தி.மு.க., அரசை கண்டித்து பொள்ளாச்சியில் திருவள்ளுவர் திடலில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., வேலுமணி தலைமை வகித்தார். கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலாளர், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசியதாவது: அ.தி.மு...
தமிழகம்
செம்மொழிக் கோவை மலர் வெளியீட்டு விழா
கோவை : தினமணி நாளிதழ் சார்பில் செம்மொழிக் கோவை மலர்வெளியீட்டு விழா, ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவனில் நேற்று நடந்தது.விழாவில், ஓம் சக்தி மாத இதழ் பொறுப்பாசிரியர் சிதம்பரநாதன் வரவேற்றார். சக்தி குழும தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் ராசேந்திரன், செம்மொழிக்கோவை மலரை வெளியிட, பாரதியார் பல...
தமிழகம்
மேட்டுப்பாளையத்தில் 60 குடிசைகள் எரிந்து சாம்பல்
மேட்டுப்பாளையம் : தீ விபத்தில் 60க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானது. மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவில் செல்லும் பாதையில் உள்ளது நரிப்பள்ளம் இங்குள்ள வினோபாஜி நகரில் 150க்கும் மேற்பட்டவர்கள் குடிசை அமைத்து வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 7.45 மணியளவில் பிரகாஷ் என்பவர் குடிசை முதலில் தீ பிடித்து...
தமிழகம்
கோவை மாநகர போலீஸ் கையேடு வெளியீட்டு விழா
கோவை : பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புக்காக கோவை மாநகர காவல் துறை தொலைபேசி கையேடு வெளியீட்டு விழா நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். கோவை மாநகர போலீஸ் (மத்தியப்பகுதி) சட்டம்- ஒழங்கு உதவி கமிஷனர் முத்துராஜ் தலைமை வகித்தார். சீனிவாசன்,...
தமிழகம்
இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்
மண்டபம்: இலங்கைக்கு கடத்த முயன்ற 340 கிலோ கடல் அட்டைகளை, வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்துவது தொடர்கிறது. வனத்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர், கடல் பகுதியில் முகாமிட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர். இந்நிலையில், மண்டபம் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினரு...
தமிழகம்
சிதம்பரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் : ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வலியுறுத்தியும், கோரிக்கை நிறைவேற்றாத தி.மு.க.,அரசை கண்டித் தும் அ.தி.மு.க., சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட் டம் நடந்தது.கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., மற் றும் வக்கீல் பிரிவு, மாணவரணி சார்பில் சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவில் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் க...
தமிழகம்
விருத்தாசலத்தில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கக் கோரி பா.ம.க., சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது.விருத்தாசலம் தாலுகா அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணை செயலாளர் திருஞானம், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், ராஜவேல், வெங்கடேசன் முன்னிலை வ...
தமிழகம்
வி.நயம்பாடி கோவிலில் 24ம் தேதி கும்பாபிஷேகம்
செஞ்சி : செஞ்சி தாலுகா வி.நயம் பாடி கிராமத்தில் வரும் 24ம் தேதி காலை 8.30 மணிக்கு விநாயகர், முருகன், ஓலகண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை ஹோமம், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும், இரவு 11 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடக்கிறது. ...
தமிழகம்
டிராக்டர் மோதி 2 பேர் பலி: சாலை மறியல்
செஞ்சி : டிராக்டர் மோதி ஒரே ஊரை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் இறந்தனர். போலீஸ் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற் பட்டதால் கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் அருகே உள்ள நகர் காலனியை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சசிகுமார் (27). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.இவரது மனைவி முனியம்மாவை (23) முதல...
தமிழகம்
கால்நடை மருத்துவமனையில் மாதிரி தீவன புல் வளர்ப்பு
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி தீவன புல் வளர்க்கப்படுகிறது.இது குறித்து கால்நடை மருத்துவர் கமலக்கண்ணன் கூறுகையில், "தற்போது கால்நடைகளுக்கு புல் அதிகளவு கிடைக்காமல் கால் நடை வளர்ப்போர் அவதிப்படுகின்றனர். அப்ப...
தமிழகம்
பேட்டி கொடுக்க மட்டுமே கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார் முன்னாள் அமைச்சர் வளர்மதி சாடல்
கடலூர் : பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதற்கும், அழகாக பேசுவதற்கும் மட்டும் தான் கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார்.ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி. மு.க., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சம் ...
தமிழகம்
வக்கீல்கள் கூட்டமைப்பில் கோஷ்டி பூசல் வெடித்தது! ஸ்டிரைக்கில் பணி செய்வதாக எச்சரிக்கை
விழுப்புரம் : விழுப்புரம் வக்கீல் கள் கூட்டமைப்பு சார் பில் கோர்ட் புறக்கணிப்பு, கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. தன் னிச்சையாக முடிவெடுத்ததாக கூறி 31 வக்கீல்கள் கோர்ட் பணியில் இன்று (22ம் தேதி)முதல் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள 3 வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று ந...
தமிழகம்
தினமலர் செய்தி எதிரொலி: சிறுபாக்கம் விடுதியில் ஆய்வு
சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் பயனற்று கிடக்கும் பிற்பட்டோர் மாணவர் விடுதியை மாவட்ட நல அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சிறுபாக்கத்தில் பிற்பட்டோர் அரசு மாணவர் விடுதி 40 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் வனப் பகுதியில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் பயனற்று கிடப்பதாக தினமலரில் கடந்த 16ம் தேதி செய்தி வெளியானது. இதனையடுத...
தமிழகம்
கடலூரில் சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்
கடலூர் : சத்துணவு ஊழியர் சங்க கடலூர் நகர கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு யசோதா தலைமை தாங் கினார். செயலாளர் புஷ்பலதா வேலை அறிக்கையும், பொருளாளர் சுலோச்சனா நிதி நிலை அறிக்கையையும் சமர்பித்தனர். மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் க...
தமிழகம்
ரிஷிவந்தியம் கோவில் அருகே போலீஸ் ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை
விழுப்புரம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு அருகில் போலீசாரின் அமோக ஆதரவுடன் கள்ளச்சாராயம் கனஜோராக விற்பனையாகிறது. இதனால் கோவிலின் புனிதம் பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ரிஷிவந்தியத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் 24 மணி நேரமும் கள்ளச்சாரா...
தமிழகம்
என்.எல்.சி.,யில் காலவரையற்ற ஸ்டிரைக் குருதாஸ்குப்தா எம்.பி., எச்சரிக்கை
நெய்வேலி : என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் போராட்டத் தில் ஈடுபட வேண்டும் என எம்.பி., குருதாஸ் குப்தா கேட் டுக்கொண்டார்.என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு, பணி நிரந்தரப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என் பதை வலியுறுத்தி நெய்வேலி டவுன்ஷிப் காமரா...
தமிழகம்
கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜூலை 5 முதல் கவுன்சிலிங்
மதுரை: கல்லூரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங், ஜூலை5 ம் தேதி துவங்குகிறது.அரசு கல்லூரி ஆசிரியர் களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங் சென்னை வெலிங்டன் சீமாட்டி மேம்பாட்டு நிறுவனத் தில் ஜூலை 5 ம் தேதி காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். அன்று பொருளாதாரம், வணிகவியல், பொது நிர்வாகம், அரசியல் சார் அறிவியல்...
தமிழகம்
திறப்பு விழா
திருமங்கலம்: கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் 87 வது கிளை திருமங்கலத்தில் நேற்று துவங்கப் பட்டது.தலைவர் அன்பழகன், துணைத் தலைவர் ராமலிங்கம், மேலாண் இயக்குனர் பி.ஆர்.பி.,வேலப்பன், இயக்குனர்கள் பிரகாசம், கல்யாணசுந்தரம், ராமன், இளங்கோவன், சந்தான கிருஷ்ணன், துரைராஜ் கலந்து கொண்டனர்.
தமிழகம்
பொதுமக்கள் திடீர் மறியல் 20 நமிடம் டிராபிக் ஜாம்
கள்ளக்குறிச்சி : தேசிய வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் கள்ளக்குறிச்சி-திருவண்ணா மலை சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரத்தில் சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர். ஊராட்சி சார்பில் நடந்து வரும் தேசிய வேலை உறுதி திட்டத்தில் அடையாள அட்டை...
தமிழகம்
ஜூலை 1ல் வாக்காளர் வரைவுபட்டியல் போஸ்ட் ஆபீசிலும் வெளியிட ஏற்பாடு
மதுரை: ஜூலை 1ல் வாக்காளர் வரைவுபட்டியல் வெளியிடப்படும் நாளில், புதிய வாக்காளர் பட்டியல் சேர்க்கைக்கான மனுக்களை போஸ்ட் ஆபீசிலும் வழங்கலாம்.தேர்தல் கமிஷன் தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் மும்முரமாக உள்ளது. வாக்காளர் பட்டியலில் விடுபட்டோர் பற்றி வீடுவீடாக கணக்கெடுத்து, அவர்களது மனுக்களை பட்டியலில் இணைக்கும் பணி நடந...
தமிழகம்
பூட்டை உடைத்த காம்ரேட்டுகள்
நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் 24ல் செயல்பட்டு வந்த ஏ.ஐ.டி.யூ.சி., அலுவலகத்தை சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி என்.எல்.சி., நகர நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் பூட்டி சீல் வைத்தது. நேற்று முன்தினம் இரவு பொதுக் கூட்டம் முடிந்து சங்க அலுவலத்திற்கு திரும்பிய தோழர் கள் எம்.பி., குருதாஸ்குப்தா முன்னிலையில் ஏ.ஐ.டி.யு...
தமிழகம்
பெண்ணிடம் நகை பறிப்பு
சமயநல்லூர்,: உசிலம்பட்டி அய்யனார் குளத்தைச் சேர்ந்தவர் தங்கம் மகள் பிரேமா(19). வரும் 30ந் தேதி நடக்கவிருக்கும் தனது திருமணத் திற்கான அழைப்பிதழ் களை சமயநல்லூரில் தனது உறவினர்களுக்கு கொடுத்து விட்டு, பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து வந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து, பிரேமா அணிந்திருந்த 5 பவுன...
தமிழகம்
அம்மன் சிலை சேதம்
மதுரை,: மதுரை கீழத்தோப்பு மாநகராட்சி ஒர்க்ஷாப் சுவரையொட்டி வெள்ளாவிமாடன் என்ற கோயில் உள்ளது. இங்கு சிமென்ட் டால் செய்த, இரண்டடி உயரமுள்ள அம்மன் சிலையின் மணிக்கட்டு நேற்று காலை உடைபட்டு கிடந்தது. யாராவது சேதப்படுத்தினார்களா என செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழகம்
நடராஜர் கோவில் பிரசாத கடை ஏலம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் பிரசாத கடை ஏலம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக கேட்கப்பட்டதால் வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப் பாட்டுக்கு வந்ததையடுத்து பிரசாத கடை வைப்பதற்கான ஏலம் கடந்த ஆண்டு நவ. 26ம் தேதி நடந்தது. கோவிலின் கிழக்கு, மேற்கு வாயிலில் பிரசாத கடை வைக்...
தமிழகம்
தற்கொலை
அவனியாபுரம்: வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவரது மகள் ரேணுகாதேவி(17). சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து, இறந்தார்.
தமிழகம்
உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
பண்ருட்டி : பண்ருட்டி உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பாட புத்தகங்கள் குப்பை போல் கிடந்தது தொடர்பாக இணை இயக்குனர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.பண்ருட்டி உதவி தொடக் கக் கல்வி அலுவலக வளாகத்தில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு இலவச பாட புத்தகங்கள் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக மூட்டைகளாக கட்டி குப்பைகள் ...
தமிழகம்
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் பறிமுதல்: புகார் செய்யலாம்
மதுரை: மதுரையில் முறைகேடாக ஓட்டல்களில் பயன்படுத்திய, வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.நேற்று பழங்காநத்தம், டி.வி.எஸ்.,நகர், தெற்குமாரட்வீதி, பழையகுயவர் பாளையம் பகுதிகளில் ஐ.ஓ.சி., வளர்ச்சி மேலாளர்கள் ஆரியன், மனோகரன்,மதுரை மேற்கு வருவாய் ஆய்வாளர் பாலசந்திரன...
தமிழகம்
பள்ளியை தரம் உயர்த்த எழுமலையில் கடையடைப்பு
எழுமலை: எழுமலை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது.பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்பது எழுமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்கான ஊர்ப் பங்குத்தொகை ரூ.2 லட்சத்தை அரசுக்கு செலுத்தி விட்டனர். எனினும் தரம் உயராததால், 10ம் வகுப்பு முடித்த 128 மாணவிகள், டி...
தமிழகம்
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் பணிக்கு நேர்காணல்
கடலூர் : நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் சுமை தூக்கும் பணியா ளர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது.கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தாலுகாக்களில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் தானிய மூட்டைகளை லாரிகளில் ஏற்றி இற...
தமிழகம்
தி.மு.க., வக்கீல்கள் கோர்ட் செல்ல முடிவு
மதுரை: மதுரையில் தி.மு.க., வக்கீல்கள் அணிக் கூட்டம் நகர தலைவர் தளபதி தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இன்று முதல் மதுரை ஐகோர்ட் கிளை பணிக்கு திரும்புவது எனவும், தமிழை வழக்காடு மொழியாக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் முதல்வர், அமைச்சர் ...
தமிழகம்
விவசாயிகளுக்கு மழைகாப்பீட்டு திட்டம்
மதுரை: கடந்த ஆண்டு விவசாயிகளுக்காக மழைக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு நிறுவனமான அக்ரிக்கல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி அமல்படுத்தியது. இதில் ஆறு மாவட்டங்களில் 9370 விவசாயிகள் சேர்ந்தனர். 5456 விவசாயிகளுக்கு ரூ. 2.39 கோடி நஷ்ட ஈடு வழங்கப் பட்டது. இத்திட்டமானது குறைந்தளவு மழை, கூடுதல் மழை, தொடர் வறண்ட தினங்களைக் கொண்டு நஷ்...
தமிழகம்
ஆதிதிராவிடர் பள்ளி மாறுதல் கவுன்சிலிங்
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியர், காப்பாளர்களின் பொது மாறுதல் கவுன்சிலிங் இன்று (ஜூன் 22) நடக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இதில் மாறுதல் கோருவோர் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ள...
தமிழகம்
விக்கிரவாண்டியில் தே.மு.தி.க., உண்ணாவிரதம்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் மேம்பாலம் மற் றும் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரியும், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தியும் தே.மு. தி.க., சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. விக்கிரவாண்டி பஸ் நிலையத்தின் எதிரே நடந்த உண்ணாவிரத போராட்டத் திற்கு நகர செயலாளர் சசிக்குமார் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் பாலாஜி, ர...
தமிழகம்
ஒரே பெண்ணை காதலித்த தகராறு: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
கடலூர் : ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டியவருக்கு கடலூர் கோர்ட்டில் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்பட்டது.கடலூர் புதுப்பாளையம் மீன் மார்க் கெட் பகுதியைச் சேர்ந்தவர்கள் சலீம் (24), பாஸ்கர் (25). இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த கவுரி (24) (பெயர் மாற்றப்பட் டுள்ளது) என்பவரை காதலித்தனர்.இதனா...
தமிழகம்
ரேஷன் கடை திறப்பு
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த ஏ.அத்திப்பாக்கத் தில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தில் தொகுதி மேம் பாடு திட்டத்தில் 2.65 லட்ச ரூபாய் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப் பட்டு திறப்பு விழா நடந் தது. எம்.எல்.ஏ., திருநாவுக் கரசு திறந்துவைத்தார். ஊராட்சி தலைவர்...
தமிழகம்
ராஜகோபால சுவாமி கோவிலில் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம்
கடலூர் : கடலூர் புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.கடலூர் புதுப்பாளையம் பாமா ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் 36 அடி உயர தேக்கு மரத்திலான புதிய கொடிமரம் பண்ருட்டி திருவதிகை அடுத்த குட்டியாங்குப்பம் சிற்ப கலைஞர்களால் கலை நுட்பத்துடன் பிரம்மாண்டமாக வடிவம...
தமிழகம்
மாவட்டத்தில் நக்சல் கலாசாரம் உருவாகியுள்ளது முன்னாள் அமைச்சர் சண்முகம் குற்றச்சாட்டு
விழுப்புரம் : ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க., வக்கீல் அணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ஆதிராஜாராம் தலைமை தாங்கினார். ம.தி.மு.க., மாநில பொருளாளர் மாசிலாமணி, மாவட்ட பொறுப்புக்குழு ...
தமிழகம்
செஞ்சியில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
செஞ்சி : செஞ்சி புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக சிங்காரவேலு பொறுப்பேற்றார்.செஞ்சி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தமிழ்வாணன் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடியில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த சிங்காரவேலு பதவி உயர்வு பெற்று செஞ்சி இன்ஸ்பெக்டராக பொறுப் பேற்றார்.செஞ்சி டி.எஸ்.பி.,...
தமிழகம்
நெல்லையப்பர் கோயிலில் சென்னைமாணவி கர்நாடக இன்னிசை
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் சென்னை கல்லூரி மாணவி ஜனனியின் கர்நாடக சங்கீத இன்னிசை கச்சேரி நடக்கிறது.நெல்லையப்பர் கோயிலில் 506வது ஆனித்திருவிழா நடந்துவருகிறது. 6வது நாளான இன்று மாலை 6 மணிக்கு சென்னை ஜனனியின் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது. ஜனனி சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வரு...
தமிழகம்
வீரவநல்லூரில் முன்விரோதத்தில்அண்ணன், தம்பிக்கு வெட்டு
வீரவநல்லூர்:வீரவநல்லூரில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.வீரவநல்லூர் மெயின்பஜாரில் மாவு அரவைக் கடை வைத்திருப்பவர் ரெங்கசாமி மகன் கோபிநாத் (35). இவரது தம்பி ராமநாதன். இவருக்கும் வானுமாமலை தேவர் மகன் நம்பி, சிங்கிகுளம் இசக்கிதேவர் மகன் நம்பி, முத்துசாமி தேவர் மகன் அருணாசலம் ஆகியோரு...
தமிழகம்
மரக்கன்றுநடும் விழா
தென்காசி:கொடிக்குறிச்சி பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.கொடிக்குறிச்சி இந்து மறவர் நடுநிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் தலைமை வகித்து மரக்கன்று நடுவதன் நோக்கம் பற்றி கூறி மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.ஆசிரியைகள் தமிழ்செல்வி, தங்கம், பேச்சி...
தமிழகம்
கீழாம்பூர் துர்க்கை அம்பாள் கோயில்கும்பாபிஷேக விழா துவக்கம்
ஆழ்வார்குறிச்சி:கீழாம்பூர் துர்க்கை அம்பாள் கோயில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் நேற்று துவங்கியது.கீழாம்பூரில் தென்காசி - அம்பாசமுத்திரம் மெயின்ரோட்டில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்பாள் கோயில் உள்ளது. இங்கு வரும் 24ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக தீவிர பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை 5.30 மணிக்கு மேல் மங்...
தமிழகம்
பாப்பான்குளம் பள்ளியில்புதிய கட்டட திறப்பு விழா
ஆழ்வார்குறிச்சி:பாப்பான்குளம் ரெங்கநாதா நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு கடையம் சரக உதவி தொடக்க கல்வி அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆரோக்கியதாஸ், பஞ்.,தலைவர் வேலம்மாள் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ராஜபூபதி வரவேற்றார்.கடையம் யூனியன் முன்னாள் து...