category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன் கைது
ப.வேலூர்: குடும்ப பிரச்னை காரணமாக, மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவனை ஜேடர்பாளையம் போலீஸார் கைது செய்தனர். ப.வேலூர் அருகே ஜேடர்பாøளையம் ஜமீன் இளம்பள்ளி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (எ) மணி (40). அவருக்கு கோமளம் (45) என்ற மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகள்கள் த...
தமிழகம்
உழைக்கும் பெண்கள் மாநாடு
ப.வேலூர்: ப.வேலூரில் ஏ.ஐ.டி.யூ.சி.,, சார்பில், உழைக்கும் பெண்கள் முதல் மாநாடு நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க நிர்வாகி செந்தாமரை தலைமை வகித்தார். சுமதி வரவேற்றார். ஏ.ஐ.டி.யூ.சி., அகில இந்திய துணை தலைவர் வஹிதா நிஜாம் பங்கேற்று பேசினார். மாநாட்டில், வீடு இல்லாத ஏழை, எளியவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்...
தமிழகம்
தென்னிலை ஹோட்டல் சூறையாடல் இருவர் காயம்; நான்கு பேர் கைது
க.பரமத்தி: தென்னிலை அருகே உள்ள சாலையோர ஹோட்டலில் வாடிக்கையாளருக்கும் ஹோட்டல் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஹோட்டல் சூறையாடப்பட்டது. இரண்டு பேர் காயமடைந்தனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தாராபுரத்தை சேர்ந்த சங்கர் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் "வசந்தம் மோட்டல்' என்ற பெயர...
தமிழகம்
நாவல் பழங்கள் விற்பனை விறுவிறுப்பு
நாமக்கல்: நாமக்கல் நகரில் நாவல் பழம் சீஸன் துவங்கியதை அடுத்து, விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆண்டு தோறும் மே மாதம் இறுதியில் நாவல் பழம் சீஸன் துவங்கி இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும். கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூரு மற்றும் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் நாவல் பழங்கள், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் வி...
தமிழகம்
நாய்கள் துரத்தியதால் புள்ளிமான் பரிதாப சாவு
மேட்டூர்: பாலமலையில் இருந்து அடிவார கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமான் நாய்கள் துரத்தி கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது. கொளத்தூர் அடுத்த பாலமலை அடிவாரத்தில் உள்ள செட்டியூர் கிராமம் உள்ளது. நேற்று காலை பாலமலைவனப்பகுதியில் இருந்து மூன்று வயது ஆண் புள்ளிமான் ஒன்று வழிதவறி செட்டியூரில் உள்ள பூபதி என்பவரின் தோட்டத்தில் புக...
தமிழகம்
மின் இணைப்புகள் ஆய்வு ரூ.3,929 இழப்பீடு வசூல்
சேலம்: வாழப்பாடி பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். வாழப்பாடி தாலுகா, பெத்தநாயக்கன்பாளையம் பிரிவுக்கு உட்பட்ட ஆத்தூர் மெயின்ரோடு, காளிச்செட்டியூர், கிழக்கு சாணார் தெரு, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சந்தை மெயின்ரோடு, தெற்கு ரயில் ரோடு ஆகிய பகுதிகளில் வழங்கப்...
தமிழகம்
மழையால் மலருக்கு வந்த வினை பூக்களின் விலை திடீர் சரிவு
சேலம்: மழைகாலம் துவங்கியதால் பூக்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மணம் வீசும் மதுரை குண்டு மல்லி, மொட்டு மலராத முல்லையின் வாசத்திற்கும், மணமில்லாத கனகாம்பரத்தின் சுண்டு இழுக்கும் நிறத்திற்கும் மயங்காத ஆண்களே இல்லை. அவ்வப்போது தலைகாட்டிய மழையினால், மலர்களின் விலையில் மாற்றம் ஏற்பட...
தமிழகம்
சேலம் ஜெயின் சமூகத்தின் புவன்பான்குருஜி ஊர்வலம்
சேலம்: ஜெயின் மதத் தலைவர் புவன்பான் குருஜியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மும்பையில் இருந்து சேலம் ரதத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெயின் மதத் தலைவர் புவன்பான் குருஜியின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் உள்ள ஜெயின் சமூக மக்களால் வெகு விமார்ச்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது. இதில் புவன்பான் குருஜியின் சிலைய...
தமிழகம்
மதுராந்தகத்தில் கருடசேவை கோலாகலம்
மதுராந்தகம் : மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் என அழைக்கப்படும் கோதண்டராமர் கோவிலில் கருடசேவை உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை சப்பரம் வாகனம், இரவு சிம்ம வாகனம் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை ஹம்ச வாகனம...
தமிழகம்
பஞ்சலிங்கேஸ்வரர் தியான ஆஸ்ரமம் நாளை கும்பாபிஷேகம்
சேலம்: சேலம் கருங்கல்பட்டி, இந்திரா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1,008 மூலிகை பஞ்சலிங்கேஸ்வரர் தியான ஆஸ்ரம கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. அதை முன்னிட்டு, நாளை காலையில் விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாசனம், தேவதா அனுக்ஞை, மஹாகணபதி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹுதி நடக்கிறது. தொடர்ந்து தீர்த்த ஸங்கிரஹனம், ...
தமிழகம்
கர்நாடகா செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தம் எல்லை கிராமத்தை சேர்ந்த தமிழர்கள் அவதி
மேட்டூர்: கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் அறிவித்த போராட்டம் காரணமாக நேற்று மேட்டூரில் இருந்து கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன்மலை, கொள்ளேகால், மைசூரூக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கவில்லை. அதனால், எல்லை கிராமங்களில் வசிக்கும் தமிழர்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மாவட்டம், மேட்டூரில...
தமிழகம்
இடுகாடு இடம் தொடர்பாக இரு கோஷ்டியினர் தகராறு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே மூதாட்டி உடலை புதைப்பதில் இரு கோஷ்டியினரிடையே தகராறு ஏற்பட்டது. இடுகாட்டில் ஐந்து மணி நேரம் போராடி புதைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தில் ஒரு பிரிவினருக்கு சுடுகாடு, இடுகாடு வசதி இல்லை. மயான இடம் ஒதுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆறு மாதத்துக்கு முன்...
தமிழகம்
முறைப்படி எழுதப்பட்ட நம்பர் பிளேட் வைக்க... கெடு! வாகன ஓட்டிகளுக்கு இரண்டு வாரம் அவகாசம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் வாகனங்களின் பதிவு எண் பலகையை(நம்பர் பிளேட்) முறைப்படி அமைக்க வட்டார போக்குவரத்து அலுவலர், இரண்டு வாரம் அவகாசம் அளித்துள்ளார். அதன் பின்னரும் மாற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் பதிவு எண்களை தங்கள் விருப்பத...
தமிழகம்
ரயில் பாதை பாதுகாப்பு குறித்து எஸ்.பி., பாரி நேரடி ஆய்வு
வாழப்பாடி: விருத்தாச்சலம்-சேலம் ரயில் பாதை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., பாரி ஆய்வு செய்தார்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரயிலை கவிழ்க்க மர்ம ஆசாமிகள் நாசவேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, ரயில் பாதைகளிலும் போலீ...
தமிழகம்
ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் கோவிந்தவாடி அகரம் மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்திலிந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அரக்கோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கோவிந்தவாடி அகரம் கிராமம். இக்கிராமத்தை சுற்றி கொட்டவாக்கம், சாமந்தி புரம், பள்ளம்பாக்கம்,...
தமிழகம்
கள்ளச்சாராய விற்பனை அமோகம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தலைவாசல்: தலைவாசலில் பாழடைந்த நிலையில் உள்ள ஆர்.ஐ., குடியிருப்பு, பயணியர் மாளிகை, பஸ் ஸ்டாண்ட் நிழற்கூடம் போன்ற பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஆர்.ஐ., அலுவலக வாளகத்திலுள்ள குடியிருப்பு கட்டிடம் பயன்பாடின்றி பாழடைந்து காணப்படுகிறது. அக்கட்டிடத்தில்...
தமிழகம்
செல்வ மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
தலைவாசல்: தலைவாசல் அருகே நத்தக்கரை செல்வ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தலைவாசல் அருகே நத்தக்கரையில் பிரசித்தி பெற்ற செல்வ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று காலை 6 மணியளவில் மகா பூர்ணாஹுதி, ஹோமம் உள்ள...
தமிழகம்
சாலை விபத்துகள்: இருவர் பலி:
ஸ்ரீபெரும்புதூர் : வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் இருவர் உடல் நசுங்கி இறந்தனர்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தபால்மேடு கிராமம் அருகே, நேற்றுமுன்தினம் இரவு 12.30 மணிக்கு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த குவாலிஸ் கார் அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்த...
தமிழகம்
ரேஷன் கடையில் முறைகேடு நான்கு பேர் மீது நடவடிக்கை
காஞ்சிபுரம் : ரேஷன் கடையில் முறைகேடு செய்த நான்கு விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படை ஆய்வுக்குழுவினர் மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள 18 கூட்டுறவு ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது இர...
தமிழகம்
பெட்டிக்கடை உரிமையாளர் வெட்டி கொலை சந்தேக நபர்களிடம் போலீஸார் விசாரணை
சேலம்: சேலத்தில் பெட்டி கடை உரிமையாளர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவத்தில் சந்தேக நபர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சீரங்காபாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரபாகு என்ற சடையன்(45). இவர் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் அருகில் பெட்டி கடை நடத்தி வந்தார். வ...
தமிழகம்
கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளைபல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் நான்கு தெருவார் தோப்பு பகுதியில் அமைந்துள்ளது வில்வநாதஈஸ்வரர் கோவில். இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை பகல் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வயலக்காவூ...
தமிழகம்
க்ளூனி பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
சேலம்: சேலம் க்ளூனி மெட்ரிக் பள்ளியில் மாவட்ட மற்றும் பள்ளி அளவில் முதலிடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா நேற்று நடந்தது. சேலம் க்ளூனி மெட்ரிக் பள்ளியில் நடந்த இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் நோரா வரவேற்றார். பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் விஸ்வநாதன், ப்ளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் வர்ஷா மய...
தமிழகம்
அம்மாபேட்டை செங்கேணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருப்போரூர்: அம்மாபேட்டையில் அமைந்துள்ள செங்கேணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. அதே ஊரில் உள்ள செல்வவிநாயகர் கோவில், கற்பக விநாயகர் கோவில், சித்தி புத்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் நாளை நடைபெறுகிறது. பகல் ஒரு மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்...
தமிழகம்
சேலம் மாநகராட்சியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
சேலம்: சேலம் மாநகராட்சி மெகா பட்ஜெட் திட்டங்கள் குறித்து நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.கடந்த 2007 ம் ஆண்டு சேலம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் துவங்கியது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு 12 வது வார்டுக்குட்பட்ட காக்காயன் சுடுகாட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி துவங்கியது. திடக்கழி...
தமிழகம்
காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து பாம்பனில் மீன் கம்பெனிகள் சேதம்
ராமேஸ்வரம்:பாம்பன் கடற்கரையில், அனுமதியில்லாமல் இயங்கி வந்த நண்டு கம்பெனியில், காஸ் சிலிண்டர் வெடித்து, ஏற்பட்ட தீ விபத்தில், பல மீன் கம்பெனிகள் எரிந்து சாம்பலாயின.ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரை பகுதியில் அனுமதியில்லாமல் பாய்லர் வைத்து, கடல் நண்டுகளை அவித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கம்பெனிகள் உள்ளன. இங்கு நண்டு...
தமிழகம்
மண்ணிவாக்கத்தில் கோவில் நிலம் மீட்பு
செங்கல்பட்டு : மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கரை ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டது. செங்கல்பட்டு தாலுகா மண்ணிவாக்கம் கிராமத்தில் மண்ணீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம், கோவில் அருகில் உள்ளது. இதில் சர்வே எண் 198/1லிருந்த ...
தமிழகம்
பி.ஹெச்.,களில் நாய்கடிக்கு சிகிச்சை மறுப்பு: அரசு மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்
சேலம்: சேலம் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில்(பி.ஹெச்.,) நாய்க்கடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்படுவதால், அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நாய்க்கடிக்காக ஊசி போட வருபவர்களின் எண்ணிக்கை திடீர் என அதிகரித்துள்ளது. நாய்கள் மனிதனை கடிப்பதால் மனிதனுக்கு ராபீஸ் என்னும் வெறி நோய் (மனநலம் பாதிப்பு) ஏற்பட்டு, இற...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகிலிருந்து துவங்கிய பேரணியை செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) குணசேகரன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் எஸ்வந்த்ராவ் முன்னிலை வகித்தார். மாமல்...
தமிழகம்
பெயின்ட் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே,நேற்று மாலை பெயின்ட் ஏற்றிவந்த லாரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சேதமேற்பட்டது.கப்பல் மூலம் கொழும்பு அனுப்புவதற்காக, ஓசூர் சிப்காட் தனியார் ஆலையி லிருந்து, தலா 20 லிட்டர் வீதம், 344 டின்களில் 6,880 லி பெயின்ட் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி, தூத்துக்குடி துறைமு...
தமிழகம்
பள்ளி மாணவியரிடம் 20 மொபைல் போன் பறிமுதல்
நாகர்கோவில்: நாகர்கோவிலில்,  பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில், ஆசிரியைகள் நடத்திய சோதனையில் 20 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கல்லூரிகளில் மாணவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகளில் இந்த மொபைல் போன் விவகாரத்தை சீரியசாக எடுத்துக் கொள்வ தில்லை. இதனால், மாணவ- மாணவியர் பலர் மொபைல் ...
தமிழகம்
போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்றவர்கள் கைது
சென்னை:போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற கேரளாவை சேர்ந்தவர் மற்றும் ஆந்திர ஏஜன்ட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.கேரள மாநிலம், பாலக்காடு, விவேகானந்தா காலனியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் மகன் மணிகண்டன் (44). பி.ஏ., படித்துள்ள இவர், அமெரிக்காவில் நடக்கும் ஒரு வர்த்தக கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள அங்கு செல்ல, சென்னையி...
தமிழகம்
மருத்துவமனையில் குழந்தை திருடிய பெண்ணுக்கு நர்ஸ் உடந்தையா?
சிவகாசி:மதுரை அரசு மருத்துவமனையில், குழந்தை திருடிய பெண்ணுக்கு கிராம சுகாதார செவிலியர் உடந்தையாக இருந்தாரா? என துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.சிவகாசி தாலுகா, சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்த வைரம் என்பவரது மனைவி பூங்கொடி(29). இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இக்குறையை போக்க வயிற்றில் துணிய...
தமிழகம்
பண்ணாரியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
சத்தியமங்கலம்:சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், நேற்று காலை நடந்த கடையடைப்பு போராட்டத்தால், தமிழக எல்லையான பண்ணாரியில், வாகனங்கள் தடுத்து நிறுத்தப் பட்டன.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணியை எதிர்த்து, "கர்நாடகா ரச்சன வேதிகா' அமைப்பு சார்பாக, கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி ...
தமிழகம்
வீட்டின் கதவை உடைத்து ரூ.1.25 லட்சம் பொருள் கொள்ளை
ஸ்ரீரங்கம்: திருச்சி பெரியார் நகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள சந்திரா நகரில் வசிப்பவர் குருவிஸ்வநாதன் (45). இவர் சத்திரம் பஸ்ஸ்டாண்டில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த ஞாயிறு அன்று குருவிஸ்வநாதன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வயலூரில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டார். நேற்று காலை திரும்பிவந்து பார்...
தமிழகம்
நிலக்கரி சரக்கு ரயிலின் 2 பெட்டியில் திடீர் புகை
சேலம்:சேலம் ஜங்ஷனில் நிறுத்தியிருந்த நிலக்கரி சரக்கு ரயிலின் இரு பெட்டிகளில், திடீர் புகை ஏற்பட்டது; தீ விபத்து ஏற்படாமல், தீயணைப்புத் துறையினரால் தடுக்கப்பட்டது.நெய்வேலியிலிருந்து மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில், சேலம் ஜங்ஷன் வந்தது. இரண்டு நிலக்கரி சரக்கு பெட்டியை தவிர, மற்ற பெட்டிகள் மே...
தமிழகம்
ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் ரூ.1.25 லட்சம் மதிப்பு பொருட்கள் கொள்ளை
ஸ்ரீரங்கம்: திருச்சியில் ஹோட்டல் உரிமையாளரின் பூட்டியிருந்த வீட்டை உடைத்து ஐந்து பவுன் நகை உள்பட 1.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.திருச்சி பெரியார் நகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள சந்திரா நகரில் வசிப்பவர் குருவிஸ்வநாதன் (45). இவர் சத்திரம் பஸ்ஸ்டாண்டில் ஹோட்டல...
தமிழகம்
விழிப்புணர்வு பேரணி
முசிறி: முசிறி யூனியனில் துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. பேரணிக்கு ஆசிரியை மாலதி வரவேற்றார். ஆசிரியர் சங்க தலைவர் செல்வி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் நர்மதா தலைமை வகித்தார். கிராமக்கல்விக்குழு தலைவர் தனசேகரன் பங்கேற்று பள்ளி மாணவர் சேர்க்கை பேரணியை துவக்கி வைத்தார்.பேரணி திருச்சி சாலை...
தமிழகம்
3ம் வகுப்பு மாணவன் குளத்தில் மூழ்கி பலி கண்டுகொள்ளாத அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
மணப்பாறை: மணப்பாறை அருகே தோப்புப்பட்டியில் மூன்றாம் வகுப்பு மாணவன் மதிய உணவு சாப்பிட்டு விட்டு குளத்தில் கைகழுவச் சென்றபோது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்துள்ள தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன். தினக்கூலியான இவரின் மகன் பூமிநாதன் (8) தோப்ப...
தமிழகம்
திருச்சியில் மிதமான மழை
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பதிவான மழையளவு: குப்பம்பட்டி-6, நவலூர் குட்டப்பட்டு- 3, நந்தியார் தலைப்பு-4, திருச்சி டவுன்- 14.50 , லால்குடி-3.20, திருச்சி ஜங்ஷன்-9, வாத்தலை அணைக்கட்டு-13, ஏர்போர்ட்-2.4, சமயபுரம்-2.5, பென்னணியாறு அணை-9.40, புள்ளம்பாடி-2.80, பொன்மலை-8, துறையூர...
தமிழகம்
தண்டவாள விரிசல்: ரயில்கள் தாமதம்
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் அருகே, ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, அவ்வழியாக சென்ற அனைத்து ரயில்களும், 20 நிமிடம் தாமதமாக சென்றன.ரயில் தண்டவாளங்களில், அடுத்தடுத்து நடந்த நாசவேலைகளால், மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக போலீசார் கண் காணிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் த...
தமிழகம்
சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளியில் செம்மொழி மாநாடு கட்டுரை போட்டி
துறையூர்: கோவையில் உலக தமிழ்செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள், நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் துறையூர் சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்று முதல் ப்ளஸ் 2 வரை மாணவ, மாணவிகள் அனைவ...
தமிழகம்
மணப்பாறை நகர பா.ஜ., ஊழியர் கூட்டம்
மணப்பாறை: மணப்பாறை நகர பா.ஜ., ஊழியர் கூட்டம் நகர அமைப்பாளர் குமரவேல் தலைமையில் நடந்தது. திருச்சி புறநகர் அமைப்பாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நகர பொறுப்பாளர்கள் அடைக்கலம், பொன்னம்மாள், சரவணன், கந்தசாமி, அழகர், சேகர், பொன்னுச்சாமி, ஜெகநாத், செந்தில் தீபக், சின்னச்சாமி, ராதாகிருஷ்ணன், இருளப்பன், அழகர் ...
தமிழகம்
இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது
செஞ்சி:செஞ்சியில் இலவச மின் இணைப்பு வழங்க 3,500  ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்(32). இவரது தந்தை நந்தகுமார், 1987ம் ஆண்டு இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்கு இணைப்பு வழங்க தற்போது அரசு உத்தரவு க...
தமிழகம்
செம்மொழி மாநாட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய இருவர் கைது
கடலூர்:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கின் சுற்றுச் சுவரில், கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி ...
தமிழகம்
செஞ்சி மலை மீதிருந்த பாறைகள் மீண்டும் உருண்டதால் பரபரப்பு
செஞ்சி:செஞ்சியில்  மலை மீதிருந்த பாறைகள் மீண்டும் உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சுற்றி ஏராளமான மலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கற்பாறைகளை மட்டுமே கொண்டவை.கடந்த மே 1ம் தேதி அதிகாலை செஞ்சி சந்திரகிரி மலையின் தென் கிழக்கு பகுதியில் மிகப்பெரிய பாறை ஒன்று தீப்பொறிகளுடன்  உருண்டு வ...
தமிழகம்
தமிழ்ச் செம்மொழி மாநாடு: பிராமணர் சங்கம் வாழ்த்து
கடலூர் : கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற பிராமணர் சங்கம் வாழ்த்து தெரிவித் துள்ளது. தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடலூர் கிளை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு கோவையில் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் பல தமிழ் அற...
தமிழகம்
வாய்க்காலில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்
ஈரோடு: ஈரோடு செங்கோடம்பள்ளம் வாய்க்காலில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஈரோடு பெருந்துறை ரோட்டில் செங்கோடம்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே வாய்க்காலுக்குள் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது ஒரு செருப்பு பஸ் நிறுத்தம் அருகில் கிடந்தது. வாலிபர் உடல் இருந்த ...
தமிழகம்
செம்மொழி மாநாடு தி.மு.க.,வினர் பயணம்
ஈரோடு: செம்மொழி மாநாடு துவக்க விழாவுக்கு நேற்று இரவு முதல் தி.மு.க.,வினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான வாகனங்களில் சென்றனர். கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள முதல்வர் கருணாநிதியை வரவேற்க, முன்னாள் அமைச்சர் முத்துசாமி முதலில் கோவை சென்றார். அதன் பின், மாவட்ட பொறுப்பாளர் பெரியசாமி, துணை பொறுப்பாளர் ...
தமிழகம்
தொழிலாளி மர்ம சாவு
கடலூர் : கம்பி கட்டும் தொழிலாளி சுடுகாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.கடலூர் சுத்துகுளம் சுப்ரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகராஜ் (37). கம்பி கட்டும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் மாலை வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் இவர் நேற்று காலை சுத்துகுளம் சுடுகாட்டில் காலில் சிராய்ப்ப...
தமிழகம்
கள்ளச் சாராயம் குடித்த இருவர் பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி அருகே கள்ளச்சாராயம் குடித்த இருவர் பரிதாபமாக இறந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்,  பேரிகையை அடுத்த எலவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சின்னப்பா (65). இவர், சூளகிரி மில்லத் நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள ஓட்டலில் பதுக்கி விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை நேற்று மாலை வாங்கி குடித்தார். ...
தமிழகம்
பைக் மோதி முதியவர் பலி
கடலூர் : கடலூரில் மோட்டார் பைக் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் இறந்தார்.கடலூரை அடுத்த குணமங்கலம் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் நடேசன் (60). இவர் நேற்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து கடலூர் முதுநகர் நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் பைக் நடேசன் ஓட்டிச் சென்ற ச...
தமிழகம்
கார் மோதியதில் பெண் பலி
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு மகேந்திரா கார் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற 50 வயது மதிக்கத்தக்க பெண் மீது கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார்.ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜேந்திரன...
தமிழகம்
போர்டு வைப்பதில் கொடுமுடியில் குடுமிப்பிடி
கொடுமுடி: கொடுமுடியில் செம்மொழி மாநாட்டு போர்டால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து, கொடுமுடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே விடுதலைச்சிறுத்தைகள் தரப்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த போர்டை மறைத்தபடி, தி.மு.க.,வினர் சார்பில் செம்மொ...
தமிழகம்
அமைச்சர் ஆதரவாளர்கள் சென்ற பஸ்சை நிறுத்தி போலீஸ் சோதனை
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அருகே செம்மொழி மாநாட்டிற்கு சென்ற அமைச்சர் ஆதரவாளர்கள் பஸ்சை மடக்கி, போலீசார் சோதனையிட்டனர்.கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வடசென்னையை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் ஆதரவாளர்கள் (டி.என்.07.எஸ்.2350) ஆம்னி பஸ்சில் நேற்று புறப்பட்டு ச...
தமிழகம்
லாரி மோதி வாலிபர் பலி
விருத்தாசலம் : லாரி மோதி பைக்கில் சென்றவர் இறந்தார். விருத்தாசலம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் முருகன் (28). இவர் தனது பைக்கில் விருத்தாசலத்தில் இருந்து எறும்பனூர் நோக்கிச் சென்றார். எறும்பனூர் பாலம் அருகே எதிரே வந்த லாரி முருகன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் முருகன் அதே இடத் தில் இறந்தா...
தமிழகம்
மின்னல் தாக்கி 3 பேர் காயம்
விருத்தாசலம் : மின்னல் தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர்.விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (35). இவர் தனது மனைவி சரோஜா (33), மகன் கலைச்செல்வன் (16) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு தனது ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. நள்...
தமிழகம்
சங்ககால நாணயபெயரில் மோசடி 7 பேர்கைது: டாக்டர் மீது வழக்கு
பழநி:பழநியில் சங்க கால நாணயம் இருப்பதாக கூறி, திருப்பூர் வியாபாரியிடம் மோசடியாக பணம் பறித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் முருகேசன்(48). வியாபாரியான இவர், பழநியை சேர்ந்த சித்தா டாக்டர் பாக்கியநாதனிடம் விலைமதிப்பற்ற சங்ககால நாணயம் இருப்பதாகவும...
தமிழகம்
ஈரோடு 32வது வார்டு மக்கள் மாநகராட்சியை முற்றுகை
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 32வது வார்டில் தொடர்ந்து முறையாக வராததால், கவுன்சிலர் செந்தில்குமார் தலைமையில் மக்கள் காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஈரோடு மாநகராட்சி 32வது வார்டு வளையக்காரவீதி, குப்பிபாலம் சாலை, ரங்கசாமி சந்து, "0' பாயின்ட் பகுதிகளில் இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிப்பதில்ல...
தமிழகம்
திட்டக்குடி அருகே பிணம் புதைக்க எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் சமாதானம்
திட்டக்குடி : திட்டக்குடி அருகே பிணம் புதைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட எதிர்ப் பால் பரபரப்பு ஏற்பட்டது.திட்டக்குடி மணல் மேடு பகுதியில் வெள் ளாற்றங்கரையோரம் மயானம் உள்ளது. இங்கு விஸ் வகர்மா சமூகத்தினர் ஒரு பகுதியிலும், குறவர் மற் றும் காட்டுநாயக்கன் தரப் பினர் மற்றொரு பகுதியிலும் பிணங்களை புதைத்து வந்தனர்....
தமிழகம்
தொழுதூரில் 105 மி.மீ., மழை பதிவு
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீர் மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக தொழுதூரில் 105 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திடீரென பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ....
தமிழகம்
13 ஆண்டாக தார் ரோடு இல்லாமல் வி.மேட்டுப்பாளையத்தில் அவதி
ஈரோடு: வி.மேட்டுப்பாளையத்தில் 13 ஆண்டாக தார் ரோடு அமைக்கப்படாததால் அவ்வழியே இயங்கிய ஒரு மினி பஸ் ஸூம் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் கவுண்டச்சிபாளையம், வெள்ளோடு கிராமங்களுக்கு இடையே கனகபுரம், வி.மேட்டுப்பாளையம் பகுதி உள்ளது. விவசாயம் சார்ந்த இந்த பகுதியில் ஒரு யூனியன் நடுநிலைப்பள்ளி,...
தமிழகம்
முதியவர்கள் தாக்கு தம்பதிக்கு வலை
பரங்கிப்பேட்டை : கொட்டகை போட்ட தகராறில் முதியவர்களை கட்டையால் தாக்கிய கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த ஆணையாங்குப் பம் புதுத்தெருவைச் சேர்ந் தவர் முத்தையன் (75). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராமனுக்கும் கடந்த ஓர் ஆண்டாக சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரா...
தமிழகம்
பஸ் பயணிகளிடம் மொபைல் போன் திருடிய பெண் கைது
தூத்துக்குடி: கோவில்பட்டி பகுதியில், பஸ் பயணிகளிடம் மொபைல்போன் திருடி வந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 17 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர், கடந்த 19ம் தேதி கோவில்பட்டியிலிருந்து விளாத்திகுளத்திற்கு பஸ்சில் ஏறினார். இவரது மொபைல்போன், 5 பவுன் தங்க செயினை மர்...
தமிழகம்
நிலக்கோட்டையில் நகைகடை அதிபருக்கு வெட்டு
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற நகை கடை உரிமையாளரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கையிலிருந்த பையை பிடிங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டை சர்ச் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்(48). கடைவீதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு டையை பூட்டிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு ...
தமிழகம்
ரூ.3 லட்சம் மதிப்பு நகை கொள்ளை
வேலூர்: ஆற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஆற்காடு ஈஸ்வரன் தெருவில் வசிப்பவர் குப்பம்மாள். இவர் ஆற்காடில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள மகளை பார்க்க சென்றார். நேற்று...
தமிழகம்
மகள் கடத்தல் தந்தை புகார்
சிதம்பரம் : பாட்டி வீட்டிற்கு சென்ற தனது மகளை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். சிதம்பரம் அடுத்த முகையூர் ஆட்கொண்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஜெயச்சித்ரா (16). கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி கொடியாளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென் றார். இதுவரை...
தமிழகம்
வேலூரில் குடும்ப தகராறில் 2 குழந்தையுடன் பெண் தற்கொலை
வேலூர்: வேலூரில் குடும்ப தகராறில் இரு குழந்தைகளுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.வேலூர் சலவன்பேட்டை பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பாபு (30). அதே பகுதியைச் சேர்ந்த கலையரசியை கடந்த ஏழு ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா ( 6 ), அஸ்வினி (4) ஆகிய பெண் குழந்தை...
தமிழகம்
கோர்ட் புறக்கணிப்பு
பண்ருட்டி : பண்ருட்டி சார்புநீதி மன்ற வக்கீல்கள் சங்க கூட் டம் நடந்தது. சங்க தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். செயலாளர் ஹாஜா நஜிமுதீன், வக்கீல் குணா ளன், புஷ்பலிங்கம், சேதுராமன், தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சென்னை, மதுரை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரியும், விருத்தாசலம் வக்கீல் கதிரவன் ம...
தமிழகம்
தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
வேலூர்: ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ராணிப்பேட்டை அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (45). இவர் துண்டு தோல்களை வாங்கி தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலாவதி ...
தமிழகம்
அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த ஆண் குழந்தை திடீர் சாவு டாக்டர் வரமறுத்ததே காரணம் என புகார்
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த ஆண் குழந்தை, சில மணி நேரத்தில் இறந்தது. விடுமுறை நாள் எனக்கூறி உரிய சிகிச்சையளிக்க டாக்டர் வரமறுத்துவிட்டதே அதற்கு காரணமென, உறவினர்கள் புகார்கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். திருச்செந்தூர் அடுத்த மணப்பாடு, மீனவர் பிரைட்டன். நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவ...
தமிழகம்
வேலூரில் பேரணி
வேலூர்: வேலூர் ஊரிஸ் மேல் நிலைப்பள்ளியில் சுற்றுச் சூழல் தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளிதலைமை ஆசிரியர் ராபர்ட் ராஜ சேகரன் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி தலைமை வகித்தார். மண்டல வனப் பாதுகாவலர் வெங்கடாச்சலம் பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்...
தமிழகம்
கடலூர் மாவட்ட ரயில் பாதைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கடலூர் : விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத் தில் ரயில் பாதைகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் அடுத்த சித்தணி கிராமம் அருகே கடந்த 12ம் தேதி ரயில் பாதை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்...
தமிழகம்
குவியும் குப்பையால் நோய் பரவும் அபாயம்
வேலூர்: வேலூரில் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அள்ளிச் செல்லாததால் பொது மக்கள் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சி சார்பில் பொது மக்கள் குப்பைகள் கொட்டுவதற்கு வசதியாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தலா 10,000 ரூபாய் மதிப்புள்ள இரும்பிலான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை...
தமிழகம்
விபத்தில் ஊராட்சி மன்ற எழுத்தர் பலி
செக்கானூரணி:கருமாத்தூர் அருகே உள்ள கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (33). முதலைக்குளம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்தார். ஜூன் 19 ல் அலுவலக வேலை முடிந்து கரிசல்பட்டிக்கு டூவீலரில் சென்றார். பின்னால், கருமாத்தூர் அருள்ஆனந்தர் கல்லூரி மாணவர் முருகன்(22), கருப்பையா(21) ஆகியோர் மற்றொரு டூவீலரில் சென்றனர்...
தமிழகம்
கலெக்டர் அலுவலக நுழைவு: வாயில் இடிப்பு: மக்கள் அவதி
வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் இடிக்கப்பட்டதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் சாதாரண கேட்டுடன் இருந்தது. தற்போது நுழைவு வாயிலில் 10 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்டமான 20 அடி உயரமுள்ள நுழைவு வாயில் கட்...
தமிழகம்
செம்மொழி மாநாட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய இருவர் கைது
கடலூர் : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கின் சுற்றுச் சுவரில் கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி...
தமிழகம்
அகதிகள் முகாம்களில் திடீர் சோதனை
தூத்துக்குடி: செம்மொழி மாநாட்டையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட இலங்கை அகதிகள் முகாம்களில், போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி, தாளமுத்துநகர் அடுத்த ராம்தாஸ் நகர் ஆகிய மூன்று இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், மொத்தம் 1,838 பேர் வசித...
தமிழகம்
காருக்குள் பிணம் கண்டெடுப்பு ஒரே கோத்திர மணத்தால் வினை
புதுடில்லி:டில்லியில் சமீபத்தில், ஒரே கோத்திரத்தில்மணம் செய்து கொண்டதற்காக கொலை செய்யப்பட்ட புதுமணத் தம்பதியரின் உறவுப் பெண் ஒருவர், நேற்று கொலை செய்யப்பட்டுக் காருக்குள்கிடத்தப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மோனிகா, குல்தீப் இருவரும் ஒரே கோத்திரத்தைச்சேர்ந்தவர்கள். வட மாநிலங்களில் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்...
தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் வருஷாபிஷேகம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக தின, வருஷாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம், கடந்தாண்டு ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நடந்தது. அதன் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. அதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4....
இந்தியா
செம்மொழி மாநாட்டில் மன்னர்மன்னன் பங்கேற்பு
புதுச்சேரி : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கருத்தரங்கில் மன்னர்மன்னன் கலந்து கொள்கிறார்.தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று (23ம் தேதி) முதல் வரும் 27ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பொது அரங்கம் மற்றும் ஆய்வரங்க நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 26ம் தேதி நடக்கும் "செம்மொழி மதிப்பு' என...
இந்தியா
சென்னைக்கு மதுபாட்டில் கடத்த முயற்சி இரண்டு பேர் கைது: சுமோ பறிமுதல்
புதுச்சேரி:போலி பதிவு எண் கொண்ட சுமோ காரில், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்திச் செல்ல முயன்ற இரண்டு பேரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி., பழனிவேல் உத்தரவுப்படி சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் நேற்று காலை 8.30 மணியளவில் நெல்லித்தோப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப...
இந்தியா
சக்கரத்தாழ்வார் அவதார திருநாள்
காரைக்கால் : காரைக்கால் நித்ய கல் யாண பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் அவதார திருநாள் விழா நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ் வார், நரசிம்மர் இருவரும் ஒரே சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். சக்கரத்தாழ்வார் அவதார திருநாளான நேற்று முன்தினம் கோவிலில் ச...
இந்தியா
தியாகியின் வீரவாள்: அரசிடம் மீண்டும் ஒப்படைப்பு
திருவனந்தபுரம்:சுதந்திர போராட்டதியாகி வேலுத்தம்பிதளவாய் பயன்படுத்தியவீரவாள், கேரள அரசிடம்மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.ஆங்கிலேயரை எதிர்த்தும், அநீதிக்கு எதிராகவும்போராடியவர்களில் முக்கியமானவர், வேலுத்தம்பிதளவாய். ஆங்கிலேயர்கள் இவரை தேடிய போது,கேரள மாநிலத்திலுள்ளகிளிமானூர் மன்னரிடம்,தன் வீரவாளை ஒப்படைத்து, பாதுகாப்பாகவைத்த...
இந்தியா
தீவிரம்! அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி... காங்., உட்கட்சி தேர்தல் களை கட்டுகிறது
-நமது சிறப்பு நிருபர்- புதுச்சேரியில் காங்., உட்கட்சி தேர்தலை நடத்துவதற்காக உறுப் பினர் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. புதுச்சேரியில் காங்., கட்சிக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க அகில இந்திய காங்., தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் கட்சி தேர்தலுக்கான பண...
இந்தியா
சுடுகாட்டில் நடந்த கோலாகல திருமணம்
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் ஒரு ஜோடிக்கு, நேற்று கோலாகலமாக சுடுகாட்டில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைசேர்ந்தவர் லீலா. இவர் இங்குள்ள சுடுகாட்டில்துப்புரவு பணியாளராக வேலை செய்கிறார்.இவரது மகள் கவுசல்யாவுக்கும், மணமகன்தேவத் ராமுக்கும் நேற்று சுடுகாட்டில் திருமணம்நடந்தது. இந்த திருமணத்தில்,...
இந்தியா
கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அரசாணையை சென்டாக் பின்பற்ற வலியுறுத்தல்
புதுச்சேரி : சென்டாக் வெளியிட்டிருக்கும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான வழிமுறைகள், மருத்துவம் மற்றும் தொழிற் கல்லூரியில் தகுதியற்ற வீரர்கள் இடஒதுக்கீடு பெற வழிவகுக்கும் நிலை உள்ளது என, புதுச்சேரி ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளது. சங்கத் தலைவர் பக்தவச்சலம், முதல்வர் வைத்திலிங் கத்தை நேரில் சந்தித்து அளித்துள்ள மனு: 2010-2011ம் ஆ...
தமிழகம்
பள்ளி மாணவிகளிடம் 20 மொபைல்போன் பறிமுதல்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியைகள் நடத்திய சோதனையில் 20 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரிகளில் மொபைல் போன்களுக்கு தடை கடுமையாக பின்பற்றப்படுகிறது. ஆனால் பள்ளிகளில் இந்த மொபைல்போன் விவகாரத்தை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால் மாணவ- மாணவிகள் அதிக அளவில் மொபைல் போன்களை ப...
இந்தியா
சென்னைக்கு மது பாட்டில் கடத்த முயற்சி இரண்டு பேர் கைது: சுமோ பறிமுதல்
புதுச்சேரி : போலி பதிவு எண் கொண்ட சுமோ காரில், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மது பாட்டில்கள் கடத்திச் செல்ல முயன்ற இரண்டு பேரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி போக்குவரத்து எஸ்.பி., பழனிவேல் உத்தரவுப்படி சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் நேற்று காலை 8.30 மணியளவில் நெல்லித்தோப்பு பகுதியில் வாகன சோதனை நடத்தினார்....
இந்தியா
ஐந்து இடங்களில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு தினமலர் செய்தி எதிரொலி
புதுச்சேரி : தினமலர் செய்தி எதிரொலியால், ஐந்து இடங்களில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருந்த அங்கன்வாடிகளுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.வில்லியனூர் அருகே உள்ள பங்கூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டுத் துறை சார்பில் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல் பட்டு வருகிறது...
இந்தியா
மும்பைக்கு செல்கிறீர்களா திரும்பும்போது பெருச்சாளியும் வரும்! திணறுகிறது மாநகராட்சி
மும்பை:எலிகள் மற்றும் பெருச்சாளியை ஒழிக்க மும்பை மாநகராட்சி தவறி விட்டதால், லட்சக்கணக்கில் இவை பெருகி விட்டன. மாநகராட்சியில், எலிகளை கொல்லும் ஊழியர் பற்றாக்குறையால், இந்தப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. வர்த்தக தலைநகராக திகழும் மும்பையில், மக்கள் தொகைக்கு ஏற்ப எலி மற்றும் பெருச்சாளிகளின் எண்ணிக் கையும் பெருகி வருகிறது. எ...
தமிழகம்
மனைவியை கொன்று விட்டு ஓப்பாரி வைத்த கணவன் கைது
திருநெல்வேலி: மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு பக்கத்தில் உட்கார்ந்து ஒப்பாரி வைத்து அழுத கணவன் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள அய்யாபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ்(27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயசக்தி(23). இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இளங்கலை பட்டப்படிப்பு முடித்...
தமிழகம்
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
திருநெல்வேலி: விசாரணைக்கு அழைத்ததால் போலீஸ் ஸ்டேஷன் முன்பாகவே வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்துபோனார்.திருநெல்வேலி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரை அடுத்துள்ள ஆய்வாய்புலிப்பட்டியை சேர்ந்தவர் சென்றாயபெருமாள்(27). இவர் அண்மையில் கோவையை அடுத்துள்ள உடையார்பாளையத்தில் கட்டட வேலைக்கு சென்றிருந்தார். சில தினங்களுக்...
இந்தியா
கேதன் தேசாய் மீது மற்றொரு வழக்கு
புதுடில்லி:இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் கேதன் தேசாய் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய், கடந்த ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஞான சாகர் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்குவதற...
இந்தியா
வீடு கட்ட மான்ய உதவி எம்.எல்.ஏ., வழங்கினார்
புதுச்சேரி : கல் வீடு கட்டுவதற் கான மானியத் தொகையை குடிசை மாற்று வாரியம் சார்பில் அருள்முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு காமராஜர் வீடு கட்டும் திட்டத் தின் கீழ் மானியத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அருள்முருகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, மானியத்தொகைகளை வழங்கினார். மொத்தம் 23 ல...
தமிழகம்
மருமகளை மானபங்கம் செய்ய முயற்சி துணைவேந்தருக்கு மூன்று ஆண்டு சிறை
சேலம்:மருமகளை மானபங்கம் செய்ய முயற்சித்த வழக்கில் சேலம் பெரியார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்துக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்தவர் சேதுபதி ராமலிங்கம்(65). இவரது மகன் ராஜவேலு(37)வுக்கும், கிருஷ்ணகிரி மோரனஹள்ளி பகுதியை ச...
இந்தியா
சிறுவர் இலக்கிய சந்திப்பு
வில்லியனூர் : அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல் நிலைப் பள்ளியில் சிறுவர் இலக்கிய இயக்கம் சார்பில் சிறுவர் இலக்கியச் சந்திப் பின் 18ம் நிகழ்வு நடந்தது.சிறுவர் இலக்கிய இயக்க அமைப்பாளர் பாரதிவாணர் சிவா தலைமை தாங்கினார். பள்ளி முதல் வர் ஷியாம்பிரசாத் முன் னிலை வகித்தார். மாணவி ஹேமாவதி வரவேற்றார்.போட்டிகளில் வெற்றி ...
இந்தியா
வெங்கடசுப்பா ரெட்டியார் பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் சங்க கூட்டம்
புதுச்சேரி : லாஸ்பேட்டை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில் நுட்ப மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் ழகக் கூட்டம் நடந்தது.பள்ளி துணை முதல்வர் முருகேசன் தலைமை தாங் கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து பால சரவணன் முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் ராமலிங்கம் வரவேற்றார். மாணவர்கள் மற்றும் பள்ளி முன்னேற்றத்திற்...
தமிழகம்
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு சான்றிதழ் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை
சென்னை:முதுநிலை மருத்துவ படிப்பு முடித்த டாக்டர்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர் களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அரசுப் பணியில் இல்லாத டாக்டர்கள் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தால், அவர்கள் பட்டம...
இந்தியா
முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி வைத்திலிங்கம் துவக்கி வைத்தார்
புதுச்சேரி : முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணியை முதல்வர் வைத்திலிங்கம் துவக்கி வைத்தார்.புதுச்சேரி நகரத்தில் உள்ள முக்கிய கழிவுநீர் வாய்க்கால்கள் பொதுப்பணித் துறையின் நீர்ப்பாசன கோட்டம் மூலம் பராமரிக்கப் பட்டு வருகிறது.நகரத்தில் உள்ள 5 முக்கிய கால்வாய்களின் மூலமாக வெளியேற்றப்படும் மழைநீர் மற்றும் கழிவுநீர் பெரிய வாய்க்...
இந்தியா
டில்லியில் பாரதிதாசன் சிலையை நிறுவ சபாநாயகருக்கு நாராயணசாமி கடிதம்
புதுச்சேரி : பார்லிமென்ட் வளாகத்தில் கவிஞர் பாரதிதாசன் சிலையை நிறுவ வேண்டும் என, சபாநாயகருக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.இதுகுறித்து மத்திய அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் கடந்த மாதம் பல்வேறு விழாக்களில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நாராயணசாமி, கவிஞர் பாரதிதாசன் சிலையை ...