category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | செம்மொழி மாநாடு 2 ம் நாள் நிகழ்ச்சி; ஆய்வரங்கம் துவக்கி வைத்தார் முதல்வர் | கோவை : கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2 ம் நாள் நிகழ்ச்சி இன்று ( 24 ம் தேதி ) காலை 10. 30 மணி அளவில் துவங்கியது. இன்று தமிழறிஞர்கள் பங்கேற்கும் ஆய்வரங்கத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். மாநாட்டு அரங்க மேடையில் மாற்று திறனாளிகள் வழங்கிய கலைநிகழ்ச்சி நடந்தது.
உயிருள்ளவரை பாடுபட: என்னென்ன பணிகள் செய்ய ... |
இந்தியா | அழைக்கிறது சமாஜ்வாடி கட்சி : சொல்கிறார் அமர் சிங் | புதுடில்லி : சமாஜ்வாடி கட்சியில் மீண்டும் இணையுமாறு மூத்த தலைவர்கள் அழைப்புவிடுத்ததாக, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொதுச் செயலர் அமர் சிங் கூறியுள்ளார். இதை, சமாஜ்வாடி கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் ஆற்றல்மிக்க தலைவர்களில் ஒருவராகவும், கட்சியின் பொதுச் செயலராகவும் இருந்த அமர் சிங், கட்... |
தமிழகம் | மினி பஸ்களுக்கான கட்டணம் நிர்ணயம் | தமிழகத்தில் ஓடும் மினி பஸ்களுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த 16ம் தேதியில் இருந்து, இந்த கட்டண விகிதம் அமலுக்கு வருகிறது.மினி பஸ்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து, உள்துறைச் செயலர் ஞானதேசிகன் பிறப்பித்த உத்தரவு:முதல் 2 கி.மீ., வரை இரண்டு ரூபாய் கட்டணம், அடுத்த 2 முதல் 4 கி.மீ., வரை இரண்டு ரூபாய், 4 முதல் 6 க... |
தமிழகம் | திருச்சி- திண்டுக்கல் இடையே மின்ரயில் பாதை பணி ஜரூர் | வடமதுரை: திருச்சி- மதுரை இடையே ரயில் பாதை மின்மயமாக்கல் பணியில் திண்டுக்கல் வரை அடுத்த மாதம் மின்சார இன்ஜின் கள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சென்னை- விழுப்புரம் வரை மட்டும் இருந்த மின்சார ரயில்பாதை திருச்சி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது தென... |
தமிழகம் | தடம் மாறிச்செல்லும் மினி பஸ்கள் | வத்தலக்குண்டு: அய்யம்பாளையம் பகுதியில் மினி பஸ்கள் உரிய பாதையில் செல்லாமல் தடம் மாறிச் செல்வதால் கிராமத்தினர் சிரமப்படுகின்றனர்.அய்யம்பாளையத்தில் இருந்து கிளம்பும் மினி பஸ்கள் பட்டிவீரன்பட்டி, அய்யன்கோட்டை, சங்காரெட்டிகோட்டை, புதூர், சேவுகம்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக நிலக் கோட்டை செல்ல வேண் டும். ஆனால் அய்யம்பாளையத்த... |
தமிழகம் | நல உதவிகள் வழங்கல் | திண்டுக்கல்: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையின நலத்துறை சார்பில், பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 18 மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வள்ளலார் வழங்கினார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்களுக்கு இரு சக்கர வாகனங் கள், அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப் ... |
தமிழகம் | வேடசந்தூரில் மண்ரோடு சிமென்ட் ரோடாக மாற்றம் | வேடசந்தூர்: வேடசந்தூர் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் உள்ள மண் ரோடு சிமென்ட் ரோடாக மாற்றப்பட்டுள்ளது.வேடசந்தூரில் தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், சார் பதிவாளர் அலுவலகம், சார் நிலைக்கருவூலம் ஒரே வளாகத்தில் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு மார்க்கெட் ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் ரோடு மண் ரோடாக இருந்தது.பல ஆண்டுகளாக செப... |
தமிழகம் | பஸ் ஸ்டாப் அருகே வாகனம் தாடிக்கொம்பில் நெரிசல் | தாடிக்கொம்பு: தாடிக்கொம்பில் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.திண்டுக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தாடிக் கொம்பு. திண்டுக்கல்-வேடசந்தூர் வழியே இயங்கும் டவுன் பஸ்,புறநகர் பஸ்கள் அனைத்தும் தாடிக் கொம்பு வழியாக தான் செல்கிறது.ஒரே நேரத்தில் இரண்டு பஸ்க... |
தமிழகம் | இருளில் மூழ்கும் மலைக்கிராமங்கள் | தாண்டிக்குடி: மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் கீழ்மலைக்கிராம மக்கள் இருளில் சிக்கி தவிப்பதாக புகார் கூறுகின்றனர்.தாண்டிக்குடி மலைப்பகுதிக்குட்பட்ட கீழ்மலைக் கிராமங்களில் கடந்த சில தினங்களாக மின் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிக்கு கொடைக் கானல் துணை மின் நிலையம் மூலம் மின்சப்ளை செய்யப்படுகிறது. பண்ணைக... |
தமிழகம் | பழநியில் பகலில் பூட்டிக்கிடக்கும்போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகம் | பழநி: பழநியில் பகலில் பூட்டப்படும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தை திறக்க முத்துச்சாமி எஸ்.பி., உத்தரவிட வேண்டும்.பழநி டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் டவுன் ஸ்டேஷன் புதிய கட்டட பணிகள் கடந்த சில மாதமாக நடக்கிறது. இதனால் தேவஸ்தான கட்டடத்தில் டவுன் ஸ்டேஷன் தற்காலிகமாக செயல்படுகிறது. தரைத்தளத்தில் இன்ஸ் பெக்டர் அலுவலகமு... |
தமிழகம் | காங்கிரசார் பஸ் மறியல் | பழநி: சோனியாவை தரக்குறைவாக பேசிய தி.மு.க., பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பழநியில் காங்கிரசார் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.உலகத்தமிழ் செம் மொழி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நகர தி.மு.க., சார்பில் பழநியில் நடந்தது.இதில் பேசிய தீப்பொறி ஆறுமுகம், சோனியாவை தரக்குறைவாக பேசியதாக கூறி பழநி ரவுண்டானா அருகே க... |
தமிழகம் | வடமதுரையில்நாளை மின்தடை | வடமதுரை: வடமதுரை துணை மின்நிலையத்தில் ஜூன் 25ல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் வடமதுரை, காணப்பாடி, வேலாயுதம்பாளையம், ஆலம் பட்டி, சடையம்பட்டி, புத்தூர், மோர்ப்பட்டி, பிலாத்து, தென்னம்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, வேல்வார்க்கோட்டை, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீத்தப்பட்டி, தும்மலக்குண்டு மற்றும் சுற்று வட்டார கிரா... |
தமிழகம் | பூஜாரிகள் கூட்டம் | திண்டுக்கல்,: திண்டுக்கல்லில் மாவட்ட கிராம கோவில் பூஜாரிகள் பேரவை கூட்டம் நடந்தது.மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஒன்றிய அமைப் பாளர்கள் அங்கமுத்து, சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். 60 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியம் வழங்கல், மூத்த பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்குதலை துரிதப்படுத்தல் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | வேடசந்தூர்: வேடசந்தூர் பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி வரவேற் றார். மாவட்ட செயலாளர் பேட்ரிக் சகாயநாத் முன் னிலை வகித்தார்.வேடசந்தூர் பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டி... |
தமிழகம் | குடிநீர் திட்ட துவக்க விழா | வடமதுரை: வடமதுரை கலைமகள் உயர்நிலைப்பள்ளியில் திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வழங்கும் திட்ட துவக்க விழா நடந்தது. மாவட்ட லயன்ஸ் ஆளுனர் வேல்ச்சாமி தலைமை வகித்தார். தாளாளர் ஆர். கே.பெருமாள், போலி யோ ஒழிப்பு மாவட்ட தலைவர் அபுசக்மான், பகுதி செயலாளர் கணேசன், மாவட்ட சங்க நிர... |
தமிழகம் | கும்பாபிஷேகம் | பழநி: அரசமர சப்பாணிகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்தது.பாலசுப்ரமண்ய சிவாச்சாரியார் தலைமையில் 18 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங் கினர். சப்பாணி காளியம்மன் கோயில் கோபுரத்தில் புனித நீர் விடப்பட்டு கும்ப... |
தமிழகம் | ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளைகாப்பு நடத்த முடியாமல் டாக்டர்கள் திணறல் | திண்டுக்கல்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதற்கு தேவையான பணம் இல்லாததால் டாக்டர்கள் சிரமப்படுகின்றனர்.அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நவீனப்படுத்தியுள்ள அரசு,இங்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே உட்பட அனைத்து வசதிகளையும் செய்துள்ளது. மேலும் இங்கு பிரசவத்திற்கு வரும் ... |
தமிழகம் | இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் | திண்டுக்கல்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் குறைதீர் கூட் டம் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே பெறப் பட்ட மனுக்களின் மீதான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங் கேற்க உள்ளதால், விவசாயிகள் தங்களின் குறைகள், பிரச்னைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் மனு கொடுக்கலாம். |
தமிழகம் | விழிப்புணர்வு முகாம் | கன்னிவாடி: வீரப்புடையான்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில், கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது. கிராம கல்விக் குழு தலைவர் முத்தையா தலைமை வகித்தார். ஆசிரிய பயிற்றுநர் ஆல்பர்ட் முன்னிலை வகித்தார். கல்வியின் அவசியம் குறித்து தலைமை ஆசிரியர் தனபால், உதவி ஆசிரியர் முருகன் விளக்கினர். மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்... |
General | அமெரிக்க உயர் ராணுவ அதிகாரி பதவி நீக்கம் | வாஷிங்டன் : ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கமான்டர் மெக்கிறிஸ்டலை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவி நீக்கம் செய்தார். அவருக்கு பதில் ஜெனரல் டேவிட் பெட்ராயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மெக்கிறிஸ்டல் , தான் எழுதிய கட்டுரை ஒன்றில் பராக் ஒபாமா நிர்வாகத்தை குறை சொல்லி எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. |
தமிழகம் | நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளை:பிடிக்க தனிப்படை | நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகையை பறித்து சென்ற கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.நிலக்கோட்டையில் நேற்று முன் தினம் இரவு நகைக்கடை உரிமையாளர் கண்ணன்,கடை ஊழியர் சரவணனுடன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். வழியில் மர்ம நபர்கள் ஆறு பேர் ஹெல்மெட் அணிந்து சரவணன்,கண்ணனை மடக்கி நகைய... |
தமிழகம் | 1.63 லட்சம் மீனவர்களுக்கு ரூ.13 கோடி ரொக்கமாக வினியோகம் | சென்னை:தமிழகம் முழுவதும் 1.63 லட்சம் மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியாக, 13 கோடி ரூபாய் வினியோகிக்கும் பணி நடந்து வருகிறது.தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதால், கடல் வளம் குறைந்தது. இதையடுத்து, மீன்வளத்தைப் பெருக்க மத்திய அரசு, பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது.
மீன் இன விருத்தி காலங்க... |
தமிழகம் | அரசு பஸ் ஜப்தி | திண்டுக்கல்: விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்டஈடு தராத அரசு பஸ் திண்டுக்கல் கோர்ட் மூலம் ஜப்தி செய்யப்பட்டது. நிலக்கோட்டை அருகேயுள்ள பிள்ளையார் நத்தத் தை சேர்ந்தவர் கோவிந்தன் (55),இவர் 2006ல் கொடை ரோட்டில் இருந்து அரசு பஸ்சில்,செம்பட்டிக்கு வந்தார். செம்பட்டி பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கும் முன்பு,பஸ்சை டிரைவர் எடுத்து விட்டார... |
இந்தியா | பிடிபட்ட ரூ.7 கோடி யாருடையது? சந்திரபாபு பேட்டி | ஐதராபாத் : தெலுங்கு தேசக் கட்சிப் பிரமுகரிடமிருந்து போலீசால் கைப்பற்றப்பட்ட ஏழு கோடி ரூபாய்க்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று, அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். சமீபத்தில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் சாலையில் போலீசார் வழக்கமான வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழி... |
தமிழகம் | மழையால் வரத்து குறைவு தக்காளி விலை உயர்வு | திண்டுக்கல்: மழையால் தக்காளி வரத்து குறைந்து, நேற்று இரண்டு மடங்கு விலை அதிகரித்திருந்தது.திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, தக்காளி உள் ளிட்ட காய்கறி திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. மழையால் பெரும்பாலான காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து அனைத்து காய்கறிகளும், விலை அதிக... |
தமிழகம் | தென்னை மரங்களில் பாதிப்பு வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு | வடமதுரை: வடமதுரை வட்டாரத்தில் காளனம்பட்டியில் தென்னை மரங்களில் வளர்ச்சி பாதித்தும், சரிவர காய்ப்பு இல்லாமலும் இருந்தது. விவசாயிகள் வடமதுரை வேளாண்மை வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் செய்தனர். பிரச்னை குறித்து அதிகாரிகள் தந்த தகவலையடுத்து வேளாண் விஞ்ஞானிகள் குழு தென்னம்பட்டியில் ஆய்வு செய்தனர். ஆய்வில் வடமதுரை வட்டாரத்தில் ... |
தமிழகம் | அய்யலூரில் அவதி நேரம் அறிவிப்பு | வடமதுரை: அய்யலூர் துணை மின்நிலையத்தில் ஜூன் 26ல் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 வரை அய்யலூர், குருந்தம் பட்டி, தங்கம்மாபட்டி, வடுகபட்டி, கொம்பேறிபட்டி, பாலக்குறிச்சி, வள விசெட்டிப்பட்டி, மாமரத்துப்பட்டி, குரும்பபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களிலும் மின்வினியோகம் இருக்காது. |
தமிழகம் | கருத்தரங்கம் | திண்டுக்கல்: எம்.அம்மாபட்டி மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் பால்ராஜ் தலைமை வகித் தார். உதவி தலைமை ஆசிரியர் ராமராஜ், கேஷியர் மகாதேவன் முன்னிலை வகித்தனர். ஆசிரியை லில் லிதெரஸ் வரவேற்றார். மரம் நடுதலின் முக்கியத்துவம், உலக வெப்பமயமாதல் விளைவு, தடுப்பு நடவடிக்... |
தமிழகம் | பூக்கள் விலை உயர்வு | திண்டுக்கல்: முகூர்த்தத்தை முன் னிட்டு, திண்டுக்கல் மார்க் கெட்டில் நேற்று பூக்களின் விலை அதிகரித்திருந்தது. கடந்த வாரத்தில் கிலோ 50 ரூபாயாக இருந்த சம் மங்கி, நேற்று 120 ரூபாய் க்கு விற்பனையானது. 70க்கு விற்கப்பட்ட முல்லை 180 ரூபாயாகவும், 60க்கு விற்பனையான கனகாம்பரம் 150 ரூபாயாகவும், 30க்கு விற்கப்பட்ட அரளி 90 ரூபாயாகவ... |
தமிழகம் | திண்டுக்கல்லில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு | திண்டுக்கல்; திண்டுக்கல்லில் ஒரே நாளில் மூன்று கார்களின் கண்ணாடியை உடைத்து சி.டி.,பிளையர் திருடப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் வெளியே வராமல் இருக்க வெளிப்புறமாக தாழிட்டு திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் ஆர்.எம்.,காலனி, எம்.வி.எம்., நகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருட்டுக்கள் நடந்து வருகின... |
இந்தியா | சஞ்சய் நினைவுநாள் சோனியா அஞ்சலி | புதுடில்லி : மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மகனான சஞ்சயின், 30வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது சமாதியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மலர் அஞ்சலி செலுத்தினார். மறைந்த பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சய். இவரது சகோதரர் தான் ராஜிவ். இந்திரா பிரதமராக இருந்தபோது, 1980, ஜூன் 23ம் தேதி நடந்த விமான விபத்தில் சஞ்சய் ... |
தமிழகம் | பல்கலை தொடர்பு வகுப்பு ஒத்திவைப்பு | மதுரை:கோவையில் செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி, மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலை கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கான தொடர்பு வகுப்புகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.முதுகலை மேலாண்மை (எம்.பி.ஏ.,) படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 26, 27ம் தேதிகளில் திருச்சி, சேலம், ஓசூர், திண்டுக்கல்,தேனி, ராமநாதபுரம், சிவகாசி, நெல்லை, நாகர்கோவில், தூத... |
General | இந்தியக் கட்டமைப்பு வளர்ச்சிக்கு அமெரிக்கா ஆதரவு: பிரணாப் | வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா இடையே பொருளாதார ஒத்துழைப்பு இனி அதிகரிக்கும். இந்திய கட்டமைப்புத் துறைகளில் அமெரிக்கா 25 ஆயிரம் கோடி டாலர் வரை முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மற்றும் அமெரிக்க நிதியமைச்சர் கெய்த்தனர் ஆகியோரு... |
தமிழகம் | செம்மொழி விருது நோபல் பரிசாக மாறும்:வா.செ.குழந்தைசாமி | கோவை:தமிழ் ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் கலைஞர் கருணாநிதி விருது, எதிர் காலத்தில் நோபல் பரிசாக மாறும் என்று, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி கூறினார்.கோவையில் நேற்று துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:
பாரதியார் பாடியதை போ... |
தமிழகம் | பத்திரிகையாளர்களுக்கு கோழிக்கறி விருந்து | கோவை : செம்மொழி மாநாட்டு செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு நேற்று சுவையான கோழிக்கறி குழம்புடன் மதிய விருந்து வழங்கப்பட்டது.மாநாட்டில் செய்தி சேகரிக்க, உள்ளூர் பத்திரிகையாளர்களைத் தவிர, 200 வெளிமாவட்ட பத்திரிகையாளர்கள், அயல்நாட்டு பத்திரிகையாளர்களும், கேமராமேன்களும் வந்து குவிந்துள்ளனர். மாநாட்டு வளாகத்த... |
தமிழகம் | சேதமடைந்த கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் | தேவதானப்பட்டி: அ.வாடிப்பட்டி ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளதால் மழைநீர் உள்ளே புகுந்து ஆவணங்கள் சேதமடைகின்றன. பெரியகுளம் ஒன்றியம், அ.வாடிப்பட்டி ஊராட்சி அலுவலகம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. புதூர், ரெங்கநாதபுரம், வெங் கட்ராமபுரம், வேலாயுதபுரம், இந்திரா காலனி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வரிசெலுத்துதல... |
தமிழகம் | பொறுப்பேற்பு | தேனி: தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. இங்கு புதிய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலராக திருநெல்வேலியில் பணியாற்றிய டாக்டர் சண் முகசுந்தர் பொறுப்பேற் றார். |
தமிழகம் | யுனானிமருத்துவர் கைது | தேனி: உத்தமபாளையம் சுங்கச்சாவடி தெருவை சேர்ந்தவர் சையது அப்தாஹீர்(45). ஆயுர்வேத யுனானி மருத்துவம் படித் துள்ள இவர், உ.அம்மாபட்டி மந்தைகுளம் ரோட் டில் கிளினிக் நடத்தி வந் தார். அங்கு அலோபதி மருந் துகளை வைத்து சிகிச்சை அளித்து வந்ததால் உத்தமபாளையம் போலீசார் அவரை கைது செய்தனர். |
தமிழகம் | மனைவி புகார் கணவர் கைது | போடி: போடி அருகே துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் சுதா (24). இவரது கணவர் முத்துச்சாமி (35). திருமணமாகி நான்கு ஆண்டுகளாகிறது. இந்நிலையில் முத்துச்சாமி தனது அண் ணன் மனைவி முருகேஸ்வரியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதை சுதா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துச்சாமி அரளி விதையை அரைத்து சுதாவின் வாயில் ஊற்றியுள் ளார். சு... |
தமிழகம் | பஸ்டாண்டில் நகை திருட்டு | தேனி: கண்டமனூர் அருகே ராஜேந்திரா நகரை சேர்ந்த மலைச்சாமி மனைவி பூங்கொடி(38). இவர், தனது தாய் மற்றும் சகோ தரிகளுடன் தேனி நகைக் கடை ஒன்றில் நான்கரை பவுன் நகை எடுத்தனர். அதை பர்சில் வைத்துக் கொண்டு தேனி பஸ் ஸடாண்ட் வந்தனர். மதுரை பஸ் நிற்கும் இடத்தில் உள்ள டீக்கடை யில் டீ சாப்பிட்டபோது பர்சில் இருந்த நகையை காணவில்லை. தேனி ... |
தமிழகம் | கம்பம் வாலிபர் தற்கொலை | தேனி: கம்பம், பார்க் ரோட் டை சேர்ந்த பிரிதி விராஜன் மகன் சரவண குமார்(27). இவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். பெண் வீட்டார் மாப்பிள்ளை பார்க்க வருவதாக இருந்தது. மாப்பிள்ளை குடிப் பழக்கம் உள்ளவர் என யாரோ கூறிவிட்டதால் அவர்கள் வரவில்லை. இதனால் மனமுடைந்த சரவணகுமார், பிராந்தியில் விஷம் கலந்து குடித்து இறந்தார். ... |
தமிழகம் | தேனி நகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் | தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். நகராட்சியில் சுகதாரபணிகள் சரிவர நடக்கவில்லை. கொசுமருந்து வந்து பலநாட்கள் ஆகியும் கொசு மருந்து அடிக்காதது குறித்தும், பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக் காதது குறித்தும் கமிஷனர் மோனி நகராட்சி ... |
தமிழகம் | பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகள் தேர்வு முகாம் | தேனி: பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகளை தேர்வு செய்து படிக்க வைப்பதற்கான சிறப்பு முகாம்கள் ஜூன் 28 ல் நடக்கிறது. கலெக்டர் முத்துவீரன் கூறியதாவது; ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து அனைவரையும் சாதாரண பள்ளிகள் அல்லது உள்ளார்ந்த கல்வி முறை திட்டங்களில் சேர்ப்பதற்கும், அர... |
தமிழகம் | இலங்கை போர்க்குற்றங்கள் விசாரிக்க ஐ.நா., குழு நியமனம் | கொழும்பு : இலங்கையில் போர் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை ஐ.நா., நியமித்துள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்து முடிந்தது. இதில் போர் குற்றங்கள் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க இலங்கை அரசின் சார்பில் ... |
தமிழகம் | வைகை அணை பூங்கா ரூ.6 கோடி செலவில் புதுப்பொலிவு | ஆண்டிபட்டி: வைகை அணை பூங்கா பகுதியை மேம்படுத்த ஆறு கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை கட்டப்பட்டு 50 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. வைகை அணையை ஒட்டி பல ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மா... |
தமிழகம் | வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு எளியதமிழ்புத்தகம் சிவத்தம்பி வேண்டுகோள் | கோவை:உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்க எளிமையான புத்தகத்தை தமிழக அரசு வெளியீடு செய்ய வேண்டும். அதற்கான முடிவை செம்மொழி மாநாட்டில் அறிவிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் பல்கலை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறினார்.
கோவையில் நேற்று துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இலங்கைத் தமி... |
தமிழகம் | கோட்டூருக்கே வந்து சேராத பெரியாற்று நீர் | தேனி: பெரியாற்றில் நீர் திறக்கப்பட்டு ஆறு நாள் ஆகியும் இதுவரை தண் ணீர் கோட்டூருக்கே வந்து சேரவில்லை. தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடிக்காக கடந்த ஜூன் 18 ல் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் நாற்றங் கால்களை வளர்ப்பதற்கு பெரியாற்றில் இருந்து செல்லும் எல்லா ... |
தமிழகம் | போலீசாருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது | பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் தென்கரை போலீஸ்ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ.,பார்த்தசாரதி, தலைமை காவலர் தங்கவேல்சாமி மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, டி.கள்ளிப் பட்டி ராமர் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திகைராமசாமி, போலீசாரிடம், "தனது சகோதர்கள் மீது போடப்பட்ட வழக்கில் அவர்களது பெயர்களை நீக்க... |
தமிழகம் | இலக்கிய மன்ற துவக்க விழா | தேனி: தேனி கொண்டுராஜா நினைவு உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் சவுந்திரராஜன் வரவேற்றார். தொழிற்பயிற்சி பள்ளி பயிற்றுனர் இதயகீதன் துவக்கி வைத்தார். இத்துடன் கம்பன் தமிழ் இலக்கிய மன்றம், ஷேக்ஸ்பியர் ஆங்கில மன்றம், பிதகோரஸ் கணித மன்றம், சாணக்கியர்... |
தமிழகம் | மரத்தில் பஸ் மோதிய விபத்து: 4 பேர் பலி | கம்பம்: கம்பம் அருகே அதிவேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர புளியமரத்தில் மோதிய விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கணவன் மனைவி உட்பட நான்கு பேர் பலியாயினர். குமுளியில் இருந்து கம்பம் நோக்கி நேற்று முன்தினம் இரவு தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. கம்பம் பெண்கள் கல்லூரிக்கு அருகில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந... |
தமிழகம் | மருத்துவ குலத்திற்கு 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல் | கம்பம்: மருத்துவ குலத்திற்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் ஒதுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தேனிமாவட்ட மருத்துவ குல சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தேனி மாவட்ட மருத்துவ குல சங்க ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தலைவர் போஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் காந்தி முன்னிலை வகித்தார். சின்னமனூர்... |
தமிழகம் | ஓரங்கட்டப்பட்டன ஊடகங்கள் | கோவை:கோவையில் நடக்கும் செம்மொழி மாநாடு துவக்க விழா நடந்தது. துவக்க விழா மேடைக்கு அருகில், முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்கள் என பலருக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊடகங்களுக்கு (பிரஸ்), மேடைக்கு நேராக கூட இல்லாமல், சற்றுதள்ளி ஓரமாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ... |
தமிழகம் | தினமலர் டாட் காம் அரங்கம்- டி.ஜி.பி., நடராஜ் பாராட்டு | கோவை : கோவையில் நடந்து வரும் உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி அரங்கத்தை தீயணைப்புத்துறை டி.ஜி.பி., நடராஜ் பார்வையிட்டார். கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தினமலர் டாட் காம் அரங்கத்தை பார்வையிட்ட அவர் அரங்கு மிகவும் புதுமையாகவும், நேர்த்தியாகவும், அமைக்கப்பட்டிருப்பத... |
தமிழகம் | கம்பம் நகராட்சிக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று | கம்பம்: கம்பம் நகராட்சியின் புதிய அலுவலக கட்டடத்திற்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட் டுள்ளது. கம்பம் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த புதிய அலுவலக கட்டடத்திற்கு ஐ.எஸ்.ஓ., 9001-2008 தரச்சான்று பெறுவதற்குரிய அனைத்து வசதிகளும் செய்ய... |
தமிழகம் | நீர் வரத்து இல்லாததால் குடிநீர் சப்ளையில் சிக்கல் | தேனி: முல்லை பெரியாற்றில் நீர் வரத்து இல்லாததால் தேனி குடிநீர் சப்ளையில் சிக்கல் தொடர்ந்து வருகிறது. தேனிக்கு பழனிசெட்டிபட்டி முல்லை பெரியாற்றில் இருந்தும், அரைப்படித்தேவன்பட்டி வைகை ஆற்றில் இருந்தும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பெரியாற்றிலும், வைகை ஆற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குடிநீர் சப்ளைக்கு தேவையான தண்ணீர... |
தமிழகம் | தேக்கடியில் படகிற்கு தகுதி சான்றிதழ் வழங்க ஆய்வு | கூடலூர்: தேக்கடியில் படகில் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான தகுதிச் சான்று வழங்குவதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தேக்கடியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 சுற்றுலா பயணிகள் பலியாயினர். இச்சம்பவத்திற்கு பின் தேக்கடி ஏரியில் உள்ள அனைத்துப் படகுகளுக்... |
தமிழகம் | தேனி புதிய பஸ்ஸ்டாண்ட்அரசு நிர்வாக அனுமதி | தேனி: தேனியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக அரசு நிர்வாக அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது. தேனி பைபாஸ் ரோட்டில் சிட்கோ பின் பகுதியில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் சார்பில் இதற்கான கடன் உதவி வழ... |
General | பிரேசிலில் பெருவெள்ளம் : 41 பேர் பலி; 1000 பேர் காணோம் | பிரேசிலியா : தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையால், அப்பகுதி நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளது. வெள்ளத்தில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
பிரேசிலின்... |
தமிழகம் | பேரணியில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு | இனியவை நாற்பது அலங்கார அணிவகுப்பு பேரணியில், கல்லூரி மாணவ, மாணவியரும், குட்டீஸ்களும் ஆர்வத் துடன் பங்கேற்றனர்.கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி நேற்று துவங்கியது. இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு பேரணி நேற்று மாலை சரியாக 3.55 மணிக்கு, அவிநாசி ரோட்டிலுள்ள லட்சுமி மில் பிரிவிலிருந்து துவங்கியது. தமிழரின் வரலாறு, பாரம்... |
தமிழகம் | புகைபிடிக்க சவூதி அரசு தடை | துபாய் : விமான நிலையங்களில் புகைபிடிக்க சவூதி அரசு தடை விதித்துள்ளது. மேலும், தடையை மீறி புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஆய்வறிக்கையின்படி, அந்நாட்டில் 60 லட்சம் பேர் புகைபழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும்... |
தமிழகம் | பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவுகள் 26ம் தேதிக்குள் வெளியிட முடிவு | சென்னை:பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவுகள், 26ம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது.பிளஸ் 2 முடிவுகள் வெளியிட்டபின், முக்கிய பாடங்களில் விடைத்தாள் நகல் கேட்டு, 63 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில், 8,000 மாணவர்கள் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தனர். இவர்களுடைய விடைத்தாள்கள், சென்னையில் மறு மதிப்பீடு செய்யும் ப... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி: இதற்கு முன் வன்னியர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே சண்டை இருந்தது. இப்போது சண்டையை மறந்து நாம் எல்லாரும் ஒன்று சேர வேண்டும். நிச்சயமாக ஒன்று சேர ஒரு காலம் வரும். அப்போது ஒன்று சேருவோம். தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா பேட்டி: அமெரிக்கா, ... |
தமிழகம் | ஸ்ரீவி., வனப்பகுதியில் நடமாடுவது புலியா, சிறுத்தையா என கண்டறிய நவீன காமிராக்கள் | ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி., செண்பகதோப்பு வனப்பகுதியில் மக்கள் நடமாடும் பகுதியில் நடமாடுவது சிறுத்தையா, புலியா என்பதை கண்டறிய சக்தி வாய்ந்த காமிராக்கள் பொருத்தப்பட்டன.ஸ்ரீவி., சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதிகளில் மான், யானை, சிறுத்தை, கரடி, புலி போன்றவை அதிகளவில் உள்ளன. கடந்த ஆண்டு சரிவர மழை இல்லாததால் வனப்பகுதியில் வ... |
தமிழகம் | ஜனாதிபதி டில்லி திரும்பினார் | கோவை : செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று இரவு டில்லி திரும்பினார்.உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று முன் தினம் இரவு டில்லியிலிருந்து கோவை வந்தார். அவரை விமானநிலையத்தில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர் கோவை அரசு சுற்றுலா மாளிகையில் ... |
தமிழகம் | அங்கீகாரம் பெறாத 21 போலிபல்கலைகள் யு.ஜி.சி., பட்டியல் அறிவிப்பு | மதுரை:நாட்டில் அங்கீகாரம் பெறாமல் 21 போலி பல்கலைகள் செயல்படுவதாக யு.ஜி.சி., அடையாளம் காட்டியுள்ளது.நாட்டில்,போலி பல்கலைகள் புற்றீசல் போல முளைத்துள்ளன. யு.ஜி.சி.யால் அறிவிக்கப்பட்ட, உயர்கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய வரையறைகளை கண்டு கொள்ளாமல் இவை செயல்படுகின்றன. இப் பல்கலைகள் மத்திய, மாநில மற்றும் யு.ஜி.சி., சட்டப்... |
தமிழகம் | பத்திரிகையாளர்களுக்கு கோழிக்கறி விருந்து | கோவை:செம்மொழி மாநாட்டு செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு நேற்று சுவையான கோழிக்கறி குழம்புடன் மதிய விருந்து வழங்கப்பட்டது.மாநாட்டில் செய்தி சேகரிக்க, உள்ளூர் பத்திரிகையாளர்களைத் தவிர, 200 வெளிமாவட்ட பத்திரிகையாளர்கள், அயல்நாட்டு பத்திரிகையாளர்களும், கேமராமேன்களும் வந்து குவிந்துள்ளனர்.
மாநாட்டு வளாகத்தில... |
தமிழகம் | மருத்துவமனையில் குழந்தை கடத்தல் தடுக்க அரசு திட்டம் | சிவகங்கை:அரசு, தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கடத்தும் கும்பலை பிடிக்க மருத்துவத்துறை, போலீசார் இணைந்து கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது.கடந்த 5ம் தேதி, சென்னை மாதவரம் தனியார் மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை, ஒரு கும்பல் கடத்தி விற்றது. இதுபோல, கிருஷ்ணகிரி, பண்ருட்டி உட்பட தமிழகளவில், குழந்தைகளை கட... |
தமிழகம் | கட்டாய நன்கொடையைத் திருப்பி வழங்க சிங்காரப்பேட்டை பள்ளிக்கு உத்தரவு | ஊத்தங்கரை:ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வசூலிக்கப்பட்ட கட் டாய நன்கொடையை திருப்பி வழங்க கல்வித்துறை உத்தரவிட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 ரை 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.கடந்த ஜூன் 2ம் தே... |
தமிழகம் | கடல்வழி கண்காணிப்பு குறித்து கடலோர ஏ.டி.ஜி.பி., ஆய்வு | மண்டபம்: ராமேஸ்வரம் பகுதியில் கடலோர ரோந்து குறித்து கடலோர பாதுகாப்பு படை ஏ.டி.ஜி.பி., லாலான் சங்மா ஆய்வு செய்தார். கடல்வழி கண்காணிப்பு பணிக்காக தமிழக அரசு சார்பில் சென்னை முதல் மண்டபம் வரை 12 கடலோர ஸ்டேஷன்கள் துவங்கப்பட்டுள்ளன. கடல்வழி, கடலோர கண்காணிப்புக்காக ரோந்து படகுகள், இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலக தம... |
தமிழகம் | திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு | திருவாரூர்:திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மத்திய மருத்துவக் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து இன்றும் ஆய்வு நடத்த உள்ளனர். திருவாரூரில் 100 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, 500 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய கட்ட... |
தமிழகம் | 5-ம்வகுப்பு மாணவர்களுக்கு எளியபடைப்பாற்றல் கல்விமுறை | காஞ்சிபுரம்:தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளன.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படைப்பாற்றல் க... |
தமிழகம் | சென்னை விமான நிலைய வளாகத்தில் ராட்சத கிரேன் சரிந்தது! இரும்பு ஆங்கிள் விழுந்து ஒருவர் பலி | சென்னை : சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ், புதிய உள்நாட்டு முனைய கட்டுமானத்தின் போது, நேற்று ஏற்பட்ட விபத்தில் 100 டன் ராட்சத கிரேன் சரிந்தது. இதில், இரும்பு ஆங்கிள் விழுந்ததில், ஊழியர் ஒருவர் பலியானார். இந்த விபத்தின் போது விமானிகள் தங்கும் அறை பலத்த சேதமடைந்தது.
சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள... |
இந்தியா | ஆட்டோ, டாக்சி கட்டணம் மும்பையில் உயருகிறது | மும்பை:மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பணிக்கு திரும்பினர்.மும்பையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணத்தை உயர்த்தக் கோரி, 80 ஆயிரம் டிரைவர்கள் நேற்று முன்தினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். டிரைவர்களின் கோரிக்கை குற... |
தமிழகம் | மாங்கனி திருவிழா துவக்கம் | காரைக்கால்:காரைக்காலில் மாங்கனி திருவிழா நேற்று துவங்கியது.காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா, விக்னேஸ்வர பூஜை மற்றும் பரமதத்தரை ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.இன்று (24ம் தேதி) புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாண வைபவமும், நாளை, சிவபெருமா... |
தமிழகம் | வேன் மோதி மாணவன் பலி | பூந்தமல்லி : பூந்தமல்லி, குமணன் சாவடியைச் சேர்ந்தவர் கேசவகுமார் (19). இவரது நண்பர் இம்ரான் (19). இருவரும் மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். நேற்று மதியம் இருவரும் பைக்கில், மாங்காடு நோக்கி வந்தனர். அப்போது பின்னால் வந்த வேன் மோதியதில், படுகாயமடைந்த கேசவ குமார் சம்பவ இடத் திலேயே இறந்தார். இம்ர... |
தமிழகம் | தண்டவாளத்தில் விரிசல்: புறநகர் ரயில்கள் தாமதம் | பட்டாபிராம் : பட்டாபிராம் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் ஏற்பட்ட சிறு விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விரிசல் சரி செய்யப்பட்டு, புறநகர் மின்சார ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன.
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. முதலாவது பிளாட்பாரத்தில், புறநகர் ரயில்கள் ... |
தமிழகம் | பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவுகள் :26ம் தேதிக்குள் வெளியிட முடிவு | சென்னை : பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவுகள், 26ம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது.பிளஸ் 2 முடிவுகள் வெளியிட்டபின், முக்கிய பாடங்களில் விடைத்தாள் நகல் கேட்டு, 63 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில், 8,000 மாணவர்கள் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தனர். இவர்களுடைய விடைத்தாள்கள், சென்னையில் மறு மதிப்பீடு செய்யும்... |
தமிழகம் | பார்க்கிங் ஏரியாவான பள்ளிக்கூட வளாகம் : குப்பை, சிறுநீரால் சுகாதார சீர்கேடு அபாயம் | சென்னை : திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளியின் முன் பகுதி, குப்பை கொட்டவும், சிறுநீர் கழிக்கவும் பயன்படுத்தப்படுவதால், மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருவல்லிக்கேணி பெரிய தெருவில் பழமை வாய்ந்த இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின்... |
தமிழகம் | கைது செய்யப்பட்ட வக்கீல்களுக்கு நிபந்தனை ஜாமீன் | சென்னை : ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட வக்கீல்களுக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வக்கீல்கள் சிலர், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர். இவர்களை போல... |
தமிழகம் | இத்தாலி நாட்டு பெண்ணிடம் மோசடி | நீலாங்கரை : குளிர்சாதன பெட்டியை சரி செய்வது போல நடித்து, இத்தாலி நாட்டு பெண் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இத்தாலி நாட்டை சேர்ந்தவர் பரோலா. இவரது மனைவி ஜெனிபர்(45). நீலாங்கரை, கபாலீசுவரர் நகரில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் ஜெனிபர் வ... |
இந்தியா | எல்லா மொழிகளுக்கும் அனுமதி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலமனு | புதுடில்லி:ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழையும், இதர பிராந்திய மொழிகளையும் வழக்காடு மொழிகளாக அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும். பார்லிமென்டில் உள்ளது போல மொழி பெயர்ப்பு வசதிகளையும் வக்கீல்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
அகில இந்திய ஜூனி... |
தமிழகம் | வக்கீல்கள் நிலை ஐவர் குழுவை நியமித்து ஐகோர்ட் உத்தரவு | மதுரை:மதுரை அரசு மருத்துவமனை, மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்கள் நிலையை ஆராய, ஐவர் குழுவை நியமித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது.ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதி கோரி, மதுரையில் உண்ணாவிரதம் இருந்த ஆறு வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் மத்திய சிறையிலும், ஐந்து பேர் அரசு மருத்துவமனையிலு... |
தமிழகம் | கைது செய்யப்பட்ட வக்கீல்களுக்கு நிபந்தனை ஜாமீன் | சென்னை:ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட வக்கீல்களுக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் வக்கீல்கள் சிலர், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர். இவர்களை போலீசா... |
தமிழகம் | பால் வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது | திருவள்ளூர் : சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு நூதன முறையில் பால் வேனில் மூன்று டன் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் இளங்கோ, எஸ்.ஐ., விஜயராகவன் மற்றும் போலீசார் திருமழிசை கூட்டுச்சாலை அருகே திடீர் ... |
தமிழகம் | கடல்வழி கண்காணிப்பு குறித்து கடலோர ஏ.டி.ஜி.பி., ஆய்வு | மண்டபம் : ராமேஸ்வரம் பகுதியில் கடலோர ரோந்து குறித்து கடலோர பாதுகாப்பு படை ஏ.டி.ஜி.பி., லாலான் சங்மா ஆய்வு செய்தார். கடல்வழி கண்காணிப்பு பணிக்காக தமிழக அரசு சார்பில் சென்னை முதல் மண்டபம் வரை 12 கடலோர ஸ்டேஷன்கள் துவங்கப்பட்டுள்ளன. கடல்வழி, கடலோர கண்காணிப்புக்காக ரோந்து படகுகள், இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. உலக தம... |
தமிழகம் | பைக் திருடிய கல்லூரி மாணவருக்கு காப்பு | திருத்தணி : திருத்தணி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் வெங்கடேசன்(26). அரக்கோணம் சாலையில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வெளியே தனக்கு சொந்தமான பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் இருந்தார்.
மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு 42 ஆயிரம் ரூபாய். இ... |
தமிழகம் | அப்பார்ட்மென்ட்பெண் கொலையில் 4 பேருக்கு தொடர்பு நகை,பணம்மீட்பு | மதுரை:மதுரை அப்பார்ட்மென்ட் பெண் கொலையில், நெருங்கிய உறவினர்கள் இரண்டு பேர் உட்பட நான்கு பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கொலையாளி குடும்பத்தினர் கொடுத்த தகவலின்படி, நகை, பணம் மீட்கப்பட்டது.எஸ்.எஸ்.காலனி "விநாயகா' அப்பார்ட்மென்ட்டில் குழந்தைகளுடன் வசித்தவர் கயல்விழி(38). ஜூன் 18ல் வீட்டில் மர்மமான முறையில் கொ... |
தமிழகம் | நடமாடும் மையம் இன்றி விவசாயிகள் தவிப்பு! மண் பரிசோதனை முடிவுக்கு காத்திருப்பு | காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை வாகனம் இல்லாததால் மண் பரிசோதனை முடிவிற்காக விவசாயிகள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லை. ஏரிகளில் நீர் இல்லாததால் விவசாயிகள் கிணற்று நீர் மூலம்... |
தமிழகம் | நின்ற வேன் மீது கார் மோதல் வேடசந்தூர் அருகே மூவர் பலி | வேடசந்தூர்:திண்டுக்கல் அருகே நின்ற வேன் மீது கார் மோதியதில் மூவர் பலியாயினர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வசிப்பவர் துரைராஜ்.( 54) இவரது தோட்டம் கல்வார்பட்டியில் உள்ளது.நேற்றிரவு 7.30 மணிக்கு தோட்டத்திலிருந்து வேடசந்தூருக்கு மாருதி ஜிப்சியில் வந்து கொண்டிருந்தார்.
கரூர்- திண்டுக்கல் ரோட்டில் ரங்கநாதபுரம் அருகே வ... |
தமிழகம் | அம்மன் சிலை கண்டெடுப்பு | மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே வயலில் வரப்பு சீரமைக்கும்போது கருங்கல்லாலான அம்மன் சிலை கண் டெடுக்கப் பட்டுள்ளது.நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடனசபாபதி. இவருக்கு சொந்தமான வயல் திருச்சம்பள்ளி என்ற கிராமத்தில் உள்ளது. வயலில் வரப்பு சீரமைக்கும்பணி நேற்று நடந்தது.
அப்போது கருங்கல்லாலான ... |
தமிழகம் | மிதியடிகள் வழங்கும் விழா | திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த மேலையூர், அருங்குன்றம், ஒரகடம் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி திருப்போரூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மிதியடிகள் வழங்கும் விழா நடந்தது. காங்கிரஸ் கமிட்டி காஞ்சிபுரம் மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் நரசிம... |
தமிழகம் | செம்மொழி மாநாடு: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை | ராமேஸ்வரம்:கோவை செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதால் இவர்களது வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடல் பகுதியில் வழக்கத்தைவிட பாதுகாப்பு பலப்படுத்தப்... |
தமிழகம் | இத்தாலி நாட்டு பெண்ணிடம் நூதன மோசடி | நீலாங்கரை:குளிர்சாதன பெட்டியை சரி செய்வது போல நடித்து, இத்தாலி நாட்டு பெண் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கிரடிட் கார்டுகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.இத்தாலி நாட்டை சேர்ந்தவர் பரோலா. இவரது மனைவி ஜெனிபர்(45). நீலாங்கரை, கபாலீசுவரர் நகரில் வசித்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் ஜெனிபர் வீட்... |
தமிழகம் | திட்ட அலுவலர் திட்டியதால் ரயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை | ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் திட்டியதாகக் கூறி,திருப்புல்லாணி ஒன்றிய அலுவலக சாலை ஆய்வாளர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜ சேகரன் மனைவி சித்ராதேவி (42), திருப்புல்லாணி ஒன்றியத்தில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் பணிக்கு சென்ற அவர்... |
தமிழகம் | வடலூரில் பெண் மானபங்கம் எஸ்.ஐ., உட்பட 7 பேர் மீது வழக்கு | கடலூர்:வடலூர் அருகே நில பிரச்னையில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர் முருகபெருமாள். இவரது மனைவி சூடாமணி (38). முருகபெருமாளுக்கு சொந்தமான 10 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, அதே ஊரைச் சேர்ந்த சீனுவாசன் என... |
தமிழகம் | பிளாஸ்டிக் கவர்களில் ஊட்டச்சத்து பொருட்கள் வணிகர்கள் போராட்டத்தால் போலீஸ் பறிமுதல் | புதுக்கடை : முன்சிறை அரசு ஊட்டச்சத்து மைய அலுவலகத்திற்கு பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்களில் வந்ததால் ஆத்திரமடைந்த புதுக்கடை வணிகர்கள் பொருட்களை சிறை பிடித்தனர்.
குமரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அரசு அலுவலகங்க... |
தமிழகம் | லாரி ஸ்டிரைக் எதிரொலி ரூ.2 கோடி தேயிலை தேக்கம் | குன்னூர்:குன்னூரில், தேயிலை ஏற்றிச் செல்லும் லாரிகள், வாடகை உயர்வு கோரி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், இரு நாளில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைத்தூள் தேக்கமடைந்துள்ளது.நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து லாரிகள் மூலம் நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., எட்டாக்கனி அல்ல டி.வி., செல்போன் தவிர்த்து பத்திரிகை படியுங்கள் : சாதனை மாணவி | அருமனை : மாணவ, மாணவியர் டி.வி., செல்போனுக்கு விடை கொடுத்துவிட்டு பத்திரிகை படித்து வந்தாலே சாதனையாளர்கள் ஆகலாம் என்று ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றிபெற்ற மாணவி புண்ணியத்தில் நடந்த விழாவில் கூறினார்.
அருமனை பள்ளிக்கோணத்தை சேர்ந்தவர் ரதிப்பிரியா. இவர் அண்மையில் நடந்த ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றிபெற்றார். சாதனை மாணவிக்கு பாராட்டு... |
தமிழகம் | பெண் எஸ்.ஐ., திடீர் சஸ்பெண்ட் | திருநெல்வேலி:வழக்குகளை முறையாக விசாரிக்காத பெண் எஸ்.ஐ., விஜயகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் விஜயகுமாரி(35). இவர், ஸ்டேஷனுக்கு வரும் புகார்கள் குறித்து, முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதில்லை என புகார்கள் வந்தன. இதன் காரணமாக எஸ்.ஐ., விஜயகுமாரியை சஸ... |
தமிழகம் | ஆய்வுக்கூட்டம் | ராமநாதபுரம்: மாவட்டத்தில் நடந்து வரும் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி முன்னேற்றம் தொடர் பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. கணக் கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயபால், இளங்கோ ஆர்.டி.ஓ., உட்பட அதிகாரிகள் பங் கேற்றனர். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.