category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | விவசாயிகளுக்கு மானிய உதவித்தொகை முதல்வர் வழங்கினார் | புதுச்சேரி : புதுச்சேரியில் நெல் பயிரிடும் விவசாயிகளுக் கான சாகுபடிக்கு பிந் தைய மானியத்தின் காசோலையை முதல்வர் வைத்திலிங்கம் வழங்கி னார்.புதுச்சேரியில் நெல் பயிரிடும் பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு சாகு படிக்கு பிந்தைய மானிய மாக ஒரு எக்டேருக்கு 4,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என சட்டசபை கூட்டத் தொட... |
தமிழகம் | சிட்டி லிமோசிஸ்' நிறுவன அதிபர் மும்பையில் கைது: 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி | சென்னை:தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய சிட்டி லிமோசிஸ் நிறுவன அதிபரை போலீஸ் காவலில் எடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் "சிட்டி லிமோசிஸ்' என்ற பெயரில் முதலீட்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு அடுக்குமாடி குடி... |
இந்தியா | நாட்டின் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் தகவல் தொடர்பு ஆய்வு அமைய வேண்டும்பல்கலை பதிவாளர் பேச்சு | காலாப்பட்டு : தகவல் மற்றும் தகவல் தொடர்பு ஆராய்ச்சி, நாட்டின் பாதுகாப்பிற்கு உதவும் வகையில் அமைய வேண் டும் என, பல்கலைக்கழக பதிவாளர் லோகநாதன் பேசினார்.புதுச்சேரி பல்கலைக்கழக மரபு மற்றும் பண்பாட்டுக் கருத்தரங்க அறையில், "திறம் வாய்ந்த பாதுகாப் பான சூழல்' என்ற தலைப்பில் இருநாள் பயிலரங்கம் நடந்தது. கணிப் பொறி துறை பேராசிரி... |
இந்தியா | தேசிய கோ-கோ போட்டி புதுச்சேரி அணி பங்கேற்பு | புதுச்சேரி : புதுச்சேரி மாநில கோ-கோ அணியினர் தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள காசியாபாத் புறப்பட்டு சென்றனர்.உத்தரபிரதேசம் காசியாபாத்தில் 21வது சப் ஜூனியர் தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட் டிகள் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் புதுச்சேரி மாநில சிறுவர் சிறுமிகள் பங்கேற்கின்றனர... |
தமிழகம் | போராட்டம் தொடரும் வக்கீல்கள் அறிவிப்பு தி.மு.க., வக்கீல்கள் ஆஜர் | மதுரை:மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று தி.மு.க., வக்கீல்கள் ஆஜரான நிலையில், தமிழை வழக்காடும் மொழியாக்க நீதித்துறை உத்தரவு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என மற்ற வக்கீல்கள் அறிவித்தனர்.தமிழை ஐகோர்ட் அலுவல் மொழியாக்க வலியுறுத்தி ஐகோர்ட் கிளையில் காலவரையற்ற உண்ணாவிரதமிருந்த ஆறு வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆ... |
இந்தியா | அரசு மருத்துவ கல்லூரியில் ஆய்வு | புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் 2வது நாளாக நேற்று ஆய்வு செய்தனர்.புதுச்சேரி கதிர்காமத்தில் அரசு மருத்துவக் கல் லூரி மற்றும் மருத்துவமனை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுமானப் ... |
இந்தியா | மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி | புதுச்சேரி : வினோபா நகரில் வசித்தவர் கூலித் தொழிலாளி பலராமன் ரத்தூஸ் (65). இவர் நேற்று முன்தினம் இரவு தேங்காய்திட்டில் வசித்து வரும் தனது மகள் ஆரோக்கியமேரி வீட்டிற்கு சென்றார். அங்கு பழுதடைந்த சுவிட்சை சரி செய்த போது, அவர் மீது மின் சாரம் பாய்ந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந் ... |
இந்தியா | தொழிலாளி தற்கொலை | புதுச்சேரி : காட்டேரிக்குப்பத்தில் வசித்தவர் ரவி(40). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு,மனைவி பிரேமாவிடம் தகராறு செய்துள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ரவி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்துள... |
தமிழகம் | நல்லெண்ணங்களின் சேமிப்பு வங்கி: பிரஜாபிதா சார்பில் நாளை துவக்கம் | பழநி: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஐஸ்வர்ய விஸ்வ வித்யாலயா சார்பில், உலக நன்மைக்காக நல்லெண்ணங்களின் சேமிப்பு வங்கி என்ற சிறப்பு நிகழ்ச்சி நாளை துவங்குகிறது. இந்த அமைப்பின், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜன், ராஜேஸ்வரி,கவிதா ஆகியோர் கூறியதாவது: நாளை முதல் "பொற்காலத்தில் கடவுளின் திட்டம்' என்ற நிகழ்ச்சி துவங்குக... |
தமிழகம் | கட்டட, இயந்திரப் பொறியியல் படிப்பிற்கு தமிழ் பயிற்றுமொழி புத்தகங்கள் வெளியீடு | சென்னை:தமிழ் வழி பொறியியல் படிப்பிற்கான புத்தகங்களை,சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் நேற்று வெளியிட்டார்.தமிழகத்தில் இந்த ஆண்டுமுதல் அண்ணா பல்கலைக் கழகபொறியியல் கல்லூரிகளில்,தமிழ் பயிற்று மொழியாகக்கொண்டு கட்டடப் பாறியியல்(சிவில்) மற்றும் இயந்திரப்பொறியியல்(மெக்கானிக்கல்)பிரிவுகளில் வகுப்புகள் துவக்கப்ப... |
தமிழகம் | விழுப்புரம் ஐயனார் குளப்பகுதியை நகராட்சி கையகப்படுத்த வேண்டும் நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆ | விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் ஐயனார்குளப்பகுதியை கையகப்படுத்தி, லட்ச தீபகடைகளை ஏற்று நடத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். விழுப்புரம் நகர மன்ற அவசரக் கூட்டம் சேர்மன் ஜனகராஜ் தலைமையில் நடந்தது. கமிஷனர் சிவக் குமார், பொறியாளர் பார்த் திபன், கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த ... |
தமிழகம் | திருச்செந்தூர் கோயிலில் வருஷாபிஷேகம் | தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக தின, வருஷாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம், கடந்தாண்டு ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நடந்தது. அதன் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. அதையொட்டி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. கா... |
தமிழகம் | திருநõவலூரில் சாலை மறியல் | உளுந்தூர்பேட்டை : திருநாவலூரில் இலவச டிவி வழங்காததை கண் டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் கடந்த 15ம் தேதி இலவச கலர் டிவி வழங்கும் விழா நடந்தது. இக்கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட 1331 டிவிக்களில் 60 பேருக்கு வழங்கினர். மீதமுள்ளவர்களுக்கு "டிவி' வழங்காததை கண்டித்து நேற்று காலை 10.... |
தமிழகம் | கோர்ட் புறக்கணிப்பை தவிர்த்து 31 வக்கீல்கள் பணிக்கு திரும்பினர் | விழுப்புரம் : விழுப்புரம் வக்கீல்கள் கூட்டமைப்பு முடிவை கண்டித்து ஆளுங்கட்சி ஆதரவு வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பை தவிர்த்து பணிக்கு சென்றனர்.விழுப்புரம் மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள 3 வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் தமிழை வழக்கு மொழியாக நடை... |
தமிழகம் | காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த ஜம்படை காலனியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மணிமாலா (21). அதே ஊரைச் சேர்ந்த சின்னையன் மகன் முத்துகிருஷ்ணன் (24). இருவரும் கடந்த நான்கு ஆண்டுளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மணிமாலாவுடன் முத்துகிருஷ்ணன் நெருங்கி பழகியுள்ளார். தற்போது தன்னை திருமணம் செய்... |
தமிழகம் | ஐ.எப்.எஸ்.,அதிகாரிகள்மாற்றம் | சென்னை:முதன்மை வனப்பாதுகாவலர்கள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வனத்துறை செயலர் பிரபாகர்ராவ் பிறப்பித்துள்ளஉத்தரவு:முதன்மை வனப்பாதுகாவலர் எஸ்.பாலாஜி, தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின்முதன்மை வனப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியிலிருந்த பி.சி.தியாகி, டேராடூனில்உள்ள இந்திய வனவிலங்குகள் மையத்துக்குஅயல் ... |
தமிழகம் | வீட்டைவிட்டு வெளியேறிய மாணவன்: போலீசார் மீட்பு | விக்கிரவாண்டி : வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவனை விக்கிரவாண்டி போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.விழுப்புரம் அடுத்த கண்டம்பாக் கம் கிராமத்தைசேர்ந்த வெங்க டேசன் மகன் சஞ்சய்(11). அதே ஊரில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 19ம் தேதி பள்ளிக்கு வந்த சஞ்சய் வீட்டிற்கு திரும்பாமல் தனியாக விக்கிரவாண... |
தமிழகம் | செயற்கையாக பழுக்க வைத்த 20 டன் மாம்பழங்கள் அழிப்பு | செஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் செயற்கை யாக பழுக்க வைத்த 20 டன் மாம்பழங்கள் நேற்று ஒரே நாளில் அழிக்கப்பட்டன.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்று சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மேற்பார்வையாளர் நல்லதம்பி, செஞ்சி பேரூராட்சி செயல்அலுவலர் தமிழ்ச்செல்வன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மாம்பழ குடோன்களில் ஆய்வு செய்... |
தமிழகம் | கண்டமானடி கோவிலில் திருட்டு | விழுப்புரம் : கண்டமானடி ஐயனாரப்பன் கோவிலில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு போனது.விழுப்புரம் அடுத்த கண்டமானடி கிராம எல்லையில் உள்ள ஐயனார் கோவிலில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் கோவில் கிரில் கேட்டின் பூட்டை உடைத் துள்ளனர்.கோவிலின் மூலவர் சன்னதியில் இருந்த உண்டியலை உடைத்து, பணம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ... |
தமிழகம் | அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வங்கிகளிடம் ரசீது பெற தேவையில்லை | சென்னை:அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வங்கிகள்மூலம் செலுத்தப்படும் சம்பளத்துக்கு, ரசீது பெறத்தேவையில்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில்,"இ.சி.எஸ்.,' முறைப்படிசம்பளம் போடப்படுகிறது.இதற்கான ரசீதை சம்பளம் வழங்கும் அதிகாரி பெற்று, அதை சரிபார்த்துசம்பள கணக்கு... |
தமிழகம் | டிராக்டர் மோதி சிறுவன் பலி | தியாகதுருகம் : டிராக்டர் மோதிய விபத் தில் சிறுவன் இறந்தார்.தியாகதுருகம் அடுத்த புக்குளத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் தியாகதுருகத்தில் முட்டைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது மகன் இளவரசன்(15) தந்தைக்கு உணவு எடுத்துக் கொண்டு புக் குளத்தில் இருந்து சைக்கிளில் சென் றார். தியாகதுருகம் கடைவீதி அருகே சென்றபோத... |
தமிழகம் | விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது நாளாக மத்தியக் குழு ஆய்வு | விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவ மத்திய ஆய்வு குழுவினர் இரண்டாவது நாளாக நேற்று ஆய்வு செய்தனர்.விழுப்புரம் அடுத்த முண்டியம் பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.இந்த... |
தமிழகம் | விக்கிரவாண்டி சுங்க சாவடியில் ரகளை செய்த டிரைவருக்கு வலை | விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சுங்க சாவடியில் வரி வசூலித்தவரை இரும்பு கம் பியால் தாக்க முயற்சித்த கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைத்து விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் வாகனங்களுக்கு ஜி.எம்.ஆர்., நிறுவனம் மூலம் சுங்க வரி வசூலிக் கப்படுகிறது.நேற்று பகல் 12 மணி... |
தமிழகம் | இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது | செஞ்சி : செஞ்சியில் இலவச மின் இணைப்பு வழங்க 3,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப் பட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்(32). இவரது தந்தை நந்தகுமார், 1987ம் ஆண்டு இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்கு இணைப்பு வழங்க தற்போது அரசு உத்தரவ... |
தமிழகம் | செஞ்சி மலை மீதிருந்த பாறைகள் மீண்டும் உருண்டதால் பரபரப்பு | செஞ்சி : செஞ்சியில் மலை மீதிருந்த பாறைகள் மீண்டும் உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட் டது.விழுப்புரம் மாவட்டம் செஞ் சியை சுற்றி ஏராளமான மலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கற்பாறைகளை மட்டுமே கொண்டவை. கடந்த மே 1ம் தேதி அதிகாலை செஞ்சி சந்திரகிரி மலையின் தென் கிழக்கு பகுதியில் மிகப்பெரிய பாறை ஒன்று தீப்பொறிகளுடன் உருண்ட... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம் | தேனி:செம்மொழி மாநாட்டுக்கு அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலத்தில் இருந்து 125 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு இன்று துவங்குவதையொட்டி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் கோவை செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலத்தில் இருந்து மது... |
தமிழகம் | பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய கொத்தனாருக்கு ஏழு ஆண்டு சிறை | விழுப்புரம் : திருமணம் செய்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய கொத்தனாருக்கு விழுப்புரம் கோர்ட் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த இளங்காடு கிராமத் தைச் சேர்ந்த பக்கிரி மகன் சரத்பாபு(22). கொத்தனார். செங்காடு கிராமத் தைச்சேர்ந்தவர் மரியம்(18). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்தாண... |
தமிழகம் | அமைச்சர் ஆதரவாளர்கள் சென்ற பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே செம்மொழி மாநாட்டிற்கு சென்ற அமைச்சர் ஆதரவா ளர் கள் பஸ்சை மடக்கி போலீசார் சோதனையிட்டனர்.கோவையில் நடக் கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துக் கொள்வதற் காக வடசென்னையை சேர்ந்த மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி., சாமியின் ஆதரவாளர் கள் (டி.என்.07.எஸ். 2350) ஆம்னி பஸ்சில் நேற்று ... |
தமிழகம் | கோவை செம்மொழி மாநாட்டிற்கு விழுப்புரம் தி.மு.க.,வினர் பயணம் | விழுப்புரம் : கோவை செம்மொழி மாநாட்டில் கலந்து கொள் வதற்காக பஸ் மூலம் நேற்று தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமான வாகனங்களில் புறப்பட்டனர். தமிழக அரசு சார்பில் உலக தமிழ் செம்மொழி மாநாடு இன்று முதல் வரும் 27ம் தேதி வரை கோவையில் நடக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தமிழ் அமைப்பினர், தமிழியக்கம் மற்றும் கட்சி பிரமுகர்கள் ஏர... |
தமிழகம் | உலக நன்மைக்காக தினமும் 5 நிமிடம் நல்லெண்ணங்களின் சேமிப்பு வங்கி பிரஜாபிதா சார்பில் நாளை துவக்கம் | பழநி:பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஐஸ்வர்ய விஸ்வ வித்யாலயா சார்பில் , உலக நன்மைக்காக நல்லெண்ணங்களின் சேமிப்பு வங்கி என்ற சிறப்பு நிகழ்ச்சி நாளை துவங்குகிறது.இந்த அமைப்பின், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜன், ராஜேஸ்வரி,கவிதா ஆகியோர் கூறியதாவது: நாளை முதல் "பொற்காலத்தில் கடவுளின் திட்டம்' என்ற நிகழ்ச்சி துவங்குகி... |
தமிழகம் | மயிலம் அருகே விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலி | மயிலம் : மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இரு வாலிபர்கள் இறந்தனர்.விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குன்னம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் செந்தில்குமார் (24). அதே ஊரை சேர்ந்த அருணாசலம் மகன் சுரேஷ் (21). இருவரும் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் குன்னத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் நோக... |
தமிழகம் | அகதிகள் முகாமில் கண்காணிப்பு தீவிரம் | மண்டபம்:கோவையில் இன்று துவங்கும் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ளவர்கள் முகாமை விட்டு வெளியில் செல்லும்போது நுழைவுவாயிலில் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். விடுப்பில் செல்பவர்கள் மண்டபம் அகதிகளுக்கான சப... |
தமிழகம் | அகதிகள் முகாம்களில் திடீர் சோதனை | தூத்துக்குடி:செம்மொழி மாநாட்டையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட இலங்கை அகதிகள் முகாம்களில், போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி, தாளமுத்துநகர் அடுத்த ராம்தாஸ் நகர் ஆகிய மூன்று இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், மொத்தம் 1,838 பேர் வசிக்கின்றனர... |
தமிழகம் | டிப்பர் லாரி கவிழ்ந்தது | விழுப்புரம் : விழுப்புரத்தில் டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.விழுப்புரம் அடுத்த கீழ்வாலை கிராமத்தை சேர்ந்தவர் பாலு(35). இவர் நேற்று மாலை தனது டிப்பர் லாரியில் திருவக்கரை கல் குவாரியிலிருந்து கிராவல் மண் ஏற் றிக் கொண்டு திருவெண் ணெய்நல்லூருக்கு சென்றார். விழுப்புரம் எல்லீஸ்சத் திரம் பைபாஸ் ரோடு அருகே திடீரென டவுன் ப... |
தமிழகம் | மதுரை அரிச்சல்முனை ரோடு விரிவாக்க பணிக்கு சிக்கல் | ராமநாதபுரம்:மதுரை அரிச்சல்முனை ரோடு விரிவாக்கும் பணியில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.தென்மாவட்டங்களில் பெரும்பாலான ரோடு வழித்தடங்கள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. இன்னும் சில பகுதிகளில் அதற்கான பணிகள் நடக்கின்றன. இருந்தும் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி முடங்கி கிடக்கிறது.
இவ்வழித்தடத்தை விரிவாக... |
தமிழகம் | தமிழும் - கருணாநிதியும் இரண்டறக் கலந்தவை : பர்னாலா புகழாரம் | கோவை : கோவை உலகத் தமிழ்ம் செம்மொழி மாநாட்டில் உரையாற்றிய கவர்னர் சுர்ஜித் சி்ங் பர்னாலா தமிழும், கருணாநிதியும் இரண்டறக் கலந்தவை என புகழாரம் சூட்டினார். |
தமிழகம் | தமிழர்களின் வரலாறு தேசத்தின் பெருமை : ஜனாதிபதி | கோவை : கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தொடக்க உரையாற்றிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தமிழர்களின் வரலாறு நமது தேசத்தின் பெருமை என பெருமிதம் தெரிவித்தார்.மாநாட்டை சிறப்பாக நடத்திவரும் முதல்வரை மனமாற பாராட்டுவதாக கூறினார். தமிழர் பன்பாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்ற அவர், பழங் காலத்தில் வாணிபம் பெறுக தமிழர்களும்,... |
தமிழகம் | கடலூரில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ., அறிவிப்பு | சென்னை : கடலூரில் நாளை அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை சீர்படுத்த வலியுறுத்தியும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்ப... |
தமிழகம் | சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு | -இரா.கிருஷ்ணமூர்த்தி தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு சங்க கால நூலான புறநானூற்றைப் பதிப்பித்தார். அந்நூலில் சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்களும், அவர்களின் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்களின் பெயர்களும் இருப்பதை வரலாற்று ஆசிரியர்கள் கண்டு வியந்தனர். சிலர், இப்பெயர்கள் கற்பனையா... |
தமிழகம் | கோவையில் சாலை விபத்து : ஒருவர் பலி | கோவை : கோவையில் சாலை விபத்தில் சி்க்கி ஒருவர் பலியானார். கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து வேனில் சிலர் சென்றனர். பொள்ளாச்சி ரோட்டில் வேன் சென்று கொண்டிருந்த போது மினிடோர் வண்டியுடன் மோதியது. இதில் மினிடோர் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேனில் சென்ற 4 பேர்... |
தமிழகம் | ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி அலுவலர் உடலை வாங்க மறுப்பு | ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி அலுவலர் உடலை வாங்க சக ஊழியர்களும், உறவினர்களும் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலர் சித்ராதேவி (42). இவர் சாலை ஆய்வாளராக இருக்கிறார். இவர் நேற்று பணியில் இருந்த போது, திட்ட அலுவலர் சுமதி இவரை தரக்குறைவாக விமர்சித்த... |
தமிழகம் | சிவகாசியில் ரசாயன ஆலையில் தீ : உரிமையாளர் அதிர்ச்சியில் பலி | சிவகாசி : சிவகாசி கிச்சநாயக்கன்பட்டி ரசாயன ஆலையில் இன்று பிற்பகலில் திடீரென தீ பிடித்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனம் எரிந்தது. இந்த தகவலறிந்த தொழிற்சாலை உரிமையாளர் துரைப்பாண்டி மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. |
தமிழகம் | நாமக்கல் பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் 2 சடலங்கள் மீட்பு | நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் அணிச்சம்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் இன்று பகலில் 2 சடலங்கள் கரை ஒதுங்கின. 2 சடலங்களையும் போலீசார் மீட்டனர். ஒன்று 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், மற்றொன்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம். 2 பேரும் கொலை செய்யப்பட்டனரா, இல்லை தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து பே... |
General | இலங்கை போர் குற்றம் : ஐ.நா., நிபுணர் குழு அறிவிப்பு | நியூயார்க் : இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக ஐ.நா.செயலாளர் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்கும் 3 பேர் கொண்ட நிபுணர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த பான் கி மூனுக... |
தமிழகம் | தமிழ்ச் செம்மொழி மாநாடு : சில துளிகள் | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தேசிய கீதத்தை நின்றபடி பாடிய முதல்வர், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடும் போது, அமர்ந்து விட்டார்; சிவத்தம்பியும் அமர்ந்தே இருந்தார். முதன்முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது; முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். முதுமையின் காரணமாக சிவத்தம்பி மட்டும் நாற்காலியிலேயே அமர்ந்திருந்தா... |
இந்தியா | இந்திய விமான படையில் சச்சின் டெண்டுல்கருக்கு கேப்டன் பதவி | புதுடில்லி : இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விரைவில் இந்திய விமான படையில் குரூப் கேப்டனாக நியமிக்கப்படுகிறார். அவருக்கு இந்த கவுரவ பதவியை அளிப்பதற்கான முழு ஏற்பாடுகளையும் இந்திய விமானப் படை செய்து விட்டது. இந்திய வரலாற்றில் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கவுரவ கேப்டன் பதவி வழங்கப்படுவது இது முதல் மு... |
தமிழகம் | தங்கம் விலை அதிகரிப்பு | சென்னை : தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 80 அதிகரித்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 737க்கு விற்கப்பட்டது. இன்று மாலை சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 747க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 976க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | மாநாட்டு பணிக்கு வந்த தொழிலாளி ரயில் மோதி பலி | அன்னூர் : மாநாட்டுப்பணிக்கு வந்த தொழிலாளர் ரயில் மோதி இறந்தார். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவையில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் பாதசாரிகள் நடைபாதையில் டைல்ஸ் பதித்தல் மற்றும் ரோடு பணி செய்ய அன்னூர் அருகே உள்ள காரைக்கால் பாளையத்தில் இருந்து 20 தொழிலாளர்கள் வந்திருந்த... |
தமிழகம் | மணல் மேவிய ரோடுகளால் விபத்து அபாயம் | தேனி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை மேம்படுத்த உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இதை கண்டு கொள்வதே இல்லை. இந்த நெடுஞ்சாலைகளில் உள்ள ரோட்டோர மணல் மேவிய பகுதிகளை கூட இவர்களால் முறையாக அகற்ற முடிவதில்லை. நகராட்சிதான் இதை செய்ய வேண்டும் என கைவிரித்து வ... |
தமிழகம் | கருணாநிதி செம்மொழி விருது எதிர்காலத்தில் நோபல் பரிசாக மாறும் : வா.செ.குழந்தைசாமி | கோவை : தமிழ் ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் கலைஞர் கருணாநிதி விருது, எதிர்காலத்தில் நோபல் பரிசாக மாறும் என்று உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி கூறினார். கோவையில் துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி வாழ்த்துரை வழங்கி பேசியதாவது : தமிழ்மொழி ஆராய்ச்சிக்கு நோப... |
தமிழகம் | பாதுகாப்பில்லாத வாகன காப்பகங்கள் | பணம் சம்பாதிப்பது தவறல்ல. ஆனால் அதற்கான வசதிகளை செய்து தர வேண்டுமல்லவா. அது தான் நம்மிடம் இல்லை. வசதிக்கோளாறில் தான் வாகன காப்பகங்கள் உள்ளன. ஓட்டைகள் வழியாக நட்சத்திரங்கள் என்ன, சூரியனோ, நிலவோ தெரியுமளவுக்கு பெரிய பெரிய ஓட்டைகள் உள்ள தென்னை ஓலை கூரை, ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை என்றாலும் அகல, நீளமில்லாதவை. வளைத்துப் போட்ட இடங்க... |
தமிழகம் | வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக எளிய தமிழ் புத்தகம் வெளியிட பேராசிரியர் சிவத்தம்பி வேண்டுகோள் | கோவை : உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்க எளிமையான புத்தகத்தை தமிழக அரசு வெளியீடு செய்ய வேண்டும். அதற்கான முடிவை செம்மொழி மாநாட்டில் அறிவிக்க வேண்டும் என்று இலங்கை தமிழ் பல்கலை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறினார்.
கோவையில் இன்று துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இலங்கை தமிழ் ... |
தமிழகம் | ஓரங்கட்டப்பட்ட ஊடகத்துறையினர்! | செம்மொழி மாநாடுக்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து, அந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், ஆய்வுகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து தினமும் மக்களிடம் செய்திகளை பரப்பி, மாநாடு இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு உழைத்தவர்கள் ஊடகத்துறையினர். ஆனால், அவர்கள் நேற்றைய மாநாட்டின் ஓரங்கட்டப்பட்டனர். மேடையிலிருந்து பல நூறு அடி தூரத்தில், கிட்டத்தட்... |
General | பிரேசிலில் பெருவெள்ளம் 41 பேர் பலி; 1000 பேர் காணோம் | பிரேசிலியா : தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையால், அப்பகுதி நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். பிரேசிலின்... |
தமிழகம் | குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவன் | சிவகங்கை : சிவகங்கையில் குடித்து விட்டு மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை அருகே உள்ள புதூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் குடி வந்தவர் ராஜசேகரன். இவர் சைக்கிள் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உமா மகேஸ்வரி(40). ராஜசேகரன் குடித்து விட்ட... |
தமிழகம் | ஓட்டலில் உணவு சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி மயக்கம் | திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கருத்தம்பிள்ளையூர் பகுதியை சேர்ந்த ஞானசவுந்தரி(46), பொன்னுத்தாயி(56), எஸ்தர்(56) ஆகியோர் அம்பாசமூத்திரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் 3 பேருஞூகும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டலில் வழங்கப்பட்ட உணவில் ... |
தமிழகம் | பால் வேனில் 3 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது | திருவள்ளூர் : சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு நூதன முறையில் பால் வேனில் மூன்று டன் ரேஷன் அரிசி கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் இளங்கோ, எஸ்.ஐ., விஜயராகவன் மற்றும் போலீசார் திருமழிசை கூட்டுச்சாலை அருகே திடீர் ... |
தமிழகம் | வழக்கறிஞர்களுக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு | சென்னை : தமிழை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் வளாகத்தில் உண்ணாவிரதம், பேரணி ஆகியவை நடைபெறாது என்று வழக்கறிஞர்கள் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட் வழங்கிய ஜாமீன் நகல் சென்னை புழல் சிறை மற... |
தமிழகம் | வேன் மீது கார் மோதியதில் 3 பேர் பலி | வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டம் வேடசநசதூர் அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். |
தமிழகம் | வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தினமலர் அரங்கு : நெல்லை அண்ணா பல்கலை., துணைவேந்தர் | கோவை : கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இணையதள கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தினமலர் டாட் காம் அரங்கு மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருப்பதாக நெல்லை அண்ணா பல்கலை., துணைவேந்தர் காளியப்பன் தெரிவித்தார். இணையதள மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்ட அவர், 'தினமலர் டாட் காம் அரங்கு மிகவும் ... |
தமிழகம் | மாநாட்டுக்கு சென்ற வாகனம் மோதி பெண் போலீஸ் பலி | திருப்பூர் : கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் மாலையில் நடந்த இனியவை நாற்பது பேரணியை முடித்து கொண்டு வாகனம் திரும்பும் வாகனங்களை கவுண்டன்பாளையம் அருகே திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் நாகஜோதி என்பவர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ... |
தமிழகம் | திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை | திருவள்ளூர் : திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடிர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய். 15,210-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். |
இந்தியா | நிதிஷின் கோரிக்கையை நிராகரித்தது பா.ஜ., | புதுடில்லி : பீகார் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி, வருண் ஆகியோர் பிரசாரம் செய்யக்கூடாது என நிதிஷ்குமார் விதித்த நிபந்தனையை பா.ஜ., நிராகரித்து விட்டது. பீகார் மாநிலத்தில் பா.ஜ.,வுக்கும், ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுளளது. பீகாரில் கூட்டணியை தொடர்வதற்கு, மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ... |
தமிழகம் | நாமக்கல் அருகே சாலை மறியல் | நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் மரவுப்பாளையம் பகுதியில் பரமத்தி சாலையையும், கரூர் திண்டுக்கல் புறவழிச்சாலையையும் இணைக்கும் பகுதி உள்ளது. இங்கு அடிக்கடி விபத்து நடப்பதால் அங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மரவுப்பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ... |
General | உலக கோப்பை கால்பந்து : இங்கிலாந்து வெற்றி | போர்ட் எலிசபெத் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சி பிரிவில் இங்கிலாந்து அணியும், சுலோவேனியா அணியும் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது. |
தமிழகம் | உலக கோப்பை கால்பந்து : அமெரிக்கா வெற்றி | பிரிடோரியா: தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சி பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்கா அல்ஜீரியா அணிகள் மோதின. இந்த போட்டியில் அமெரிக்க அணி அல்ஜீரியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. |
தமிழகம் | மிகவும் கடின உழைப்பில் உருவான தினமலர் அரங்கு : அமைச்சர் பூங்கோதை பாராட்டு | கோவை : கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தினமலர் டாட் காம் அரங்கு, மிகவும் கடின உழைப்பில் உருவாகியுள்ளது என்று தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்தார். தினமலர் டாட் காம் அமைத்துள்ள அரங்கை சுற்றிப்பார்த்து, சிறிது நேரம் தினமல... |
தமிழகம் | 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி : பணிக்கு வராத பெண் டாக்டரால் பரிதாபம் | திருநெல்வேலி : டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி இறந்த சம்பவத்தில் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைஇயக்குநர் தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி, கீழபள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சுபகானி. ஒட்டல் தொழிலாளி. இவரது மனைவி ஷமீலாபீவி(26). திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. மூன்று வயதில் மகன் உள்ளார். நிறை... |
தமிழகம் | இத்தாலி நாட்டு பெண்ணிடம் நூதன மோசடி | நீலாங்கரை : குளிர்சாதன பெட்டியை சரி செய்வது போல நடித்து, இத்தாலி நாட்டு பெண் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கிரடிட் கார்டுகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இத்தாலி நாட்டை சேர்ந்தவர் பரோலா. இவரது மனைவி ஜெனிபர்(45). நீலாங்கரை, கபாலீசுவரர் நகரில் வசித்து வருகிறார். நேற்று ஜெனிபர் வீட்டில் தன... |
தமிழகம் | காமராஜரின் உதவியாளர் மரணம் | சென்னை : காமராஜரிடம் உதவியாளராக பணிபுரிந்த வைரவன்(80), சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.கோவில்பட்டியைச் சேர்ந்த வைரவன், 1933ம் ஆண்டு காமராஜரிடம் உதவியாளராக சேர்ந்தார். காமராஜரின் இறுதிக்காலம் வரை அவரது அன்புக்கு பாத்திரமானவராக இருந்தார். காமராஜரைப்பற்றி, "காமராஜருடன் கால் நூற்றாண்டு' என்ற புத்தகத்... |
இந்தியா | போலி விசா மூலம் கடத்தல் :கேரள ஆசாமி சிக்கினார் | கொச்சி : இலங்கை தமிழர்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு திட்டமிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் அந்தோணி மில்லர். இவர் கொல்லத்தில் உள்ள லாட்ஜில் 38 இலங்கை தமிழர்களை அடைத்து வைத்திருந்தார்.டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் டென்னிஸ் என்ற குமாரை கடந... |
தமிழகம் | பெண் எஸ்.ஐ., திடீர் சஸ்பெண்ட் | திருநெல்வேலி : வழக்குகளை முறையாக விசாரிக்காத பெண் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் களக்காடு போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் விஜயகுமாரி(35). இவர் ஸ்டேஷனுக்கு வரும் புகார்கள் குறித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதில்லை என புகார்கள் வந்தன. தொடர் புகார் காரணமாக ... |
இந்தியா | சொல்கிறார்கள் | நாசா விஞ்ஞானிகளுடன் அறிவியல் பயணம் : நாசா விஞ்ஞானிகளுக்கு யோசனை சொன்ன அண்ணா பல்கலைக்கழக முதலாண்டு ஏரோஸ்பேஸ் பயிலும் மாணவி ஜெயஸ்ரீ: சென்ற ஆண்டு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜான் எப் கென்னடி ஆய்வு மையத்தில், நாசாவின் லூனார் அமைப்பு, நிலவில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகளைப் பற்றிய கருத்தாய்வு ஒன்றை நடத... |
தமிழகம் | மயிலாடுதுறை அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு | மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே வயலில் வரப்பு சீரமைக்கும்போது கருங்கல்லாலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடனசபாபதி. இவருக்கு சொந்தமான வயல் திருச்சம்பள்ளி என்ற கிராமத்தில் உள்ளது. வயலில் வரப்பு சீரமைக்கும் பணி நடந்தது. அப்போது கருங்கல்லாலான நான்... |
தமிழகம் | சென்னை விமான நிலைய வளாகத்தில் ராட்சத கிரேன்...சரிந்தது! இரும்பு ஆங்கிள் விழுந்து ஒருவர் பலி; கட்டடம் | சென்னை:சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ், புதிய உள்நாட்டு முனைய கட்டுமானத்தின் போது, நேற்று ஏற்பட்ட விபத்தில் 100 டன் ராட்சத கிரேன் சரிந்தது. இதில், இரும்பு ஆங்கிள் விழுந்ததில், ஊழியர் ஒருவர் பலியானார். இந்த விபத்தின் போது விமானிகள் தங்கும் அறை பலத்த சேதமடைந்தது.
சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் ... |
தமிழகம் | பள்ளி கட்டட திறப்பு விழா | மதுரை ;திருப்பரங்குன்றம், சமத்துவபுரம் பள்ளி கட்டட திறப்பு விழாவில், கூடுதல் உதவி துவக்கக்கல்வி அலுவலர் மணிமாறன் பேசினார். உடன் நிர்வாகிகள் முத்துக்குமாரசேஷன், தலைமையாசிரியர் சுந்தரராஜன், ஒன்றியத் தலைவி சிட்டுப்பிள்ளை. |
தமிழகம் | குண்டும், குழியுமான ரோட்டால் விபத்து ஏற்படும் அபாயம் | கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலை சிதைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. கொட்டாம்பட்டியிலிருந்து நத்தம் செல்லும் வழியில் பூமங்கலபட்டி, மணப்பச்சேரிவிலக்கு, மற்றும் காரியேந்தல்பட்டி ஆகிய இடங்களில் சாலை மிகவும் குண்டும் குழியுமாக... |
தமிழகம் | ஆதரவற்றோருக்கு தங்குமிடம் | மதுரை: ஆதரவற்ற, முதுமை நிலையில் உள்ள பெண்களுக்கு சோழவந்தானில் உள்ள சந்தனா முதியோர் இல்லம், இலவச தங்குமிடம், உணவு வழங்குகிறது.சோழவந்தான் மெயின்ரோடு, தேனூர் கிராமத்தில் உள்ள இல்லத்தில் ஆதரவற்றவர் கள் தங்கலாம் என, ஏஞ்சல் அமைப்பு நிர்வாகி சாந்தி தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்களுக்கு 94435 71379 ல் தொடர்பு கொள்ளலாம். |
தமிழகம் | வக்கீல்களை சந்தித்தார் வைகோ | சென்னை : புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வக்கீல்களை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ சந்திந்து, உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தார். தமிழ் மொழியை வழக்காடு மொழியாக சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வக்கீல்கள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் பெண் வக்கீல்கள் மூன்று ... |
தமிழகம் | வடலூரில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | சென்னை : குறிஞ்சிப்பாடி மருத்துவமனையின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: எனது ஆட்சிக்காலத்தில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகள், தற்போதைய ஆட்சியில் தரம் தாழ்ந்த மருத்துவமனைகளாக மாறிவிட்டன... |
தமிழகம் | ஆடு திருடிய கும்பல்: தேடி அலையும் போலீஸ் | சோழவந்தான்,: ராமநாதபுரம் அருகே கடலாடி பொதியகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆடுகள் வளர்க்கிறார். நேற்று முன்தினம் சோழவந்தான், ஈச்சைமடைகளம் அருகே பாண்டி என்பவர் வயலில், 500 ஆடுகளை அடைத்து கிடை வைத்திருந்தார். நள்ளிரவு ஒரு மணிக்கு, திடீரென சத்தம் கேட்டதால், சந்தேகம் அடைந்தார். ஆடுகளை எண்ணிப் பார்த்தபோது, 24 செம்மறிஆடுகள் திர... |
தமிழகம் | பண்பாடு வளர்க்கும் போட்டி | மதுரை: மதுரை காந்தி மியூசியம் மற்றும் ராஜஸ்தான் லாட்னு ஜெயின் விஸ்வபாரதி பல்கலைக்கழகமும் இணைந்து, 5, 6, 7 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை அறிவியல் பண்பாடு வளர்க்கும் போட்டி நடத்த உள்ளன. இப்போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 4 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 3 ஆயி... |
தமிழகம் | இயந்திரம் வழங்கும் விழா | மதுரை: மதுரை லயன்ஸ் சங்கம் சார்பில், நிலையூர் கைத்தறிநகர் என்.கே.குப்பய்யன் ரத்னாமணி நடுநிலைப்பள்ளிக்கு, ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் வேல்சாமி, கிளைத் தலைவர் மோகன், செயலாளர் கணேஷ் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளியின் தலைவர் நரசிம்மாச்சார... |
தமிழகம் | அவதிநேரம் அறிவிப்பு | மதுரை: திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் முருகேசன் அறிக்கை: திருமங்கலம், நெடுமதுரை, சித்தாலை, சாத்துக் குடி, புதுப்பட்டி, ஆலம் பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக் கோட்டை, கூடக்கோயில் பகுதியில் ஜூன் 29ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.ஏற்கனவே தினமும் மூன்று மணி நேரம் அவதி நேரம் அறிவி... |
தமிழகம் | இலவச நோட்டுகள்வழங்கும் விழா | மதுரை : திருப்பரங்குன்றம் ஹார்விப்பட்டியில் ஹார்வி மக்கள் நலமையம் ஆண்டு விழா மற்றும் இலவச நோட்டுக்கள் வழங்கும் விழா நடந்தது. மைய ஆலோசகர் மகேந்திரராஜா தலைமை வகித்தார். தலைவர் செல்வராஜ் வரவேற்றார். செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். பிரியா கம்ப்யூட்டர் நிறுவன அமைப்பாளர் தியாகமூர்த்தி, போத்தீஸ் ந... |
தமிழகம் | தொடரும் சாலை விபத்து: கண்டுகொள்ளாத போலீஸ் | மதுரை: மதுரை புறநகரில் அதிவேகம், கவனக்குறைவால் தொடர் சாலை விபத்துகள் நடக்கின்றன. இதை கட்டுப்படுத்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.சமீபகாலமாக, புறநகரில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. குறிப்பாக, நான்குவழிச்சாலையில் விதிமுறை மீறல்களால் விபத்துகள் ஏற்படுகி... |
தமிழகம் | பரிதாபத்தில் பால்வாடி கட்டடம் | திருநகர்: திருநகரில் ஆபத்தான பால்வாடி கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை.திருநகர் இந்திராகாந்தி தெருவில் உள்ள பால்வாடியில் 15 குழந்தைகள் படிக்கின்றனர். அங்குள்ள சமையல் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேல் பகுதியில் உள்ள கான்கிரீட் யெர்ந்து பல ஆண்டுகளாக விழுகிறது. கம்பிகள் தொங்குகின்றன.... |
இந்தியா | தேசிய வழக்காடு கொள்கை வெளியிட்டது மத்திய அரசு | புதுடில்லி : கோர்ட்டுகளில் வழக்குகள் அதிகளவில் தேக்கமடைவதை தவிர்ப்பதற்காக, புதிதாக தேசிய வழக்காடு கொள்கையை மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி நேற்று வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 70 சதவீத வழக்குகளில் அரசு தரப... |
தமிழகம் | பிடிபட்ட பேட்டரி திருடன் | வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே பள்ளபட்டியைச் சேர்ந்தவர் மகேஷ்(34). இவர் வாடிப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிர்புறம் உள்ள ஹைமாஸ் விளக்கு பேட்டரியை திருடிக் கொண்டிருந்தார். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மகேஷை பிடித்தனர். |
தமிழகம் | பொதுக்கூட்டம் | செக்கானூரணி: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டக்கோரி ஜூலை 14ந்தேதி பந்த் நடத்தப்போவதாக பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. பந்த் குறித்து கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் செக்கானூரணியில் நடந்தது. மாநில இளைஞர் அணி செயலாளர் காசிமாயன் வரவேற்றார். கட்சித்தலைவர் முருகன்ஜீ தலைமை ... |
தமிழகம் | மீனாட்சி கோயில் நிர்வாகம் அறிவிப்பு | மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி சுதர்சன் அறிக்கை :இக்கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் ஜூலை 13 முதல் 22 வரை நடக்கிறது. எனவே ஜூலை 12 முதல் 23 வரை கோயில் மற்றும் உபயதாரர்கள் சார்பாக, அம்மனுக்கு வைரகீரிடம் சாத்துப்படி, தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் செய்யப்படமாட்டாது, என தெரிவித்துள்ளார். |
தமிழகம் | உழவாரப் பணி | மதுரை: மதுரை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பில், மதுரை கால்நடை மருத்துவமனை அலுவலகம் மற்றும் சுற்றுப்புற வளாகத்தை, தொண்டர்கள் சுத்தம் செய்தனர். உயிரினங்களைக் காக்கும் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தது. இயக்கச் செயலாளர் சரளா ஏற்பாடுகளைச் செய்திருந்தார். |
தமிழகம் | செம்மொழி மாநாடுசிறப்பு விழா | மதுரை: கோவையில் நடக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை பாராட்டும் வகையில், மதுரை செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் சிறப்பு விழா நடந்தது. பள்ளி மாணவர்கள் அனைவரும் தமிழக முதல்வர், துணைமுதல்வரை பாராட்டி தபால் அட்டையில் வாழ்த்துச் செய்தி அனுப்பினர். பள்ளித் தாளாளர் வின்சென்ட் பால், முதல்வர் விக்டர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்... |
தமிழகம் | 22 என நினைத்து 60ஐ கற்பழித்தவர் கைது | பாபநாசம் : பாபாநாசம் அருகே இளம்பெண் என நினைத்து 60 வயது பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே தென்னஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அவருக்கு மணி என்ற மகனும் (25), மஞ்சுளா (22) என்ற மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகள் உமாவை, ... |
தமிழகம் | குறைந்த கட்டணத்தில் பயிற்சி | மதுரை: மதுரை எஸ்.ஐ.எஸ்.ஐ., ஐ.ஐ.சி.டி., கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 80 சதவீத குறைந்த கட்டணத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்சி, மல்டிமீடியா அனிமேஷன், அழகுக்கலை பயிற்சி, வெப் டிசைனிங் பயிற்சி, எலக்ட்ரானிக் சர்வீஸ் பயிற்சியும், இலவச கம்ப்யூட்டர், பயிற்சிக் கான உபகரணங்... |
தமிழகம் | பைக் மோதி ஒருவர் பலி | மேலூர்: மேலூர் ஆட்டுக் குளத்தை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் ராஜேந்திரன்(57). நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஆட்டுக்குளம் விலக்கு பகுதியில் நடந்து சென்றார். சிவகங்கையில் இருந்து மேலூர் நோக்கி வந்த மோட்டார் பைக் இவர் மீது மோதியது. பலத்த காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் இறந்து போனார். பைக் ஓட்டி வந... |
தமிழகம் | பீரங்கி ஒப்படைப்பு | மதுரை: மதுரை நெல்பேட்டையில் நேற்று முன் தினம் மழைநீர் வடிகால் அமைக்க, மாநகராட்சியினர் தோண்டும்போது, ஆறு அடி நீள பழங்கால பீரங்கி குழாய் கண்டுடெடுக்கப்பட்டது.ஐநூறு கிலோ எடையிருந்த இக்குழாய் பற்றிய தகவல், தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப் பட்டது. இத்துறையினர், தற்போது கோவை செம்மொழி மாநாட்டில் முகாமிட்டுள்ளதால், மதுரை தெற்க... |
தமிழகம் | உணவு கிடைக்காமல் தவித்த மக்கள் : உண்ட மயக்கத்தில் உறங்கிய தொண்டர்கள் | கோவை : கோவையில் துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வந்த பொதுமக்கள், மதிய உணவு கிடைக்காமல் தவித்து போனார்கள்.அதேவேளையில் கட்சியினரால் அழைத்து வரப்பட்ட தொண்டர்கள் தங்களுக்கு பைகளில் வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களை ஒரு கை பார்த்து விட்டு கல்லூரி மரத்தடிகளில் ஜாலியாக மல்லாந்தனர்.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழா பகல்... |
இந்தியா | பயங்கரவாதி அப்சல் கருணை மனு நிராகரிப்பு? உள்துறை நடவடிக்கை | புதுடில்லி : பார்லிமென்ட் தாக்குதலில் ஈடுபட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்கும்படி, ஜனாதிபதிக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் பரிந்துரை செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதனால், நீண்டகாலமாக காத்திருந்த அப்சல் கருணை மனு விவகாரம் தூசி தட்டி மீண்டும் நடவடிக்கைக்க... |
இந்தியா | தனி தெலுங்கானா மாநிலம்: சோனியா ஆதரவு | ஐதராபாத் : தெலுங்கானா இடைத்தேர்தல் குறித்து ஆந்திர முதல்வர் ரோசய்யாவுடன், ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும், தனி தெலுங்கானா அமைக்க சோனியா விருப்பம் தெரிவித்துள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.
தனி தெலுங்கானா அமைக்க வலியுறுத்தி தெலுங்கானா... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.