category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பதிவு சான்று வழங்க லஞ்சம் வணிகவரித்துறை அதிகாரிகள் கைது
நாகர்கோவில் : நாகர்கோவிலில் வணிக நிறுவனத்திற்கு பதிவு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை அதிகாரி மற்றும் உதவி வணிக வரித்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் சைமன்நகர் தங்கையாநாடார் மகன் ராஜேந்திரன். இவர் நல்லமிளகு, ஏலம், கிராம்பு போன்ற தானியங்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வைத்த...
தமிழகம்
லாரிகளால் தொல்லை
ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகர் பகுதியில் ரோட்டோரம் நிறுத்தப்படும் லாரிகளால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ரோமன் சர்ச், பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப், பாரதிநகர் பகுதியில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது. போக்குவரத்து போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனைக்குறியதாகும்.
தமிழகம்
கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: 4 பேர் பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேர் இறந்தனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா(62), சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் மளிகைக் கடை வைத்துள்ளார்.சொந்த ஊரில், இன்று நடக்கும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வத...
தமிழகம்
ராமநாதபுரத்தில் ரோடு அமைக்கும் பணியில் தொய்வு பொது மக்கள் அதிருப்தி
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரோடு அமைக்கும் பணயில் தொடர்ந்து தொய்வுநிலை ஏற்பட்டு வருவதால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ராமநாதபுரம் நகராட்சியில் அக்ரஹாரம் ரோடு, போஸ்ட் ஆபீஸ் ரோடு மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக இருந்தது. இதுகுறித்து "தினமலர் 'நாளிதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியா...
தமிழகம்
சேலம் தண்டவாளத்தில் விரிசல் விபத்திலிருந்து தப்பியது ரயில்
சங்ககிரி:சங்ககிரி அருகே நேற்று காலை தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. ரயில்வே ஊழியர் தண்டவாள விரிசலை கண்காணித்ததால், பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் இருந்து தப்பியது.சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து நான்கு கி.மீ., தொலைவில் தண்ணீர்பந்தல் பாளையம் என்ற பகுதி உள்ளது. அங்கு சென்னை-திருவனந்தபுரம் செல்லும் கீழ்தட...
தமிழகம்
சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டியது மங்கி பால்ஸ்
பொள்ளாச்சி: ஆழியாறு அடுத்த மங்கிபால்சில், தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.கோவையில் உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு நடப்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்ளூர் மற்றும் கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆழியாறு பகுதிக்கு அதிகளவில் வரத்துவங்கியுள்ளனர்.தென்...
தமிழகம்
பருவமழையை எதிர்பார்த்து மாவட்ட விவசாயிகள் தவம் !இயற்கையின் வறட்சி கரத்துக்கு விடை வேண்டும்
ராமநாதபுரம்: பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழை இன்னும் தீவிரம் அடையாமலிருப்பதால் விவசாயிகள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரத்தில் விவசாயம் கடந்த சில ஆண்டுகளாக படுதோல்வியை சந்தித்து வருகிறது. செயற்கை குறைபாடுகள் ஒரு புறமிருந்தாலும், இயற்கையின் பாரபட்சமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. போ...
தமிழகம்
கோவில்பாளையத்தில் இன்று கும்பாபிஷேகம்
ள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த கோவில்பாளையம், பணிக்கம்பட்டி ஆகிய ஊர்களில், இன்று கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.பொள்ளாச்சி அடுத்த கோவில்பாளையத்திற்கு உட்பட்ட காளியண்ணன்புதூரில் ராஜணபதி கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கடந்த 21ம் தேதி மாலை வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது. 22ம்தேதி பல வகையான ஹோமம...
தமிழகம்
வால்பாறை அரசுக்கல்லூரி 28ல் துவக்கம்
வால்பாறை: கோடை விடுமுறைக்கு பின்னர் வால்பாறை அரசு கலைக்கல்லூரி வரும் 28ம் தேதி முதல் துவங்குகிறது.வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறியவில் கல்லூரி கோடை விடுமுறைக்கு பின்னர் வருகின்ற 28ம் தேதி முதல் துவங் குகிறது. வால்பாறை புதிய கல்லூரி வளாகத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பி.காம்(சி.ஏ) வகுப...
தமிழகம்
தண்டவாள ஆய்வின் போது ரயில் மோதி எஸ்.ஐ., பலி
ஈரோடு:தண்டவாள ஆய்வின் போது, ரயில் மோதி எஸ்.ஐ., இறந்தார்.ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்தவர் பரமசிவம்(54). இவருக்கு, தேவிகாராணி என்ற மனைவியும், பிரகாஷ், பிரபு என, இரு மகன்களும் உள்ளனர். மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்த இவருக்கு, மூன்று மாதங்களுக்கு முன், எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு கிடைத்தது.ரயில் தண்டவாள ...
தமிழகம்
தொகுப்பு வீடுகள் பெயரில் பணம் தொடர்ந்து வீணடிப்பு
ராமநாதபுரம்: தொகுப்பு வீடுகள் கட்டித்தருவதில் மத்திய, மாநில அரசுகளின் பணம் தொடர்ந்து வீணடிக்கப்படுவது தொடர்கிறது. வசிக்க வீடு இன்றி திண்டாடும் எளியவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு இதற்காக பெரும்பா...
தமிழகம்
பருவமழையால் தடுப்பணைகள் நிரம்பின
பொள்ளாச்சி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் பருவமழையினால், ஆனைமலை பகுதியிலுள்ள தடுப்பணைகள் நிரம்பி ஆழியாறு ஆற்றில் நீர் அதிகளவில் செல்கிறது.தென்மேற்கு பருவமழை சீசன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 15 நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. சமவெளி பகுதிகளை விட, மலைப்பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்துள்ளத...
தமிழகம்
காமராஜரின் உதவியாளர் மரணம்
சென்னை:காமராஜரிடம் உதவியாளராக பணிபுரிந்த வைரவன்(80), சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார்.கோவில்பட்டியைச் சேர்ந்த வைரவன், 1933ம் ஆண்டு காமராஜரிடம் உதவியாளராக சேர்ந்தார். காமராஜரின் இறுதிக்காலம் வரை அவரது அன்புக்கு பாத்திரமானவராக இருந்தார். காமராஜரைப்பற்றி, "காமராஜருடன் கால் நூற்றாண்டு' என்ற புத...
தமிழகம்
மாநாட்டு பணிக்கு வந்ததொழிலாளி ரயில் மோதி பலி
அன்னூர்: மாநாட்டுப்பணிக்கு வந்த தொழிலாளி ரயில் மோதி இறந்தார்.உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவையில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் பாதசாரிகள் நடைபாதையில் டைல்ஸ் பதித்தல் மற்றும் ரோடு பணி செய்ய அன்னூர் அருகே உள்ள காரைக்கால் பாளையத்தில் இருந்து 20 தொழிலாளர்கள் வந்திருந்தனர்...
தமிழகம்
சின்னக்கீரமங்கலத்தில் தேவை போக்குவரத்து போலீஸ்
திருவாடானை: சின்னக்கீரமங்கலத்தில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் டிராபிக் போலீசாரை நியமிக்க வேண்டும். திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் நான்கு ரோடுகள் பிரிந்து செல்லும் வகையில் உள்ளது. திருச்சி, ராமேஸ்வரம், மதுரை, தொண்டி இணையும் நான்கு வழி சாலையாக உள்ளது. பயணிகள் இறங்கி, ஏறும் வகையில் முக்கிய மையமாக அமைந்துள்ளதால் தி...
தமிழகம்
இனியவை நாற்பது மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
கோவை: இனியவை நாற்பது அலங்கார அணிவகுப்பு பேரணியில், கல்லூரி மாணவ, மாணவியரும், குட்டீஸ்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு பேரணி நேற்று மாலை சரியாக 3.55 மணிக்கு, அவிநாசி ரோட்டிலுள்ள லட்சுமி மில் பிரிவிலிருந்து துவங்கியது. கலைஞர்களை பார்த்து விசிலடித்தும், கைதட்டியும் உற்சாகப்படுத்தினர். இ...
தமிழகம்
தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா
கீழக்கரை: கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் முதல்வர் சுமையா தலைமையில் நடந்தது. மாணவி பாத்திமா கிராத் ஓதினார். பேரவையின் ஆலோசகர் தாஜ்நிஸா பேகம் வரவேற்றார். மாணவியர் பேரவையின் புதிய நிர்வாகிகள் தலைவி ரபியா மகுசூமா தலைமையில் உறுதி மொழி எடுத்தனர். தலைவராக ரபியா மகுசூமா, உதவ...
தமிழகம்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இன்று...
கோவை: கோவையில் நேற்று துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று, பொது அரங்க நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.மாநாடு வளாகத்தில் இன்று நடக்கும் பொது அரங்க நிகழ்ச்சிகள் விபரம்:இன்று, காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை செம்பனார் கோவில் சகோதரர் கள் மங்கல இசை நிகழ்ச்சி நிகழ்த்துகின்றனர். ...
தமிழகம்
மினி பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய 3 பேர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மினி பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் அருகே அத்தியூத்தை சேர்ந்த யூஸ்நூர் மனைவி தாசிம்ஷா(65). இவர் நேற்று சாலை தெருவிலிருந்து மினி பஸ்சில் பயணம் செய்து புது பஸ் ஸ்டாண்டில் இறங்கினார். அப்போது பரமக்குடி ஆத்துபாலத்தை சேர்ந்த சுரேஷ் மனைவி ரஞ்சிதா(2...
தமிழகம்
செம்மொழி மாநாடு போட்டியில் அன்னூர் மாணவர் வெற்றி
அன்னூர்: செம்மொழி மாநாடு முன்னிட்டு மாநில அளவில் நடத்தப்பட்ட கணினித்தமிழ் போட்டியில் அன்னூர் மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினித்தமிழ் வரைகலைப்போட்டி நடத்தியது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 3,800 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டியில், ...
தமிழகம்
அரசு ஆஸ்பத்திரி தடுப்பு ஊசியால் குழந்தையின் கை, கால் செயலிழப்பு
எழுமலை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போட்ட தடுப்பு ஊசியால், தன் குழந்தையின் கை, கால் செயலிழந்து விட்டதாக, பேரையூர் போலீஸ் ஸ்டேஷனில் தந்தை புகார் செய்துள்ளார். மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன். இவரது ஒன்றரை வயது மகள் வேலுநாச்சியார். கடந்த புதன்கிழமை பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக...
தமிழகம்
டாஸ்மாக் வசூல் பணம் பறிப்பு
சாயல்குடி: வங்கியில் கட்ட பஸ்சில் கொண்டு வந்த டாஸ் மாக் கடை வசூல் பணம் இரண்டு லட்சத்து 9000 ரூபாயை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடுகின்றனர். சாயல்குடி மற்றும் சுற்றி உள்ள அரசு டாஸ்மாக் கடை வசூல் பணம் , முதுகுளத்தூர் ஸ்டேட் பாங்கில் தினம் செலுத்துவதுண்டு. 6865 எண் கடை விற்பனையாளர் திருநீலகண்டன், பார் பணியாளர் கருப்பச...
தமிழகம்
இளம்பெண் இறப்பில் மர்மம்
கீழக்கரை: ஏர்வாடி அருகே தூக்குப் போட்டு தற் கொலை செய்து கொண்ட இளம் பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கணவர் உட்பட 10 பேர் மீது பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் செய்துள்ளார்.ஏர்வாடி அருகே சின்ன மாயாகுளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா(26) மனைவி சோபியா(20).இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர...
தமிழகம்
திருவாடானை பகுதியில் மழை
திருவாடானை: திருவாடானை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய் தது. வெயிலுக்கு இடையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப் பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள மாரியம்மன், ஐயனார் மற்றும் பல கோயில் களில் திருவிழாக்கள், கும் பாபிஷேகங்கள் நடந்து வருகின்றன. விழாவை யொட்டி கலை நிகழ்ச் சிகள் நடந்து வருகின்றன. ...
தமிழகம்
22 என நினைத்து 60ஐ கற்பழித்தவர் கைது
பாபநாசம்:பாபாநாசம் அருகே இளம்பெண் என நினைத்து 60 வயது பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே தென்னஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அவருக்கு மணி என்ற மகனும் (25), மஞ்சுளா (22) என்ற மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகள் உமாவை, நா...
தமிழகம்
களப்பணி பயிற்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., மேல் நிலை பள்ளியில் தேசிய களப்பணி மையம் பயிற்சி சங்கரலிங்கம் தலைமையில் நடந்தது. பள்ளி முதல்வர் ராஜமுத்து, தமிழாசிரியர் தமிழரசி, பாத் திமா ஆகியோர் பேசினர். துணை முதல்வர் ஜோஸ் பின் செல்வி நன்றி கூறினார்.
தமிழகம்
திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு
சென்னை:திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று திடீர் ரெய்டு நடத்தியதில், கணக்கில் வராத 15 ஆயிரத்து 210 ரூபாய் சிக்கியது.திருவள்ளூர் தாலுகா அலுவலக வளாகத்தில், சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், பத்திரப்பதிவிற்கு ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் லஞ்சம் பெறுவதாக காஞ...
தமிழகம்
கோவையை கலக்கிய அலங்கார ஊர்திகளின் பேரணி
கோவை: கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று அலங்கார ஊர்திகளின் பேரணி நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுப்பை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.இது வரை எட்டு உலகத்தமிழ் மாநாடுகள் நடந்துள்ளன. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின் முதல்முறையாக நடப்பதால் கோவையில் நடைபெறும் மாநாடு உலகத்தமிழர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற...
தமிழகம்
பனைக்குளம் கடல் அட்டை கடத்தலில் மேலும் ஒருவர் வனத்துறையினர் ரகசியம்
பனைக்குளம்: பனைக்குளத்தில் கடல் அட்டை கடத்திய முக்கிய குற்றவாளி தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. பனைக்குளம் கடற்பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட வனத்துறையினர், அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வேதாளையை சேர்ந்த முருகன்(28) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாள...
தமிழகம்
திட்ட அலுவலர் திட்டியதால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த பெண் ஊழியர் உடலை வாங்க மறுத்து போராட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி திட்டியதால், திருப்புல்லாணி ஒன்றிய அலுவலக சாலை ஆய்வாளர் சித்ராதேவி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோயில் தெருவை சேர்ந்த ராஜசேகரன் மனைவி சித்ராதேவி(42) திருப்புல்லாணி ஒன்றியத்தில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று...
தமிழகம்
செம்மொழி மாநாடு: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ராமேஸ்வரம்: கோவை செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதால் இவர்களது வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடல் பகுதியில் வழக்கத்தைவிட ப...
தமிழகம்
இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் மோதல், கல்வீச்சு:போலீஸ் தடியடி
போடி:போடி அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீசார் தடியடி நடத்தினர். ஒரு தரப்பினர் கல்வீசியதில் எஸ். ஐ., காயமடைந்தார். தேனி மாவட்டம் போடி அருகே டொம்புச்சேரியில் உள்ள காலனி மக்களுக்கு, சமீபத்தில் தனி சுடுகாடு அமைக்கப்பட்டது. அங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு, குறு...
தமிழகம்
கடல்வழி கண்காணிப்பு குறித்து கடலோர ஏ . டி . ஜி . பி . , ஆய்வு
மண்டபம்: ராமேஸ்வரம் பகுதியில் கடலோர ரோந்து குறித்து கடலோர பாதுகாப்பு படை ஏ.டி.ஜி.பி., லாலான் சங்மா ஆய்வு செய்தார். கடல்வழி கண்காணிப்பு பணிக்காக தமிழக அரசு சார்பில் கடலோர ஸ்டேஷன்கள் துவங்கப்பட்டன. சென்னை முதல் மண்டபம் வரை 12 ஸ்டேஷன்கள் உள்ளன. கடல்வழி,கடலோர கண்காணி ப்புக்காக ரோந்து படகுகள்,இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு...
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
சிவகங்கை: மன்னர் மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் கலைச்செல்வன், பசுமைப்படை ஆசிரியர்கள் பிரபாகரன், சந்திரசேகரன் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வழிபாட்டு கூட்டத்தில், செம்மொழி மாநாட்டு பாடல் இசைக்கப்பட்டது.
இந்தியா
போலி விசா மூலம் கடத்தல் கேரள ஆசாமி சிக்கினார்
கொச்சி:இலங்கை தமிழர்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு திட்டமிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் அந்தோணி மில்லர். இவர் கொல்லத்தில் உள்ள லாட்ஜில் 38 இலங்கை தமிழர்களை அடைத்து வைத்திருந்தார்.டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் டென்னிஸ் என்ற குமாரை கடந்...
தமிழகம்
மகளிர் கல்லூரியில் கவுன்சிலிங்
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில், மாணவியர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 28ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. முதல் ஆண்டு வகுப்புகள், ஜூலை 1 ம் தேதி துவக்கப்படும் என, முதல்வர் கோமதி தெரிவித்தார்.
தமிழகம்
சுற்றுச்சூழல் தின விழா
சிவகங்கை: சோழாபுரம் சுத்தானந்தபாரதி தேசிய வித்யாலய உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல், பாலைவன தடுப்பு தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் கண்ணப்பன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி சான்றிதழ் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள் வெங்கட்ராம், கதிரேசன், அனந்தகிருஷ்ணன், முருகேசன் பங்கேற்றன...
தமிழகம்
மானிய விலையில் விதை வினியோகம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி விவசாய வளர்ச்சி மையத்தில், எண்ணெய் வித்து பெருக்கு திட்டத்தில், டி.எம்.வி. நிலக்கடலை விதை, வம்பன்- 3 உளுந்து விதை வழங்கப்படுகிறது. ஒரு கிலோ 12 ரூபாய் மானிய விலையில் கிடைக்கும். இயற்கை மூலிகை பூச்சி விரட்டி வசம்பு பவுடர் 50 சதவிகித மானியத்திலும்; விதை கிராம திட்டத்தில் தானிய சேமிப்பு கதிர் 25 ...
தமிழகம்
ஊழியர்களுக்கு ரூ.4.5 லட்சம் சம்பள பாக்கி பி.பி.ஓ., நிறுவன உரிமையாளர் கைது
காரைக்கால்:காரைக்காலில் பி.பி.ஓ., நிறுவனம் நடத்தி 4.5 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி தராமல் நிறுவனத்தை மூடி தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காரைக்கால் கருக்கன்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் முகமது முஜபுல்லா(25), காமராஜர் சாலையில் கடந்த பிப்ரவரி மாதம் எம்.எஸ்.எம். எண்டர்பிரைசஸ் ...
தமிழகம்
டெண்டர் தொகை அதிகம் கண்மாய் சீரமைப்பு கேள்விக்குறி
தேவகோட்டை: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்கள் சங்கிலி தொடர் போன்ற அமைப்பு கொண்டவை. ஒன்று நிரம்பினால் மற்றொன்றிக்கு நீர் செல்லும். சமீபத்தில், நபார்டு வங்கி நிதியில், இரு மாவட்டங்களில் 27 கண்மாய்களை சீரமைக்க, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கேள்விக்குறி: கண் மாய்களில் மண் டிக்கிடக்கும் கருவேல மரங்களை வெட்ட, கடந்த...
தமிழகம்
கடல் பகுதியில் பயங்கர காற்று தூத்துக்குடி கடலில் கொந்தளிப்பு : கடல் திடீர் மாற்றத்தால் பரபரப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி கடல்பகுதியில் நேற்று பயங்கர காற்று வீசியது. கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் காற்று பலமாக வீசும், மீனவர்கள் எச்சரிக...
தமிழகம்
கட்டுமான பணி மந்தம்
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி அலுவலகம், பழைய மருத்துவமனை கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த இடத்தை அதன் உரிமையாளர் இலவசமாக நகராட்சிக்கு கொடுத்தார். இதை தொடர்ந்து, ஒரு கோடி ரூபாயில் இரண்டு தளம் கொண்ட அலுவலக கட்டடம் கட்டும் பணி துவங்கியது. முறைப்படி ஆறு மாதத்தில் பணிகள் முடிய வேண்டும். ஆனால், 10 மாதமாகியும் துவக்க நிலையிலேய...
தமிழகம்
குழந்தை திருமணத்திற்கு இடைக்கால தடை
காரைக்குடி: காரைக்குடி அருகே நடக்க இருந்த குழந்தை திருமணங்களுக்கு, கோர்ட் டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. சாக்கோட்டை ஒன்றியம் கொத்தமங்கலத்தை சேர்ந்த சாந்தி (16), பிரம்புவயலை சேர்ந்த சுமதிக்கும் (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), நாளை திருமணம் நடப்பதாக இருந்தது. இக்குழந்தை திருமணம் குறித்து, மதுரையை சேர்ந்த பொதுநல அமைப்...
தமிழகம்
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் புதியதாக 1901 பேர் நியமனம்
தூத்துக்குடி : தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் புதியதாக 1901 பேர் நியமனம் செய்யப்படுகின்றனர். இதில் ஆயிரத்து 34 பேர் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான அரசாணை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு பணிகளில் தொடர்ந்து பணியாளர்கள் நியமனம் செய்யப்ப...
General
இலங்கை போர்க்குற்றங்கள் விசாரிக்க ஐ.நா., குழு நியமனம் : இலங்கை எதிர்ப்பு
கொழும்பு : இலங்கையில் போர் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை ஐ.நா., நியமித்துள்ளது.இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்து முடிந்தது. இதில் போர் குற்றங்கள் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க இலங்கை அரசின் சார்பில் ஒ...
தமிழகம்
திருப்பூரில் கிராம கல்விக்குழு கூட்டம்
திருப்பூர்: திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கிராம கல்விக்குழு கூட்டம் நடந்தது.பள்ளிகளில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, செயல்வழி கற்றலின் நன்மை, படைப் பாற்றல் கல்வியின் பயன், இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளி செல்ல ஊக்குவித்தல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.கிராமக்குழு த...
தமிழகம்
3ம் கேட் பாலம் திறந்து பலமாதம் ஆகியது : சர்வீஸ் ரோடு இல்லாமல் மக்கள் பாதிப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி 3ம் கேட் மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு போடும் பணி கிடப்பில் போடப்பட்டு விட்டதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் திண்டாடுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த தூத்துக்குடி 3ம் கேட் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு கடந்த...
தமிழகம்
பாழடைந்த அங்கன்வாடி மையம்,சுகாதாரக்கேட்டில் தத்தளிப்பு
காளையார்கோவில்: காளையார்கோவில் கிழக்கு அங்கன்வாடி மையத்தில் சுகாதாரக்கேடுகளால், குழந்தைகள் பாதிக் கப்பட்டுள்ளனர். கடந்த 1980ல் துவக்கப்பட்ட இம்மையம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நர்சரி பள்ளியாக தரம் உயர்ந்தது. ஆரம்பத்தில் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்றனர். தற்போது 30 பேராக குறைந்துள்ளது. பழமையான கட்டடம், ஆஸ்...
தமிழகம்
உழவர் சந்தை விற்பனை நேரம் மாற்றம்
திருப்பூர்: திருப்பூர் வடக்கு உழவர் சந்தை, மாலைநேரமும் செயல்பட்டு வருகிறது; இங்கு விற்பனை நேரம் மாற்றப்பட்டுள்ளது. முன்பு, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சந்தை செயல்படும் நேரமாக இருந்தது.ஆனால், மாலை 5.00 மணி முதல் நுகர்வோர் வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை விற்பனை நேரமாக மாற்றப...
தமிழகம்
மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி துவங்கியது : ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேர் பயன்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு மீன் தடைக்கால நிவாரண உதவி நேற்று முதல் வழங்கப்பட்டது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேருக்கு வழங்கப்பட்டன. மொத்தம் இம் மாவட்டத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் அரசு வழங்கியுள்ளது. மீன்கள் இனவிருத்திக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மே மாதம் இறுதிவரை ஒன்ற...
தமிழகம்
சுயதொழில் துவங்க ரூ.12.44 கோடி கடன்
திருப்பூர்: பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தில், படித்த வேலையில்லாத இளைஞர்கள் சுய வேலை தொழில் துவங்க கடன் வழங்கப் படுகிறது. இத்திட்டத்தில் தொழில் துவங்குவதற்காக திட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் விண்ணப்பித்த வர்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது; 185 பேர் பங்கேற்றனர்.மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அச...
தமிழகம்
மூதாட்டி உடலை மறைத்த மருமகனுக்கு 5 ஆண்டு சிறை
சிவகங்கை: இளையான்குடி அருகே மர்மமாக இறந்த மூதாட்டிஉடலை மறைத்ததாக, மருமகனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கல்வெளி பொட்டலை சேர்ந்தவர் நல்லம்மாள் (70); மகள் ஈஸ்வரி (56) வீட்டில் வசித்தார். இவருக்கு சொந்தமான நிலத்தில் விளையும் பொருட்களை, மருமகன் முத்தையா (61) அனுபவித்து வந்தார். அந்த நிலத்தை, மகன் வழி பேரன் ர...
தமிழகம்
இலவச நோட்டு, புத்தகம் வழங்கல்
திருப்பூர்: திருப்பூர், கே.வி.ஆர்., நகரில் 32வது வட்ட தி.மு.க., சார்பில், முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளி மாணவ, மாணவியர் ஆயிரம் பேருக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. 32வது வட்ட தி.மு.க., இளைஞரணி செயலாளர் தம்பி வடிவேல் தலைமை வகித்தார்.மேயர் செல்வராஜ், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்களையும்,...
தமிழகம்
ஆசிரியர் மன்ற கூட்டம்
சிங்கம்புணரி: வட்டார ஆசிரியர் மன்றம் சிறப்பு கூட்டம் திருக்களாப்பட்டி பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாசன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சரண்யா முன்னிலை வகித்தார். மாதவிராயன்பட்டி தலைமை ஆசிரியர் சகுந்தலா வரவேற்றார். தீர்மானம்:பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்கிய முதல்வர், தமிழ் அகராதியையும் வழங்கவேண்ட...
தமிழகம்
நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
உடன்குடி : உடன்குடி அருகே சீயோன் நகரில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு இலவச நோட்டு புத்தகங்கள்வழங்கும் விழா நடந்தது. தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு சீயோன் நகர் கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை எம்எல்ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதில் உடன்குடி பஞ்., யூனியன...
தமிழகம்
முன்னாள் படை வீரர் குறைகேட்பு கூட்டம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி மாலை 4.00 மணிக்கு நடக்கிறது; கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகிக்கிறார்.இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்குமாறு முன்னாள் படைவீரர் நல உத...
தமிழகம்
சித்த மருத்துவ சங்க கூட்டம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவர் சங்க செயற்குழு கூட்டம், பல்லடம் சித்த மருத்துவ முன்னேற்ற சங்க அலுவலகத்தில் நடந்தது; மாவட்ட தலைவர் தணிகாசலம் தலைமை வகித்தார்.கூட்டத்தில், சித்த மருத்துவ மன்றத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்; பரம்பரை சித்த மருத்துவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்; மாநிலம் தழு விய சித...
தமிழகம்
மாகாளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
திருப்பூர்: உகாயனூர் அருகே உள்ள நல்லகாளிபாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.உகாயனூர் ஊராட்சி, நல்லகாளிபாளையம் மாகாளியம்மன் கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஊர் மக்கள் சார்பில், கோவிலின் கருவறை, விமானம், முன்மண்டபம், சுற்றுமதில், தளம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்து விநாயகர், ம...
தமிழகம்
சாயர்புரம் டவுன் பஞ்.,ல் புதிய பஸ் ஸ்டாண்ட் கலெக்டர் நேரில் ஆய்வு
சாயர்புரம் : சாயர்புரம் டவுன் பஞ்.,ல் புதிதாக கட்டப்பட உள்ள பஸ் ஸ்டாண்ட் இடம் மற்றும் டவுன் பஞ்.,ல் நடந்து வரும் பல்வேறு திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாயர்புரம் டவுன் பஞ்.,குட்பட்ட சாயர்புரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக், மாணவர்...
தமிழகம்
சந்தையில் தடுமாறுது காய்கறி விலை, வரத்தும் சீராகவில்லை
சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தையில் கடந்த சில வாரங் களாக இறங்குமுகமாக இருந்த காய்கறி விலை, இந்த வாரமும் தடுமாறியது. கத்தரி, தக்காளி, வெண்டி போன்ற நாட்டு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது.சந்தையில் நேற்றைய விலை நிலவரம் (கிலோ): சென்ற வாரம் 30 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய்- 20; 20க்கு விற்ற வெண்டி- 18; 40 க்கு விற்ற பாகற்...
தமிழகம்
ஓட்டப்பிடாரத்தில் வரும் ஜூலை 11ம் தேதி மினிமாரத்தான் போட்டி
ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி.விளையாட்டுக்கழகம் சார்பில் ஜூலை 11ம் தேதி மாணவ, மாணவிகளுக்கான மினிமாரத்தான் ஓட்டப்போட்டி நடக்கிறது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் வரும் ஜூலை 8ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வ.உ.சி.விளையாட்டுக்கழகம் சார்பில் ...
தமிழகம்
மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது
திருப்பூர்: போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த மனைவியை, கத்தியால் குத்த முயன்ற கணவனை, திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.திருப்பூர், அங்கேரிபாளையத்தை அடுத்துள்ள வெங்கமேடு கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (33); பிரின்டிங் பிரஸ் தொழிலாளி. இவருக்கும், மனைவி குணமதி(25)க்கும் அடிக்கடி குட...
தமிழகம்
செம்மொழி மாநாடுக்கு சிறப்பு விடுப்பு அரசு ஊழியர் தயக்கம்
சிவகங்கை: செம்மொழி மாநாடுக்காக அரசு பணியாளருக்கு சிறப்பு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு சென்றதற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், பணியாளர்கள் விடுப்பு எடுக்க தயங்குகின்றனர். மாநாடுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு 23 முதல் 26ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டுள் ளது. மாநாட்டில் பங்கேற்க அரசு உழியர்களுக்கு சி...
தமிழகம்
இளம்பெண்ணை கடத்தியதாக வழக்கு
திருப்பூர்: திருப்பூர், சுகுமாரன் நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ஷாலினி; பனியன் தொழிலாளி. வேலைக்குச் சென்ற இவர், வீடு திரும்பவில்லை. அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் (25), ஷாலினியை காதலித்ததால், திருமணம் செய்யும் நோக்கத்தில் மகளை கடத்திச் சென்று விட்டதாக மகேஷ், அவரது நண்பர்கள் பாலா, அப்பு மீது, திருப்பூர் அனைத்து மகளிர் ...
தமிழகம்
மனைவியை கொன்ற கணவன் போதையால் வந்த விபரீதம்
சிவகங்கை: குடிபோதையில், மனைவியை அடித்து கொன்ற, சிவகங்கை டி.புதூரை சேர்ந்த ராஜசேகர் (45), தலைமறைவானார். இவர் சைக்கிள் கடையில் வேலைபார்த்து வந்தார்.மனைவி உமாமகேஷ்வரி (40); இரு மகன்கள் உள்ளனர். குடி பழக்கத்தால் மனைவியிடம் தகராறு செய்து, அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று மதியம் 1.30 மணிக்கு, தகராறு ஏற்பட்டதால், மகேஷ் வர...
தமிழகம்
அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, ரயில் பாதையில் 34 இடங்களில் உள்ளூர் போலீசார் கூட்டு ரோந்து
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில் பாதையில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக 34 இடங்களில் உள்ளூர் போலீசார் கூட்டு ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரயில் பாதையில் வெடிகுண்டு வெடித்தது. ரயில் டிரைவரின் சாமர்த்தியத்தால் ரயில் விபத்திலிருந்து தப்ப...
தமிழகம்
குழந்தை திருமணத்திற்கு தடைகோர்ட் உத்தரவு
திருப்புவனம்: பூவந்தி அருகே பாப்பாகுடியை சேர்ந்தவர் சியாமளா (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவருக்கு இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதில், மாணவிக்கு சம்மதம் இல்லை. அவர் சமூக நலத்துறை அலுவலர் யுவராணியிடம் தகவல் தெரிவித்தார். சமூக நலத்துறை கண்காணிப் பா...
தமிழகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு திருப்பூரில் கடைகளுக்கு விடுமுறை
திருப்பூர்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் நேற்று துவங்கியது; திருப்பூரில் பெரும் பாலான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பெரும் பாலான பனியன் கம்பெனிகள் வழக்கம்போல் இயங்கின.சரித்திர புகழ்வாய்ந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் துவங்கியுள்ளது; வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டை, ஜனாதிபதி து...
தமிழகம்
முகத்தில் கரியை பூசும் கரிலோடு லாரிகள் : காற்றில் பறக்கும் கரிதுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் நிலக்கரி மூடப்படாமல் கொண்டு செல்லப்படுவதால் அதில் இருந்து பறக்கும் கரித்துகள் இருசக்கர வாகனங்களில் செல்வோரை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் மூடிய லாரியில் அதனை கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தூத்துக்குடி மாவட்...
தமிழகம்
போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி
சிவகங்கை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் அறிக்கை: சீருடை பணியாளர் தேர்வாணையத்தால், கிரேடு-2 போலீஸ், சிறை காவலர், தீயணைப்பு வீரர் பணிக்கான தேர்வு ஆக., 8ம் தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர் களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி நடைபெறும். விருப்பமுள்ளோர், வரும் 25ம் தேதி காலை 11 மணிக்கு, வேலைவ...
தமிழகம்
மருத்துவமனையில் குழந்தை கடத்தல் தடுக்க அரசு திட்டம்
சிவகங்கை: அரசு, தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கடத்தும் கும்பலை பிடிக்க மருத்துவத்துறை, போலீசார் இணைந்து கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 5 ம் தேதி, சென்னை மாதவரம் தனியார் மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை, ஒரு கும்பல் கடத்தி விற்றது. இது போல கிருஷ்ணகிரி, பண்ருட்டி உட்பட தமிழக அளவில், குழந்தைக...
தமிழகம்
இலவச சீருடை வழங்கல்
உடுமலை: உடுமலை அருகே செல்வபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் குறிப்பேடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் அம்சவள்ளி வரவேற்றார். விவசாய தொழிலாளர் நல வாரிய தலைவர் செல்லமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினா...
தமிழகம்
நல்ல தண்ணீர் கிடைக்காததால் ஊரை காலி செய்யும் மக்கள்
தூத்துக்குடி : உடன்குடி பகுதியில் குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்காததால் கிராம மக்கள் ஊரை விட்டு காலி செய்து வருகின்றனர். சடையநேரி குளத்தை சீர்படுத்தி இந்த ஆண்டாவது கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை நிறுத்தி, கிராம மக்கள் ஊரை விட்டு காலி செய்வதை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்து...
தமிழகம்
கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது
விருதுநகர்: சிவகாசி ஆசாரி காலனியைச் சேர்ந்தவர் சீதாதேவி (28).இவரது ரேஷன் கார்டு தங்கமணியிடம்(40) இருந்தது. ரேஷன் கார்டை சீதா தேவி கேட்டபோது தங்கமணி அவரைத் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சீதா தேவி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.போலீசார் அவரைக் கைது செய்தனர்.
தமிழகம்
மில்லில் திருட்டு ஒருவர் கைது
ராஜபாளையம்: ராஜபாளையம் புகழேந்தி ரோட்டில் உள்ள தனியார் மில்லில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இயந்திர உதிரி பாகங்கள் திருட்டுப்போயின. மேலாளர் தேவராஜ் வடக்கு போலீசாரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக ஆவரம்பட்டியை சேர்ந்த முருகனை(35) கைது செய்த போலீசார், திருட்டுப் போன பொருட்களை கைப்பற்றினர்.
தமிழகம்
தூத்துக்குடியில் மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட வெளிமாநிலத்தினரின் எண்ணிக்கை திடீரென அதிகாரித்துள்ளது. இவர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக அளவில் வெளிமாநில மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள...
தமிழகம்
லாரி மோதி 4 வயது குழந்தை பலி: 2 பேர் காயம்
விருதுநகர்: சிவகாசி அருகேயுள்ள வெற்றிலையூரணியைச் சேர்ந்தவர் ராஜா.இவரது மைத்துனர் ராமச்சந்திரன் (27) குருந்தமடத்திலிருந்து வந்திருந்தார். நேற்று காலை 8.45 மணிக்கு ராமச்சந்திரன் (ஹெல்மெட் அணியவில்லை) டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி மோட்டார் சைக்கிளில் ராஜாவின் மகன்கள் பாபு (4) மற்றும் விஸ்வா (3) ஆகியஇரண்டு பேரையும் ஏற்றிக்கொண்...
தமிழகம்
பண மோசடி 2 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கமாடத் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (56).இவர் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகள் சிவசங்கரி ஆகியோரிடம் 3.8.2002 முதல் 24.7.2008 வரை நகைச் சீட்டுக்கு 6 லட்சம் ரூபாய் கட்டி வந்துள்ளார். இந்த பணத்தைக் கேட்டபோது கிருஷ்ணமூர்த்தி நகையும் வழங்காமல் பணமும் வழங்காமல் நம...
தமிழகம்
பசு மாடுகள் திருட்டு
காரியாபட்டி அருகேயுள்ள கல்குறிச்சி பாரதி நகரைச் சேர்ந்தவர் கருத்தபெருமாள் (59).இவரது வீட்டுக்கு முன் உள்ள கொட்டத்தில் பசு மாடுகள், கன்றுகள் கட்டியிருந்தார். இங்கு கட்டப்பட்டிருந்த 2 பசு மாடுகள் மற்றும் 2 கன்று குட்டிகளை திருடிச் சென்றனர்.இது குறித்து கருத்தப்பெருமாள் மல்லாங்கிணர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசா...
தமிழகம்
மாணவிகள் பதவி ஏற்பு விழா
விருதுநகர்: விருதுநகர் பி.எஸ். சிதம்பரநாடார் ஆங்கில மேல் நிலைப் பள்ளியில் மாணவிகள் பதவியேற்பு விழா நடந்தது. தொழிலதிபர் முத்து தலைமை வகித்தார். நான்காம் வகுப்பு மாணவி ஆர். வித்யாவதி வரவேற்றார். துணைச் செயலாளர் வெற்றிச்செல்வி, முதல்வர் ரஜினி துவக்கி வைத்தனர். தமிழ்த் துறை ஆசிரி யர்களால் தொகுக்கப்பட்ட "வாழ்க்கைத் தமிழ்' ப...
தமிழகம்
மீனாட்சி சொக்கநாதர் சாமி கோயிலில் பிரமோற்ஸவ விழா
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் சாமி கோயிலில் ஆனி பிரமோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் நாளில் அம்மன் திருக்கல்யாணம், 11ம் நாளில் தேரோட்டம் நடக்க உள்ளது. விழாவை முன்னிட்டு தேவாங்கர் வர்த்தக சங்கத்தின் பொருட்காட்சி துவக்க விழா நடந்தது.தேவாங்கர் மகாஜன சபை தலைவர் சிவபிரகாசம்...
தமிழகம்
ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளின்றியுள்ளதால் பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தினமும் வெளி மாநிலங்களிலிருந்தும் ,வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் நகரிலிருந்து 3 கி.மீ., தொலைவ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டையொட்டி ரயில்வே பாதைகளில் தீவிர ரோந்து
சிவகாசி: ரயில்வே இருப்பு பாதைகளில் இரவு பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.விழுப்புரத்தில் ரயில்வே தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப் பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றுவரும் நிலையில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும்...
தமிழகம்
சட்ட விழிப்புணர்வு முகாம்
திருச்சுழி: எம்.ரெட்டியபட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. அருப்புக் கோட்டை சப்-கோர்ட் நீதிபதி ஜெசிந்தா மார்டின் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி மீனாட்சி, குற்றவியல் நீதிபதி கணபதிசாமி முன்னிலை வகித்தனர். மண்டபசாலை வார்டு உறுப்பினர் பாண்டியன் வரவேற்றார். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
தமிழகம்
கலந்தாய்வு கூட்டம்
சிவகாசி: விஸ்வநத்தம் அரசு உயர் நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராக்லண்ட் தலைமை வகித்தார். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வகுப்பறையில் படைப்பாற்றல் கல்வியில் மாற்றம் பற்றி ஆசிரியர் பயிற்றுனர்கள் விஜயராஜன்,சுமித்ரா,சர...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
ராஜபாளையம்: ராஜபாளையம் சம்மந்தபுரம் ஜி.ஜி.கே.கோரி மருத்துவ நல மைய வளாகத்தில் ஐ.கே. முட நீக்கியல் மருத்துவ ஆலோசனை மைய டிரஸ்ட் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. காங்., சட்டசபை தொகுதி தலைவர் சங்கர்கணேஷ் தலைமை வகித் தார். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சிக்கந்தர் துவக்கி வைத் தார். சென்னையை சேர்ந்த முட நீக்கியல் சிறப...
தமிழகம்
வயோதிக கலைஞர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு
விருதுநகர்: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயலர் இளையபாரதியின் செய்திக் குறிப்பு: நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிக கலைஞர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வீதம் அரசு நிதி உதவி வழங்குகிறது. இதற்கு இயல், இசை,நாட்டியம், நாடகம்,சினிமா,கிராமியக் கலைகள், மற்றும் ஓவியம்,சிற்பம் ஆகிய கலைத் துறைகளில் குறிப்பிடத்தக்க சிறப்புடன்...
தமிழகம்
வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டரை கடைகளில் பயன்படுத்தினால் நடவடிக்கை
விருதுநகர்: வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டரை கடைகளில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கணேசன் டி.ஆர்.ஓ., தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து காஸ் நிறுவனத்தின் முகவர்கள் கலந்து க...
தமிழகம்
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் 2004 பிப்ரவரி 13ம்தேதி விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்த போது அரசு பஸ் மோதி பலத்த காயம் அடைந்து கால் முறிந்தது. விபத்தில் பாதிக்கப்பட்ட முருகேசன் நஷ்டஈடு கோரி சிவகாசி சப்- கோர்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சப்-ஜட்ஜ் பாத்த...
தமிழகம்
கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து: உரிமையாளர் பலி
சிவகாசி: சிவகாசி அருகே கெமிக்கல் தொழிற்சாலையில் தீ விபத்து உரிமையாளர் பலியானார். சிவகாசி அருகே சித்துராஜபுரம் - கிச்சநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டில் சுரேஷ் கெமிக்கல் என்னும் தொழிற்சாலை உள்ளது. இதன் பங்குதாரர்களாக சிவகாசியை சேர்ந்த துரைப்பாண்டி(50), ஜெயப்பிரகாஷ்(48) உள்ளனர். நேற்று மதியம் ஒரு மணிக்கு தொழிற்சாலையில் வேலை...
தமிழகம்
பருவ மழை ஏமாற்றுவதால் விவசாயிகள் பெரும் கலக்கம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போக்குகாட்டி ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். விவசாயத்தை பிரதானமாக கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 686.89 மி.மீ., மழை பெய்வது வழக்கம். ஜூன் முதல் செப்டம்பர் வரையான தென்மேற்கு பருவமழை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான வடகிழக்கு பருவமழை ஆகி...
தமிழகம்
வெம்பக்கோட்டை அருகே வெவ்வேறு விபத்து: 2 பேர் பலி
விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகேயுள்ள அலமேலுமங்கைபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி(40).இவரது மகள் கலாதேவி (10) பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோதி மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து குருசாமி வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீச...
தமிழகம்
மாவட்ட செஸ் போட்டி
சிவகாசி: சிவகாசியில் மாவட்ட அளவிலான 8, 10, 15 வயது பிரிவு மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி நடந்தது. ஜேசீஸ் பள்ளி தாளாளர் வித்யாதரன் தலைமை வகித்தார். போட்டியில் எட்டு வயது பிரிவில் சிவகாசி காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவர் விஷ்ணு விஸ்வநாதன், கே.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர் விக்னேஷ் வரன், ராஜபாளையம் சின்மயா மெட்ரிக் பள்ளி ...
தமிழகம்
ஊர்வலம்
சேத்தூர்: கம்மாபட்டி ஊராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி கல்விக்குழு தலைவர் ஜெய்சிங் தலைமை வகித்தார். வட்டார வள மைய ஆசிரியர் ஆம்ஸ்ட் ராங், ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
சாலை விபத்தில் பலியான 11 பேருக்கு நிதி வழங்கல்
தர்மபுரி: தர்மபுரி அருகே திருமண கோஷ்டியினர் வந்த மினி லாரி விபத்தில் சிக்கி 18 பேர் பலியான சம்பவத்தில் 11 பேருக்கு தலா ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. பாலக்கோடு தாலுகா பெல்ரம்பட்டி திருமல்வாடியை சேர்ந்த திருமண கோஷ்டியினர் கடந்த 16ம் தேதி மினி லாரியில் பொம்மிடியை அடுத்த பில்பருத்தி கிராமத்துக...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
விருதுநகர்: விருதுநகர் பெரிய பள்ளிவாசல் ஜமாத் பொது மகா சபைக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு வக்ப் வாரிய ஆய்வாளர் எம். வசீர் அகமது தலைமை வகித்தார்.இதில் எம். முகமது எகியா தலைவராகவும், ஏ. அகமது வாஹித் அலி துணைத் தலைவராகவும், ஏ. அப்துல் ரஹீம் செயலாளராகவும், எம். அப்துல் கபூர் துணைச் செயலாளராகவும், எ. செய்யது முகமது தாஹா பொருளா...
தமிழகம்
சாத்தூரில் வேலை பயிற்சி முகாம்
சாத்தூர்: சாத்தூர் எஸ்.ராமசாமி நாயுடு கல்லூரியில் இந்தியாவின் முன்னனி மென் பொருள் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சார்பில் 2 வாரம் வேலை பயிற்சி முகாம் நடந்தது. சாத்தூர், கோவில்பட்டி மற்றும் சிவகாசி கல்லூரிகளில் பயின்ற 43 மாணவ, மாணவியர்கள் இம் முகாமில் பயிற்சி பெற்றனர். முகாமினை கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் துவக்கி ...
தமிழகம்
ஸ்ரீவி., வனப்பகுதியில் நடமாடுவது சிறுத்தையா,புலியா என கண்டறிய காமிரா
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., செண்பகதோப்பு வனப்பகுதியில் மக்கள் நடமாடும் பகுதியில் நடமாடுவது சிறுத்தையா, புலியா என்பதை கண்டறிய சக்தி வாய்ந்த காமிராக்கள் பொருத்தப்பட்டன. ஸ்ரீவி.,சாம்பல் நிற அணில்கள் சரணாலய பகுதிகளில் மான், யானை, சிறுத்தை, கரடி, புலி போன்றவைகள் அதிகளவில் உள்ளன. கடந்த ஓராண்டாக சரிவர மழை இல்லாததால் வனப்பகுத...
தமிழகம்
எழிலுக்கு ஏங்குது தர்மபுரி : திரும்பி பார்க்கத்தான் ஆளில்லை
தர்மபுரி: மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் அடிப்படை கட்டமைப்புக்கான திட்டங்கள் இல்லாததால் மாவட்ட தலைநகர் என்ற அந்தஸ்து பெற்ற தர்மபுரி, குக்கிராமம் போலவே காட்சியளிக்கிறது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து கடந்த 1963ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிரிக்கப்பட்டு தர்மபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உதயமானது. மாவட...
தமிழகம்
கண்துடைப்பாக நடக்கும் காஸ் சிலிண்டர் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்
விருதுநகர்: தமிழகத்தில் காஸ் சிலிண்டர் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் கண் துடைப்பாக நடத்தப்படுவதால் பயனாளிகள் சிரமத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் நுகர் பொருள் வழங்கல் துறை சார்பில் மாதம் தோறும் காஸ் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காஸ் சிலிண்டர் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெறப்படும் புகார்கள் அ...