category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
திறந்த வெளிப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறு தேர்வுக்கு அரசு உத்தரவு
விருதுநகர்: திறந்த வெளிப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுத முடியாதவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் அரசு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 15 வயது நிறைவடைந்தவர்கள் பத்தாம் வகுப்பு நேரடியாக படிக்கும் திறந்த வெளிப்பள்ளி 1984 ம் ஆண்டு...
தமிழகம்
செம்மொழி மாநாடு பேரணி
கோபிசெட்டிபாளையம்: கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் உலக தமிழ்செம்மொழி மாநாடு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கல்லூரி தலைவர் சிராஜூதின் துவக்கி வைத்தார். கல்லூரி தாளாளர் கார்த்திக் அரசு, முதல்வர் சுரேஷ் குமார், துணை முதல்வர் கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
கோபி மருத்துவமனைக்கு ரூ. 4 லட்சத்தில் ஜெனரேட்டர்
கோபிசெட்டிபாளையம்: கோபி அரசு மருத்துவமனையில் மின் வெட்டை சமாளிக்கும் வகையில் நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டை அடுத்து கோபி அரசு மருத்துவமனைக்கு, நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு இரண்டு அறுவை சிகிச்சை அரங்கு, இருதய சிகிச்சை பிரிவு, அவசர சிகி...
தமிழகம்
கும்பாபிஷேகம்
உடுமலை: உடுமலை அருகேயுள்ள எலையமுத்தூரில் மதுரை வீரன், பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விக்னேஷ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங் கின. கும்ப ஸ்தாபனம் உட்பட சிறப்பு பூஜைகள் முதல் கால யாக பூஜையில் நடந்தன. இரண்டாம் கால யாக பூஜையில் பிரம்மசுத்தி, ரக்ஷாபந்தனம் உட்பட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷ...
தமிழகம்
இருப்பு விபரத்தில் அலட்சியம்கடை ஊழியருக்கு அபராதம்
கூடலூர்: இருப்பு விபரத்தை பராமரிக்காத ரேஷன் கடை ஊழியருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கூடலூர் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணன், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு சமையலறையில் சோதனை நடத்தினார். மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த சாம்பார், மிகவும் தண்ணீராக இருந்ததுடன், காய்கறிகளும் வேகாமல் இருப்பது தெரியவந்தது; 100 கிலோ அரிசி...
தமிழகம்
ஈரோடு மாநகராட்சியில் முதன்மை செயலர் திடீர் ஆய்வு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தொடரும் பல்வேறு பிரச்னைகளையடுத்து, நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி நேற்று மாலை திடீரென ஆய்வு செய்தார். ஈரோடு மாநகராட்சி சுடுகாட்டு சுரை திருட்டு போனதில் இருந்து தொடர்ந்து ஓராண்டாக மாநகராட்சி நிர்வாகத்தை பிரச்னைகள் ஆட்டிப் படைக்கின்றன. தி.மு.க., கவுன்ச...
தமிழகம்
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி: வாய்ப்பை பயன்படுத்துங்க...
ஊட்டி: சிறுபான்மையின, படித்த வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படுகிறது.நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில், சிறுபான்மை இனத்தை சேர்ந்த (இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்துவர், புத்தமதம் மற்றும் பார் சியர்), படித்த வேலையில்லாம...
தமிழகம்
நிலச்சரிவு இடங்களில் மரக்கன்றுகள் நடவு
குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரம், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில், இளைஞர் காங்., சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.அகில இந்திய காங்., பொதுச் செயலர் ராகுல்பிறந்த நாளை முன்னிட்டு, குன்னூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., துணைத் தலைவர் பிரசாத் முன்னிலையில், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரக்கன்றுகள் நட...
தமிழகம்
சிம்ஸ்பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குன்னூர்: குன்னூர் சிம்ஸ்பூங்கா ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்கிறது.குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 36 நிரந்தர, 34 தற்காலிக தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்; பூங்கா பராமரிப்பு, செடி, நாத்து நடவு செய்தல் உட்பட பல பணிகளை செய்து வருகின்றனர். நாள் முழுவதும் பணி செய்தாலும், பணியில் குறையுள்ளது எனக்கூறி, நிர்வாகம் வருகைப் பதி...
தமிழகம்
தண்டவாளம் பாதுகாப்பு பணி போலீஸார் உணவுப்படி நிறுத்தம்
ஈரோடு: ரயில் தண்டவாளம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு உணவுப்படி நிறுத்தப்பட்டதால், போலீஸார் விரக்தியடைந்துள்ளனர். மர்ம ஆசாமிகள் சிலரால் ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்படுவதும், பாறாங்கல், சிலாப் கல் ஆகியவற்றை கொண்டு தண்டவாளத்தை சேதப்படுத்துவதும் நடந்து வருகிறது. கடந்த 12ம் தேதி விழுப்புரம் மாவட்டம்...
தமிழகம்
ம.தி.மு.க., கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
கோத்தகிரி: கோத்தகிரியில், ம.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப ஆனந்த் வரவேற்றார். கோத்தகிரி பஸ் ஸ்டாண்டில், பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த "டவுன் ஹில்' தபால் அலுவலகம், தற்போது ராம்சந்த் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இயக்கப்பட்டு வருவதால், தபால் சேவைக்காக மக்கள் சிர...
தமிழகம்
செம்மொழி மாநாடு அழைப்பிதழ் காங்கிரஸாருக்கு இல்லை
ஈரோடு: செம்மொழி மாநாட்டுக்கு மேயர் தரப்பில் தி.மு.க., கவுன்சிலர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுத்து விட்டு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்காமல் புறக்கணித்ததாக மேயர் மீது காங்கிரஸ் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உலக செம்மொழி மாநாடு கோவையில் பிரம்மாண்டமாக நேற்று துவங்கியது. மாநாட்...
தமிழகம்
இருப்பு விபரத்தில் அலட்சியம் கடை ஊழியருக்கு அபராதம்
கூடலூர்: இருப்பு விபரத்தை பராமரிக்காத ரேஷன் கடை ஊழியருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலூர் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணன், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு சமையலறையில் சோதனை நடத்தினார். மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த சாம்பார், மிகவும் தண்ணீராக இருந்ததுடன், காய்கறிகளும் வேகாமல் இருப்பது தெரியவந்த...
தமிழகம்
விடுமுறையில் இயங்கிய பள்ளிக்கு எச்சரிக்கை
ஈரோடு: செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அரசு அறிவித்த விடுமுறை நாளில் செயல்பட்ட தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நேற்று துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாளில்...
தமிழகம்
அத்தையை கர்ப்பமாக்கிய வாலிபர் திருமணத்துக்கு மறுத்ததால் கைது
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே அத்தையை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். வேதாரண்யம் அடுத்த வடகட்டளை நல்லத்தான்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லையன். இவரது மகள் சரோஜா (35). இவருக்கு ஏழாண்டுக்கு முன் திருமணமாகி கணவரை பிரிந்துவிட்டார். தற்போது, தனது ஆறு வயது மகளுடன் தந்தை செல்லையன் வீட்...
தமிழகம்
120 ஏக்கரில் கருவை மரத்தை வெட்ட மக்கள் எதிர்ப்பு: ஜூன் 25ல் மறியல்?
வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் நான்காம்சேத்தி கிராமத்தில் ஏலம் விடப்பட்ட கருவை மரங்களை வெட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் நான்காம் சேத்தி கிராமம் கடற்கரை உள்ள பகுதியாகும். கிராமத்து எல்லையில் 120 ஏக்கரில் கருவை மரங்கள் வளர்ந்துள்ளன. இம்மரங்கள் கடல...
தமிழகம்
சிறந்த இளையோர் விருது பெற விருப்பமா? விண்ணப்பிக்க நேருயுவகேந்திரா அழைப்பு
கரூர்: 2010-11ம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் சிறந்த இளையோர் விருது, இளைஞர் மன்ற விருதுக்கான விண்ணப்பம் அளிக்க நேருயுவகேந்திராவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி அறிவித்துள்ளதாவது: இந்திய அரசு இளைஞர் நலம், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மூலம் 2...
தமிழகம்
மெழுகுவர்த்தி ஏந்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்: உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வக்கீல்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் வக்கீல் சங்கம் செயலாளர் நடேசன் கூறியதாவது: உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக அங்கீகரிக்க கோரியும், சென்னை, மதுரை உயர்...
தமிழகம்
மண்டல டென்னிஸ் போட்டி
கரூர்: கரூர் சேலஞ்சர் டென்னிஸ் அகாடமி சார்பில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு அகாடமி இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தீபம் சங்கர், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல அளவில் நடந்த போட்டியில் 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கரூர் சித்தார்த் முதல...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
கரூர்: கோவையில் நடைபெறும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் மக்கள் கலந்து கொள்ள கரூர் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் விசா சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார். அறிக்கையில் உள்ளதாவது: தமிழ்மொழி உயர்தனி செம்மொழி என்ற சிறப்பை பெற்றுள்ளது என்று சில நூற்றாண்டுகளுக்கு முன்பே பரிதிமாற்கலைஞர் கூறியுள்ளார். சேர, சோழ, பாண்டியர...
தமிழகம்
மாநில செஸ் போட்டி மாணவன் சாதனை
கரூர்: திருச்சி ராக்போர்ட் செஸ் அகாடமி சார்பில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன் விக்னேஷ் பாரதி 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவனை கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து, செயலாளர் மனோகரன், ...
தமிழகம்
கரூரில் போலி தொழிற்சங்கங்கள்... வசூல் வேட்டை! ஏமாற்றப்படும் அப்பாவி தொழிலாளர்
குளித்தலை: போலி தொழிற்சங்கங்கள், உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் தொழிலாளர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவது கரூர் மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் தொழிற்சங்கம் நடத்துவதற்கு திண்டுக்கல் மண்டல தொழிலாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட மாவட்டத்தில் தொழிலாளர் அலுவலகத்தி...
தமிழகம்
விரைவில் ஓய்வூதிய கடன் சங்க கூட்டத்தில் தீர்மானம்
கரூர்: கரூர் மாவட்ட ஓய்வூதியர் சங்க கூட்டம் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. செயற்குழு உறுப்பினர் சூசைராஜ் முன்னிலை வகித்தார். கருவூலகத்தில் நேர்காணலுக்கு செல்லுதல் ஆணை 371 சங்கத்தின் செயல்முறைகள் குறித்து பேசினர். சமீபத்தில் இறந்த நான்கு பேருக்கு மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர் கண்ணன் கூட்டம் ...
தமிழகம்
கோடந்தூர் கோழிப்பண்ணை பிரச்னை யூனியன் நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தி
க.பரமத்தி: கோடந்தூர் பஞ்சாயத்தில் தனியார் கோழிப்பண்ணைக்கு ஆதரவாக பஞ்சாயத்து யூனியன் செயல்படுவதாக பகுதி மக்கள் குற்றஞ்சா ட்டியுள்ளனர். அறிவி க்கப்பட்ட யூனியன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் மக்க ள் அதிருப்தியடைந்துள்ளனர். க.பரமத்தி யூனியன் கோட ந்தூர் பஞ்.,க்குட்பட்ட உடையாம்பாளையத்தில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் "சுப்ரீம் பவு...
தமிழகம்
தீயில் கருகி பெண் பலி
பேரூர்: வீட்டில் விளக்கு பற்ற வைத்து போது, புடவையில் தீப்பிடித்து பெண் ஒருவர் உயிரிழந்தார். கோவை, பேரூர், சிறுவாணி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சுப்ரமணி(50);கூலி தொழிலாளி. இவரது மனைவி மாசிலாமணி(45). இவர் வீட்டில் விளக்கு பற்ற வைத்தபோது தீ எதிர்பாராதவிதமாக புடவையில் பற்றியது. இதில், உடல் கருகிப்போய், ஆபத்தான நிலையில் ஆஸ்பத...
இந்தியா
முதுகலை மானிடவியல் படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
காலப்பட்டு: புதுச்சேரி பல்கலைக்கழக முதுகலை மானிடவியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடு நீட்டிக்கப்பட் டுள்ளது.தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகத்திற்கு அடுத்ததாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மட்டுமே மானிடவியல் துறை உள்ளது. மாணவர்களின் வேண் டுகோளுக்கு இணங்க, முதுகலை மானிடவியல் படிப்பிற்கு விண் ணப்பிக்க ஜூன் 30ம் ...
தமிழகம்
தளி பெரிய ஏரி படகுகள் இயக்காமல் முடக்கம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஓசூர்: தளி பெரிய ஏரியில் படகுகள் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஓசூர் அடுத்த தளி பகுதி ஆண்டு முழுவதும் ஜில்லென்ற சூழ்நிலையும், மனதுக்கு இதமான இயற்கை பிரதேசங்களும் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு உள்ள காலநிலை இங்கிலாந்தில் நிலவும் காலநிலையை ஒத்துள்ளதால், கடந்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தளியை ...
இந்தியா
உலக முத்து மாரியம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
புதுச்சேரி: கோவிந்தசாலை உலக முத்து மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.புதுச்சேரி கோவிந்தசாலையில் 80 ஆண்டு பழமையான உலக முத்து மாரியம்மன் கோவில் உள் ளது. இக் கோவில், கடந்த 1956, ஜூலை மாதம் கற் கோவிலாக கட்டப் பட்டு குடமுழுக்கு நடத்தப் பட்டது. கடந்த 2006ல் இக் கோவிலுக்கு பூமி பூஜை செய்து திருப்பணிகள் முடிந்த...
இந்தியா
உணவு பதப்படுத்துதல் குறித்து இலவச பயிற்சிமாவட்ட தொழில் மையத்தில் நாளை நேர்காணல்
புதுச்சேரி: புதுச்சேரி தொழில் முனைவோருக்கு உணவு பதப்படுத்துவதற்கான இலவச பயிற்சி, வரும் 28ம் தேதி நடக்கிறது.இது குறித்து சிறு தொழில் மேம் பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமான சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ), மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துட...
தமிழகம்
மா மரங்களில் கூடுதல் உற்பத்தி இஸ்ரேல் விஞ்ஞானிகள் விளக்கம்
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணையில் பழைய மா மரங்களின் உற்பத்தியை அதிகரிக்க நவீன முறையில் கவாத்து செய்யும் செயல் முறை குறித்து இஸ்ரேல் விஞ்ஞானிகள் விளக்கினர்.தமிழகத்தில் மா உற்பத்தி திறனை அதிகரிக்க தோட்டக்கலை துறை சார்பில் இஸ்ரேல் நாட்டு மா சிறப்பு ஆராய்ச்சியாளர்களால் பங்கேற்கும் ...
இந்தியா
இளைஞர் பெருமன்ற கிளை மாநாடு
புதுச்சேரி: கொசுத் தொல்லையை ஒழிக்கக் கோரி, வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முடிவு செய்துள்ளது.அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற சோலை நகர் கிளை மாநாடு, சரவணன் தலைமையில் நடந் தது. இந்திய கம்யூ., நகர செயலாளர் ஆனந்து அமைப்பு நிலை குறித்து பேசினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் செ...
இந்தியா
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிஅலுவலர்களுக்குப் பயிற்சி முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.இந்திய தேர்தல் ஆணையமும், புதுச்சேரி தேர்தல் துறையும் இணைந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இப்பணி, வரும் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை அந்தந்த தொ...
இந்தியா
மனைவியை பிரிந்த கணவர் தற்கொலை
புதுச்சேரி: அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் வசித்தவர் சீனுவாசன்(40). இவர், மனைவியை விட்டு பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்ததால், வீட்டிலிருந்தவர்கள் அவரை கண் டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியா...
இந்தியா
வீட்டில் புகுந்து கலாட்டாவாலிபர் மீது வழக்கு
புதுச்சேரி: முன் விரோதம் காரணமாக வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.முத்திரையர்பாளையம் நெல்லுமண்டி வீதியில் வசிப்பவர் கலையரசன்(21), அதே பகுதியில் பழைய இரும்புக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் வாடிக்கையாக இரும்பு விற்கும் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் குமார்(25)என்பவர், முன் விரோ...
இந்தியா
சவ ஊர்வலத்தில் கலாட்டாஏழு பேர் மீது வழக்கு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை பகுதியில் கலாட்டா செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய் துள்ளனர் .முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அஜீத் நேற்று முன்தினம் சின்னையாபுரம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த சவ ஊர்வலத் தில் கலந்து கொண்ட டி.வி.நகரை சேர்ந்த செந் தில்குமார் உட்பட 7...
தமிழகம்
கவுரவ கொலைகளை தடுக்க புது சட்டம்: மத்திய அரசு முடிவு
புதுடில்லி:வட மாநிலங்களில் அதிகரித்து வரும் கவுரவக் கொலைகளைத் தடுக்கும் விதத்தில் புதிய சட்டம் ஒன்றை, வரவிருக்கும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பீகார், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்...
இந்தியா
ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டுநெஞ்சுவலியால் சாவு
புதுச்சே: ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் போது இறந்தார்.மாகியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(70). ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு. இவர், நேற்று முன்தினம் காலை வில்லியனூர் அருகே உள்ள குருவப்பநாயக்கன் பாளையத்தில் வசிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக மாகியிலிருந்து ரயில் மூலம் வந்துள்ளார். புதுச்சேரி ரயில் ந...
தமிழகம்
மின்வாரிய பென்ஷனர் சங்க செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட மின்வாரிய ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சொக்கநாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் சந்திரன் வரவேற்றார். செயலாளர் சந்திரசேகரன் கோரிக்கைகள் குறித்து பேசினார். "மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மின்வாரிய ஓய்வதியர்களையும் சே...
இந்தியா
பெண்களிடம் கேலிவாலிபர் கைது
புதுச்சேரி: பெண்களை கேலி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை போலீஸ் ஏட்டு தயாளன் நேற்று முன்தினம் மாலை நயினார்மண்டபம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த போது, துளுக்காநத்தம் நகரில் வசிக்கும் சங்கர்(25) என்பவர் அங்கு வரும் பெண்களை கேலி செய்து கொண்டிருந்தார். சங்கரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியா
முன் விரோத தாக்குதல்2 வாலிபர்களுக்கு வலை
புதுச்சேரி: வாலிபரை கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் தாக்கிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.அரியாங்குப்பம் ஓடைவெளியில் வசிப்பவர் உதயன்(27). இவருக்கும், வீராம்பட்டினத்தை சேர்ந்த கமல்(29) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் பிற்பகல் புதிய துறைமுகம் பகுதி வழியாக வந்து கொண்டிருந்த உதயனை வழிமறித்த கமல் ...
இந்தியா
அண்ணா கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு
காரைக்கால்: காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சேர்வதற்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் தேதி வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.காரைக்கால் நேரு நகரில் அண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளது. இக் கல் லூரியில் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட் டர் சயின்ஸ், பி.ஏ., பொருளாதாரம...
இந்தியா
வினாடி வினா
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு வினாடி-வினா நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை மருத்துவமனை குழந்தை நல சிறப்பு மருத்துவர் துரைசாமி தலைமை தாங்கி, மலேரியா பற்றிய மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் ரோஜாமண...
இந்தியா
ஆட்டோ டிரைவர் தற்கொலை
புதுச்சேரி: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரியாங்குப்பம் அன்னை இந்திரா நகரில் வசித்தவர் ஆட்டோ டிரைவர் கலைமணிகண் டன் (34). இவர், புதிய ஆட்டோ வாங்கித் தருமாறு மனைவியிடம் தகராறு செய்துள் ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் ட...
இந்தியா
ரத்ததான முகாம்
புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.கல்லூரி தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் தனசேகரன் வாழ்த்தி பேசினார்.புதுச்சேரி நாட்டு நலப்பணி திட்ட மாநில இணைப்பு அதிகாரி டாக்டர் ர...
இந்தியா
அரியாங்குப்பம் கொம்யூனில் தொழில் உரிமம் பெற அறிவுறுத்தல்
புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் தொழில் மற்றும் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் உரிமம் பெற்று தொழில் நடத்த வேண்டும் என, அறிவுறுப்பட்டுள்ளது.அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து கமிஷனர் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து எல் லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள், வர்த...
இந்தியா
அரசு சட்டக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அனந்தராமன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட் டது வேதனையானது என அனந்தராமன் எம்.எல்.ஏ., தெரிவித் துள்ளார்.அவர் வெளியிட் டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் தலைசிறந்த வக்கீல்களை உருவாக்கிய பெருமை நிறைந்த பழமையான கல் லூரி, அரசு சட்டக் கல்லூரியாகும். சிறப்பு வாய்ந்த இந்த கட்டக் கல்லூரியின் அங்...
இந்தியா
ரிக்ஷா தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
புதுச்சேரி: ரிக்ஷா தொழிலாளி நடு ரோட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.புதுச்சேரி செட்டித் தெரு - காந்தி வீதி சந்திப் பில் தங்கியிருப்பவர் ரிக்ஷா தொழிலாளி அரு ளப்பன்(45). குடிப்பழக் கம் உடைய இவர், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் ஈஸ்வரன் கோவில் எதிரில் ரிக்ஷா ஓட்டிக்கொண்டு வந்த போது, திடீரென்று ரிக் ஷாவிலேயே மயங்கி ...
தமிழகம்
போலீஸ் ஸ்டேஷன்களின் தரம் உயர்த்த பரிந்துரை : சட்டம் ஒழுங்கை காத்திட கூடுதல் போலீஸ்
கடலூர் : சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிடும் பொருட்டு போலீஸ் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் தரத்தை உயர்த்தி கூடுதல் போலீசார் நியமித்திட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து போலீச...
இந்தியா
மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு
புதுச்சேரி: புதுச்சேரி ரோட்டரி பன்னாட்டு சங்கம் சார்பில் குருசுக்குப்பம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலணி வழங்கும் விழா நடந்தது.கிளை தலைவர் பிள்ளை தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ராஜம் முன்னிலை வகித்தார். ரோட்டரி இளைய தலைமுறை இயக்குனர் ஏகநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க மாவட்ட உதவி ஆளுநர் அல்...
இந்தியா
õஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்ட நிதியுதவி நிபந்தனையை தளர்த்த கவுன்சிலர் வலியுறுத்தல்
புதுச்சேரி: குடும்பத் தலைவர் இறந்தால் வழங்கப்படும் உதவித் தொகையை பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும் என, நைனார்மண்டபம் கவுன்சிலர் சத்தியராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:குடும்பத் தலைவர் (59 வயதுக் குட் பட்டவர்கள்) இறந்து விட்டால், வருவாய் துறை மூலம் ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மஞ்ச...
இந்தியா
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கொத்தனார் பலி
காரைக்கால்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.மயிலாடுதுறை அருகே உள்ள மஞ்சல் வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்தி(45). இவரது நண் பர் பொறையார் அருகே உள்ள திருவிடைக்கழியை சேர்ந்த பாலமுருகன்(35). கொத்தனாரான இருவரும் கட்டப் பணிக்காக நேற்றுமுன்தினம் காரைக்கால் வந்த...
இந்தியா
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் போலீசாருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி
புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையமும், காவல் துறையும் இணைந்து நடத்தும் கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் துவங்கியது.மாநில கூட்டுறவு ஒன்றிய தலைமை அலுவலகத்தில் நடந்த முகாமில் போலீஸ் துறை அதிகாரிகளுக்கு கம்ப் யூட்டர் இயக்குதல், கோப்புகள் பராமரித்தல், கடிதத் தொடர்புகள், இன்டர் நெட் ஆகியவை குறித்து பயிற்சி அளிக் கப்...
இந்தியா
ராகுல் பிறந்த நாள்
புதுச்சேரி: அகில இந்திய காங்., பொதுச் செயலாளர் ராகுல் பிறந்த நாள் விழா மத்திய மாவட்ட மீனவர் அணி சார் பில் கொண்டாடப் பட்டது.மத்திய மாவட்ட காங்., மீனவர் அணித்தலைவர் எத்திராஜ் தலைமை தாங்கினார். மாநில காங்., துணைத் தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தார்.தேங்காய்த் திட்டில் உள்ள ரெயின்போ உடல் ஊனமுற்ற மனவளர்ச்சி குன்றிய சிறுவர் பா...
தமிழகம்
வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்க விரும்பும் தொழிற்பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மகளிர் திட்ட அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் வேலைவாய்ப்பு இல்ல...
இந்தியா
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: ஸ்டேட் பாங்க் ஊழியர் கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.பாரத ஸ்டேட் பாங்க் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது நிர்வாகத்தினரின் ஒருதலைபட்ச முடிவுகளை எதிர்த்து நேற்று முன்தினம் மாலை பாரத ஸ்டேட் வங் கியின் கடன் வழங்கும் மையத்தின் முன் ஆர்ப் பா...
இந்தியா
சிமென்ட் சாலை அமைக்கஅமைச்சரிடம் கோரிக்கை மனு
புதுச்சேரி: பிள்ளைச்சாவடியில் சிமென்ட் சாலை அமைக்கக் கோரி, இயற்கை பாதுகாப்பு மன்றத்தினர் அமைச்சரிடம் மனு அளித்தனர்.இயற்கை பாதுகாப்பு மன்றத் தலைவர் பெருமாள், அமைச்சர் ஷாஜகானை நேரில் சந்தித்து அளித்துள்ள மனு:பிள்ளைச்சாவடி திருக்குலத்தெருவில் சிறப்பான முறையில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த தெருவின் சாலை த...
தமிழகம்
மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு அரிமா சங்கம் மற்றும் விலங்கல்பட்டு - திருப்பதி பாத யாத்திரை குழு சார்பில் மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவிற்கு அரிமா சங்கத் தலைவர் தனுசு தலைமை தாங்கினார். நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரூ...
தமிழகம்
கடலூர் மின்பகிர்மான வட்டத்தில் மாதாந்திர குறைகேட்பு கூட்டம்
கடலூர் : கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மின் நுகர்வோர், விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிராம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மின்பகிர்மான வட்டாத்தில் உள்ள ஆறு மின் மின்வாரிய இய...
இந்தியா
யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ நடக்க கூடாது : போலீசாருக்கு டி.ஜி.பி., அட்வைஸ்
புதுச்சேரி: பணியின்போது யாருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ நடந்துக்கொள்ளக்கூடாது என்று டி.ஜி.பி.,வர்மா புதியதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் பணியானை வழங்கும் நிகழ்ச்சியில் பேசினார்.புதுச்சேரி ஊர்க்காவல் படையில் பணியாற்றிய 160 பேர், சீனியாரிட்டி அடிப்படையில் காவல் துறையில் போலீஸ் கான்ஸ்டபிளாக தேர்வு செய்யப்பட்டனர். இ...
இந்தியா
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அதிகாரிகளுக்கு விளக்க கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை குறித்து அதிகாரிகளுக்கான விளக்கக் கூட்டம் தலைமை செயலகத் தில் நடந்தது.புதுச்சேரி மாநிலத்தில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட் களை உபயோகிக்க தடை விதிக்கப்பட் டுள்ளது. கடையில் விற்பனைக்கு வைத் துள்ள இப்பொருட்களை வெளியேற்ற 6 மாத கால அவகாசமும் கொடுக்கப்பட் டுள...
இந்தியா
பட்டாசுதயாரிப்பு:போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரி: பெரிய அளவில் பட்டாசுகளை தயாரிக்கக் கூடாது என பட் டாசு தொழிற் சாலை உரிமையாளர்களை போலீசார் எச்சரித்துள் ளனர்.புதுச்சேரி கிராமப் புற பட்டாசுத் தொழிற் சாலை உரிமையாளர்களுடன் எஸ்.பி., தெய் வசிகாமணி ஆலோசனை நடத்தினார்.ரூரல் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இன்ஸ் பெக்டர்கள் புரு÷ஷாத் தமன், அங்கப்பன், யுவராஜ் ...
தமிழகம்
மோகனூர் ஒன்றியத்திலிருந்து பஸ்களில் 250 பேர் பயணம்
மோகனூர்: மோகனூர் ஒன்றியத்தில் இருந்து, 3 பஸ்களில் 250க்கும் மேற்பட்டோர் கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க சென்றனர். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நேற்று துவங்கியது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, மாகனூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் வக்கீல் கைலாசம் தலைமையில், 3 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் 250க்கும் மேற்பட்டோர் நே...
தமிழகம்
ராசிபுரம் ரோட்டரிக்கு சிறந்த சேவை விருது
ராசிபுரம்: ராசிபுரம் ரோட்டரி சங்கம், சிறந்த சேவைக்கான 9 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளது. ரோட்டரி மாவட்டம் 2980ன் விருது வழங்கும் விழா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவில், ஓசூர் முதல் நாகப்பட்டிணம் வரை 140 சங்கங்கள் பங்கேற்றன. அதில், ராசிபுரம் ரோட்டரி சங்கத்துக்கு சமுதாய சேவை, இளைஞர் சேவை, மரு...
தமிழகம்
பூசாரிகள் பேரவை ஆலோசனை கூட்டம்
நாமக்கல்: மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. பேரவை அமைப்பாளர் ராசு தலைமை வகித்தார். பூசாரி நலவாரிய உறுப்பினர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஜூலை 26ம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி ஆர்.டி.ஓ., அலுவலகத்துககு 2,000 பேர் ஊர்வலமாக க...
தமிழகம்
தொடர் கிரிக்கெட் நாளை துவக்கம்
நாமக்கல்: நாமக்கல் டெய்லி ஃப்ரன்ஸ் கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான அறிவொளி நினைவு கிரிக்கெட் போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நாளை (ஜூன் 25ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா போட்டியை துவக்கி வைக்கிறார். பள்ளி தலைமையாசிரியர் துரைசாமி,...
தமிழகம்
ஓவிய கண்காட்சி
ப.வேலூர்: ப.வேலூர் அருகே ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடந்தது. பள்ளி ஆசிரியர் பழனியப்பன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் இந்திராணி கண்காட்சியை துவக்கி வைத்தார். ஓவியக் கண்காட்சியில் தமிழ், கம்ப்யூட்டர் தமிழ், ஐந்திணை தமிழ், தமிழர் மரபு, பண்பாடு ஆ...
தமிழகம்
வாலிபர் கொலை வழக்கில்தந்தை, மகனுக்கு ஆயுள்
விழுப்புரம்:முன்விரோத தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்த வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஏமப்பூர் காலனியை சேர்ந்தவர் யாசகன்(33). இவரது தம்பி அரசன்(33). இவர்களுக்கும், அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவருக்கும் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ம...
தமிழகம்
திண்டிவனம் பள்ளியில்விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்:திண்டிவனம் தேசிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது.பள்ளியில் துவங் கிய கல்வி விழிப்புணர்வு பேரணியை ஒலக்கூர் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் அப்பாண் டைராஜன் துவக்கி வைத்தார். கிராமக் கல்விக்குழுத் தலைவர் ஞானபழனி, தலைமை ஆசிரியர் சுமதிவாசு முன்னிலை வகித்தனர்.முக்கிய வீதிகளின் வழ...
தமிழகம்
ராகுல் பிறந்த நாள் விழா
வேலூர்: வேலூரில் ராகுல் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் அன்னதானத்தை எம்.எல்.ஏ., ஞானசேகரன் வழங்கினார். அரக்கோணம் பார்லிமென்ட் தொகுதி இளைஞர் காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர் கோபிநாத், பொதுச்செயலாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டன...
தமிழகம்
தலைமை ஆசிரியருக்கு மிரட்டல் அ.தி.மு.க., செயலாளர் கைது
திருத்துறைப்பூண்டி: பள்ளி தலைமை ஆசிரியரை வழிமறித்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய அ.தி.மு.க., கிளை செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருத்துறைப்பூண்டி மடப்புரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். முத்துப்பேட்டை யூனியன் சங்கேந்தி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி செய்கிறார். இவருக்கும் மடப்பு...
தமிழகம்
இரு கைகளை இழந்த வாலிபர் உதவிக்காக ஏங்கும் பரிதாபம்
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வாலிபர் விபத்தில் இரு கைகளும் இழந்த நிலையில் உதவியின்றி தவிக்கிறார்.திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் பழனிவேல்(36). இவர் ஏற்கனவே லாட்டரி தொழில் செய்து வந்தார். கடந்த 2003 ம் ஆண்டு தமிழக அரசு லாட்டரிக்கு தடை விதித்த போது சென்டிரிங் வேலைக்கு செ...
தமிழகம்
மக்களுக்கு பயன்படாத நிலையில்முதல்வர் திறந்த அரசு கட்டடம்
கள்ளக்குறிச்சி:மேலூரில் 62 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப் பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த மேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின்கீழ் புதிய கட்டடம் கட்ட முடிவானது. அதன்படி கடந்த 2007-08ம் ஆண்டு 57.75 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டத...
தமிழகம்
ராமகிருஷ்ணா குருகுலத்தில்செம்மொழி மாநாடு சிறப்பு நிகழ்ச்சி
உளுந்தூர்பேட்டை;உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுல பள்ளியில் செம்மொழி மாநாடு குறித்து சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுல மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.பள்ளியின் தாளாளர் யதீஸ்வரி அனந்தபிரேமபிரியா...
தமிழகம்
தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களான சென்னையை சேர்ந்த டாடா ஜான்சன் கன்ரோல்ஸ் ஆட்டோமோட்டிவ் லிமிடெட் பங்கேற்ற கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. கேம்பஸ் இன்டர்வியூக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலா...
தமிழகம்
திருப்பதி ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் திருக்கோவிலூரில் சேவா சமிதி கூட்டம்
திருக்கோவிலூர்:ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவ ஆலோசனை கூட்டம் திருக்கோவிலூரில் ஜீயர் தலைமையில் நடந்தது.திருமலை திருப்பதி ஸ்ரீ நிவாச பெருமாள் திருக் கல்யாண வைபவம் வரும் 28ம் தேதி திருக்கோவிலூரில் நடக்கிறது. இது குறித்து ஸ்ரீ நிவாச திருக்கல் யாண சேவா சமிதியின் ஆலோசனை கூட்டம் ஜீயர் மடத்தில் நடந்தது. காந்தி முதலியார் முன்னில...
தமிழகம்
ஆதரவற்ற அரவாணிகள் தங்க சென்னையில் தங்கும் விடுதி
விழுப்புரம்:அரவாணிகள், ஆதரவற்ற அரவாணிகள் தங்குவதற்கு சென்னையில் தங்கும் விடுதி துவங்கப்பட்டுள்ளது.சென்னையில் நடந்த தமிழ்நாடு அரவாணிகள் நலவாரியத்தின் வாரிய கூட்டத்தில் அரவாணிகளுக்கு இடைக்கால தங்கும் விடுதி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னையில் இடைக் கால தங்கும் விடுதி துவங்கப்பட்டுள்...
தமிழகம்
விவசாயியிடம் நூதனமுறையில் ரூ.30ஆயிரம் திருட்டு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே விவசாயியிடம் நூதன முறையில் 30 ஆயிரம் ரூபாயை திருடிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த கல்லொட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. விவசாயி. நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் சன்னதி தெருவில் சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், முனுசாமியின் சட்டையில் எச்சம் இருப்பத...
தமிழகம்
திருமண மண்டபத்துக்குள் புகுந்த மான் மீட்பு
திருவண்ணாமலை: கண்ணமங்கலம் அருகே நாய்களிடம் இருந்து தப்பிக்க திருமண மண்டபத்தில் புகுந்த மான் மீட்கப்பட்டது. கண்ணமங்கலம் அடுத்த கோட்டைமலைக்காடு பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று தண்ணீரை தேடி காட்டுப்பகுதியை விட்டு வெளியே ஓடிவந்தது. அப்போது அந்த மானை பார்த்த நாய்கள் விரட்டின. பயந்த மான், அருகில் இருந்த திருமண மண்டபத்துக...
தமிழகம்
விழுப்புரத்தில் ஓய்வூதியர் குறைகேட்பு
விழுப்புரம்:மாவட்ட ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட் டம் வரும் 7ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது.இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மாவட்ட ஓய்வூதியர்கள் குறைகேட்பு கூட்டம் வரும் 7ம் தேதி காலை 10.30 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் ஏற்கனவே நிலுவையிலுள்ள மனுக்களி...
தமிழகம்
பருவமழை முன்னேற்பாடு கண்காணிப்பு யூனியன் அளவில் து.கலெக்டர் நியமனம்
தஞ்சாவூர்: தஞ்சையில் தென்மேற்கு பருவமழை வெள்ள பாதிப்புகள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது:கடந்த சில ஆண்டுகளில் கடும் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் முன்கூட்டியே செய்திட வேண்டும். குறிப்பாக, பாதி...
தமிழகம்
டெல்டா பகுதியில் பரவலாக மழை
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று காலை எட்டு மணி நிலவரப்படி நன்னிலம் 40.3 மி.மீட்டர், தஞ்சை 22, வலங்கைமான் 19.2, குடவாசல் 12.4, அணைக்கரை 12, பாபநாசம் 10.2, ஒரத்தநாடு 10, மயிலாடுதுறை 8, மன்னார்குடி 7, நாகுடி 7, வெட்டிக்காடு 6.5, நெய்வாசல் தென்பாதி 6.4, அய்யம்பேட்டை 6...
தமிழகம்
பயனற்று கிடக்கும் கோவடி மகளிர் சுகாதார வளாகம் கதவு, ஜன்னல்கள் திருட்டு
திண்டிவனம்:கோவடி ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக் கப் பட் டுள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் பயனற்ற நிலையில் உள்ளது.மரக்காணம் ஒன்றியம் கோவடி கிராமத்தில் கடந்த 2003-2004ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப் பட்டது. மொத்தம் 10 கழிப்பறைகள் மற்றும் 4 குளியல் அறைகளுடன் க...
இந்தியா
மாங்கனி திருவிழா துவங்கியது
காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழா துவங்கியது. காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா, விக்னேஸ்வர பூஜை மற்றும் பரமதத்தரை ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. இன்று (24ம் தேதி) புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாண வைபவமும், நாளை, சிவபெருமான் அ...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவருக்கு சிறப்பு துணைத்தேர்வு அந்தந்த பள்ளிகளில் ஹால் டிக்கட் பெற ஏற்பாடு
தஞ்சாவூர்: மார்ச் 2010 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து, பள்ளி மூலம் விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர் அந்தந்த பள்ளியிலேயே ஹால் டிக்கட்டை பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து திருச்சி அரசுத்தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் பவானி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச் 2010 மற்றும் கடந்த ஆண்டுகளில் ஓ.எஸ்.எஸ். எல்.ஸி., எஸ்.எஸ்.எல்.ஸி., தே...
தமிழகம்
திருவெறும்பூர், ஸ்ரீரங்கத்தில் தற்கொலை: மாணவி, மாணவன் உட்பட 3 பேர் சாவு
திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவி, ப்ளஸ் 2 மாணவன், கூலித்தொழிலாளி என மூன்று பேர் ஒரே நாளில் தற்கொலை முயற்சியால் இறந்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு காட்டூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் திருப்பூரில் உள்ள தனியார் ஹாஸ்டலில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் லாவண்யா (18). இவர் நாமக்கல் கல்லூரியில் பி.காம்.,...
தமிழகம்
புதுச்சேரியில் வரும் 5ம் தேதிஅஞ்சல் துறை குறைகேட்பு
விழுப்புரம்:விழுப்புரம் மாவட் டத்தை சேர்ந்த அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் குறைகேட்பு கூட்டம் வரும் 5ம் தேதி புதுச்சேரியில் நடக்கிறது. இது குறித்து புதுச்சேரி அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் இன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட் டத்தைச் சேர்ந்த அஞ்சல் துறை வாடிக்கையாளர்களின் குறைகேட்பு கூட்டம் ...
தமிழகம்
மகனுடன் இளம்பெண் திடீர் மாயம் : கள்ளக்காதல் விவகாரம் அம்பலம்
திருச்சி: திருச்சியில் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய இளம்பெண் தனது குழந்தையுடன் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் மந்திரி. இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மெகருன்னிசா (28). இவர்களுக்கு ஏழு வயதில்...
தமிழகம்
திட்டப்பணி நிதி ஒதுக்கீட்டில் 4 ஆண்டாக...பாரபட்சம்!: சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் அதிருப்தி
சேலம்: சேலம் மாநகராட்சியில் நான்கு ஆண்டாக பாரபட்சமாக குறிப்பிட்ட சில வார்டுகளுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. குறைவாக நிதி ஒதுக்கீடு பெற்ற கவுன்சிலர்கள், மாநகராட்சி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மாநகராட்சி பொது நிதி மற்றும் திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்படும் ந...
தமிழகம்
பஸ்களில் பயணிகளிடம் கைவரிசை: 4 பேர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பஸ்களில் கை வரிசை காட்டி வந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் பஸ்களில் பயணம் செய்பவர்களின் பொருட்களை ஒரு கும்பல் தொடர்ந்து திருடி வந்தது. அவர்களை கைது செய்ய எஸ்.பி., செந்தில்வேலன் உத்தரவின்பேரில் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் ...
தமிழகம்
கஞ்சா விற்றவருக்கு அபராதம்
விழுப்புரம்:விழுப்புரம் அருகே கஞ்சா விற்றவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.செஞ்சி அடுத்த சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார்(47). இவர் கடந்த பிப். 16ம் தேதி பனையபுரம் அருகே கஞ்சாவை கடத்த முயன்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் போதை பொருள் ஒழிப்பு போலீசார் விஜயகுமாரை பிடித்து விசா...
தமிழகம்
தஞ்சை பெரிய கோவில் பெண் யானைக்கு திடீர் உடல் நலக்குறைவு
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெண் யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் சிவாஜிகணேசன் வெள்ளையம்மாள் என்ற பெண் யானையை வழங்கினார். அங்கு இந்த யானையை நிறுத்தவும், பராமரிக்கவும் போதிய வசதி இல்லை என்பதால், தஞ்சை பெரிய கோவிலில் இந்த யானை பராமரிக்கப்படுக...
தமிழகம்
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார்.சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்தூர் காலனியைச் சேர்ந்த சின்னசாமி மகன் சடையன்(45). நேற்று முன்தினம் காலை சடையன் கரும்பு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை தவறி மிதித்ததால் மின்சாரம் தாக்கி சடையன் பரிதாபமாக இறந்தார்.சங்கரா...
தமிழகம்
ஹோட்டல் தொழிலாளியை குத்திவிட்டு பணம் பறிப்பு
சேலம்: சேலத்தில் டியூப் லைட்டால் குத்தப்பட்டு குடல் சரிந்த ஹோட்டல் தொழிலாளிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் சீலநாயக்கன்பட்டி சக்திநகரை சேர்ந்தவர் பழனிசாமி(40). இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு 2,000 ரூபாய் சம்பளத்துடன் வீட்டுக்...
தமிழகம்
இளம்பெண் தற்கொலை
திருவெண்ணெய்நல்லூர்: இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநாவலூர் அடுத்த பெரும்பாக்கம் கிரா மத்தை சேர்ந்த அய்யப்பன் மகள் கலைச்செல்வி. இவருக்கும், காந்தலவாடி கிராமத்தை சேர்ந்த கோபாலுக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கலைச்செல்விக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி வயிற்று ...
தமிழகம்
விஷவாயு தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்? இந்திய கம்யூ., கோரிக்கை
திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் திருச்சி மாநகர செயலாளர் சுரேஷ் வெளியிட்ட அறிக்கை: திருச்சி மாநகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகள் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த அடிப்படையில் பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீரங்கம் பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூன்று பேர் இறந்தனர். திருவா...
தமிழகம்
சங்கராபுரத்தில் ஆட்டோ மோதி பள்ளி மாணவி பரிதாப பலி
சங்கராபுரம்:சங்கராபுரத்தில் ஆட்டோ மோதி பள்ளி மாணவி இறந்தார்.சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டை சேர்ந்த கண்ணன் மகள் சோனா(14). சங்கராபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் சோனா சைக்கிளில் செம்பராம்பட்டிலிருந்து பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சங்கராபுரத்திலிருந்து ச...
தமிழகம்
போதை பொருள் கேட்டு பெண் கைதி ரகளை
சேலம்: சேலம் பெண்கள் கிளை சிறையில் போதை பொருள் கேட்டு ரகளையில் ஈடுபட்ட பெண் கைதிகள் இருவர் மீது சிறை பணியாளர்கள் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். சேலம் அஸ்தம்பட்டியில் பெண்கள் கிளை சிறை உள்ளது. இதில் பல்வேறு வழக்குகளில் சிக்கிய பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த சாந்தி(48). அவரது...
தமிழகம்
பொதுப்பணித்துறை ஆஃபீஸ் முற்றுகை? டெல்டாவில் தூர்வாராததை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சார்பற்றது) தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாநில தலைவர் டாக்டர் சிவசாமி தலைமை வகித்தார். முன்னோடி விவசாயி கக்கரை சுகுமார் வரவேற்றார். பருவமழை பெய்யாமல் காவிரி நீர் வராததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு 20 மணி நேரம் மும்முனை மி...
தமிழகம்
பெட்டி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை மொபைல் ஃபோனை கைப்பற்றி விசாரணை
சேலம்: சேலத்தில் பெட்டி கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை பிடிக்க, பெட்டி கடைக்காரரின் மொபைல் ஃபோனை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். சேலம் சீரங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரபாகு என்கிற சடையன்(45). அவர் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் அருகில் பெ...
தமிழகம்
தட்சிண ரயில்வே எம்ளாயீஸ் யூனியன்ஆண்டு பொது மகா சபைக் கூட்டம்
விழுப்புரம்:தட்சிண ரயில்வே எம் ளாயீஸ் யூனியன் ஆண்டு பொது மகா சபை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் ரயில் நிலையத்தில் உள்ள சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு கிளை தலைவர் ஜெயசேகரன் தலைமை தாங்கினார். ஓபன் லைன் கிளை செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். திருச்சி கோட்ட தலைவர் மாதவன், செயலாளர் வெங்கடேசன், பொருளா...