category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தமிழர்களின் துயர் துடைக்க எழுத்துக்களால் போராடிய ஜெர்மனிய பெண் பேராசிரியர்
கோவை : தமிழர்களுக்கு எங்கெல்லாம் இன்னல்கள் ஏற்படுகிறதோ, அதைப்பற்றி கட்டுரை வாயிலாக கருத்துக்களை வெளிப்படுத்தி தமிழர்களின் துயர் துடைக்க பாடுபட்டதுண்டு என்கிறார் ஜெர்மனி பல்கலை பெண் பேராசிரியர்.உலக நாடுகளில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் ஆய்வரங்கத்தில் பேச வந்திருந்த ஜெர்மன் பல்கலையை சேர்ந்த டாக்டர் டக்மா ஹெல்மன் ராஜந...
தமிழகம்
நவீன வசதியுடன் காயின் பாக்ஸ்கள்
*மாநாடு வளாகத்தில் உள்ள உணவகங்களின் முன்புறம் பி.எஸ்.என்.எல். சார்பில் பொது தொலைபேசி (காயின் பாக்ஸ்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,2, மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் என எந்த நாணயமும் பயன்படுத்தும் வசதி உள்ளது. பேசி முடித்தது போக மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வேறு "கால்'களும் பேசும் வகையில் இந்த காயின் பாக்ஸ்கள் நவீன வசதியு...
தமிழகம்
தமிழறிஞர்களுக்கும் வெடிகுண்டு சோதனை : பாதுகாப்பு வளையத்தில் ஆய்வரங்க வளாகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக ஆய்வரங்க நிகழ்வுகள் நேற்று துவங்கின. ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றதால், "கொடிசியா' தொழிற்காட்சி வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. அங்கு கண்ட காட்சிகள்:*ஆய்வரங்க அமர்வுகள் நடந்த, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், போலீ...
General
உலக கோப்பை கால்பந்து : வெளியேறியது இத்தாலி
ஜோகனஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இன்று நடந்த போட்டியில் சுலோவேனியா 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்தது.
தமிழகம்
தமிழ் இணைய மாநாட்டில் சலசலப்பு; வலைப்பதிவாளர்கள் போர்க்கொடி!
கோவை : வலைப்பதிவாளர்கள் கட்டுரை சமர்ப்பிப்பதற்கு நேரம் ஒதுக்காததைக் கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பியதால், சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் இணைய மாநாடு என்பது, இதுவரையிலும் தனியாக நடத்தப்பட்டு வந்தது. முதன் முறையாக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, 9வது இணைய மாநாடாக நடந்து வருகிறது. கொடிசியா வளாகத்தில் "டி' அரங்க...
தமிழகம்
பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம் : ஜெர்மனிய பல்கலை பேராசிரியர் பெருமிதம்
கோவை : தமிழ் இலக்கியங்களை படிக்கும் போதெல்லாம், நான் ஏன் தமிழச்சியாக பிறக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு வந்ததுண்டு என்று ஜெர்மனிய பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை பேராசிரியர் கூறினார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று துவங்கிய தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழ் அறிஞரும் ஜெர்மனிலுள்ள "ஜூகொலின்' பல்கலை தமிழ்...
தமிழகம்
பண்டைத் தமிழர் கடந்து வந்த கரடு முரடான பாதை : செம்மொழி கண்காட்சி அரங்கில் அசத்தல்
கோவை : செம்மொழி மாநாட்டில் நேற்று துவங்கிய கண்காட்சி அரங்கில், சங்ககால தமிழர்கள் பயன்படுத்திய நாணயங்கள், ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், அரசாங்க முத்திரைகள், ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன. இன்றைய நவீன மொபைல் போன் உலகை அடைய பண்டைய தமிழர் சிரமத்துடன் கடந்து வந்த பாதையை பற்றி, தமிழை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக காண வேண...
General
உலக கோப்பை கால்பந்து : நியூசிலாந்து-பராகுவே போட்டி டிரா
போலக்வானி : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் நியூசிலாந்து அணியும், பராகுவே அணியும் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் இறுதிவரை கோல் எதுவும் போடாததால் போட்டி டிராவில் முடிந்தது.
தமிழகம்
ஓலைச்சுவடி அறிஞர்கள் மதிக்கப்படுவதில்லை: அறிஞர் வேதனை
கோவை: 'தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு உள்ள மதிப்பு கூட, ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை' என்று மூத்த ஓலைச்சுவடி நிபுணர் நாகராஜன் தெரிவித்தார்.இது குறித்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்கில், தினமலர் இதழுக்கு அவர் அளித்த பேட்டி:தமிழில் உள்ள பழம் பெரும் செல்வங்கள் ஓலைச்சுவடியிலிருந்துதா...
இந்தியா
சொல்கிறார்கள்
கோப்பையை வெல்லணும்! ரேஸ் கார் விளையாட்டு வீரர் அலிஷா: என் அப்பா பைக் ரேஸர்ங்கறதால, ரேஸ் கிரவுண்ட்ல நான் ஆறு வயசுலயே இறங்கிட்டேன். விடா முயற்சி, தன்னம்பிக்கையுடன் எல்லாவற்றையும் கத்துக்கிட்டேன். இப்ப என் பயணம், "போலோ' கோப்பையை நோக்கியிருக்கு. போலோ கோப்பை என்பது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. நம் நாட்டில் முதல் முதலா...
தமிழகம்
குமரிக் கண்டத்தை ஆராய வேண்டும்: சிவதாணுப்பிள்ளை
கோவை: குமரிக் கண்டத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில் உலக வரலாறு தெரிய வரும் என்று பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கம்பர் அரங்கில் நேற்று நடந்த அறிவியல் தமிழ் அமர்வில் சிவதாணுப்பிள்ளை பங்கேற்ற பின், தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது:...
General
ஆசிய கோப்பை கிரிக்கெட் : கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி
தம்புலா : ஆசிய கோப்பையை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கையை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தினேஷ் கார்த்திக் அசத்தல் அரைசதம் மற்றும் நெஹ்ராவின் மிரட்டல் பந்துவீச்சு, இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நட...
தமிழகம்
இது உங்கள் இடம்
சீனாவால் தமிழகத்திற்கு அபாயம்!டி.ஜெய்சிங், கோவையிலிருந்து எழுதுகிறார்: சுண்டைக்காய் நாடான இலங்கையின் அதிபரான ராஜபக்ஷே நடத்தும் கபட நாடகத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.நல்ல பிள்ளையாய் இந்தியாவுக்கு வந்து, இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கென, ஆயிரம் கோடி ரூபாயை பெற்றுச் சென்றாகிவிட்டது. இந்த ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்து...
தமிழகம்
ஊக்கம் தரும் தாய்மொழி
சந்திரயான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்த போது: தாய்மொழியில் கல்வி கற்றவர்கள் சர்வதேச அளவில் சாதனை புரிய முடியும். அதே சமயம், நாம் நமக்குக் கிடைத்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடின உழைப்புக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் கடின உழைப்புக்கு சளைக்காதவர்கள். அவர்கள் கிடை...
இந்தியா
மூணாறில் நிலம் கையகப்படுத்த கேரள ஐகோர்ட் இடைக்கால தடை
மூணாறு :மூணாறில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதத்தில் டவுன்சிப் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு கேரள ஐகோர்ட் பத்து நாட்கள் தடை விதித்துள்ளது. மூணாறு நகர் உட்பட எஸ்டேட் பகுதிகள் குத்தகை அடிப்படையில் பிரபல தனியார் கம்பெனிகள் வசம் உள்ளது. இதனால் சுற்றுலா உட்பட வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மூணாற...
தமிழகம்
பழங்குடியின மக்கள் தொழில் துவங்க போலீஸ் உதவி : மலைப்பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம்
தாண்டிக்குடி : கொடைக்கானல் மலைப்பகுதியில் நக்சல்கள் நடமாட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு தொழில் துவங்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக் குடி மலைப்பகுதிகளான பண் ணைக்காடு கஸ்தூரிபாய்புரம், கே.சி.பட்டி பூலாங்கோடு உள் ளிட்ட இட...
தமிழகம்
யானைகள் தொந்தரவு தடுக்க கோரிக்கை
பழநி : பழநியில் த.மு.மு.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது: செம்மொழி மாநாட்டை முன் னிட்டு பல்வேறு சிறைகளில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். இணைய தளத்தில் தமிழை மென்பொருளாக்கி தந்த பெருமை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உமர்தம்பியை சேரும். இவரது பெயரை செம்மாழி மாநாட்டு அரங்கு ...
தமிழகம்
தவறி விழுந்து தொழிலாளி பலி
குஜிலியம்பாறை : பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்மதி பகத் மகன் அட்ஷயலால்(27). குஜிலியம்பாறை-சி.சி. குவாரியில், புதிதாக கட் டப்படும் சிமென்ட் ஆலையில், தொழிலாளியாக வேலை பார்த்தார். நேற்று 45 அடி உயரத்தில் வெல் டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராத விதமாக, தவறி கீழே விழுந்தவர், சம்பவ இடத்திலேயே இற ந்தார். குஜிலியம்பாறை...
தமிழகம்
செயல்பாட்டிற்கு வராத வாலிப்பாறை குடிநீர் திட்டம்
வருஷநாடு : க.மயிலை ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட் சிக்கு உட்பட்ட மேல்வாலிப்பாறை மக்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறு, தரை மட்ட நீர் தேக்க தொட்டி, புதிய குடிநீர் குழாய் அமைக்கப் பட்டது. பணிகள் முடிந்து ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது . இதுவரை இதன் மூலம...
தமிழகம்
மரங்கன்றுகள் நடும் விழா
போடி : போடி அரசு ஆஸ்பத்திரியில் வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா மதுரை மண்டல வனப்பாதுகாவலர் முஸம்மில் அப்பாஸ் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட வனஅலுவலர் சீனிவாச ரெட்டி, டாக்டர் சரஸ்வதி, உதவி வனப்பாதுகாவலர் ரிட்டோ சிரியாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமணன் எம்.எல். ஏ., மரக்கன்றுகளை நட் டார். வனவர்கள் கணேசன்,செல்...
தமிழகம்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
தேனி : வீரபாண்டியில் லோட் டஸ் ரூரல் டெவலப் மெண்ட் டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்ட வைகை குடிநீர் சுத்திகரிப்பு மையத் தை நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலா ளர் மணி திறந்து வைத்தார். வீரபாண்டி கூட்டுறவு வங்கி செயலாளர் முருகேசன், கவுமாரியம்மன் கோயில் நிர்வாகிகள், மகளிர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். லோட்டஸ் ட...
தமிழகம்
சுற்றுச்சூழல் தின விழா
சிவகங்கை : சோழாபுரம் சுத்தானந்தபாரதி தேசிய வித்யாலய உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல், பாலைவன தடுப்பு தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் கண்ணப்பன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி சான்றிதழ் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள் வெங்கட்ராம், கதிரேசன், அனந்தகிருஷ்ணன், முருகேசன் பங்கேற்ற...
தமிழகம்
டெண்டர் தொகை அதிகம் கண்மாய் சீரமைப்பு கேள்விக்குறி
தேவகோட்டை : சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்கள் சங்கிலி தொடர் போன்ற அமைப்பு கொண்டவை. ஒன்று நிரம்பினால் மற் றொன்றிக்கு நீர் செல்லும். சமீபத்தில், நபார்டு வங்கி நிதியில், இரு மாவட்டங்களில் 27 கண்மாய்களை சீரமைக்க, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கேள்விக்குறி: கண் மாய்களில் மண் டிக்கிடக்கும் கருவேல மரங் களை வெட்ட, கட...
தமிழகம்
முதுகலை தேர்வு முடிவு
காரைக்குடி : அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளில் முதுகலை (ஆங்கிலம், வரலாறு, தமிழ், கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில் நுட்பம், உயிர் வேதியியல், தகவல் தொழில் நுட்பவியல், நுண்ணுயிரியல், வணிகவியல், பொரு ளாதாரம், வணிகவியல்- மாலைநேரம், வணிகவியலில் கம்ப்யூட்டர் பயன்பாடு) பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள...
தமிழகம்
வாலிபர் பலி
காரைக்குடி : நேற்று காலை திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் விழுந்து, 35 வயதுள்ள வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். செட்டிநாடு அருகே உடல் கிடந்தது. யார் என்ற விபரம் தெரியவில்லை. ரயில்வே இன்ஸ்பெக்டர் களஞ்சியம், எஸ்.ஐ., நித்யபிரியா, ஏட்டு கோட்டைச்சாமி விசாரிக்கின்றனர்.
தமிழகம்
கட்டுமான பணி மந்தம்
தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சி அலுவலகம், பழைய மருத்துவமனை கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த இடத்தை அதன் உரிமையாளர் இலவசமாக நகராட்சிக்கு கொடுத்தார். இதை தொடர்ந்து, ஒரு கோடி ரூபாயில் இரண்டு தளம் கொண்ட அலுவலக கட்டடம் கட்டும் பணி துவங்கியது. முறைப்படி ஆறு மாதத்தில் பணிகள் முடிய வேண்டும். ஆனால், 10 மாதமாகியும் துவக்க நிலையிலே...
தமிழகம்
கோயிலில் திருடியவர் கைது
மறவமங்கலம் : மறவமங்கலம் அருகே பால்குளத்தில் தடியார் உடையார் கோயில் உள்ளது. இங்குள்ள வெண்கல மணி நேற்று முன்தினம் திருடு போனது. இளையான்குடி மேலாயூரை சேர்ந்த குருசாமி (70) திருடியது, விசாரணையில் தெரிய வந்தது. அவரை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், எஸ்.ஐ., க்கள் சுந்தரி, திருநாவுக்கரசு கைது செய்தனர்.
தமிழகம்
மகளிர் கல்லூரியில் கவுன்சிலிங்
சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில், மாணவியர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 28ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. முதல் ஆண்டு வகுப்புகள், ஜூலை 1 ம் தேதி துவக்கப்படும் என, முதல்வர் கோமதி தெரிவித்தார்.
தமிழகம்
மரக்கன்று நடும் விழா
சிவகங்கை : மன்னர் மேல்நிலைப் பள்ளியில், மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் கலைச்செல்வன், பசுமைப்படை ஆசிரியர்கள் பிரபாகரன், சந்திரசேகரன் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வழிபாட்டு கூட்டத்தில், செம்மொழி மாநாட்டு பாடல் இசைக்கப்பட்டது.
தமிழகம்
அதிகாரி மாற்றம்
சிவகங்கை : மாவட்ட கனிமவள துறை துணை இயக்குர் சுப்பையா, இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். மதுரை இணை இயக்குனர் சிற்றரசு, சிவகங்கைக்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம்
சென்சஸ் பணியில் மோதல்
உலகம்பட்டி : எஸ்.புதூர் அரியாண்டிபட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கந்தசாமி (32). கேசவம்பட்டி ஊராட்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார். நேற்று காலை ஒரு வீட்டில் விசாரித்த போது, வெளிநாட்டில் வசிக்கும் நபரின் பெயரையும் சேர்க்குமாறு கூறினர். இதற்கு அவர் மறுத்தார். இதனால், கேசவன் (58) என்பவர் தகராறில் ஈடுபட்டார...
தமிழகம்
ஆர்.ஐ.,யை பணி செய்ய விடாமல் தடுத்த 6 பேருக்கு சிறைதண்டனை
விருதுநகர் : காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.ஐ.,யாக இருந்தவர் வேணி.இவர் ஆவியூரிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை 2003 செப்டம்பர் மாதம் 18 ம் தேதி அளக்கச் சென்றார்.அப்போது ஆவியூரைச் சேர்ந்த காராளன் அவரது மகன்கள் செல்லமணி, சுந்தரம்,முத்துக்கருப்பன்,காராளனின் மனைவி பேச்சியம்மாள்,மருமகள் குருவம்மாள் ஆகியோர் ஆர்.ஐ.,யிடம் இ...
தமிழகம்
தொழிற்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால் ஆசிரியர்கள் இட மாற உத்தரவு
விருதுநகர் : பிளஸ் 1ல் தொழிற்கல்வி படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால் அந்த பாட பிரிவை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தொழிற்கல்வி ஆசிரியர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இட மாற உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் 10 க்கும் க...
தமிழகம்
மணல் திருட்டில் அமைச்சர்களுக்கு தொடர்பு :தா.பாண்டியன் குற்றச்சாட்டு
தேனி:மணல் திருட்டில் தமிழக அமைச்சர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா.பாண்டியன் புகார் தெரிவித்தார். தேனியில் அவர் கூறியதாவது: ஆக., 9 ல் நிலமீட்சி இயக்கம் நடத்தப்பட உள்ளது. மாநில அளவில் எல்லா ஆறுகளிலும் மணல் திருடப்படுகிறது. இதில் அமைச்சர்களுக்கு நேரடி தொடர்பு உண்டு. கனிம வளங்கள் திருடப்படுக...
தமிழகம்
வெங்காய சாகுபடி பணி துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி., சுற்றுவட்டார பகுதிகளான பிள்ளையார்நத்தம், பூவாணி, மீனாட்சிபுரம், வலையப் பட்டி, குன்னூர் பகுதிகளில் விவசாயிகள் கிணற்றில் உள்ள ஓரளவு தண்ணீரை கொண்டு வெங்காயம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து சவுந்தரராஜ் கூறியதாவது: வெங் காயம் ஆகஸ்ட் மாதம் விளைந்து விடும். தற் போது வெங்காயம் ...
தமிழகம்
பார்வர்டு பிளாக் ஆண்டு தினம்
ராஜபாளையம் : பார்வர்டு பிளாக் கட்சியை நிறுவி 71வது ஆண்டுகள் ஆவதையொட்டி ராஜபாளையத் தில் அக்கட்சியின் இளைஞரணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சுப்புராஜ், தொண் டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மா...
தமிழகம்
விளக்க கூட்டம்
ராஜபாளையம் : ராஜபாளையம் திருவள்ளுவர் மன்றத்தில் பெரியாரியல் ஆய்வு நடுவத்தின் சார்பில் பெரியாரியல் கொள்கை விளக்கக் கூட்டம் நடந்தது. பெரியார் நெறியாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். ஆசிரியர் அருணாசலம் வரவேற்றார். அமைப்பாளர் நெடுஞ்சேரலாதன், கவிஞர்கள் குறிஞ் சிக் கபிலன், கண்ணன், பொருளாளர் கனகராசு, டாக்டர் சாந்திலால் பேச...
தமிழகம்
பணியாளர்கள் இல்லாததால் நடவடிக்கையில் தாமதம்
ராஜபாளையம் : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து வரும் நிலையில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளில் போர்டுகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தது. இது போன்று மாநகராட்சிகள் மட்டுமல்லாது ராஜபாளையம் போன்ற நகரங்களிலும் கடைகள்,...
தமிழகம்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் : தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் விடுதியில் தங்கி படிக்க விண்ணப் பிக்கலாம் என பிற்பட்டோர் நலத்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கனரின் கட்டுப் பாட்டில் 679 விடுதிகளும், மிகவும் பிற்படுத்தப்பட்...
தமிழகம்
பஸ் மோதி பள்ளி மாணவர் பலி வேகத்தடை கோரி ரோடு மறியல்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்த அர்ச்சுணன் மகன் நீரேஷ் (14). இவன் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு வரை படித்துள்ளான். இவன் நேற்று மாலை 5. 20 மணிக்கு சைக்கிளில் ஊருக்கு வெளியில் இருக்கும் பஸ் ஸ்டாப் அருகில் வந்து கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த தனியார் நூற்பு மில்லுக்கு சொந்தமான பஸ் மாணவன் ம...
தமிழகம்
கருப்பு கொடி ஏற்றி போராட்டம்: ஒருவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக்குளத்தில் மள்ளர் இலக்கிய, மள்ளர் நாடு அமைப்பு சார்பில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் தேவேந்திர குல வீர வரலாற்றை வெளியிடாததை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். குடும்பன், பள்ளன், காலாடி, போன்ற உட்பிரிவு இனங்களை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைத்து அ...
தமிழகம்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ராஜபாளையம் : ராஜபாளையம் அயன் கொல்லங்கொண்டானை சேர்ந்த சம்மந்தபுரம் பகுதி மக்கள் தொடர்பு திட்ட முகாம், ஏ.கே.டி.தர்மராஜா ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந் தது. கணேசன் டி.ஆர்.ஓ., தலைமை வகித்து, அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். தாசில்தார் சங்கரநாராயணன் முன் னிலை வகித்தார். முதியோர் உதவித் தொகை, இலவச பட்டா உ...
தமிழகம்
உயர்ந்து வரும் நூல் விலை உற்பத்தியாளர்கள் கலக்கம்
சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஆஸ் பத்திரிகளுக்கான பேண் டேஜ் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கான நூல்களை கோவை, மதுரை வட்டாரத்தில் உள்ள நூற்பாலைகளிலிருந்து கொள்முதல் செய்கின்றனர். சமீப காலமாக நூல் விலை உயர்ந்து வருவதால் செலவை சமாளிக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர். முன்பு...
தமிழகம்
லோடு வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி
காரியாபட்டி : காரியாபட்டியை சேர்ந்தவர் ஜெயசந்திரன்(50). இவர் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். அருப்புக் கோட்டை சென்றுவிட்டு மாலை 6 மணிக்கு பஜாஜ் பாக்சர் பைக்கில் (ஹெல் மெட் அணியவில்லை) காரியாபட்டி வந்து கொண்டிருந்தார். வக்கனாங்குண்டு அருகே வந்த போது, மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற டாடா 407 லோடு வேன், பைக் மீது மோ...
தமிழகம்
பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்: உல்ரிக் நிக்லஸ்
கோவை: தமிழ் இலக்கியங்களை படிக்கும் போதெல்லாம், நான் ஏன் தமிழச்சியாக பிறக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு வந்ததுண்டு என்று, ஜெர்மனிய பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை பேராசிரியர் கூறினார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நேற்று துவங்கிய தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழ் அறிஞரும் ஜெர்மனியிலுள்ள, "ஜூகொலின்' பல்கலை...
தமிழகம்
தமிழுக்கு நிகர் தமிழே: செக் குடியரசு பேராசிரியர் பேட்டி
கோவை: தமிழுக்கு நிகர் தமிழ் தான்; தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியாலும் போட்டி போட முடியாது என்று செக் குடியரசு பேராசிரியர் ஜரோஸ்லாவ்வாசெக் கூறினார். செக் குடியரசிலுள்ள சார்லஸ் பல்கலை பேராசிரியர் ஜரோஸ்லாவ்வாசெக் அளித்த பேட்டி: செக் குடியரசின் தலைநகரான பிராக் பகுதியில் வசிக்கிறேன்; 75 வயதைக் கடந்தவன். ஆனால், 30 வயதிலிருந...
தமிழகம்
தென்மாநில மொழிகளில் தமிழின் ஆதிக்கம் : கனடா பேராசிரியை
கோவை: இந்திய மொழிகளில் தமிழ் தனித்துவம் வாய்ந்தது. வடமாநில மொழிகளில் ஐரோப்பிய மொழிகளின் ஆதிக்கம் கலந்துள்ளது. தென்மாநில மொழிகளில் தமிழின் ஆதிக்கமே உள்ளது என்று செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த கனடா டொரன்டோ பல்கலை பெண் பேராசிரியை கூறினார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நேற்று துவங்கிய தமிழ் ஆய்வரங்கத்தில் பேச வந்தி...
தமிழகம்
மக்களை கவரும் தமிழ் மொழி; கலாசார கண்காட்சி துவக்கம்: கண்டு களிக்க அலைமோதும் மக்கள் கூட்டம்
கோவை: கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, இணையத்தளக் கண்காட்சி அரங்கு, புத்தக கண்காட்சி, மற்றும் பொது கண்காட்சி அரங்குகள் திறக்கப்பட்டன. இதில், மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கண்டுகளித்தனர். கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நேற்று முன் தினம்  துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் கண்காட்சி ...
தமிழகம்
பிரமிக்க செய்த மாற்றுத்திறனாளிகள்: அரங்கம் அதிர முழங்கியது சலங்கை ஒலி
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள், நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கின. பல ஆயிரம் மக்கள் காலை 8.00 மணிக்கே மாநாட்டு அரங்கத்தில் சங்கமமாகியிருந்தனர். முதல் நிகழ்ச்சியாக செம்பனார் கோவில் சகோதரர்களின் மங்கல இசை முழங்கியது. அடுத்து, லாரன்ஸ் குழுவிலுள்ள மாற்றுத்திறனாளிகள் வழங்கிய கலைநிகழ்ச்சிக...
இந்தியா
சீனாவின் பாலுக்கு தடை
புதுடில்லி: சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்களை  இறக்குமதி செய்வதற்கான தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. சீனாவில் இருந்து பால் மற்றும் பாலில் தயாரான பொருட்கள் அனைத்தையும் இறக்குமதி செய்வதற்கு, கடந்த 2008ல் மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில்,...
தமிழகம்
தொழிற்கல்வியை நிறுத்த உத்தரவு?
விருதுநகர் : பிளஸ் 1ல் தொழிற்கல்வி படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால், அந்த பாடப்பிரிவை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு இடமாற உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் 10க்கும் குறைவான மாணவர்கள...
தமிழகம்
செம்மொழி மாநாட்டுக்கு வரும் மக்களுக்கு ஏமாற்றம் மிச்சம்
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு மிகுந்த எதிர்பார்ப்போடு வரும் மக்களுக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே பொது மேடை அரங்கில் அனுமதிப்பது என்றால், நாங்கள் வெயிலில் நின்று வானத்தை வேடிக்கை பார்ப்பதா என்று பொதுமக்கள் மனம் நொந்து கொண்டனர். கோவை கொடிசியா வளாகத்தில் உலகத் தமிழ்ச் ச...
தமிழகம்
நிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக வழக்கு
திருவள்ளூர் : பெண்ணின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்ற நிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் கோர்ட் தீர்ப்பளித்தது. திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலய்ய நாயுடு(60). சாமியாரான இவர், 2007ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி அன்று எதிர் வீட்ட...
தமிழகம்
தம்பதியரை தாக்கி 36 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை! திருக்கழுக்குன்றம் அருகே கொள்ளையர்கள் துணிகரம்
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் அருகே, பண்ணை வீட்டில் புகுந்து கணவன், மனைவியை தாக்கி 36 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் ஆதம் தெருவில் வசிப்பவர் நடராஜன்(44). சென்னை அண்ணா சாலையில் வீடியோ கடை வைத்துள்ளார். இவருக்கு, திருக்கழுக்குன்றம் அடுத...
இந்தியா
தினமலர் ஆசிரியருக்கு நாணயவியல் கழகம் பாராட்டு
புதுச்சேரி: தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நாணயவியல் குறித்து ஆய்வு கட்டுரை வாசிக்கும் தென்னிந்திய நாணயவியல் கழகத் தலைவர் தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, தொண்டை மண்டல நாணயவியல் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது. அக்கழகத்தின் நிறுவனர் கோபிராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நட...
இந்தியா
புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம்
காரைக்கால்: காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனிதவதியார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழாவையொட்டி, புனிதவதியார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. பரமதத்தர் பட்டாடை, நவமணி மகுடம், பொன் ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் காட்சி அளித்தார். புனி...
இந்தியா
பீகாரில் பிரபலமான திக்விஜய் சிங் மரணம்
பாட்னா: முன்னாள் மத்திய அமைச்சரும், பீகார் சுயேச்சை எம்.பி.,யுமான திக்விஜய் சிங், லண்டனில் மாரடைப்பால் மரணமடைந்தார்; அவருக்கு வயது 55. காமன்வெல்த் விளையாட்டு தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்க திக்விஜய் சிங், கடந்த சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றிருந்தார். அங்கு  அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில்  ...
இந்தியா
மந்திரி மகன் மீது கொலை வழக்கு
குவாலியர்: மத்திய பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் அனுப் மிஸ்ராவின் மகன் மற்றும் உறவினர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெலேகான் என்ற இடத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனுப் மிஸ்ராவின் உறவினர்கள், கல்லூரி கட்டடத்தை அமைத்து வருகின்றனர். விவசாய நிலங்களை ஆக்கிரமித்து கல்லூரி மதில் சுவ...
General
ஆஸ்திரேலியாவில் புதிதாக பெண் பிரதமர்
மெல்போர்ன்:ஆஸ்திரேலிய முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. பிரதமராக கெவின் ருத் தேர்வு செய்யப்பட்டார். சமீப காலமாக அவரது செல்வாக்கு குறைந்து வந்தது. இதனால், வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தொழி...
தமிழகம்
பயங்கரவாதத்தை உருவாக்குகிறது பாக்.,:நிருபமா ராவ் பேச்சில் திட்டவட்ட புகார்
இஸ்லாமாபாத்:இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை நேற்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதம் உட்பட அனைத்து பிரச்னைகளும் இந்தப் பேச்சு வார்த்தையில் இடம் பெற்றன.இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை, கடந்த பிப்ரவரி 25ம் த...
தமிழகம்
பால் குக்கர்களில் போதை பொருள் மலேசியாவிற்கு கடத்த முயற்சி
திரிசூலம் : சென்னையில் இருந்து மலேசியாவிற்கு பால் குக்கர்களில் வைத்து கடத்த முயன்ற ஒன்றைரை கோடி ரூபாய் மதிப்புள்ள கேடமைன் என்ற போதைப் பொருளை, வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், மூன்று பேர் கொண்ட கும்பலை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு செல்...
தமிழகம்
அரசு மணல் குவாரியில் புதையல்: சிதையும் புராதன சிலைகள்
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மணல் குவாரியில் புதையல், செப்புக்காசு கிடைத்துள்ளது. புதையல் விவரத்தை சம்பந்தப்பட்டவர்கள் மூடிமறைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இங்குள்ள தூதை கிராமத்தில் குவாரி செயல்படுகிறது. இயந்திரத்தின் மூலம், 20 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுவதால், நீர் ஆதாரம் கேள்விக்குறியாகியு...
General
யாழ்ப்பாண நூலகம் எரிப்பு:மன்னிப்பு கேட்டார் மந்திரி
கொழும்பு:யாழ்ப்பாணத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நூலகம் எரிக்கப்பட்டதற்கு இலங்கை அமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்.இலங்கையில் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகம் சிங்கள வெறியர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் இருந்த 97 ஆயிரம் அரிய நூல்களும், ஓலைச்சுவடிகளும் எரிந்து சாம்பலாயின.யாழ்ப்பாணத்த...
தமிழகம்
பாக்., அதிபரின் பெற்றோர் மீதுஊழல் புகார்: ஐகோர்ட் நோட்டீஸ்
லாகூர்:பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பெற்றோர் மீதான ஊழல் புகார் தொடர்பாக, ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. 2007ம் ஆண்டு அதிபராக இருந்த முஷாரப், பெனசிர் புட்டோவின் ஆதரவு தேவைப்பட்டதால் அவர் மீதும், அவரது கணவர் சர்தாரி உள்ளிட்ட பலரது ஊழல...
இந்தியா
பண்டிட்டுகள் காஷ்மீர் திரும்ப ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு கோரிக்கை
நாக்பூர்:பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் திரும்ப சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டுமென, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரபல பத்திரிகையாளர் ரவீந்திரதானி எழுதிய, "மிஷன் காஷ்மீர்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நாக்பூரில் நடந்தது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பா.ஜ.,வின...
General
ஐ.நா., குழு இலங்கை வரஅனுமதிக்க கடும் எதிர்ப்பு
கொழும்பு:இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போர் குற்றங்களை விசாரிப்பதற்காக ஐ.நா., பொதுச் செயலர் நியமித்துள்ள மூவர் குழுவை கொழும்பு வர அனுமதிக்க மாட்டோம் என, அமைச்சர் காமினி லட்சுமண் பெரீஸ் தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. இதில் போர் குற்...
தமிழகம்
ஒபாமாவை நாளை சந்திக்கிறார் மன்மோகன்
வாஷிங்டன்:கனடாவில் நடக்கும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பேச்சு நடத்தவுள்ளார்.ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு, கனடாவின் டொரண்டோ நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதுகு...
இந்தியா
ஷூ நிறுவனத்திற்கு எதிராக மம்தா புகார்
புதுடில்லி:அனுமதியில்லாமல், விளம்பரத்தில் தனது புகைப்படத்தை பயன்படுத்தியதாக கூறி, பிரபல ஷூ நிறுவனத்துக்கு எதிராக மம்தா பானர்ஜி போலீசில் புகார் செய்துள்ளார்.பிரபல ஷூ தயாரிப்பு நிறுவனம் அஜந்தா. இந்த நிறுவனம் சார்பில் மேற்கு வங்க பத்திரிகை ஒன்றில் சமீபத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதில், ரயில்வே அமைச்சர் மம்தா ப...
தமிழகம்
தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் மறு ஆய்வு
இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றுள்ளதால், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வசதிகள் குறித்து மறுஆய்வு நடத்தப்படுகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச...
தமிழகம்
கவியரங்கம் அதிர்ந்தது; கலைஞர் மனம் குளிர்ந்தது
கோவை : செம்மொழி மாநாட்டின் 3 ம்நாள் நிகழ்ச்சியில் கவியரங்கம் துவங்கியது. கவியரசு வைரமுத்து தனது கவிதையில் தமிழ் பெருமையை பறைசாற்றினார். இன்று ( வெள்ளிக்கிழமை) துவங்கிய கவியரங்கத்திற்கு  வைரமுத்து தலைம வகித்தார். கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம் என்ற தலைப்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவியரங்கத்தை துவக்கி வைத்தார். ...
இந்தியா
பா.ஜ.,வில் இணைந்தார் ஜஸ்வந்த் சிங் : அத்வானி, கட்காரி உற்சாக வரவேற்பு
புதுடில்லி : முகமது அலி ஜின்னாவை பாராட்டியதற்காக பா.ஜ., விலிருந்து கடந்தாண்டு நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், நேற்று மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார். இதை பா.ஜ., தலைவர்கள் நிதின் கட்காரி, அத்வானி ஆகியோர் வரவேற்றுள்ளனர். முன்னர் இருந்த கட்சிப் பொறுப்புகள் இல்லை எனினும், அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டனர். பா.ஜ.,வின்...
தமிழகம்
நிலத்தை எடுக்க தடை கோரிய நட்சத்திர ஓட்டலின் மனு தள்ளுபடி
சென்னை : திறந்தவெளி ஒதுக்கீட்டுக்கான இடத்தின் அடிப்படையில் நிலத்தை மாநகராட்சி எடுப்பதற்கு தடை விதிக்கக் கோரி, நட்சத்திர ஓட்டல் சார்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை அண்ணாசாலையில் ஜெமினி பாலம் அருகில் உள்ள அபிஜே சுரேந்திரா பார்க் ஓட்டல் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "எங்கள...
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேட்டி: கட்சிக்காக சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று ராகுல் அறிவித்துள்ளார். அதனால், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு:தற்போது தமிழகத்தில், 13 வயதிலேயே மது குடிக்கும் இளைஞர்கள்...
தமிழகம்
ஏர்போர்ட் விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது
திரிசூலம்: சென்னை ஏர்போர்ட்டில் இரும்பு ஆங்கிள் விழுந்து ஒருவர் பலியான சம்பவத்தில் கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்தில் ஒரு பகுதியாக, புதிய உள்நாட்டு முனையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, பிரமாண்ட உள்வளாகம் கட்டப்பட்டு வருகிறது. உள்நாட்டு முனையத்திற்கு மேல் கூர...
தமிழகம்
தம்பதியரை தாக்கி 36 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் அருகே, பண்ணை வீட்டில் புகுந்து கணவன், மனைவியை தாக்கி 36 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் ஆதம் தெருவில் வசிப்பவர் நடராஜன்(44). சென்னை அண்ணா சாலையில் வீடியோ கடை வைத்துள்ளார். இவருக்கு, திருக்கழுக்குன்றம் அடுத்...
தமிழகம்
சாலையில் நடமாடும் கால்நடைகளால் புறநகரில் தொடரும் விபத்துகள்
தாம்பரம் : புறநகரில் உள்ள, முக்கிய சாலைகளில் கூட்டமாக சுற்றித்திரியும் கால்நடைகளால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. கால்நடைகளை இஷ்டத்திற்கு அலையவிடும் உரிமையாளர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்சென்னை புறநகரில் உள்ள ஜி.எஸ்.டி., தாம்பரம்-வேளச்சேரி, சென்னை பை-பாஸ், தாம்பரம்-முடிச்சூர், மேடவாக்கம்-வேளச்சேரி, ...
தமிழகம்
முதியோர் பென்ஷன் குளறுபடி: வயதானவர்கள் அலைக்கழிப்பு
சென்னை : ஆதரவற்ற முதியோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைப் பெறுவதில் முகவரி மாற்றம், தபால் நிலையங்களில் காத்திருப்பு என, பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, வயதானவர்கள் அவதிப்படுகின்றனர். கணவர் இல்லாதவர்கள், ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்படுவோர் என்று, ஆதரவற்ற முதியோருக்கு மாதந்தோறும், உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை, சம்பந...
இந்தியா
போபால் நிவாரணம் குறித்த பரிந்துரைகளை அரசு ஏற்றது
புதுடில்லி : போபால் விஷவாயு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க 1,500 கோடி ரூபாய் வழங்கவும் சம்மதம் தெரிவித்தது. யூனியன் கார்பைடு சேர்மன் வாரன் ஆன்டர்சனை கொண்டு வந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். போபால் விஷவ...
தமிழகம்
பேராசிரியர் மீது செக்ஸ் புகார்
சென்னை: கல்லூரி பேராசிரியர் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக, பெண் விரிவுரையாளர்கள், போலீசில் புகார் செய்துள்ளனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின், விலங்கியல் துறைத் தலைவராக இருப்பவர் மரிய சார்லஸ். இவர் கல்லூரியில், தன்னுடன் பணியாற்றும், பெண் விரிவுரையாளர்களிடம், கிண்டல் செய்ததாகவும், தொடர்ந்து செக்ஸ் தொந்த...
தமிழகம்
தூத்துக்குடியில் கடல் சீற்றம்
தூத்துக்குடி:  தூத்துக்குடியில் கடல் சீற்றம் காரணமாக, நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேற்று தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதி சீற்றமாக காணப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதையடுத்து 1,000 நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. தூத்துக்குடி மற்றும் அ...
தமிழகம்
டிரான்ஸ்பார்மர் மீது அரசு பஸ் மோதல்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே டிரான்ஸ்பார்மர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருநெல்வேலியிலிருந்து அல்ட்ரா டீலக்ஸ் அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று அதிகாலை சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. பாளையங்கோட்டை டிரைவர் சேது(45) பஸ்சை ஓட்டினார். அதிகாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்ட...
தமிழகம்
பட்டாசு லாரியில் தீ: ரூ.6 லட்சம் நாசம்
அம்மையநாயக்கனூர்: கொடைரோடு அருகே நள்ளிரவில் பட்டாசு ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததில், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாயின. சிவகாசியில் இருந்து பட்டாசு லோடு ஏற்றிக் கொண்டு பீகாருக்கு செல்லும் லாரி, திண்டுக்கல் நோக்கி வந்தது. லாரியை டிரைவர் இளவரசன் ஓட்டி வந்தார்; மற்றொரு டிரைவர் பெரியசாமி உடன...
தமிழகம்
ஆர்.ஐ.,யிடம் தகராறு செய்த 6 பேருக்கு சிறை
விருதுநகர்: காரியாபட்டி அருகே, ஆர்.ஐ.,யிடம் தகராறு செய்த ஆறு பேருக்கு, கோர்ட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.ஐ.,யாக இருந்தவர் வேணி. இவர் ஆவியூரிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை 2003 செப்.,18 ம் தேதி அளக்கச் சென்றார்.அப்போது அதே ஊரை சேர்ந்த காராளன் அவரது மகன்கள் செல்லமணி, சுந்தரம்...
தமிழகம்
போலி நகை அடகு வைத்து பணம் மோசடி : இளம்பெண் கைது
புதுக்கடை: புதுக்கடை அருகே 916 கே.டி.எம்., பொறித்த போலி நகை அடகு வைத்து பணம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.புதுக்கடையை சேர்ந்தவர் லிங்கன். இவர் புதுக்கடை மற்றும் தேங்காப்பட்டணம் பகுதிகளில் பைனான்ஸ்கள் நடத்தி வருகிறார். தேங்காப்பட்டணத்தில் உள்ள பைனான்சில் கடந்த 2ம் தேதி ஒரு இளம்பெண் நகை அடகு வைக்க வந்துள...
தமிழகம்
இரயுமன்துறையில் கடல் கொந்தளிப்பு
நித்திரவிளை: இரயுமன்துறையில் கடல் கொந்தளிப்பில் வீடு இடிந்தது.நித்திரவிளை அருகே இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பொரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.இந்த மீனவர்களின் ...
தமிழகம்
முன்னாள் அதிகாரி வீட்டில் 45 பவுன் நகை திருட்டு
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சண்முகநாதன் (60) என்பவரது வீட்டில், இரவில் கதவு திறந்திருந்ததால், 45 பவுன் நகைகள் திருடு போயின. காரைக்குடி இந்திரா நகரில் வசிக்கும் இவர், தேவகோட்டை நகராட்சியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு புழுக்கமாக இருந்ததால், வீட்டின் கதவை திறந்து வைத்து தூ...
தமிழகம்
ஏ.ஐ.சி.சி.டி.யு. ஜூலை 21ல் போராட்டம்
குளச்சல்: மீன்பிடி தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் ஜூலை 21-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக அதன் மாநில சிறப்புத் தலைவர் அந்தோணிமுத்து கூறினார்.ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில சிறப்புத் தலைவர் அந்தோணிமுத்து குளச்சலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டிய...
தமிழகம்
சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
விழுப்புரம்: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் 2 படித்து வரும் இவர், கடந்த 16ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்(23), தீபாவை அழைத்துச...
தமிழகம்
இரண்டு குழந்தைகளுக்கு பன்றிக்காய்ச்சல் : ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
நாகர்கோவில்: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி தனி வார்டில் இரண்டு குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தீவிர காய்ச்சல் நோயுடன் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குறித்து சுகாதார...
தமிழகம்
குமரியில் வரும் 27ல் 19 கி.மீ. வேகம்வரை சூறைக்காற்று வீசலாம்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இந்த வாரம் 19 கி.மீ. வரை சூறைக்காற்றின் வேகம் வீசக்கூடும் என்றும், 101 மி.மீ. மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது.கன்னிப்பூ சாகுபடி குமரி மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இருவாரங்களாக பெய்...
தமிழகம்
கதிரேசன் கோயில் படிக்கட்டுகளில் சிமெண்ட் தளம் அமைப்பு
கோவில்பட்டி : கோவில்பட்டி கதிரேசன் மலைக்கோயில் படிக்கட்டுகளில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் மலைக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது மலைக்கோயிலுக்கு செல்ல கற்படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி,: மணல்மாதா மேல்நிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு சொக்கன் குடியிருப்பு பிரதான தெருக்கள் வழியாக சுற்றி வந்து பள்ளியில் நிறைவுற்றது. பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் கல்வி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது. தலைமை ஆசிரியர் ஜெயசிங் குரூஸ் ஆஞ்சல...
தமிழகம்
சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத் தலைமை வகித்தார். டி.வி.எஸ்.ஆலோசகர் முருகன், பள்ளி செயலர் சண்முகநாதன், பெற்...
தமிழகம்
கூடுதல் கட்டணம் தனியார் பஸ்கள் சிறை
பழநி : சத்திரப்பட்டி அருகே காளிப்பட்டி கிராமம். பழநியில் இருந்து இக்கிராமத்திற்கு, அரசு, தனியார் பஸ் போக்குவரத்து உள்ளது. அரசு பஸ்சில் ஐந்து ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியார் பஸ்களில், ஆறு ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ்சின் கூடுதல் வசூலை கண்டித்து, நேற்று இரவு 7.40 மணிக்கு வந்த இரண்டு ட...
தமிழகம்
இலவச சீருடை வழங்கும் விழா
தூத்துக்குடி : புதூர் இந்து நாடார் ஆரம்ப பள்ளியில் இலவச சீருடை, நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு திருச்சி நாடார் உறவின் முறைத் தலைவர் மணி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் காமராஜ் சால்வை அணிவித்து கௌரவித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். திருச்சி, புதூர் நாடார் உறவின் முறைச் செயலாளர்கள் ...
தமிழகம்
கல்விவிழிப்புணர்வு பேரணி
கயத்தாறு,: கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு குறித்து பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சௌந்திரநாயகி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். பள்ளி முன்பு துவங்கப்பட்ட பேரணி ஆஸ்பத்திரி ர...
தமிழகம்
இடைச்சி விளையில் குளம் அமைக்க விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை
பெரியதாழை : தட்டார்மடம் அருகேயுள்ள அரசூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த இடைச்சிவிளை தேரியில் குளம் வெட்டவேண்டும் என்று அரசுக்கு வட்டார விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.சாத்தான்குளம் வட்டார விவசாய சங்க செயற்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இடைச்சிவிளை தேரியில் குளம் வெட்டக் கோரியும், த...
தமிழகம்
அடிக்கடி மின்தடை முத்தாலங்குறிச்சி மக்கள் அவதி
செய்துங்கநல்லூர்,: அடிக்கடி ஏற்படும் மின்தடையினால் முத்தாலங்குறிச்சி கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.செய்துங்கநல்லூர் அருகே உள்ளது முத்தாலங்குறிச்சி கிராமம். தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இக்கிராமத்திலிருந்து செய்துங்கநல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் இதர குடிநீர் திட்டங்களுக்கு தாமிரபரணி நதியில் குடிநீ...
தமிழகம்
வைத்திலிங்கபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைவிழா
உடன்குடி,: உடன்குடி வைத்திலிங்கபுரம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு அம்மன், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது.வைத்திலிங்கபுரம் விஸ் வ பிரம்ம உச்சினி மாகாளி அம்மன், பட்டரை அம்மன் கோயில் கொடை விழா கடந்த 21ம் தேதி மாலை திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. இரவு அம்பாளுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனையும்...
தமிழகம்
சாத்தை.,யில் மருத்துவ முகாம் ஒத்திவைப்பு
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் செம்மொழி மாநாடு காரணமாக வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் கிராமபுறங்களில் நேரில் சென்று சிறப்பு டாக்டர்கள் மூலம் அங்குள்ள மக்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சையளிப்பதற்காக வருமுன் காப்போம் என்ற திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ச...