category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தீப்பெட்டி ஆலையில் தீ | தூத்துக்குடி : கோவில்பட்டி தனியார் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சேதமேற்பட்டது. தூத்துக்குடி, கோவில்பட்டி, இளையரசனேந்தல் பைபாஸ் ரோட்டில் நாகேஸ்வரி (52) என்பவருக்கு, சொந்தமான இயந்திர தீப்பெட்டி உற்பத்தி ஆலை உள்ளது. மின்கசிவு காரணமாக, நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில், திடீரென ... |
தமிழகம் | போலி ஆவணம் தயாரித்ததாக நகராட்சி தலைவர் மீது வழக்கு | பழநி : போலி ஆவணம் தயாரித்ததாக எழுந்த புகாரையடுத்து, உடுமலைபேட்டை நகராட்சி தலைவர் வேலுச்சாமி உட்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா பேச்சிநாயக்கனூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கடந்த 2008ல் சீனிவாச பாலாஜி பேப்பர் மில்லை, பாலுச்சாமி, மதுரைகண்ணன் ஆகியோருடன் சேர்ந்து துவக்கினார். 2... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் | சிவகங்கை:சிவகங்கையில் நடந்த தலைமை ஆசிரியர், ஆசிரியர் பதவி உயர்வு; மாறுதல் கவுன்சிலிங்கில், 275 பேருக்கு உத்தரவு வழங்கப்பட்டது.தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியருக்கான பதவி உயர்வு, மாறுதலுக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. தொடக்க கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் தலைமை வகித்தார். ஒன்றியத்தி... |
தமிழகம் | காலராவை தொடர்ந்து அம்மை நோய்க்கு போடி மாணவி பலி | போடி : தேனி மாவட்டத்தில் காலராவிற்கு ஐந்து பேர் பலியான நிலையில், தற்போது அம்மை நோய்க்கு போடியை சேர்ந்த மாணவி பலியாகியுள்ளார். அவரது தங்கையும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். போடி அசேன்உசேன் தெருவை சேர்ந்த சந்திரமோகன் மகள் பிரியங்கா (14). அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத... |
தமிழகம் | கம்ப்யூட்டர் மையங்களில் சூதாட்டம் : எஸ்.பி., அலுவலகங்களில் தனிப்படை | திண்டுக்கல் : தமிழகத்தில் கம்ப்யூட்டர் மையங்களில் நடக்கும் சூதாட்டத்தை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்படை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சூதாட்டம் நடக்கும் கம்ப்யூட்டர் மையத்தின் லைசென்சை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கம்ப்யூட்டர் மையங்களில் ஆன் லைனில் சூதாட்டம் நடப்பதாகவும், ஒரு நம்பரை வைத்து பண... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் காலரா பாதிப்பு எதிரொலி : 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் | உத்தமபாளையம் : தேனி மாவட்டத்தில் காலரா பாதிப்பிற்கு காரணமான சுத்திகரிக்கப்படாத குடிநீரை சப்ளை செய்ததாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தில் காலரா பாதிப்பால் ஐந்து பேர் பலியாயினர். உத்தமபாளையம், சின்னமனூர் ஆஸ்பத்திரிகளில் 900 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். முல்லை பெரி... |
தமிழகம் | மாறுதல் பெற்ற ஆசிரியருக்கு பணியில் சேர அவகாசம் | சிவகங்கை:கவுன்சிலிங்கில் இட மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக, இரண்டு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், பல நிலைகளாக தற்போது நடக்கிறது. கவுன்சிலிங்கில் மாறுதல் பெற்றவர்கள், ஜூனில், அந்தந்த பள்ளிகளில் பொறுப்பேற்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.... |
தமிழகம் | மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரர் தற்கொலை | தூத்துக்குடி : விடுமுறைக்கு வந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், வேப்பங்குளம் செல்லையா மகன் சிவசக்தி(24), டில்லியில் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரராக பணி புரிந்த இவர், சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சிவசக்தி, விஷம் ... |
தமிழகம் | மதுரையில் பெண் டாக்டர் தற்கொலை: கணவர், முதல் மனைவி கைது | காளையார்கோவில்:மதுரையில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் டாக்டர் அருண் தண்டபாணி (49); முதல் மனைவிகைது செய்யப்பட்டனர். சிவகங்கை அருகே காளையார்கோவிலை சேர்ந்த இவர், சிவகங்கை அரசு மருத்துவ மனையில் பணிபுரிகிறார். இவரது இரண்டாவது மனைவி ஹேமலதா (44), அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக இருந்தார்... |
தமிழகம் | திருச்சி அருகே கார் கவிழ்ந்து விருதுநகரைச் சேர்ந்தவர் பலி | துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே டாட்டா இண்டிகா கார் கவிழ்ந்ததில் விருதுநகரைச் சேர்ந்தவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர். விருதுநகரைச் சேர்ந்தவர் ஜெயராமன்(58). இவரது மனைவி விஜயகுமாரி(55). இவர்கள் இருவரும் வெளிநாடு செல்வதற்காக சென்னையில் தங்கியுள்ள தங்களது மகன் பிரவீன்(27) என்பவரை வழியனுப்புவதற்காக விருதுநகரிலிரு... |
தமிழகம் | பெட்ரோல் ஊற்றிய போது தீப்பிடித்து எரிந்த வேன் | சாத்தூர் : ஆம்னி வேனில் பெட்ரோல் ஊற்றிய போது, தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம் முள்ளிவினை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது தம்பி செல்வராஜ். இருவரும் ஆம்னி வேனில் நேற்று ஏழாயிரம்பண்ணையில் உள்ள நண்பர் வீட்டிற்கு வந்தனர். திரும்ப ஊருக்கு செல்ல பகல் ஒரு மணியளவில் கிளம்பிய போது, வண்டியில் பெட்ர... |
தமிழகம் | நெல்லை அருகே சிலைகள் கிடைத்த இரணியன் குடியிருப்பில் அகழ்வாய்வு | திருநெல்வேலி: நெல்லை அருகே எட்டாம் நூற்றாண்டு சிலைகள் கிடைத்த பகுதியில், அகழ்வாய்வு பணிகள் துவங்கின. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நம்பியாற்றங்கரையில் ராஜாக்கமங்கலம் என்னுமிடத்தில் சிறியமலை ஒன்று உள்ளது.அதன் அருகே இரணியன் குடியிருப்பு என அழைக்கப்படும் பகுதியில், சிலைகள் கிடப்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு தொல்லிய... |
தமிழகம் | புயல் காற்றால் உப்பு உற்பத்தி பாதிப்பு : கொள்முதல் பயத்தில் வியாபாரிகள் | ராமநாதபுரம்: கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது. உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பதால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மழைக்காலம் முடிந்து கோடை துவங்கிய நாள் முதல், ராமநாதபுரம் பகுதியில் உப்பு உற்பத்தி அமோகமாக நடந்து வந்தது. தொடர்ந்து நிலவிய வெயிலின் தாக்கத்தால் உப்பு விளைச்சல் வழக்கத்தை விட கூடுதலாக இரு... |
தமிழகம் | காலராவை தொடர்ந்து அம்மை நோய்க்கு போடி மாணவி பலி | போடி: தேனி மாவட்டத்தில் காலராவிற்கு ஐந்து பேர் பலியான நிலையில், தற்போது அம்மை நோய்க்கு போடியை சேர்ந்த மாணவி பலியாகியுள்ளார். அவரது தங்கையும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். போடி அசேன்உசேன் தெருவை சேர்ந்த சந்திரமோகன் மகள் பிரியங்கா (14). அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர் முறை அகற்றம்: 70 ஊராட்சிகளுக்கு விருது | விருதுநகர் : குழந்தை தொழிலாளர் முறையை அகற்றும் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றும், விருதும் வழங்கப்படுகிறது. கடந்த 2008-09 ஆண்டில் சிறப்பாக செயலாற்றிய தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், விழுப்புரம், கரூர், கன்னியாகுமரி, ஈரோடு, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நாகபட்டினம், நாமக்கல், பெரம்பலூர், வேலூர்,... |
தமிழகம் | குளோரின் கலப்பதாக கணக்கு காட்டி ஏமாற்றும் ஊராட்சிகள் | கம்பம்:குடிநீரில் குளோரின் கலப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது போன்றவற்றில் சரியாக செயல்படாமல் ஊராட்சி நிர்வாகங்கள் பல ஏமாற்றி வருகின்றன. தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகள், 24 பேரூராட்சிகள், 6 நகராட்சிகள் உள்ளது. சப்ளை செய்யப் படும் குடிநீரில் குளோரின் கலப்பது, சாக்கடை, கழிப்பறை பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற... |
தமிழகம் | ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைத்து அரசு உத்தரவு | சென்னை : ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள கிராமங்களில், கிராம மகளிர் பயன்பெறும் வகையிலும், ஆடு வளர்ப்பில் ஈடுபடும் போது ஏற்படும் இடர்பாடுகளை களைந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும், ஆடு வளர்ப்போர் நல வாரியம் ஒன்றை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்... |
தமிழகம் | ராமேஸ்வரத்தில் 3 வது நாளாக புயல் எச்சரிக்கை : கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்கள் | ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் , பாம்பன் துறைமுக அலுவலகத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால், பதட்ட நிலை உருவாகி உள்ளது.பாம்பனிலிருந்து, மே 16 ல் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு... |
தமிழகம் | மேகமலை ஊராட்சி கூட்டம் | வருஷநாடு:க.மயிலை ஒன்றியம், மேகமலை ஊராட்சி கூட்டம் தலைவர் செல்லத் துரை தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சுந்தரம் முன்னிலை வகித்தார். ஊராக உட் கட்டமைப்பு வசதி திட்டத்தின் கீழ் புதிய பணிகளை தேர்வு செய்வதும், தொகுப்பு வீடு கட்டுவதற்காக புதிய பயனாளிகள் தேர்வு செய்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி உதவி... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் காலரா பாதிப்பு: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் | உத்தமபாளையம் : தேனி மாவட்டத்தில் காலரா பாதிப்பிற்கு காரணமான சுத்திகரிக்கப்படாத குடிநீரை சப்ளை செய்ததாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தில் காலரா பாதிப்பால் ஐந்து பேர் பலியாயினர். உத்தமபாளையம், சின்னமனூர் ஆஸ்பத்திரிகளில் 900 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். முல்லை பெரி... |
தமிழகம் | ஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் ஏர்-இந்தியா நிறுவனம் சாதனை | சென்னை : உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு, 16ம் தேதியன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், ஏர்-இந்தியா நிறுவன விமானங்களில் பயணம் செய்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏர்-இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணை... |
தமிழகம் | ஒன்று முதல் மூன்று பாடங்களில் 93,945 பேர் தோல்வி | சென்னை : சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், ஒரு லட்சத்து 1,356 பேர் தோல்வியடைந்தனர். இதில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை, 93 ஆயிரத்து 945 பேர் தோல்வியடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 14ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆறு லட்சத்து 82 ஆயிரத்து 607 மாணவர்கள் தேர்வெழுதியதில், ஐந்து லட்சத்த... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர் முறை அகற்றம்: 70 ஊராட்சிகளுக்கு விருது | விருதுநகர்: குழந்தை தொழிலாளர் முறையை அகற்றும் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றும், விருதும் வழங்கப்படுகிறது. கடந்த 2008-09 ஆண்டில் சிறப்பாக செயலாற்றிய தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், விழுப்புரம், கரூர், கன்னியாகுமரி, ஈரோடு, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நாகபட்டினம், நாமக்கல், பெரம்பலூர், வேலூர், ... |
தமிழகம் | கூட்டுறவு கட்டட சங்கம் இழப்பீடு வழங்க உத்தரவு | தேனி:கடனை திரும்ப செலுத்தியவர்களுக்கு உரிய காலத்தில் அடமானப்பத்திரத்தை திரும்ப தராத கூட்டுறவு கட்டட சங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. உத்தமபாளையம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள் (55). ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் பிச்சை. இருவரும் உத்தமபாளையம் கூட்டுறவு கட்ட... |
General | இந்திய மாணவரை தாக்கிய ஆஸி., மாணவரிடம் விசாரணை | மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் டாக்சி ஓட்டிய இந்திய மாணவரை தாக்கிய வாலிபர் மீது கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் கேம்ப்பெல்பீல்டு என்ற இடத்தைச் சேர்ந்த முராத் கிலினின் என்ற இளைஞர், 2008ல் பிப்., 16ம் தேதி மெல்போர்ன் நகரில் டாக்சி ஓட்டிய இந்திய மாணவரை கடுமையாக தாக்கினார். இத்தாக்குதலில் இந்திய மாணவரின் தலையில... |
தமிழகம் | எரிவாயு தகனமேடை திறக்க ஆலோசனை | தேனி:தேனியில் அமைக்கப் பட்டுள்ள எரிவாயு தகன மேடை விரைவில் திறக்கப் பட உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நவீன எரிவாயு தகன மேடையை பராமரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் பழனிச்சாமி தலைமை வகித் தார். ரோட்டரி சங்கம், அல்லிநகரம் கிராம கமிட்டி, தொண்டு நிறுவனங்க... |
இந்தியா | சிங்கப்பூர், மலேசியாவில் சீனிவாச கல்யாணம் | நகரி : சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் சீனிவாச கல்யாண உற்சவம், விரைவில் நடத்தப்பட உள்ளதாக, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் ஆதிகேசவலு நாயுடு, தெரிவித்துள்ளார். சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பக்தர்கள், சீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை, அங்கு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்... |
தமிழகம் | பாக் ஜலசந்தி, மன்னார் கடல் பகுதியில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு | மண்டபம் : தமிழக கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி., லலாம் சங்கா பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் கடல் பகுதியிலுள்ள தீவுகளை, நேற்று ரோந்து படகில் ஆய்வு செய்தார். கடல்வழி கண்காணிப்பில், இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து, தமிழக கடலோர காவல்படை போலீசார், ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர தனியாக 24 மணி நேரம் ரோந்து பணியை... |
தமிழகம் | வாலிப்பாறையில் கோயில் விழா | வருஷநாடு:வாலிப்பாறையில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கிராம தலைவர் மொக்கராசு தலைமை வகித்தார். கிராம செயலாளர் பிச்சை, பொருளாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தீச்சட்டி, கரகம் எடுத்தும், பால்குடம் எடுத் தும் வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. |
தமிழகம் | மருத்துவ விண்ணப்பம் விற்பனை 15 ஆயிரத்தை தாண்டியது | சென்னை : மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய நான்கு நாட்களில், 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், இம்மாதம் 17ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் நாளில் 6,269 விண்ணப்பங்கள் விற்பனையாகின. விண்ணப்பங்கள் வி... |
தமிழகம் | பல்கலை எச்சரிக்கை | மதுரை : மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் வி.அழகப்பன் அறிக்கை: இப் பல்கலை., இணைவிப்பு பெற்றுள்ள கல்லூரிகள், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மாணவர்களை இளநிலை, முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேர்க்கலாம். அனுமதி பெறாமல் கூடுதலாக அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் அவர்கள்தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார் கள்.... |
தமிழகம் | மீனாட்சி அம்மன் கோயிலில் நிறைவு பெறாத மூலிகை ஓவியங்கள் : நேரம் மாறிய பூஜை | மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம் மேற்கு பகுதியில் வரையப்பட்ட மூலிகை ஓவியங்களை, பக்தர்களிடமிருந்து பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொற்றாமரைக் குளத்திலிருந்து அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில், சுவரில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் மூலிகை ஓவியமாக வரையும் பணி கடந்தாண்டு துவ... |
தமிழகம் | முதன்மை கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் திணறல்... இட நெருக்கடியில் பாதிக்கும் பணிகள். | தேனி:மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இடநெருக்கடியால் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் பணிகள் பாதிக்கப்படுகிறது.அரசு பெருந்திட்ட வளாகம் இரண்டு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பிளாக் 1ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலகம், அனைவருக்கும் இடைநிலை கல்வி அலுவலகம், சுகாதாரப்பணிகள் துணை... |
தமிழகம் | சென்சஸ் பணியில் இல்லாதவர்களுக்கு இடமாறுதல் கிடைக்குமா? | மதுரை : மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணியில் ஈடுபடுத்தப்படாத ஆசிரியர்களுக்கு, உடனடியாக இடமாறுதல் உத்தரவு வழங்கலாம் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நிறைவடைந்து, துவக்கக் கல்வித்துறையில் இடமாறுதல் கவுன்சிலிங் துவங்கியுள்ளது. மே ... |
தமிழகம் | பட்டப்படிப்பு சான்றிதழ் அங்கீகார பிரச்னை கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாத ஆசிரியர்கள் | திண்டுக்கல் : பட்டப்படிப்பு சான்றிதழ் அங்கீகார பிரச்னையால், தொடக்கக் கல்வித்துறை கவுன்சிலிங்கில் சில ஆசிரியர்கள் பங்கேற்க முடியவில்லை. மதுரை ஐகோர்ட் கிளையில் சிலர் வழக்கு தொடர்ந்தபோதும்,முன்னதாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்கள் மட்டும் கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அர... |
தமிழகம் | பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு | தேனி:தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற செயற்பொறியாளர் ஒருவர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேனியில் 38.66 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப் பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் மூலம் பணிகள் நிறைவேற்றப் பட உள்ள இதற்கான டெண்டர் விடப்பட்டு மே 25 ல் சென்... |
தமிழகம் | மச்சேந்திரநாதன் மாற்றம் | சென்னை : தமிழக போக்குவரத்துத் துறை கமிஷனர், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக போக்குவரத்துத் துறை கமிஷனர் மற்றும் முதன்மைச் செயலரான மச்சேந்திரநாதன், மத்திய உருக்குத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசுப் பணியில் இருந்து விடுவித்த பின், இப்பணியை அவர் ஏற... |
தமிழகம் | தடுப்பணைகள் கட்டப்பட்ட இடத்தில் நிலத்தடி நீர் ஆய்வு | தேனி: தடுப்பணை கட்டப்பட்ட இடங்களில் மாதந்தோறும் நிலத்தடி நீர் மட்ட அளவினையும், தண்ணீரின் தரத்தையும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.விவசாய பொறியியல் துறை சார்பில் செயற்கை முறையில் நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட் டுள்ளன. இந்த தடுப்பணை கட்... |
தமிழகம் | மாறுதல் பெற்ற ஆசிரியருக்கு அவகாசம் | சிவகங்கை : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கவுன்சிலிங், பல நிலைகளாக தற்போது நடக்கிறது. கவுன்சிலிங்கில் மாறுதல் பெற்றவர்கள், ஜூனில், அந்தந்த பள்ளிகளில் பொறுப்பேற்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அவகாசம்: தற்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இப்பணி ஜூனில் துவங்கி ஜூலை வரை ... |
தமிழகம் | கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு மே 26ல் கவுன்சிலிங் | திண்டுக்கல் : அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், மே 26ல் துவங்குகிறது. மதுரை,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அரசு கள்ளர் துவக்க,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்விற்கான கவுன்சிலிங், மே 26 முதல் 28 வரை நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உரிய படிவத்தில் தெளிவான... |
தமிழகம் | புதிய சென்ட்ரல் மார்க்கெட் கடை ஒதுக்குவதில் குலுக்கல்: முதன்முறையாக மாநகராட்சி நடைமுறை | மதுரை:மதுரை மாநகராட்சியில் முதல்முறையாக மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கடை ஒதுக்குவதில், குலுக்கல் முறை பின்பற்றப்பட உள்ளது. தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட் இடம் மாற்றப்பட்டு, அடுத்த மாதம் 5ம் தேதி முதல், மாட்டுத்தாவணியில் செயல்பட உள்ளது. இதற்காக எட்டு கோடி ரூபாய் செலவில் ஆறு ஏக்கர் இடத்தில் மார்க்கெட் வளாகம் தயா... |
தமிழகம் | ஆற்றுப்படுகையில் சுடுகாடு மாசுபடும் குடிநீர் ஆதாரம் | வருஷநாடு:க.மயிலை ஒன்றியத்தில் வைகை ஆற்றுப்படுகையில் பிணங்களை புதைத்து வருவதால் குடிநீரின் தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.வீரசின்னம்மாள்புரம், வண்டியூர், முருக்கோடை, தர்மராஜாபுரம், வாய்க் கால்பாறை, ஆத்துக்காடு போன்ற கிராமங்களில் சுடுகாடு வசதி இல்லாமல் வைகை ஆற்றுப்படுகையில் பிணங்களை புதைத்து வருகின்றனர். க.மயிலை ஒ... |
தமிழகம் | மறியலுக்கு முயன்ற...119 பேர் கைது! | தேனி:விலைவாசி உயர்வை கண்டித்து தேனி நேரு சிலை அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட தலைவி தனலட்சுமி தலைமையில் 42 பேர் மறியலுக்கு முயன்றனர். இவர்களை தேனி போலீசார் கைது செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி உத்தமபாளையத்தில் மகளிர் அணி நிர்வாகி விஜயா தலைமையில் மறியலுக்கு முயன்ற ஜனநாயக மாதர் சங்கத்தினர் 77 பேரை போலீசார் கைத... |
தமிழகம் | ஆற்றில் கிடந்த துப்பாக்கிகள் | தேனி:வருஷநாடு அருகே வைகை ஆற்றின் கரையில் உள்ள முறுக்கோடை சுடுகாட்டில் மூன்று எஸ்.பி. எம்.எல்., ஒற்றை குழல் துப்பாக்கிகள் கிடந்தன. மயிலாடும்பாறை வி.ஏ.ஓ., குபேந்திரன் கொடுத்த புகாரில் வருஷநாடு போலீசார் துப்பாக்கிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | சாக்கடையில் விழுந்தவர் பலி | தேனி:ஆண்டிபட்டி அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா (58). இவர், காளியம்மன் கோயில் தெருவில் உள்ள சாக்கடையில் தவறி விழுந்து இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் | தேனி:தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் கண்ணையாராஜ் தலைமையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காலாவதியான பொருட்களை கைப்பற்றுவதாக கூறி அதிகாரிகள், வெல்லம், புளி, பருப்பு போன்ற பொருட்களை அள்ளிச் சென்று வியாபாரிகளுக்கு இழப்பை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். |
தமிழகம் | விடுதியில் இருந்த பெண் மாயம் | தேனி:தேனி அருகே கொடுவிலார்பட்டியில் இயங்கி வரும் தனியார் விடுதியில் தங்கியிருந்த பாண்டியம்மாள் (18) என்ற வாய் பேச முடியாத, காது கேட்காத பெண்ணை காணவில்லை. விடுதி நிர்வாகி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
தமிழகம் | அவனியாபுரம் அருகே குடோனில் தீ விபத்து | அவனியாபுரம்: அவனியாபுரம் அருகே வள்ளானந்தபுரம் 3 வது தெருவில் பருத்தித்துணி கழிவு குடோன் உள்ளது. இதில் நேற்று மாலை 3 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. திடீர்நகர், அனுப்பானடி தீயணைப்பு படை வீரர்கள் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | பொறுப்பேற்பு | தேனி:தேனி மருத்துவக் கல் லூரி ஆஸ்பத்திரி கண் காணிப்பாளராக முத்தலைச் சாமி தற்காலிக பொறுப்பு வகித்து வந்தார். தர்மபுரி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த டாக்டர் முனீஸ் வரன் தேனி மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்டு பொறுப் பேற்றார். |
தமிழகம் | ஒருவர் பலி | தேனி: கரூர் வேலாயுதம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் கந்தசாமி (34). வீரபாண்டி திருவிழா வேலை க்கு வந்த இவர்,நேற்று பெரியாற்றில் தவறி விழுந்ததில் இறந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | ஆடுகளை கடத்தியவர் கைது | தேனி: ஆண்டிபட்டி அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் தொந்தி (45). இவரிடம் திண்டுக்கல் மாவட்டம், விராலிபட்டியை சேர்ந்த சிங்கம், அவரது மகன் ஆகியோர் ஆடு மேய்த்து வந்தனர். 100 செம்மறி ஆடுகள், 26 குட்டிகளை விராலிபட்டி பகுதியில் மேய்ப்பதாக கூறி கடத்திச் சென்று விட்டனர்.தொந்தி கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார், சிங்கம் என்ப... |
தமிழகம் | கேரள சோதனை சாவடியில்! போலீசார் அடாவடி வசூல் | கம்பம்:கம்பம்மெட்டு ரோட்டில் உள்ள கேரள மாநில சோதனை சாவடிகள் மற்றும் கேரள போலீசார் ஏல விவசாயிகளிடம் அடாவடி வசூலில் இறங்கியுள்ளனர். கம்பம் பகுதியில் உள்ள ஏல விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் தினமும் கம்பம்மெட்டு ரோடு வழியாக சென்று வருகின்றனர். தினமும் செல்லும் ஏல விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் ஜீப்களை, கம்பம... |
தமிழகம் | வாழையில் தண்டு துளைப்பான் வண்டு: கட்டுப்படுத்தும் முறைகள் | கம்பம்:வாழையில் தண்டு துளைப்பான் வண்டுகளால் ஏற்படும் சேதம் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கம்பம் தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். தண்டு துளைப்பான் வண்டுகள் ஐந்து முதல் ஏழு மாத வயதுள்ள வாழை தண்டினை விரும்பி உண்ணும். வாழைத் தாரின் தண்டில் வட்ட வடிவில் ஓட்டை போட்டு, தண்டுப்பகுதியை உண்ணும். சேதப்... |
தமிழகம் | காலராவால் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிதியுதவி | உத்தமபாளையம்:உத்தமபாளையம் பகுதியில் காலராவால் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட் டது.காலராவிற்கு உத்தமபாளையத்தை சேர்ந்த பவித்ரா(10), கண்ணன்(50), முத்துமாடன்(55), லீலாவதி(48) ஆகியோர் பலியாயினர். இவர்களில் பவித்ராவிற்கு மட்டும் அவர் இறந்த மறுநாளே ஒரு லட்சம் ரூபாய் அரசு நிதி வழங்கப்பட... |
தமிழகம் | குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை தி.மு.க., செயலாளர் பேட்டி | தேனி:கோகிலாபுரம் ஊராட்சி தலைவர் இன்பவள்ளி என் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என உத்தமபாளையம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் முல்லை க.சேகர் தெரிவித் துள்ளார். அவர் கூறியதாவது:
உத்தமபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோகிலாபுரம் ஊராட்சியில் ஒரு காஸ் இணைப்பு வழங்க பயனாளிகளிடம் 500 ரூபாய் வசூல் செய்தனர். எனவே வட்ட வழங்கல்... |
தமிழகம் | தேனியில் நர்சிங் மாணவர் சேர்க்கை | கரூர்:தேனி என்.ஆர்.டி., நகர் வெஸ்டன் காட்ஸ் ஓட்டலில், கரூர் சக்தி நர்சிங் கல்லூரியின் நேரடி மாணவர் சேர்க்கைக்கான அட்மிஷன் மே 23ல் நடக்கிறது.கல்லூரி தாளாளர் சிதம்பரம் கூறியதாவது: மாணவர் சேர்க்கை மே 23ல் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். கல்லூரியில் உடனடி வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய பல தொழிற்படிப்புகளில், நர்சிங... |
தமிழகம் | ஒருவர் பலி | கம்பம்:சேலம் எடப்பாடியை சேர்ந்தவர் ராஜா (32). இவர், குள்ளப்பகவுண்டன் பட்டியிலுள்ள மின்திட்டத் தில் வெல்டிங் பணி செய்துவந்தார்.நேற்று பணியில் இருந்தவர் கீழே விழுந்ததில் இறந்தார். கம்பம் தெற்கு இன்ஸ் பெக்டர் மகேந்திரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். |
தமிழகம் | தற்கொலை | தேனி:ராஜதானி அருகே உள்ள காமாட்சிபுரம் வனப்பகுதியில், கருத்தப்பாண்டி (85) என்பவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வனக்காப்பாளர் நெடுஞ்செழியன் கொடுத்த புகாரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். |
இந்தியா | நித்யானந்தா ஜாமீன் மனு வரும் 24ம் தேதி விசாரணை | பெங்களூரு : நித்யானந்தா ஜாமீன் மனு முன் கூட்டியே, வரும் 24ம் தேதி விசாரிக்கப்படுகிறது. நித்யானந்தா ஜாமீன் மனு தொடர்பான வழக்கு, வரும் 26ம் தேதிக்கு நீதிபதி கெம்பண்ணா ஒத்தி வைத்திருந்தார். இந்த வழக்கை முன்னதாகவே விசாரிக்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் வேறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி... |
தமிழகம் | பத்ம விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா | சென்னை: ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி தலைமையில், சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில், பத்ம விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பத்ம விருது பெற்ற இந்திரா பார்த்தசாரதி (பத்மஸ்ரீ), வி.ஆர்.கார்த்திகேயன் (பத்மஸ்ரீ), இளையராஜா (பத்மபூஷண்), டாக்டர் ஜெ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (பத்மஸ்ரீ), தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர... |
இந்தியா | ஹாலப்பாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை | பெங்களூரு : கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவுக்கு, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ஜாமீன் மனு வரும் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற காவலில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹாலப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ... |
தமிழகம் | காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைக்கு பணம் கேட்டதால் நோயாளி போராட்டம் | தேனி:அரசு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் நோயாளி, தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் பணம் கேட்பதாக கூறி, கலெக்டர் அலுவலக வாசலில் படுத்து போராட்டம் நடத்தினார். தேனி மாவட்டம், உத்தமபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்(46). டிரைவராக வேலை பார்க்கும் இவர், சிறுநீரக கல்அடைப்பிற்கு அரசு காப்பீட்டு திட்டத்தில் சிகிச... |
தமிழகம் | அரசு அலுவலர் ஒன்றிய மாநாடு தொடர்பான வழக்கு : முன்னாள் தலைவரின் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி | சென்னை : தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநாட்டில் கலந்து கொள்ளவோ, ஊக்குவிக்கவோ கூடாது என தலைமைச் செயலர், நிதித்துறைச் செயலருக்கு உத்தரவிடக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. அரசு அலுவலர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் கங்கமுத்து தாக்கல் செய்த மனு: பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை, தலைவராக நான் பணியாற்றினேன். ... |
தமிழகம் | 100 ரூபாய்க்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள் | தூத்துக்குடி : மூதாட்டியைக் கொன்று 100 ரூபாய் திருடியவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி விரைவு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. தூத்துக்குடி, சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் செந்தூர்கனி(70). 29.6.2008 அன்று மதியம் ஒரு மணியளவில் இவர், அங்குள்ள தேரிக்காட்டுப் பகுதியில் புல் அறுத்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த போடம்மாள்ப... |
தமிழகம் | காலராவை தொடர்ந்து அம்மை நோய்க்கு போடி மாணவி பலி | போடி:தேனி மாவட்டத்தில் காலராவிற்கு ஐந்து பேர் பலியானதை தொடர்ந்து தற்போது பெரியம்மமை நோய்க்கும் போடியை சேர்ந்த மாணவி பலியாகியுள்ளார். அவரது தங்ககை க்கும் பெரியம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போடி அசேன்உசேன் தெருவை சேர்ந்த சந்திரமோகன் மகள் பிரியங்கா (14). அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்க... |
தமிழகம் | தேனி மாவட்டத்தில் காலரா பாதிப்பு எதிரொலி: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் | உத்தமபாளையம்:தேனி மாவட்டத்தில் காலரா பாதிப்பிற்கு காரணமான சுத்திகரிக்கப் படாத குடிநீரை சப்ளை செய்ததாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தில் காலரா பாதிப்பால் ஐந்து பேர் பலியாயினர். உத்தமபாளையம், சின்னமனூர் ஆஸ்பத்திரிகளில் 900 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.
முல்லை பெரி... |
தமிழகம் | ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைத்து அரசு உத்தரவு | ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் மக்களின் பொருளாதார வளர்ச்சியில் ஆடு வளர்க்கும் தொழில் முக்கிய பங்காற்றுகிறது. ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள கிராமங்களில், கிராம மகளிர் பயன்பெறும் வகையிலும், ஆடு வளர்ப்பில் ஈடுபடும் போது ஏற்படும் இடர்பாடுகளை களைந்து அவர்களுக்கு தேவையா... |
தமிழகம் | கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு மே 26ல் கவுன்சிலிங் துவக்கம் | திண்டுக்கல்: அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், மே 26ல் துவங்குகிறது. மதுரை,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அரசு கள்ளர் துவக்க,நடுநிலை, உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்விற்கான கவுன்சிலிங், மே 26 முதல் 28 வரை நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உரிய படிவத்தில் தெளிவான வ... |
தமிழகம் | லாரியில் எரிசாராயம் கடத்தல்: டிரைவர் கைது | திருநெல்வேலி : நெல்லை அருகே கேரளாவுக்கு எரிசாராயம் கடத்திய லாரி பிடிபட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தின் கேரள எல்லையான புளியரை செக்-போஸ்ட்டில் நேற்று அதிகாலையில் ஒரு லாரியை மறித்து போலீசார் சோதனையிட்டனர். அதன் மேல்பகுதியில் காய்கறிகள், வெங்காயமூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. போலீசார் கம்பிகளை கொ... |
தமிழகம் | சூலூர் பெரிய குளத்தில் மீண்டும் மீன்பிடி பணி துவக்கம் | சூலூர்: சூலூர் பெரிய குளத்தில் ஒரு வாரமாக மர்மமான முறையில் பல லட்சம் மீன்கள் தினமும் உயிரிழந்தன. வெள்ளியன்று துவங்கிய இந்த மீன்களின் உயிரிழப்பு ஐந்து நாட்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மீன்கள் இறந்தன. அதிகப்படியான வெப்பம், தண்ணீரில் ஆக்சிஜன் குறைபாடு, அபரிமிதமான இனப்பெருக்கம் போன்றவையால் இறந்ததாக மீன... |
தமிழகம் | சேக்கிழார் பெருவிழா: குன்றத்தூரில் கோலாகலம் | குன்றத்தூர்: குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலில் சேக்கிழார் பெருவிழா கோலாகலமாக நடந்தது. குன்றத்தூர் திருநாகேஸ்வரம் காமாட்சி அம்மை உடனாகிய நாகேச்சரப் பெருமான் திருக்கோவிலில், தெய்வச் சேக்கிழார் பெருமான் பூச நட்சத்திர பன்னிருத்திருமுறை பெருவிழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 10ம் தேதி துவங்கிய விழாவில் தொடர்ந்து 1... |
தமிழகம் | சோலைமலை முருகன் கோயிலில் ரூ.60 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் | அழகர்கோவில்:சோலைமலை முருகன் கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம் நடைபெறுவதை ஒட்டி 60 லட்சம் ரூபாயில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. அழகர்கோவில் மலையில் உள்ளது சோலைமலை முருகன் கோயில். மலை மீது உள்ள நூபுரகங்கை தீர்த்தத்திற்கும், சோலைமலை முருகனை தரிசிக்கவும் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்ற... |
தமிழகம் | 40 ஆக்கிரமிப்பு கடைகள் மின்ட் தெருவில் அகற்றம் | வள்ளலார் நகர்: மின்ட் தெருவில் இருந்த 40 ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். சென்னை வள்ளலார் நகர் மின்ட் தெருவில் 200க்கும் மேற்பட்ட பிளாட்பார கடைகள் உள்ளது.
கோர்ட் உத்தரவு மூலம் தற்காலிக கடைகள் நடத்த மாநகராட்சி நிர்வாகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாநகராட்சி உத்தரவை மீறி சிலர் சுவர் எழ... |
தமிழகம் | பஸ் டிரைவரை அடித்த வாலிபர்கள் கைது | சென்னை: போதையில் பஸ் டிரைவரை அடித்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், செய்யூரைச் சேர்ந்தவர் மனோகரன்(43). இவர், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகத்தில், புதுவண்ணாரப் பேட்டை பஸ் டிப்போவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். ஐகோர்ட்டில் இருந்து மணலி வரையில் செல்லும் தடம் எண் 56 டி பஸ்சை ஓட்டி வருக... |
தமிழகம் | மேற்கு தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டம் துவக்கம் | தாம்பரம்: தாம்பரம் பாதாள சாக்கடை திட்டத்தில், முதல் கட்டமாக கிழக்கு தாம்பரத்தில் 15 சதவீதம் பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக மேற்கு தாம்பரம் பகுதிகளில் பணிகள் துவக்கப் பட்டுள்ளன.
தாம்பரம் நகராட்சி பகுதிகளில் இருந்து பல லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. சரியான கால்வாய்கள் இல்லாததால் கழிவுநீர் நீர்... |
தமிழகம் | மின் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை | சென்னை: காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தால், சென்னை புறநகர், நகர் மற்றும் கிராமப் புறங் களுக்கான மூன்று மணிநேர மின்தடை தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளது என, மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்வாரிய செய்திக்குறிப்பு: லைலா புயலால், ஏற்பட்ட சூறாவளி காற்று, தொடர் மழையால், நேற்று முன்தினம் அதிகாலை 3. 21 மணிக்கு, கோயம்பேடு மின்... |
தமிழகம் | மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் வெயிலில் அவதி | மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைசாத்திய பிறகு வரும் பக்தர்கள், ஓய்வு எடுக்க வழியில்லாமல் கடும் வெயிலில் அவதிப்படுகின்றனர். கோயில் பாதுகாப்பு கருதி, நடைசாத்திய பின், பக்தர்கள் ஆடி வீதியில் அனுமதிக்கப்படுவதில்லை. சித்திரை வீதியில் பந்தல் அமைக்கப்படாததால், கடும் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள, கடைஓர நிழல்களில் குட... |
தமிழகம் | மானிய விலையில் விதை | கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி வேளாண்மை அலுவலகத்தில் நெல் மற்றும் நிலக் கடலை விதை, மானிய விலையில் வழங்கப்படுவதாக வேளாண் விரிவாக்கஅலுவலர் ரவி தெரிவித்து உள்ளார்.அவர் கூறும்போது;ஆடுதுறை 39 நெல் ரகம் ஒரு கிலோ ரூ.5மானியத்திலும், நிலக்கடலை விதை ஒரு கிலோ ரூ.12 மானியத்திலும் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மற்றும் விசைத் தெளிப்பான் ஆகி... |
தமிழகம் | கார் தொழிற்சாலைதுவக்க கோரிக்கை | மதுரை:தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு தரும் வகையில் கார் தொழிற்சாலைகளை துவக்க வேண்டும் என அரசுக்கு தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்தது.மதுரையில் கவுன்சிலின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மணவாளன் தலைமையில் நடந்தது. பொது செயலாளர் சிங்கராஜ் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் வீ... |
தமிழகம் | அரசு போக்குவரத்தில் டிரைவர்கள், மெக்கானிக்...பற்றாக்குறை : ஒன் டூ ஒன் பஸ்களால் பயணிகள் அதிருப்தி | ராமநாதபுரம்:ராமநாதபுரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர்கள், மெக்கானிக் பற்றாக்குறையால் பஸ்கள் இயக்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒன் டூ ஒன் உள்ளிட்ட விரைவு பஸ்கள் குறித்த நேரத்தில் செல்லாததால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாவட்டத்தில் அரசு பஸ்கள் மிகவும் பழமையான பஸ்களாக உள்ளதால் அடிக்கடி ப... |
தமிழகம் | பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பால்அவதியுறும் பயணிகள் | கொட்டாம்பட்டி:கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைக்காரர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்பால் பயணிகள் நிற்க இடமில்லை. மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகே கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. மதுரை, திருச்சி, திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ளதால் தினம் நூற்றுக்கணக்கானபயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இவர்கள் நிற்பத... |
தமிழகம் | மாவு மில்களுக்கு சீல் | சென்னை: மாநகராட்சி உரிமம் இல்லாமல் செயல்பட்ட மூன்று மாவு மில்கள் சீல் வைக்கப்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை, சேனி அம்மன் கோவில் தெருவில் 10 க்கும் மேற்பட்ட மாவு மில்கள் செயல்படுகிறது.
அதன் மூலம் தூசி துகள்கள் வெளியே பரவுவதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் நலம் பாதிக்கப்படுகிறார்கள். சளி, மூக்கடைப்பு, மற்றும் த... |
தமிழகம் | குழந்தைகள் உட்பட 160 பெண்கள் கைது | மதுரை:அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை கட்டபொம்மன் சிலை எதிரே நேற்று மறியல் நடந்தது.பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும்; மின்வெட்டு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; புதிய ரேஷன் கார்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடந்தது. முன்... |
தமிழகம் | நகைச்சுவை மன்றம் | மதுரை:மதுரை கே.கே.நகரில் எக்ஸ்னோரா நகைச்சுவை மன்றம் துவக்கப்பட்டது. டாக்டர் சுப்ரமணியம் தலைமை வகித்தார்.வணிகவரி இணை ஆணையர் தேவேந்திரபூபதி, எக்ஸ்னோரா தலைவர் மோகன், உறுப்பினர்கள் யக்யநாராயணன், சங்கரலிங்கம், அழகர்சாமி,பரதன், திலகர் கலந்து கொண்டனர். நகைச்சுவை துணுக்குகள் கூறியமாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
தமிழகம் | மயக்கவியல் துறையை இன்ஸ்டிடியூட்டாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு:தினமலர் செய்தி எதிரொலி | மதுரை:மதுரை அரசு ஆஸ்பத்திரி மயக்கவியல் துறையை இன்ஸ்டிடியூட்டாக தரம் உயர்த்தி நேற்று அரசு உத்தரவிட்டதோடு, ரூ.2.25 கோடிக்கு மருத்துவக் கருவிகள் வாங்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.இங்கு உள்நோயாளிகளாக 2500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் வெளி நோயாளிகள் குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். 16 ஆப்பரேஷன் தியேட்ட... |
தமிழகம் | மருத்துவ முகாம் | வாடிப்பட்டி:வாடிப்பட்டி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சீதாலட்சுமி அறிவிப்பு: வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அரசு காப்பீட்டு சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடக்கிறது. இதில் புற்றுநோய், இருதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட 54 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பரிந்துரைகள் செய்ய... |
தமிழகம் | அரசு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு 40 பேருக்கு பயிற்சி | கீழக்கரை:அரசின் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தில் கட்டட பணிக்காக கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 40 பேர் பயிற்சிபெறுகின்றனர். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பணியினை மேற் கொள்ள, அந்தந்த பகுதி இளைஞர்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் பயிற்சி ... |
தமிழகம் | சாலை மறியல்: 160 பெண்கள் கைது | திருவள்ளூர்: அத்தியாவசிய பொருட் களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த, 98 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் காமராஜர் சிலையருகே, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. மாநி... |
தமிழகம் | கீழக்கரையில் காற்றால் மீன்பிடி தொழில் பாதிப்பு | கீழக்கரை: கீழக்கரை பகுதியில் வீசிய பலத்த காற்றால் கடந்த இரண்டு நாட்களாக கடலுக்கு மீனவர்கள் செல்லா ததால் மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட் டிற்கு மீன் வரத்து குறைந்ததால் அசைவப் பிரியர்கள் தவித்தனர். கீழக்கரை,ஏர்வாடி, பெரியபட்டினம் கடலோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் நாட்டுப் படகு மற்றும் கரைவலையை... |
தமிழகம் | சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் தேரோட்டம் : நாளை இரவு தெப்பத்திருவிழா | சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் விழாவான இன்று (21ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. நாளை இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் சுவ... |
தமிழகம் | குடிநீர், உள்கட்டமைப்புக்கு ரூ.35 லட்சம் ஒதுக்கீடு | பள்ளிப்பட்டு: உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்க, 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகள் விரைவில் செய்து முடிக்க கவுன்சிலர் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளிப்பட்டு ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில், சேர்மன் ராஜேஸ்வரி தலைமையில், சாதாரண கவுன்சிலர் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பி.டி.ஓ.,க்கள்... |
தமிழகம் | கடலில் 6 மீனவர்கள் தத்தளிப்பு போலீசார் மற்றும் மீனவர்கள் மீட்டனர் | மணவாளக்குறிச்சி : மணவாளக்குறிச்சி அருகே கடலில் தத்தளித்த 6 மீனவர்களை கடியப்பட்டணம் மீனவர்கள் மீட்டனர். தேங்காப்பட்டணம் அருகே நீரோடிகாலனியில் இருந்து இரண்டு பைபர் படகில் நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதில் ஒரு படகில் நீரோடிகாலனி ஜெர்லின் (67), அதேபகுதி அந்தோணி (40), சுதன் (22)ம். மற்றொரு பட... |
தமிழகம் | குமரியில் ஐந்து இடங்களில் ஜனநாயக மாதர் சங்கம் மறியல் : 383 பெண்கள் கைது | நாகர்கோவில் : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் பெண் எம்.எல்.ஏ. உட்பட 383 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
குடிநீர் தட்டுப்பாட்டை போர்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும். சிறுதொழில், விவசாயம், மாணவர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்... |
தமிழகம் | புயலில் சேதமடைந்த மீன்பிடி படகுகள்: மீனவர்கள் வேதனை | பொன்னேரி: புயலின் தாக்கத்தில், பலத்த சூறாவளி காற்றில் கரையில் கட்டி வைக்கப்பட்டிருந்த, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி படகுகள் பறந்து சென்றதுடன் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி வேதனை அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம், வங்கக் கடலில் உருவான லைலா புயலால் கடலோர மாவட்டங்... |
தமிழகம் | ராஜஸ்தான் சிறுவன் மாயம் குளச்சல் போலீசார் விசாரணை | குளச்சல் : குளச்சல் அருகே காணமல் போன ராஜஸ்தான் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் பில்வாடா மாவட்டம் கிம்மாத்புரா கிராமத்தை சேர்ந்தவர் ராம்நாத் மகன் சம்புநாத் (15). சம்புநாத் இதே பகுதியை சேர்ந்த அலாதீன் மகன் ராம்ஜி உட்பட 8பேருடன் கடந்த 7 மாதங்களுக்கு முன் குமரி மாவட்டம் வந்தார். இவர்கள் குமரி மாவட்டத்த... |
தமிழகம் | ரோட்டோர சிக்கன் வறுவல் கடைகளால் நோய் அபாயம் | கமுதி:கமுதியில் மாலை நேர சிக்கன் வறுவல் கடைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பல ஊர்களில் மாலை நேரங்களில் சிக்கன்களை வறுத்து விற்பனை செய் யும் தொழிலை செய்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடுவதை வழக் கமாக கொண்டுள்ளனர்.
சிக்கன் கடை நடத்துவோர் லாபம் நோக்கில் வாரம் ஒரு முறைதான் எண்ணெய் மாற்று... |
தமிழகம் | ஜமாபந்தியில் மனுக்கள் தேக்கம் | பள்ளிப்பட்டு: தாலுகா அலுவலகத்தில் இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாததால், ஜமாபந்தி நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு கிடைக்காமல் மனுதாரர்கள் அவதிப்பட்டனர்.
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில், கடந்த 19ம் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி துணை கலெக்டர் ஜனார்த்தனம் தலைமையில் துவங்கியது. அன்றைய தினம் பள்ளிப்பட்டு ப... |
தமிழகம் | குறுகிய கால நெல்விதை மானியத்துடன் விற்பனை | சோழவந்தான்:சோழவந்தான்,வாடிப்பட்டி பகுதி விவசாயிகளுக்காக வேளாண்மைத்துறை மையங்களில் மானிய விலையில் நெல் விதை விற்பனை செய்யப்படுகிறது.வாடிப்பட்டி வேளாண் கோட்ட உதவி இயக்குனர் ராமநாதன் கூறுகையில், "தற்போது பல மாவட்டங்களில் பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி குறுகிய கால நெல்விதையினை பயிரிட்டு, கூட... |
தமிழகம் | சுற்றுலா சென்ற அ.தி.மு.க., கவுன்சிலர் மாரடைப்பால் பலி | திருவள்ளூர்: சுற்றுலா சென்ற ஒன்றிய கவுன்சிலர்களில் அ.தி.மு.க., கவுன்சிலர், மாரடைப்பால் இறந்தார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்தில் 19 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்மன் சரஸ்வதி தலைமையில், கடந்த 17ம் தேதி இரவு கேரளாவின் மூணாறு பகுதிக்கு, குடும் பத்துடன் சுற்றுலா சென்றனர்.
மறுநாள், மூணாறு சென்று அப... |
தமிழகம் | பக்தர் பேரவை கூட்டம் | மதுரை:மதுரையில், இந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் திருக்கோவில் பக்தர் பேரவை பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. மாநிலப் பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் குமார் முன்னிலை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் சுதாகர், பக்தர் பேரவை அமைப்பாளர்கள் சரவணன், வெயில்முத்து கலந்து கொண்டனர். கூட்டத்தில்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.