category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | காஸ் இணைப்புகள் இல்லாத புது கார்டுக்கு மண்ணெண்ணெய் | ராமநாதபுரம்:காஸ் இணைப்பு இல்லாத புதிதாக வழங்கப் பட்ட ரேஷன் கார்டுகளுக்கு ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் வழங் கப்படும். மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் காஸ் இணைப்பு இல்லாத புதிதாக வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு கடந்த மார்ச், ஏப்.,ல் ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப் பட்டது.
இதே போல மே மாதத்துக்கும் ஐந்து லிட்ட... |
தமிழகம் | மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் | மதுரை:மதுரை அரசரடி கோட்டத்திற்குட்பட்ட மேற்கு பகுதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், மே 28ல் பனையூர் உதவிமின்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 முதல் மதியம் ஒருமணி வரை நடக்கிறது.மதுரை மேற்பார்வைப் பொறியாளர் வரதராஜன், நுகர்வோர்களின் குறைகளுக்கு நேரில் தீர்வு அளிக்கிறார். பங்கேற்க வேண்டிய முகவரி : உதவி மின் பொறியாளர் அலுவலகம்... |
தமிழகம் | கோவில்களில் திருடிய ஆந்திர வாலிபர் கைது: ரூ.75 ஆயிரம் பொருட்கள் பறிமுதல் | காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கோவில் களில் திருடிய ஆந்திரா வாலிபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திருடுபோன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் வசிப்பவர் வெண்ணிலா(45). இவர், கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி பஸ்சில் காஞ்சிபுரம் சென்றார். அப்போ... |
தமிழகம் | ரேஷன் கடை விற்பனையாளர் பதிவுமூப்பு விபரம் அறிவிப்பு | மதுரை:மதுரை மாவட்ட கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணியிடத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிபாரிசு செய்யப்பட உள்ள உத்தேச பதிவுமூப்பு விபரம்:மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 1.1.2010 அன்று எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் 40 வயதுக்குள்ளும், எம்.பி.சி., பி.சி., பிரிவினர் 37 வயதுக்குள... |
தமிழகம் | கீழக்கரை கடலோர பகுதிகளில் மரைன் போலீசார் கண்காணிப்பு | கீழக்கரை:கீழக்கரை,ஏர்வாடி,சேதுக்கரை கடலோர பகுதி கண்காணிப்பு பணியில் மரைன் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.தமிழக கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தமிழக கடலோர பகுதிகளில் மரைன் போலீசார் ரோந்து பணியினை மேற்கொண்டுள்ளனர்.
கீழக்கரை பகுதி கடலோர ரோந்து பணிக்காக மணிமுத்தாறு பட்டாலியன் போ... |
தமிழகம் | காங்கிரஸ் எம்.பி., பிறந்த நாள் விழா: பிரியாணி வாங்க தள்ளுமுள்ளு | செங்கல்பட்டு: காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில், பிரியாணி வழங்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களை ஒழுங்கு படுத்த வேண்டிய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், பிரியாணி வாங்கிக் கொண்டு வெளியேறியது மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவை நே... |
தமிழகம் | தாலுகா அலுவலகத்தில் வெடி குண்டு புரளி அலுவலர்கள், மக்கள் வெளியேற்றம் | ராமநாதபுரம்:ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் அலுவலர் கள், பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர். இங்குள்ள தாலுகா அலுவலகத்தில் இன்றுடன் ஜமாபந்தி முடிவடை யும் நிலையில் ,நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ள தாக ஆர்.டி.ஒ., அலுவலகத்திற்கு டெலிபோனில் தகவல... |
தமிழகம் | குளிர்பான கடைகளில் மதுபாட்டில்கள்! அதிர்ச்சியில் பொதுமக்கள்... | கமுதி:கமுதியில் பெட்டிக் கடை மற்றும் குளிர் பான கடைகளில் மது பாட்டில் விற்பனை செய்வதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கமுதியில் பெரும்பாலான குளிர்பான கடைகளில் குளிர் பானங்களுடன் டாஸ்மாக் கடை சரக்குகள் விற்பனை செய்வது பொது மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. பெண்கள், குழந்தைகள் அருந்தும் குளிர்பானம் அருகில் மதுபாட்டில... |
தமிழகம் | கோயில்களில் காலணியை பாதுகாக்க கட்டாய வசூல் | மதுரை:மதுரையில் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் இயங்கும் கோயில்களில், பக்தர்களின் காலணியை பாதுகாக்க, ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.கோயில்களில் பக்தர்களின் காலணியை இலவசமாக பாதுகாக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காகவே, மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு, அனைத்து கோபுர வாசல்களிலும் காலணி மற்ற... |
தமிழகம் | மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: வருவாய் துறை ஊழியர்களுக்கு ஆர்.டி.ஓ., உத்தரவு | மதுராந்தகம்: ஜமாபந்தியில் முதியோர் உதவித் தொகை கோரி மனு கொடுத்த மாற்றுத் திறனாளிக்கு, ஆர்.டி.ஓ., பஸ் கட்டணம் வழங்கி உடனடியாக முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மதுராந்தகம் தாலுகாவில் கடந்த 4ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. நேற்று முன்தினம் ஜமீன் எண்டத்தூர் குறு வட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்... |
தமிழகம் | மதுரையில் பா.ஜ., செயற்குழு கூட்டம் கூட்டணி குறித்து ஆலோசனை | மதுரை:மதுரையில் இரண்டு நாட்கள் நடைபெறும் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் கட்சியின் நிலை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.மதுரை காமராஜர் சாலையில் உள்ள செல்லம் - சரஸ்வதி கல்யாண மகாலில் நேற்று துவங்கிய கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் எம... |
தமிழகம் | காஞ்சியில் மழை | காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத் தில் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் ஏற் பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப் படி மாவட்டத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 59 மி.மீ., மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூரில் 55,... |
தமிழகம் | தண்ணீர் கேட்டு நகராட்சி முற்றுகை | மேலூர்: மேலூர் நகராட்சியின் 25வது வார்டான கருத்தபுளியன் பட்டியில் கடந்த ஒன்பது நாட்களாக குடிநீர் சப்ளையில்லை. அந்த வார்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் திரண்டு நேற்று காலை மேலூர் நகராட்சி அலுவகலத்தை முற்றுகையிட்டனர். தண்ணீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர். நகராட்சி துணைத் தலைவர் அய்யப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். த... |
தமிழகம் | சிங்கபெருமாள் கோவிலில் கருட சேவை கோலாகலம் | செங்கல்பட்டு: பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோவிலில் கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பாடலாத்திரி நரசிம்மசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வைகாசி மாதம் பிரம் மோற்சவ விழா நடைபெறும். வழக்கம்போல், இந்த ஆண்டு உற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 19ம் தேதி கால... |
தமிழகம் | குடோனில் தீ விபத்து | அவனியாபுரம்:அவனியாபுரம் அருகே வள்ளானந்தபுரம் 3 வது தெருவில் பருத்தித்துணி கழிவு குடோன் உள்ளது. இதில் நேற்று மாலை 3 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. திடீர்நகர், அனுப்பானடி தீயணைப்பு படை வீரர்கள் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | காஞ்சியில் 62 பெண்கள் கைது | காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 62 பெண்களை போலீசார் கைது செய்தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வீடுகளுக்கும், கடைகளுக்கும், சிறு தொழில் களுக்கும், விவசாயத்திற்கும் நாள் முழுவதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பாது காக்கப்பட்... |
தமிழகம் | திருவெற்றியூர் கோயிலில் ரூ.17 லட்சம் உண்டியல் வசூல் | திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 17 லட்சம் ரூபாய் வசூலானது.திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் திறக்கபட்டது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, இந்து அறநிலையதுறை உதவி ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் சண்முகம், கவுரவ கண்காணிப் பாளர் முத்துகண்ணன் முன்னிலை வகித்தனர்.
பக்தர்களின் காணிக... |
தமிழகம் | துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்குபணியிட மாறுதல் கவுன்சிலிங் | மதுரை:துவக்க கல்வித் துறையின் கீழ், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், மதுரை ஞானஒளிவுபுரம் ஆர்.சி., துவக்கப்பள்ளியில் நேற்று துவங்கியது.மாவட்ட துவக்க கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமையில், தலைமையாசிரியர்கள் மாசானம், பாஸ்கரன், தர்மர் அடங்கிய குழுக்கள் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. நேற்று காலை உதவி துவக்க கல்வி அலுவலர் பதவ... |
தமிழகம் | ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு | திருவாடானை :திருவாடானை ஒன்றியம் நெய்வயல் கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டபட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. கமிஷனர் (திட்டம்) லெட்சுமணன் வரவேற்றார்.
துணை தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் லதா முன்னிலை வகித்தார். கட்டடத்தை ராமசாமி எம்.எல்.ஏ. , திறந்து வைத்தார். ஒ... |
தமிழகம் | லைலா புயல் எதிரொலி: மாமல்லபுரத்தில் சுற்றுலா பாதிப்பு | மாமல்லபுரம்: கோடை சுற்றுலா களைகட்டிய மாமல்லபுரத்தில், மழை காரணமாக சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே முக்கிய சுற்றுலா தலமாக மாமல்லபுரம் திகழ்கிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால், சென்னை உட்பட பல்வேறு இடங்களிலிருந்து, சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவா... |
தமிழகம் | லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர்,எஸ்.ஐ., நர்ஸ்க்கு ஜாமீன் மறுப்பு | மதுரை:மதுரையில் பல்வேறு சம்பவங்களில் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் நர்ஸ்க்கு ஜாமீன் மறுத்து கோர்ட் உத்தரவிட்டது.மதுரை பைகாராவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்தவர் கங்காலட்சுமி (44). இவர் கர்ப்பிணிக்கான நிதியை வழங்க பொற்செல்வி என்பவரிடம் கடந்த மே 11ல் 700 ரூபாய் லஞ்சம் வாங்கினார். அவ... |
தமிழகம் | பிளஸ் 2 தேர்வில் சாதனை | தொண்டி:தொண்டி அல்ஹிலால் மெட்ரிக்.,மேல்நிலைபள்ளி, கடந்த மூன்று ஆண்டுகளாக, பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளது. சபீனாரஸ்மினா 1130 மதிப்பெண் பெற்று திருவாடானை தாலுகா அளவில் முதலிடம் பெற்றார். அம்ரீனாபானு 1089ம், சிபாரோசன் 1056ம், நசீபாபேகம் 1030ம் எடுத்து சாதனை புரிந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிக... |
தமிழகம் | திருவாதவூர் கோயிலில் மே 22 நடைசாற்றம் | மேலூர்: திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோயில் மே 22 காலை 6 மணி முதல் ஒருநாள் முழுவதும் நடை சாற்றப்படுகிறது. அன்று காலை பஞ்சமூர்த்தியுடன் சுவாமி மேலூருக்கு எழுந்தருளுவதால் நடை சாற்றப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. |
தமிழகம் | மதுரையில் நாளை மின்தடை | மதுரை: மதுரையில் நாளை காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: பாரதி உலா ரோடு, வல்லபாய் ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, சின்னசொக்கிகுளம், பட்டரைக்காரத் தெரு, டி.ஆர்.ஓ.,காலனி தெற்கு, புதுநத்தம் ரோடு, புதூர் வண்டிப்பாதை, பாலமந்திரம் பள்ளி, ரத்தினசாமி ரோடு, விசாலாட்சிபுரம், ஆத்திகுளம், நரிமேடு, கட்டபொம்மன் ந... |
தமிழகம் | மாண்டிசோரி ஆசிரியர்கள்கலெக்டரிடம் மனு | மதுரை:மதுரையில் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் நேற்று கலெக்டரிடம்கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கிண்டர் கார்டன், மாண்டிசோரி, நர்சரிஆசிரியர் மற்றும் ஒரு ஆண்டு செயல்முறை கல்வியுடன் கூடியபடிப்புகளை திறந்தநிலை பல்கலை, தனியார் கல்வி நிறுவனங்களில் படித்து உள்ளோம். வேலை வாய்ப்புஅலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம்.சமீப... |
தமிழகம் | ரியல் எஸ்டேட் உரிமையாளர் பலி | வாடிப்பட்டி:மதுரை வாடிப்பட்டி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து, திருப்பூர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் பலியானார்.திருப்பூரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வாசுதேவன் (42). இவரது நண்பர் பிரசன்ன கோவிந்தராஜ் (25). நிலத்தை பார்வையிட வாசுதேவன், பிரசன்ன கோவிந்தராஜ் காரில் மதுரை வந்தனர். வினோத்குமார் காரை ஓட்டினார். நேற்று மு... |
தமிழகம் | மதுரை தியேட்டர் மேலாளரிடம் மோசடி:வாலிபரின் சென்னை வீட்டில் சோதனை | மதுரை:பெங்களூரு நாகரபாவியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் சகாஸ் (எ) பாலாஜி (22). பட்டதாரியான இவர், கடந்த 13ம் தேதி மதுரை வந்தார். நத்தம் ரோட்டில் உள்ள சினிமா தியேட்டர் ஒன்றின் மேலாளர் மணிகண்டனை சந்தித்தார். அவரிடம், குறைந்த விலையில் தியேட்டருக்கு டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம் ஏற்படுத்தி கொடுப்பதாக கூறி பத்தாயிரம் ரூபாய் பெற்றார... |
தமிழகம் | 3 வது நாளாக புயல் எச்சரிக்கை கூண்டு கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்கள் | ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் , பாம்பன் துறைமுக அலுவலகத்தில் மூன்றாவது நாளாக நேற்றும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டிருந்தது. இதனிடையே மீன்பிடிக்க கடலுக்கு சென்று மீனவர்கள் கரை திரும்பாததால் பதட்ட நிலை உருவாகி உள்ளது.பாம்பனிலிருந்து மே 16 ல் நூற்றுக்கும் மேற்பட்ட ந... |
இந்தியா | ஸ்பெக்ட்ரம் 3-ஜி ஏல வருவாய் : அரசுக்கு மகிழ்ச்சி | புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் 3-ஜி அலைவரிசை ஏலத்தில், அரசுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது. இந்த வருமானம் காரணமாக அரசின் கடன் சுமை குறையும். இது குறித்து திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் 3-ஜி அலைவரிசை மூலம் எதிர்பார்த்த வருவாய், 35 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், 67 ஆயிரம் கோடி ர... |
தமிழகம் | தாலுகா அலுவலகத்தில் வெடி குண்டு புரளி அலுவலர்கள், மக்கள் வெளியேற்றம் | ராமநாதபுரம்:ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் அலுவலர்கள், பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர். இங்குள்ள தாலுகா அலுவலகத்தில் கடந்த பத்து தினங்களாக ஜமாபந்தி நடந்து வருகிறது. இளங்கோ ஆர்.டி.ஒ., வருவாய்த்துறை தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்து வருகிறார். இதற்காக அனைத்து வி.ஏ.ஒ.,க்களும் தங்கள் பக... |
தமிழகம் | கரூர் திருவிழாவில் மீண்டும் ராட்சஸ ராட்டினம்? பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழுப்பல் | கரூர்: மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமராவதி கரையில் அமையும் பொழுதுபோக்கு அம்சங்களில் ராட்சஸ ராட்டினம் கடந்த ஒன்பது ஆண்டாக தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ராட்டினத்தை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.கரூரில் கடந்த 2003ல் மாரியம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, அமராவதி ஆற்று க... |
தமிழகம் | தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: கரூரில் இன்று துவக்கம் | கரூர்: கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம், டெக்ஸ்சிட்டி கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் கே.சி.பி.இந்திராணி நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி கரூரில் இன்று துவங்குகிறது.திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு துவங்கும் போட்டியை முன்னாள் எம்.பி., பழனிசாமி தலைமை வகிக்கிறார். மாவட்ட கூடைப்... |
தமிழகம் | ஆசிரியர் கவுன்சிலிங் நடத்த எதிர்ப்பு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கைது | ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதட்டம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டதோடு, பிரச்னை எழுப்பிய ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினரை கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான க... |
தமிழகம் | மணல் லாரிகளை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மறிப்பு கரூர் ஆர்.டி.ஓ., விசாரணைக்குப் பின் விடுவிப்பு | கரூர்: கரூர் மாவட்டத்தில் வதியம், திம்மாச்சிபுரம், லாலாப்பேட்டை, அச்சமாபுரம், தோட்டக்குறிச்சி, சேமங்கி, மருதூர், பால்ராஜ்புரம், நெரூர் வடபாகம் என பல இடங்களிலும் காவிரியில் குவாரி அமைக்கப்பட்டு மணல் அள்ளப்படுகிறது. லாரிக்கு யூனிட் ஒன்றுக்கு 2,550 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. அதே சமயம் அரசுக்கு 636 ரூபாய் மட்டுமே செலுத்... |
தமிழகம் | மின்தொழிலாளர் சம்மேளனம் உண்ணாவிரதம் | கரூர்: மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கை முன்வைத்து கரூர் கோவை ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தனர்.வட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். வட்ட தலைவர் ராஜலிங்கம் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.ம... |
தமிழகம் | தொடர்மழையால் புதிய பாலம் பழுது | க.பரமத்தி: தொடர்மழையில், மொஞ்சனூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் சாலைப்பாலம் ஒன்று சேதமடைந்தது.க.பரமத்தி யூனியன், மொஞ்சனூர் பஞ்சாயத்தில் கஸ்தூரிபாளையத்தில் கலெக்டர் சிறப்பு நிதி 3.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாலம் கட்டப்பட்டு வந்தது.இதற்கான கட்டுமானம் நடந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக திடீர் மழை பெய... |
தமிழகம் | நகர்ப்புற மக்களுக்கு வட்டி: தள்ளுபடியுடன் வீட்டுக்கடன் | ஈரோடு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வட்டி தள்ளுபடியுடன் கூடிய வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடர்பாக கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள நகராட்சி கமிஷனர்கள், வங்கிகளின் மண்டல மேலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோடு கலெ... |
தமிழகம் | கோடைகால கராத்தே பயிற்சி முகாம் நிறைவு | வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் ஷிட்டோரியூ கராத்தே கிளப் மற்றும் செனிமாபுனி ஷிட்டோரியூ கராத்தே பள்ளி சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம் வேலாயுதம்பாளையத்தில் நடந்தது.மாவட்ட கராத்தே சங்க செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் கல்யாணி, மதி ஆங்கிப்பள்ளி நிறுவனர் மதி துவக்கிவைத்தனர்.ம... |
தமிழகம் | புயல் காற்றால் உப்பு உற்பத்தி பாதிப்பு: கொள்முதல் பயத்தில் வியாபாரிகள் | ராமநாதபுரம்:கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசிவருவதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு, கொள்முதல் செய்வதில் சிரமம் இருப்பதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மழைகாலம் முடிந்து கோடை தொடங்கிய நாள் முதலே உப்பு உற்பத்தி அமோகமாக நடந்து வந்தது. தொடர்ந்து நிலவிய வெயிலின் தாக்கத்தால் உப்பு விளைச்சல் வழக்கத்தை விட கூடுதலாக ... |
தமிழகம் | குடிநீர் பற்றாக்குறை பொதுமக்கள் தவிப்பு | லாலாபேட்டை: லாலாபேட்டை அடுத்துள்ள பஞ்சப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பஞ்சப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் போதுமான குடிநீர் வசதியில்லாமல் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.பஞ்சப்பட்டி பஞ்சாயத்து பகுதி மக்கள் அனைவரும் இங்குள்ள பஸ் ஸ்டாப் வந்து கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டும். இப்பகுதியில் அரசு மருத்துவமனை, ... |
தமிழகம் | ஈரோடு மேம்பாலம் பணி இன்று ஆலோசனை கூட்டம் | ஈரோடு: ஈரோட்டில் மேம்பாலம் அமைவதால் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ஏற்படும் பிரச்னை மற்றும் 80 அடி ரோடு அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் இன்று நடக்கிறது. ஈரோடு காந்திஜி ரோட்டில் வருமானவரி அலுவலகம் துவங்கி, பன்னீர்செல்வம் பார்க் வழியாக பெரிய மாரியம்மன் கோவிலை தாண்டி, ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை "எல்' வடிவ மேம்பாலம்... |
தமிழகம் | தலைமையாசிரியர்களுக்கு இடமாற்ற கவுன்சலிங் | ஈரோடு: நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கவுன்சிலிங் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.ஆசிரியர்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப காலியாக உள்ள காலிப் பணியிடங்களை தேர்வு செய்து பணியாற்றும் வகையில் தமிழக அரசு கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கலந்தாய்வு பொதுமாறுதல் நடத்தி வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட... |
தமிழகம் | பாக் ஜலசந்தி,மன்னார் கடல் பகுதியில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு | மண்டபம்:தமிழக கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி.,லலாம் சங்கா பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் கடல் பகுதியில் உள்ள தீவுகளை நேற்று ரோந்து படகில் ஆய்வு செய்தார். கடல்வழி கண்காணிப்பில் இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து தமிழக கடலோர காவல்படை போலீசார் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இது தவிர தனியாக 24 மணி நேரம் ரோந்து பணியை மேற்கொள... |
தமிழகம் | சாலை பணி மந்தம்: மக்கள் குற்றச்சாட்டு | குளித்தலை: குளித்தலை அடுத்த மருதூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட மேட்டுமருதூர் - பணிக்கம்பட்டி செல்லும் தார்சாலை அமைக்கும் பணி மூன்று மாதம் முன் துவங்கப்பட்டது. பழுதடைந்த சாலையில் கற்கள் பெயர்ந்து சாலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக மந்தமான நிலையில்பணி நடந்தது. மீண்டும் கல் மீது செம்மண் போட்டு சமன் செய்யாமல் விடப்பட்டதால், ம... |
தமிழகம் | இன்ஸ்பெக்டருக்கு வணிகர்கள் வாழ்த்து | சென்னிமலை: திருட்டுப் போன தாலிக்கொடியை மீட்ட இன்ஸ்பெக்டருக்கு வணிகர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நால்ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் முத்துக்குட்டி. இவருக்கு இரண்டு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. ஏப்ரல் 11ம் தேதி இவர், தனது மனைவி பாக்கியத்துடன் காங்கேயத்தில் இருந்து மொபெ... |
தமிழகம் | மின் தொழிலாளர் உண்ணாவிரதம் | ஈரோடு: பயிற்சி காலத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மின்சார தொழிலாளர் சம்மேளனத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.சம்மேளனத் தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் அய்யாசாமி, மாநில உப தலைவர் ராமசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். |
தமிழகம் | ஸ்ரீவி.,யில் 17 மொபைல்போன் டவர்கள்: பி.எஸ்.என்.எல்., அதிகாரி | வத்திராயிருப்பு: பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் சேவையை மேம்படுத்த ஸ்ரீவி., தாலுகா பகுதியில் 17 இடங்களில் புதிய டவர்கள் அமைக்கப்படவுள்ளதாக பொதுமேலாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
வத்திராயிருப்பில் வட்டார பி.எஸ்.என்.எல்., சந்தாதாரர்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. பொதுமேலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். துணைப் பொதுமேலா... |
தமிழகம் | புயல் வந்தாலும் ஈரோட்டில் மழையில்லை | கோபிசெட்டிபாளையம்: வங்கக்கடலில் எழுந்துள்ள குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனினும், ஈரோடு மாவட்டத்தில் நேற்று மிகக்குறைந்த மழையே பதிவானது."லைலா' புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் ... |
தமிழகம் | இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவுன்சலிங் | ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் குறித்த கவுன்சிலிங் விறுவிறுப்பாக நடக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் கூறியதாவது: வரும் 2010-11 கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இன்று காலை ... |
தமிழகம் | கிராம உதவியாளர் பைக் மோதி பலி | ப.வேலூர்: பரமத்தி தாலுகா அலுவலகம் அருகே பைக் மோதிய விபத்தில் கிராம உதவியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ப.வேலூர் அருகே எஸ்.வாழவந்தியை சேர்ந்தவர் குப்பன் (52). கிராம உதவியாளரான அவர் கடந்த மாதம் 29ம் தேதி பரமத்தி தாலுகா அலுவலகத்து சென்றார். அலுவலகத்துக்கு வந்த குப்பன், அங்குள்ள டீக்கடைக்கு நடந்து சென்றபோது, அவ்வழியாக ... |
தமிழகம் | மேக மூட்டமாக இருப்பதால் தேங்காய் பருப்பு வரத்து சரிவு | கோபிசெட்டிபாளையம்: கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக மேக மூட்டமாக இருப்பதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வரும் தேங்காய் பருப்பு மூட்டை அளவு வெகுவாக குறைந்தது. வங்கக்கடலில் எழுந்துள்ள குறைந்த தாழ்வுநிலை காரணமாக ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோபி மற்றும் சுற்று... |
தமிழகம் | சத்தி வனப்பகுதியில் யானைகள் அதிகரிப்பு | சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் யானைகள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. தமிழகம் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநில வனப்பகுதியில் மூன்று நாட்களாக யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. சத்தி வனக்கோட்டத்தில் சத்தி, ஆசனூர், பவானிசாகர், டி.என். பாளையம் மற்றும் தாளவாடி பகுதியிலும் இப்பணி நடந்தது.
ஈரோடு ம... |
தமிழகம் | புது பைக் மாயம் | ப.வேலூர்: விவசாயி வீட்டில் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஜேடர்பாளையம் அருகே உள்ள நாகப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி முத்து (51). அவர் பத்து தினங்களுக்கு முன் புதிதாக வாங்கிய பைக்கை வீட்டில் நிறுத்திவிட்டு, நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று காலை திரும்பி... |
தமிழகம் | கோபி தாலுகாவில் 26ல் ஜமாபந்தி ஆரம்பம் | கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி வரும் 26ம் தேதி துவங்கி ஜூன் 9ம் தேதி வரை மாவட்ட கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமையில் கோபி தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.
உள்வட்டம் வாரியாக ஜமாபந்தி நடக்கும் தேதி: நம்பியூர் உள்வட்டத்தில் பொலவபாளையம், மொட்டணம், ஒழலகோயில், எம்மாம்பூண்டி, நம்பியூர், ... |
தமிழகம் | கோபி மாணவி தமிழில் சாதனை | கோபிசெட்டிபாளையம்: ப்ளஸ் 2 தேர்வில் கோபி சி.கே.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தீபா, தமிழில் 197 மார்க் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.தீபா பெற்ற மார்க் விபரம்: தமிழ் 197, ஆங்கிலம் 170, இயற்பியல் 149, வேதியியல் 150, கணணி அறிவியல் 155, கணக்கு 141 என மொத்தமாக 992 மார்க் பெற்றுள்ளார். பள்ளி மாணவி சாந்தினி 10... |
தமிழகம் | கணவனை மீட்க மனு | ப.வேலூர்: மாயமான கணவனை கண்டுபிடித்து தரும்படி, அவரது மனைவி வேலகவுண்டம்பட்டி போலீஸில் புகார் செய்துள்ளார். நாமக்கல் அருகே இளநகரை சேர்ந்தவர் தாமஸ் (25). கடந்த 4ம் தேதி கர்நாடகாவுக்கு ரிக் வேலைக்காக சென்ற தாமஸ், நீண்ட நாட்களாகியும், வீட்டிற்கு தொடர்பு கொள்ளவில்லை. அதானல், தாமஸின் மனைவி புஷ்பா, வேலகவுண்டம்பட்டி போலீஸில் கண... |
தமிழகம் | அருவங்காட்டூர் கோவில் கும்பாபிஷேகம் | கோபிசெட்டிபாளையம்: கோபி பொலவகாளிப்பாளையம் அருவங்காட்டூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 23ம் தேதி நடக்கிறது.பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் நாளை காலை 7.30 மணிக்கு துவங்குகிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் மற்றும் அஷ்டபந்தனம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 23... |
தமிழகம் | மரத்தில் கார் மோதி மூவர் காயம் | கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே சென்ற கார் மரத்தில் மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். அத்தாணி பகுதியை சேர்ந்த பச்சியப்பன் மகன் விஸ்வநாதன் (38). காரில் சர்வேஸ்வரன், ராம்குமார் (40) ஆகியோருடன் குன்னத்தூர் ரோட்டில் நந்தா நகர் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். காரை சர்வேஸ்வரன் ஓட்டினார். திடீரென நிலை தடுமாறிய கார்... |
தமிழகம் | நெல் விலை உயர்வால் விவசாயிகள்... மகிழ்ச்சி: இரண்டாம் போக அறுவடையும் தயார் | ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நெல் விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராஜபாளையத்தில் முதல் போக நெல் சாகுபடி அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்பட்டது. 72 கிலோ எடையுள்ள அரிசி மூடை விலை 700 ரூபாய் என வியாபாரிகள் நிர்ணயித்தனர். மேலும், கொள்முதல் செய்த ஒரு மாதத்திற்கு பின் தான் பணப்பட்டுவாடா செய்ய முடிய... |
தமிழகம் | என்.எச்., பராமரிப்பு பணி : ஆதிவாசி மக்கள் ஈடுபாடு | குன்னூர்: குன்னூர் ----- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை பராமரிப்பு பணியில், ஆதிவாசி மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேட்டுப்பாளையம் - கக்கநல்லா சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ளது; சாலையில், 1,000க்கணக்கான வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. நீலகிரியில் அவ்வப்போது பெய்யும் மழை, பலத்த காற்றால், சாலையோரத்த... |
தமிழகம் | வி.ஏ.ஓ.,க்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் 2,000 பேர் பங்கேற்பு | நாமக்கல்: நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் அனைத்து விவசாயிகள் மற்றும் சமூக நல இயக்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வி.ஏ.ஓ.,க்களின் செயல்பாட்டை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 2,000க்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம், கிராமத்தில் இரவு தங்குதல் போன்ற பல்வே... |
தமிழகம் | காதல் ஜோடி தஞ்சம் | கோபிசெட்டிபாளையம்: கோபி சிவசண்முகம் வீதியை சேர்ந்த பழனி என்பவரதுமகன் சுரேஷ் (24); லாரி கிளீனராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகள் தெய்வானை (20); கோபி- குன்னத்தூர் ரோட்டில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கிறார். இருவரும் காதலித்தனர். வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் கடந்த 19ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பண்... |
தமிழகம் | மன வள கலை பயிற்சி | ஸ்ரீவில்லிபுத்தூர்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை பேராசிரியர்களுக்கான மனவளக் கலை பயிற்சி 10 நாட்கள் அளிக்கப்பட்டது. பல்கலை துணைவேந்தர் செல்லையா தங்க ராசு துவக்கி வைத்துப் பேசியதாவது:
இத்தகைய பயிற்சியை பேராசிரியர் கள் பெறுவதன் மூலம் அவர்களுக்கு மன அழுத் தம் குறைந்து புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும் என்றார். ராஜார... |
தமிழகம் | சேசாயி காகித ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம் | பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சேசாயி காகித ஆலை ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி குடும்பத்தினருடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ்.,ல் சேசாயி காகித ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் நிரந்தர தொழிலாளர்களாக 1,300 பேரும், ஒப்பந்த தொழிலாளர்களாக 2,500 பேரும் பணிபுரிகின்றனர்.
நிரந்தர தொழி... |
தமிழகம் | நட்புறவு நல சங்கக்கூட்டம் | ராசிபுரம்: ராசிபுரம் ராசி நட்புறவு நல சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராகவன் தலைமை வகித்தார். இயக்குனர் கதிரவன் வரவேற்றார். சங்க செயலாளர் அருள்பாபு அறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் அப்துல்ரசாக், நிர்வாகிகள் ஜேம்ஸ் கோபாலகிருஷ்ணன், இளையப்பன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ராசிபுரம் நகரில் ஆ... |
தமிழகம் | ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியல் | ஈரோடு: ஜனநாயக மாதர் சங்கத்தின் ஈரோடு பஸ்ஸ்டாண்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அனைத்து நாட்களும் கிடைக்குமாறு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் நீக்க வேண்டும்.மின்தடையை போ... |
தமிழகம் | மக்களை தேடி வரும் மாவட்ட நிர்வாகம்: தங்கம் தென்னரசு | காரியாபட்டி:மாவட்ட நிர்வாகத்தை மக்கள் தேடி சென்ற காலம் மாறி, மாவட்ட நிர்வாகம் மக்களை தேடி செல்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.காரியாபட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சிஜிதாமஸ் தலைமை வகித்தார். கணேசன் டி.ஆர்.ஓ., யூனியன் சேர்மன் சம்பத் முன்னிலை வகித்தனர். தாசில்தார் லில்லிபாய் வர... |
தமிழகம் | மண் ஆய்வு செய்வது அவசியம் வேளாண் அலுவலர் அட்வைஸ் | பள்ளிபாளையம்: மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து பயிருக்கு ஏற்ற உரங்களை இடுவற்கு மண் ஆய்வு செய்வது அவசியம்' என, பள்ளிபாளையம் வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: மண் தன்மையை அறியவும், மண்ணில் உள்ள சத்துக்களை அறிந்து தேவைக்கு ஏற்ப உரமிடவும், உரச்செலவை குறைத்து கூடுதல் மகசூல் பெறவு... |
தமிழகம் | இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம் | ஈரோடு: ஈரோடு லோக்சபா இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.லோக்சபா தொகுதி தலைவர் சுரேஷ் பேசியதாவது:ராஜிவ் நினைவு தினத்தை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் சார்பில் சட்டசபை தொகுதி வாரியாக ரத்ததான முகாம், மாநிலத் தலைவர் யுவராஜா தலைமையில் நடக்கிறது. ஈரோடு லோக்சபா தொகுதியில் 2,000க்கும் மேற்பட்டோ... |
தமிழகம் | ஸ்ரீவி.,யில் சிறுத்தை, புலி நடமாட்டம் வனப்பகுதிக்குள் ஆட்கள் செல்ல தடை | ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி., செண்பகதோப்பு பகுதியில் சிறுத்தை, புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிக்குள் ஆட்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. ஸ்ரீவி., சாம்பல் நிற அணில்கள் சரணலாய பகுதிக்குள் மான், யானை, சிறுத்தை, கரடி , புலி போன்ற விலங்குகள் உள்ளன. அங்கு தண்ணீர் பற்றாக்குறையால் மான், யானைகள் வனப்பகுதியையொட்... |
தமிழகம் | குடிபோதையில் தொழிலாளி சாவு | நாமக்கல்: குடிபோதையில் கூலித்தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து இறந்து கிடந்தார்.சேந்தமங்கலம் அருகே உள்ள சாலையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). விவசாய கூலித் தொழிலாளியான அவர் நேற்று காலை ஜங்கலாபுரம் செல்லும் வழியில் முகம், தலையில் காயம்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.அதுகுறித்து சேந்தமங்கலம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. சம்... |
தமிழகம் | 17 பள்ளிகள் தரம் உயர்வால் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 60 ஆக அதிகரிப்பு | விருதுநகர்:மாவட்டத்தில் 17 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்வால், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 60 ஆக அதிகரித்துள்ளது.விருதுநகரில் ஆசிரியர்களுக்கு பொது மாறுதலுக் கான கவுன்சிலிங் நடந்தது. முதுகலை பட்டதாரி, பட் டதாரி, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்திற்குள் மாறுதலில் கலந்து... |
தமிழகம் | விசைத்தறி தொழிலாளர்கள் ஸ்டிரைக் ஒரு பிரிவினரின் போராட்டம் தீவிரம் | சத்திரப்பட்டி:சத்திரப்பட்டியில் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள், கூலி உயர்வு கேட்டு கடந்த 16 நாட்களாக வேலை நிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் முன்னிலை... |
தமிழகம் | அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் மாணவியர் சேர்க்கை விண்ணப்பம் வரவேற்பு | சேலம்: சேலம் அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் ஏற்காடு ரோட்டில் அரசு மகளிர் ஐ.டி.ஐ., இயங்கி வருகிறது. 2010ம் ஆண்டுக்கான சேர்க்கை விண்ணப்பம் தொழிற்பிரிவு வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. அலுவலக வேலைநாளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் வந்து 50 ரூபாய் செலுத்... |
தமிழகம் | உதவும் உள்ளங்கள் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கல் | தர்மபுரி: தர்மபுரி மாவட்ட உதவும் உள்ளங்கள் சார்பில் நாளை (மே 22) காலை 10 மணிக்கு மாதர் சங்க முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. உதவும் உள்ளங்கள் தலைவர் மாணிக்கம் தலைமை வகிக்கிறார். துணை தலைவர் ராஜேந்திரன் வரவேற்கிறார். சிறப்பு அழைப்பாளராக துரைசாமி பங்கேற்கிறார். கிருஷ்ணா ஹோமியோ கிளினிக் டாக்ட... |
தமிழகம் | பொங்கல் விழா | விருதுநகர்:விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல் திருவிழா மே 25 இரவு 8.06 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூன் 2ம் தேதி பக்தர்கள் கயிறு குத்தியும், அக்கினிச்சட்டி எடுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஜூன் 3, மாலை 5.06 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் இரவில் அம்மன்கோயில் திடல... |
தமிழகம் | இடி தாக்கி 2 ஆடு பலி | தலைவாசல்: தலைவாசல் அருகே விவசாய தோட்டத்திலுள்ள கொட்டகையில் இடி தாக்கியதில் இரு ஆடுகள் கருகி உயிரிழந்தன.தலைவாசல் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்து வந்ததால், புளியங்குறிச்சி கிராமத்தில் கொட்டகையில் கட்டியிருந்த ஆடுகள் மீது இடி தாக்கியது. அதில் இ... |
தமிழகம் | சாராயம் விற்ற பெண் கைது | ஆத்தூர்: ஆத்தூர் அம்பேத்கர் நகரில் கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.ஆத்தூர் மந்தைவெளி பெரியார் நகரை சேர்ந்தவர் சந்திரன் மனைவி அமராவதி (47). கள்ளச்சாராய வியாபாரி. மந்தைவெளி அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று சாராயம் விற்பனை செய்வதாக தகவலறிந்த ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார், அமராவதியை கைது செய்தனர்... |
தமிழகம் | கால்நடைகளுக்கு சிகிச்சை முகாம் | தர்மபுரி: தர்மபுரியை அடுத்த கம்பைநல்லூரில் கால்நடை பராமரிப்பு துறை நீர்வள நிலவள திட்டம் சார்பில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது. பி.செட்டிஹள்ளி பஞ்சாயத்து தலைவர் மலர்கொடி முனியப்பன் துவக்கி வைத்தார். விவசாயி சிவலிங்கம் தøலைமை வகித்தார். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் திட்டம் ... |
தமிழகம் | மின்சாரமின்றி தவிப்பு | நரிக்குடி:அழகாபுரியில் மூன்று வாரமாக மின்சாரம் இல் லாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். நரிக்குடி அருகே உள்ளது அழகாபுரி கிராமம். இங்கு சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. அழகாபுரிக்கு புல்வாய்க் கரை துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் சப்ளையாகிறது. கடந்த மூன்று வார ங்களாக அழகாபுரியில் மின்சாரம் இல்லை.
மேல்நிலை நீர... |
தமிழகம் | ரத்தசோகை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி | தர்மபுரி: தர்மபுரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளர்கல்வி பருவத்துக்கான ரத்த சோகை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமிபதிராஜ் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும... |
தமிழகம் | ஊராட்சிகள் தேர்வு | ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அச்சம்தவிர்த்தான், இடையன் குளம், பிள்ளையார்குளம், படிக்காசு வைத்தான்பட்டி, அயன் நாச்சியார்கோயில் ஆகிய ஐந்து ஊராட்சிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இவற்றில் சாலை மேம்பாடு, தெருவிளக்கு உட்பட பல பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. |
தமிழகம் | தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவக்கம் | சேலம்: நிலவரி கணக்கு தொடர்பாக மாவட்ட வருவாய்த்துறை மூலம் நடத்தப்படும் ஜமாபந்தி நேற்று அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் துவங்கியது.சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை மூலம் ஆண்டுதோறும் ஜமாபந்தி(நில வரி கணக்கு முடிப்பு நிகழ்ச்சி) நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்கள் தாசில்தார் ... |
தமிழகம் | விலை உயர்வை கண்டித்து மறியல்: 64 பேர் கைது | தர்மபுரி: தர்மபுரியில் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேரை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி ஸ்டேட் பேங்க் முன் நடந்த மறியல் போராட்டத்துக்கு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, தலைவர் பூபதி, பொருளாளர் அன்பு, துணை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை ... |
தமிழகம் | திருட்டு: இருவர் கைது | ஸ்ரீவில்லிபுத்தூர்: கம்மாபட்டியை சேர்ந்தவர் குடியரசு, ஸ்ரீவி.,-மதுரை ரோட்டில் மரக்கடை வைத் துள்ளார். நேற்று முன் தினம் இவரது கடையில் வேலை பார்த்த மாரியப்பன்(35), ராஜேஸ்வரன்(42) ஆகியோர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மரம் அறுக்கும் இயந் திரத் தை தூக்கி சென்றனர். அப்போதுஅவர்களை பிடித்து டவுன் போலீசில், குடியரசு ஒப்படைத்தார்... |
தமிழகம் | தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் துறவி அஞ்சலி | தர்மபுரி: பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் திருவாரூரை சேர்ந்த துறவி அஞ்சலி செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா தனது இறுதி காலத்தில் தர்மபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் தங்கினார். அங்கு ஆசிரமம் நடத்தி இளைஞர்களுக்கு தேசிய பற்றை வளர்த்து வந்தார். மேலும் அவர் துவங்கிய ஆசிரமத்த... |
தமிழகம் | தர்மபுரியில் வெயில் உக்கிரம் தணிந்தது | தர்மபுரி: வங்க கடலில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரு நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் வெயில் உக்கிரம் குறைந்தது. நேற்று முன்தினம் மட்டும் பென்னாகரம், தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், அரூர் ஆகிய பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நேற்று முன்தினமும், நேற்றும் பகலில் வெயில் உக்கிரம்... |
தமிழகம் | மறியல்: 365 பெண்கள் கைது | விருதுநகர்: மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முழுமையாக குடிநீர், மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி விருதுநகர், அருப்புக் கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்களில் மறியல் செய்த 365 பேரை போலீசார் கைது செய்தனர். |
தமிழகம் | மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு | மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு நேற்று காலை விநாடிக்கு 800 கனஅடியாக குறைக்கப்பட்டது.டெல்டா மாவட்ட குடிநீர் தேவைக்காக கடந்த ஃபிப்ரவரி 1ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கடந்த சில நாட்களாக குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக விநாடிக்கு 1,300 கனஅடி நீர் காவிரி... |
தமிழகம் | ஊனமுற்றோருக்கு குறைந்த வட்டியில் தொழில் கடன் | விருதுநகர்:ஊனமுற்றவர்களுக்கு குறைந்த வட்டியில் தொழில் கடன் வழங்க மத்திய கூட்டுறவு வங்கி க்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 40 சதவீதம் ஊனமுற்றவராகவும், 18 முதல் 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் நகர்புறத்தை சேர்ந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், கிராமங்களில் இருப்போருக்கு 1.50 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.... |
தமிழகம் | மொபைல் பறித்த வாலிபர் கைது | சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் மொபைல் ஃபோன் பறித்துச்சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் காளிதாஸ்(30). இவர் நேற்று சேலம் புது பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த போது, மொபைல்ஃபோனுக்கு அழைப்பு வந்தது. காளிதாஸ் மொபைலை பாக்கெட்டில் இருந்து எடுத்தபோது, பின்னால் நின்றிருந்த வாலிபர் காளிதா... |
தமிழகம் | ஹோட்டலுக்கு சென்ற வாலிபர் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி சாலைமறியல் | ஓமலூர்: ஓமலூர் அருகே தாபா ஹோட்டலில் சாப்பிட சென்ற வாலிபர் மாயமான சம்பவத்தை தொடர்ந்து, அவரை கண்டுபிடித்து தரும்படி உறவினர்கள் சேலம்- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமலூரை அடுத்த சாமிநாயக்கன்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். அவர் கோவையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வ... |
தமிழகம் | பொன்னி கூட்டுறவு மருந்து கடை திறப்பு:போலி மருந்துகளை தடுக்க அரசு அதிரடி | ஆத்தூர்: ஆத்தூரில் உயிர் காக்கும் மருத்துவத் துறையில் போலி, கலாவதியான மருந்துகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த பொன்னி கூட்டுறவு மருந்து கடை திறக்கப்பட்டுள்ளது. மேலும், மருந்துகள், மாத்திரை விலையில் 12 சதவீதம் தள்ளுபடி செய்து விற்கப்படுகிறது.உயிர் காக்கும் மருத்துவத்துறையில் போலி மற்றும் கலாவதியான மருந்து, மாத்திரை விற்... |
தமிழகம் | கார் கவிழ்ந்ததில் ஒருவர் பலி | துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே டாட்டா இண்டிகா கார் கவிழ்ந்ததில் ஒருவர் பலி. இருவர் படுகாயமடைந்தனர். விருதுநகரைச் சேர்ந்தவர் ஜெயராமன்(58). இவரது மனைவி விஜயகுமாரி(55). இவர்கள் இருவரும் வெளிநாடு செல்வதற்காக சென்னையில் தங்கியுள்ள தங்களது மகன் பிரவீன்(27) என்பவரை வழியனுப்புவதற்காக விருதுநகரிலிருந்து சென்னைக்கு டாட்டா ... |
தமிழகம் | எஸ்.பி., அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் | சேலம்: சேலத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, எஸ்.பி., அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.மேட்டூர் மாதையன் குட்டை பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். அவரது மகன் சிலம்பரசன்(23), பி.காம்., படித்துள்ளார். மேட்டூர் கீழ் குள்ளவீரம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகள் சத்யப்ரியா(21).இ... |
தமிழகம் | தூத்துக்குடியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கவுன்சிலிங் : 43 பேருக்கு கேட்ட இடம் கிடைத்தது | தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடந்த கவுன்சிலிங்கில் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் 43 ஆசிரியர்களுக்கு கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் மற்றும் பதவி உயர்வு கிடைத்தது. இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ள... |
தமிழகம் | வரதட்சணை கேட்ட 4 பேர் மீது வழக்கு | சங்ககிரி: சங்ககிரியில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக கணவன் உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோபி கூகலூர் மின்வாரிய குடியிருப்பில் வசிக்கும் கந்தசாமி மகன் இளஞ்செழியன். இவருக்கும் சங்ககிரி ஆர்.எஸ்., பகுதியை சேர்ந்த மோகனவள்ளி(22) என்பவருக்கும் ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்க... |
தமிழகம் | பெட்ரோல் ஊற்றிய போது தீப்பிடித்து எரிந்த வேன் | சாத்தூர்:சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை மெயின்ரோட்டில் ஆம்னி வேன் பெட்ரோல் ஊற்றிய போது, தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.தூத்துக்குடி மாவட்டம் முள்ளிவினை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது தம்பி செல்வராஜ். இருவரும் ஆம்னி வேனில் ஏழாயிரம்பண்ணையில் உள்ள நண்பர் வீட்டிற்கு வந்தனர். திரும்ப ஊருக்கு செல்ல பகல் 1 மணியளவில் ... |
தமிழகம் | பெற்றோரிடம் வாங்கிய பணத்திற்கு பில் கொடுக்கவில்லை தனியார் பள்ளிகளில் வழக்கம் போல் கட்டணம் | தூத்துக்குடி : தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்த கட்டணத்தை பெறாமல் தனியார் பள்ளிகள் டாட்டா காட்டி விட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் சில பள்ளிகள் வாங்கும் கட்டணத்திற்கு பில்கள் வழங்கவில்லை. ஸ்பெஷல் கிளாசிற்கு பில் கிடையாது என்று கூறிவிடுவதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தனியார் தொடக்க பள்ளிகள் 5 ஆய... |
தமிழகம் | சுங்கம் வசூலிப்பதில் தகராறு | தலைவாசல்: தலைவாசல் அருகே சிறுவாச்சூர் வாரச்சந்தையில் சுங்கம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராம பஞ்சாயத்து வாரச்சந்தைக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன் ஏலம் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த வாரச்சந்தையில், ஏலம் எடுத்த நபர்கள் கூடுத... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.