category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பிளஸ் 2 திருத்திய விடைத்தாளை பார்க்க 2 ஆயிரம் மாணவர்கள் மனு | தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாளை பார்ப்பதற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாட வாரியாக பணம் கட்டி விண்ணப்பித்துள்ளனர். இதில் கணித பாட திருத்திய விடைத்தாளை பார்க்க அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது. பிளஸ் 2 தே... |
தமிழகம் | மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர் மாவட்ட அளவில் மூன்றாமிடம் | மேட்டூர்: மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர் மயில்கண்ணன், ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தார்.ப்ளஸ் 2 தேர்வு முடிகள் கடந்த 14ம் தேதி வெளியானது. மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 148 மாணவர்களில் 141 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96 சதவீத ... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர் முறை அகற்றம்: 70 ஊராட்சிகளுக்கு விருது | விருதுநகர்:குழந்தை தொழிலாளர் முறையை அகற்றும் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றும், விருதும் வழங்கப்படுகிறது.கடந்த 2008-09 ஆண்டில் சிறப்பாக செயலாற்றிய தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர்,விழுப்புரம், கரூர், கன்னியாகுமரி, ஈரோடு, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நாக பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், வேலூர், வ... |
தமிழகம் | ராஜிவ் ஜோதி யாத்திரை குழு திருச்சி வருகை | திருச்சி: தொடர்ந்து 19வது ஆண்டாக பெங்களூருவிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் ராஜிவ் ஜோதி யாத்திரைக்கு திருச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகில், மாநகர மேயர் சுஜாதா தலைமையில், முன்னாள் மேயர் சாருபாலா முன்னிலையில், மாநகர் மாவட்ட பொருளாளர் பாரி, ... |
தமிழகம் | கிராம மக்களுக்கு கல்விச்சேவை: கொங்கணாபுரம் ஏ.ஜி.என்., பள்ளி | இடைப்பாடி: மக்கள் சேவையில் மகத்தான சேவை, கல்விச்சேவை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பல கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டு செயல்படுகின்றன.கொங்கணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் தொலைவிலான சுற்றுப்புற மக்கள், தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக சிறந்த கல்வியை தேட... |
தமிழகம் | ஸ்ரீரங்கத்தில் வசந்த உற்சவ விழா | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் திருக்கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ஸ்ரீரெங்கநாதரை தரிசித்தனர்.ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நீராழி மண்டபத்திற்கு வந்து இளைப்பாறும் வசந்த உற்சவ விழா ஒன்பது நாட்கள் மிகவும் விமரிசையுடன் கொண்டாடப்படுவது... |
தமிழகம் | மின்வெட்டை கண்டித்து மறியல் : மாதர் சங்க பெண்கள் பலர் கைது | தூத்துக்குடி : மின்வெட்டை போக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
மின்வெட்டை ரத்து செய்ய வேண்டும், குடிநீர் தட்டுபாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து அத்தியாவசியப் பொருட்க... |
தமிழகம் | விலைவாசி உயர்வு கண்டித்து சாலைமறியல்: 128 பேர் கைது | திருச்சி: திருச்சியில் விலைவாசி உயர்வு, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடத்திய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 114 பெண்கள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
நாட்டில் கடுமையான விலைவாசி உயர்வை ஏற்றத்தை கண்டித்தம், ஆன்லைன் வர... |
தமிழகம் | மகாத்மா கல்லூரி 2ம் ஆண்டு விழா | துறையூர்: துறையூர் மகாத்மா கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விழா தலைவர் நல்லதம்பி தலைமையில் நடந்தது. கல்லூரி செயலர் தனசேகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜோசப்லாரன்ஸ் ஆண்டறிக்கை வாசித்தார். சமயபுரம் மாரியம்மன் மே ல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் எட்வின் பேசுகையில், ""ஆசிரியர் தொழில் உன்னதமான பணி. இன்றைய மாணவர்கள் நுண்ணறிவு ... |
தமிழகம் | சாத்தை.,யில் வறுமையில் வாடும் விடுதலைக்காக போராடிய தியாகி குடும்பம் | சாத்தான்குளம் : இந்திய விடுதலைக்காக போராடிய சிறை சென்ற தியாகியின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. அங்கன்வாடி வேலை கிடைத்தால் பசிக் கொடுமை நீங்கும் என முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியா முழுவதும் பிரிட்டிஷாருக்கு எதிராக பொதுமக்களிடையே மிகுந்த எழுச்சியை ஏற்... |
தமிழகம் | ராஜிவ் நினைவு நாள் இன்று அனுஷ்டிப்பு | திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.காலை 9.30 மணிக்கு ஜங்ஷன் ரவுண்டானா அருகிலுள்ள ராஜிவ் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. மேயர் சுஜாதா, மாவட்டத் தலைவர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள்... |
தமிழகம் | சாத்தான்குளம் வட்டத்தில் அடையாள அட்டை வழங்கல் | பெரியதாழை : சாத்தான்குளம் வட்டத்தில் கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கிட முதற்கட்டமாக புகைப்படம் எடுத்த பயனாளிகளுக்குரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் டவுன் பஞ்சாயத்து அமுதுண்ணாகுடி, பள்ளக்குறிச்சி, கருங்கடல், அரசூர் ஆகிய கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு வந்துள்ளத... |
தமிழகம் | திருமண உதவித் தொகை விண்ணப்பம் மணமகனுக்கு சான்றிதழ் கேட்கும் தேனி மாவட்டம் | சாத்தான்குளம் : திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் பொழுது மணமகனுக்கு இதுதான் முதல் திருமணம் என சான்றிதழ் தர வேண்டும் என்று தேனி மாவட்டத்தில் கேட்பதால் தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டத்தில் எட்டாம் வகுப்பு படித்த பெண்களுக்கு ஐந்தாயிரம் ர... |
தமிழகம் | சிறு ஏற்றுமதியாளர்களுக்காக புதிய சங்கம் உதயம் | திருப்பூர்: திருப்பூரில் உள்ள சிறு மற்றும் குறு ஏற்றுமதி பனியன் ஆடை உற்பத்தியாளர்கள் சார்பில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) நேற்று துவக்கப்பட்டது. திருப்பூரில் ஏற்றுமதி, உள் நாட்டு விற்பனை பனியன் உற்பத்தி, நிட்டிங், எம்ப்ராய்டரிங் உள்ளிட்ட "ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் என, 10 ஆயிரத்திற்கும... |
தமிழகம் | கஞ்சா பறிமுதல் | கூடலூர்: கூடலூர் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். கூடலூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் உத்தரவின் படி, கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எஸ்.ஐ., ராஜு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
புதிய பஸ் ஸ்ட... |
தமிழகம் | மூதாட்டி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதம் வழங்கி தூத்துக்குடி முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தூத்துக்குடி அருகே சாயர்புரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் கனி என்ற செந்தூர்கனி. இவர் அங்குள்ள தேரிகாட்டுப் பகுதியில் ப... |
தமிழகம் | மோசடி நிதி நிறுவன முதலீட்டாளர்கள் எஸ்.பி., யிடம் மனு | திருப்பூர்: பாசி பாரெக்ஸ் டிரேடிங் நிதிநிறுவன முதலீட்டாளர்கள் நேற்று திருப்பூர் எஸ்.பி., சந்தித்து மனு அளித்தனர்.திருப்பூர் பாசி பாரெக்ஸ் டிரேடிங் லிட்., நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 60 பேர் நேற்று, மாவட்ட எஸ்.பி., அருணை சந்தித்து மனு அளித்தனர். அவர்களிடம் ""நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை அமைதியான முறையில் த... |
தமிழகம் | காங்., கண்டன ஆர்ப்பாட்டம்: ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு | குன்னூர்,: குன்னூரில் இளைஞர் காங்கிரசார் சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, வாசன், சிதம்பரம் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூடலூர் ஓவேலியில் சமீபத்தில் நடத்தப்பட்ட காங்., பொதுக்கூட்டத்தில், செருப்பு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து மாவட்டம் முழுவத... |
தமிழகம் | கல்வி கட்டண விபரத்தை பள்ளிகளில் ஒட்ட வேண்டும் சிஇஓ.,க்கு தேமுதிக., கோரிக்கை | தூத்துக்குடி : அரசு வெளியிட்ட கட்டண விபரங்களை தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலருக்கு தேமுதிக., சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக., செயலாளர் கோமதி கணேசன் முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள கோரிக்... |
தமிழகம் | சாலை விபத்தில் பலியான குடும்பத்திற்கு ரூ.2.82 லட்சம் நிதி | தூத்துக்குடி : சாலை விபத்தில் பலியான குடும்பத்திற்கு கிரேன் ஆபரேட்டர் சங்கத்தின் சார்பில் 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இதனை மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல் வழங்கினார்.
தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் தூத்துக்குடி அருகே நட... |
தமிழகம் | வீரபத்திர சுவாமி கோவிலில் 24ல் மகா கும்பாபிஷேகம் | கோத்தகிரி: கோத்தகிரி அருகேயுள்ள டி.மணியட்டி அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவிலில், வரும் 24ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட டி.மணியட்டி கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவில். கடந்த சில மாதங்களுக்கு முன் புதுப்பிப்பு பணி துவக்கப்பட்ட... |
தமிழகம் | தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு 3 மணி நேரத்தில் செல்லும் பஸ் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பைபாஸ் ரைடர் புதிய பஸ் விடப்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்தில் இந்த பஸ் செல்வதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கூடுதல் பஸ் விடுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது கோடை விடுமுறை என்பதால் ரயில், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.... |
தமிழகம் | 73 ஆயிரம் கிலோ கொப்பரை கொள்முதல் | பல்லடம்: பல்லடம் கொப்பரை கொள்முதல் நிலையத்தில் ஒரே வாரத்தில் 45 விவசாயிகளிடம் இருந்து 73 ஆயிரம் கிலோ கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பல்லடம் கொப்பரை கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்வது மார்ச் 23ம் தேதி நிறுத்தப்பட்டது. இருப்பு வைக்க சேமிப்பு கிடங்கு
களில் போதிய இட வசதியில்லாததால், ஏ... |
தமிழகம் | திருப்பூரில் மருத்துவ கல்லூரி வாலிபர் சங்கம் வலியுறுத்தல் | திருப்பூர்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தெற்கு மாநகர 18வது மாநாடு, திருப்பூர் மங்கலம் ரோட்டில் நடந்தது; மாநகர தலைவர் ஸ்டாலின் பாரதி தலைமை வகித்தார். துணை தலைவர் சிவராமன் வரவேற்றார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தெற்கு மாநகர தலைவராக வேலுக்கண்ணா, செயலாளராக ஸ்டாலின் பாரதி, பொருளாளராக ரமேஷ், துணை தலைவர்களாக ஜெ... |
தமிழகம் | என்.எச்., பராமரிப்பு பணி ஆதிவாசி மக்கள் ஈடுபாடு | குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை பராமரிப்பு பணியில், ஆதிவாசி மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் - கக்கநல்லா சாலை தேசிய நெடுஞ் சாலைத் துறை ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ளது; சாலையில், 1,000க் கணக்கான வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. நீலகிரியில் அவ்வப்போது பெய்யும் மழை, பலத்த காற்றால், சாலையோரத்தி... |
தமிழகம் | புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை | தூத்துக்குடி : பலகோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி புதிய கட்டடத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும், இல்லையேல் தேமுதிக., சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தேமுதிக., தூத்துக்குடி நகரச் செயலாளர் சண்முகராஜா வெள... |
தமிழகம் | பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை | உடுமலை: உடுமலை அருகே பெதப்பம்பட்டி நால் ரோட்டில் பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் பஸ்கள் நிற்கும் இடத்திலும், பயணிகள் காத்திருக்கும் பகுதியிலும் வாகனங்களை நிறுத்தி பலர் இடையூறு செய்து வருகின்றனர். குடிபோதையில் ரகளை செய்வது, சூதாட்டத்தில் ஈ... |
தமிழகம் | தூத்துக்குடியில் முடிவுற்ற பட்டதாரி, முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் மூலம் 116 பேர் பயன் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் 116 பேருக்கு கவுன்சிலிங் மூலம் உள் மற்றும் வெளி மாவட்டத்திற்கு மாறுதல் உத்தரவு கிடைத்துள்ளது. பள்ளிக்கு நீண்ட தூரம் சென்று வந்த அவர்களுக்கு பக்கத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந... |
தமிழகம் | மறியலில் ஈடுபட முயன்ற மாதர் சங்கத்தினர் கைது | திருப்பூர்: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நேற்று நடந்தது; மாநில தலைவர் அமிர்தம் தலைமை வகித்தார். "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; ரேஷன் பொருட்களை முறையாக வழங்க வேண்டும்; குடிநீர் தட்டுப்பாட்டை... |
தமிழகம் | கத்தியை காட்டி வழிப்பறி மாஜி போலீஸ்காரர் கைது | திருப்பூர்: திருப்பூரில் வழிப்பறியில் ஈடுபட்ட மாஜி போலீஸ்காரர் உள்ளிட்ட மூவரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவர், திருமுருகன் பூண்டி பாலம் அருகில், சிறுபூலுவப்பட்டி ரிங் ரோட்டில், நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்துள்ளார். அவரை வழிமறித்த மூவர், போலீஸ் போல் ... |
தமிழகம் | இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் வழங்கப்படும் வேலை வாய்ப்பு தொழிற் பயிற்சியில் சேர தகுதியான இளைஞர்கள் மற்றும் மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இளைஞர் மற்றும் பெண்கள் பயன் பெறும் வகையில் 2010-11ம் ஆ... |
தமிழகம் | பாரபட்ச குற்றச்சாட்டால் மீண்டும் நில அளவை : களமிறங்க தயாராகும் சிலரால் பரபரப்பு | கோத்தகிரி: கோத்தகிரி மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்பு அகற்றியதில், பாரபட்சம் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால், நேற்று மீண்டும் நில அளவை செய்யப்பட்டது. கோத்தகிரி மார்க்கெட் சாலையோரம் நிலவிய ஆக்கிரமிப்பால், சாலையின் அகலம் குறைந்து, வாகன நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்... |
தமிழகம் | நடைபாதையே இல்லை; பாதசாரிகள் வருத்தம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? | திருப்பூர்: திருப்பூரில் உள்ள முக்கிய ரோடு களில் நடைபாதைகளே இல்லை; நகரமைப்பு அந்தளவுக்கு மோசமாக உள்ளது. நடைபாதை ஏற்படுத்திக் கொடுத்தால், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்வதும், வாகனங்களுக்கு இடையே குறுக்கே செல்வதும் தவிர்க்கப்படும். மாநகராட்சி, மாவட்டம் என அந்தஸ்தில் மட்டுமே திருப்பூர் உயர்ந்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள... |
தமிழகம் | கோவை குண்டுவெடிப்பு கைதிக்கு திருமணம் | கோவை: ஒரு நாள் பரோலில் சென்ற குண்டுவெடிப்பு கைதி தடா அஸ்லாமுக்கு நேற்று கோவையில் திருமணம் நடந்தது.கோவை என்.எச்.ரோடு, திருமால் வீதியைச் சேர்ந்தவர் தடா அஸ்லாம். தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு தனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஏற்கனவே, 2003ல் நடந்த மதுரை ஜெயிலர் கொலை வழக்கில் இவருக்கு, மதுரை ... |
தமிழகம் | ஆன்மாக்களின் நினைவு சின்னங்கள் புதிய கல்லறைக்கு மாற்றம் | திட்டக்குடி: பெண்ணாடம் அருகே பழைய கல்லறைகளிலிருந்த ஆன்மாக்களின் நினைவு சின்னங்கள் சிறப்பு பிரார்த்தனைக்கு பின் புதிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இறையூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட பெ.பொன்னேரி கத் தோலிக்க கிறிஸ்தவ கல்லறைகளை நெடுஞ்சாலைத் துறை சார்பில் அகற்ற தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லறைக்கு மாற்... |
தமிழகம் | போக்குவரத்து பாதிப்பு | குன்னூர்: குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது; சுற்றுவட்டார கிராமங்கள் இருளில் மூழ்கின. நேற்று முன்தினம் இரவு குன்னூர் நகரப் பகுதி உட்பட அருவங்காடு, கேத்தி, கொலக்கம்பை, எடப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில், பலத்த காற்றுடன் மழை பெய்தது. குன்னூரில் 11.4 மி.மீ., கேத்தியில்... |
தமிழகம் | இரவு 11.00 மணி வரை ஓட்டல் செயல்பட அனுமதி | திருப்பூர்: திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள ஓட்டல்கள் இரவு 11.00 மணி வரை செயல்பட, போலீசார் அனுமதித்து உள்ளனர். திருப்பூரில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் இரவு 9.00 மணியில் இருந்து 10.00 மணிக்குள் மூடப்பட்டு விடுகின்றன. ஓட்டல்கள் மற்றும் ரோட்டோர தள்ளுவண்டி உணவகங்கள் மட்டுமே 11.00 மணி வரை செயல்பட்டு வருகின்... |
தமிழகம் | மாணவி தற்கொலை | ஓசூர்: ராயக்கோட்டை அருகே தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் பயிற்சி பெற்ற மாணவி, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயக்கோட்டை அடுத்த எடவஹள்ளியை சேர்ந்தவர் விவசாயி நாகராஜன். அவரது மகள் பிரேமா (19). அவர் தனியார் கல்லூரியில் மருந்தாளுனர் படிப்பு முடித்து விட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருந்... |
தமிழகம் | பருத்தி வரத்து தொடர்ந்து குறைவு | அவிநாசி: அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு, இந்த வாரமும் வரத்து குறைந்தது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்துக்கு, 143 மூட்டைகளே வரத்தாக இருந்தது. சீசன் முடிந்துள்ளதால், கடந்த சில வாரங்களாகவே பருத்தி வரத்து குறைந்து காணப்படுகிறது. கடந்த வாரத்தை விட, 107 மூட்டை குறைவாக வந்திருந்தது... |
தமிழகம் | ஓசூரில் போலி டாக்டர் கைது | ஓசூர்: ஓசூர் அடுத்த அஞ்செட்டியில் தவறான சிகிச்சை அளித்து பெண்ணின் காது கேட்கும் தன்மையை இழக்க செய்த போலி டாக்டரை போலீஸார் கைது செய்தனர். ஓசூர் அடுத்த அஞ்செட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (36). இவர் அக்குபஞ்சர் முடித்து விட்டு, அப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். பொதுமக்களுக்கு ஆங்கிலம் மருத்துவம் அளித்து வந்தார். கடந... |
தமிழகம் | பனியன் கம்பெனியில் சிறுவன் மீட்பு | திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோட்டில் உள்ள பனியன் கம்பெனிகளில் குழந்தை கள் பணியாற்றுகிறார்களா என்பது குறித்து நேற்று ஆய்வு நடந்தது. ஒரு கம்பெனியில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான். தொழிற்சாலைகள் துறை, சுகாதாரத்துறை, தேசிய குழந்தை தொழி லாளர் திட்ட கள பணி யாளர்கள், திருப்பூர் அவி நாசி ரோடு, எஸ்.ஏ.பி., தியேட்டர் ரோடு, ஆ... |
தமிழகம் | உண்டு உறைவிடப் பள்ளிகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | கடலூர்: பள்ளி செல்லா சிறுவர் களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள் நடத்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மணவாளராமானுஜம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா சிறுவர்களுக்கான உண்டு உறைவிடப் பள... |
தமிழகம் | பைக் மீது லாரி மோதி வாலிபர் பரிதாப பலி | கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த பாரூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் வினோத்குமார் (20). அந்த பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் கோவிந்தன் (26). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பைக்கில் பாரூரில் இருந்து அரசம்பட்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். பைக் காந்திபுரம் அருகே சென்ற போது, ... |
தமிழகம் | ஜூனில் இலவச சீருடை வினியோகம் | திருப்பூர்: அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் இலவச சீருடை வழங்கப்படுகிறது. வரும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு அவை வழங்கப்படும். மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் நாராயணசாமி கூறுகையில், ""பள்ளிகள் செயல்பட துவங்கியதும், ஜூன் முதல் வாரத்தில் இருந்து இலவச சீருடை வழங்கும் பணி துவங்கு... |
தமிழகம் | முதியோர் இல்ல தகராறு: பெண் எஸ்.ஐ., மாற்றம் | ஓசூர்: ஓசூர் அருகே முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தகராறில் சரியாக விசாரிக்காமல், தவறான பிரிவில் இருவரை கைது செய்த பெண் எஸ்.ஐ., ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.ஓசூர் தளி சாலையில், "நரேந்திரா நம்பிக்கை மையம்' என்ற பெயரில் முதியோர் இல்லம் உள்ளது. நிர்வாக இயக்குனர் ரேவதிமோகன். இங்கு வாரிசுகளால் விருப்பப்பட்டு கொண்டு வந்த... |
தமிழகம் | கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலையால் பெரியபட்டி ஊராட்சியில் விவசாயம் பாதிக்கும் அபாயம் | உடுமலை: மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறி, கழிவு நீரை வெளி யேற்றும் கார்பன் உற்பத்தி தொழிற்சாலையால், நிலத் தடி நீர் மாசுபட்டு, பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.குடிமங்கலம் ஒன்றியம், பெரியபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அப்பிலியபட்டி மற்றும் ரங்கமாபாளையம் கிராமங்களில் இரண்டு தனியார் கார்பன் உற்பத்... |
தமிழகம் | ஓசூர் ஆஞ்சநேயர் கோவில் 26ல் மஹா கும்பாபிஷேகம் | ஓசூர்: ஓசூர் ஜவஹர் நகர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை 9.30 மணிக்கு மஹா தீபாராதனை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தேவாதா அனுக்கினை, சபாவந்தனம், யாகசாலை பிரவேசம், குருகணபதி பூஜை, மஹா சங்கல்பம் நடக்கிறது.
25ம் தே... |
தமிழகம் | விடுதியில் சேர அழைப்பு | திருப்பூர்: ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர் அரசு விடுதியில் சேர்ந்து படிக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. கலெக்டர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதியில் சேர்ந்து படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவ, மாணவியர், அந்தந்... |
தமிழகம் | சிலிண்டர் வெடித்து இரு வாலிபர்கள் பலி | கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே கிரானைட் நிறுவனத்தில் மினி லாரியில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் இறக்கிய போது, சிலிண்டர் வெடித்ததில் இரு வாலிபர்கள் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த அச்சமங்கலம் கூட்டுரோட்டில் கணேசா கிரானைட்ஸ் நிறுவனம் உள்ளது. அங்கு வெல்டிங் செய்ய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அத... |
தமிழகம் | இலவச கண் சிகிச்சை முகாம் | சிதம்பரம்: சிதம்பரத்தில் கோவில் நகர அரிமா சங்கம், கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மண்டல தலைவர் துரைசாமி தலைமை தாங் கினார். அரிமா மாவட்ட கவர்னர் ரத்தினசபாபதி துவக்கி வைத்தார். முகாமில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். 1... |
தமிழகம் | தேர்வாணையம் மீது பட்டதாரி ஆசிரியர்கள் புகார்: தேர்வு முடிவுகளில் குழப்பம் | ஓசூர்: தமிழக ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் தேர்வு முடிவுகள் குழப்பம் நிலவுவதாக, தேர்வாணையத்தின் மீது பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழக ஆசிரியர் தேர்வாணையம் மூலம் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் 1,206 ஆசிரிரியர்களை நியமனம் செய்ய போட்டி தேர்வு ஃபிப்.,... |
தமிழகம் | அரசு ஆரம்பப் பள்ளியில் உழவர் மன்ற கூட்டம் | மஞ்சூர்: மஞ்சூர் அருகே கன்னேரி மந்தனை அரசு ஆரம்பப் பள்ளியில், உழவர் மன்ற கூட்டம் நடத்தப்பட்டது.கன்னேரி மந்தனை அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் ஐயர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற லவ்டேல் பாரத ஸ்டேட் பாங்க் மேலாளர் ஜெயந்தி, வங்கியின் நடைமுறை, வங்கி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளான் கடன், விவசாயிகளின் ... |
தமிழகம் | கடலூரில் துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு | கடலூர்” கடலூர் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் செயல்படும் ஒன்றியம், நகராட்சி, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2010ம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய் வுக் கூட்டம் கடலூர் கிருஷ்ணசாமி நினைவுப் பள்ளியில் நேற்று துவங்கியது. தொடக்கக் கல்வி அலுவலர் விஜயா முன்னிலையில் கலந் தாய்வு நடந்தது.
இதில் நடுநில... |
தமிழகம் | கஸ்தூர்பா காந்தி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா | குறிஞ்சிப்பாடி: விழுப்புரம் மாவட்டம், மழவந்தாங்கல் கஸ்தூர்பா காந்தி கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளி தாளாளர் செல்வராஜ் வரவேற்றார். விழாவில் முன்னாள் எம். எல்.ஏ., பாலசுப்ரமணியன், கண்டாச்சிபுரம் டாக்டர் மூர்த்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் நாராயணசாமி, தெய்வசிகாமணி, கல்லூரி விர... |
தமிழகம் | கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலை: விவசாயம் பாதிக்கும் அபாயம் | உடுமலை: மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறி கழிவு நீரை வெளியேற்றும் கார்பன் உற்பத்தி தொழிற்சாலையால், நிலத்தடி நீர் மாசுபட்டு பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. குடிமங்கலம் ஒன்றியம் பெரியபட்டி ஊராட்சிக்குட்பட்ட அப்பிலியபட்டி மற்றும் ரங்கமாபாளையம் கிராமங்களில் இரண்டு தனியார் கார்பன் உற்பத்தி த... |
தமிழகம் | குடிமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் | உடுமலை: வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நிலவும் குளறுபடிகளை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் பஞ்சலிங்கம் தலைமை வகித்தார். கொங்கல்நகரம் கிளை செயலாளர் தங்கவடிவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத் தில், தேசிய ஊரக வேலையுறுதியளிப்பு திட்டத் தில... |
தமிழகம் | மாவட்ட கைப்பந்து நாளை இறுதிப் போட்டி | ஊட்டி: ஊட்டி அருகே பைகமந்து லட்சுமி நாராயணா ஸ்போர்ட்ஸ் கிளப்பின் மூன்றாம் ஆண்டு மாவட்ட அளவிலான கைப்பந்து இறுதிப் போட்டி, நாளை நடத்தப்படுகிறது. ஊட்டி எம்.எல்.ஏ., கோபாலன், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பலராமன், கேத்தி தேர்வுநிலை பேரூராட்சி லதா, மேற்குநாடு நலச்சங்க தலைவர் நந்திகவுடர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கரன்... |
தமிழகம் | ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் | விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வைக் கண்டித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. விழுப்புரத்தில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடந்த ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவர் ரஹீம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உ... |
தமிழகம் | பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு | உடுமலை: வருவாய்துறை அதிகாரிகள் பட்டா வழங்காமல் இழுத்தடிப்பதால் கொங்கல்நகரம் பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர். குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல்நகரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் பட்டா கேட்டு 2007 ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். 110 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம சபையில் தீர... |
தமிழகம் | திருக்கல்யாண உற்சவ விழா | உடுமலை: உடுமலை காந்திசதுக்கம் மாலை அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா 26ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி, வரும் 25ம் தேதி இரவு 8.00 மணிக்கு நையாண்டி மேள நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும், மாலை 3.00 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடக்கின்றன. தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு இன்ன... |
தமிழகம் | முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்: 7 பவுன் நகை, 11,000 பணம் பறிப்பு | ஆலங்குடி: புதுக்கோட்டை அருகே பயங்கர ஆயுதங்களுடன் ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் ஐந்துபேர் கத்தி முனையில் அவரது மனைவி அணிந்திருந்த தாலிச்செயின் மற்றும் ஆசிரியரின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த 11 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டவுன் ஸ்ரீராம்நகர் பகுதியைச் ... |
தமிழகம் | போதிய விலை கிடைக்கவில்லை பந்தலூர் விவசாயிகள் ஏமாற்றம் | பந்தலூர்: பசுந்தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால், பந்தலூர் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.பந்தலூர் பகுதி தமிழக - கேரளா மாநில எல்லையாக உள்ளதால், நீலகிரி மாவட்டத்துக்கு உரித்தான விவசாயம் மட்டுமல்லாமல், கேரள மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் விவசாயமும் இங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், மாவட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய... |
தமிழகம் | மெட்ரிக், நர்ஸரி பள்ளிகள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் மற்றும் நர்ஸரி பள்ளிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.ஆக்ஸ்போர்டு நர்ஸரி பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், பொருளாளர் இக்னேஷியஸ் மற்றும் பள்ளி தாளாளர்கள் கருப்பையா, ராமு, ரமேஷ், நம்பி, ரமணிதேவி,... |
தமிழகம் | முருகன் கோவில் வளாகத்தில் ரூ.5.50 லட்சத்தில் காட்சி கோபுரம் | மஞ்சூர்: மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில் வளாகத்தில் காட்சி முனை கோபுரம் அமைக்க, சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழ்ந்துள்ள மஞ்சூரில், பென்ஸ்டாக், அவலாஞ்சி, அப்பர்பவானி, அன்னமலை முருகன் கோவில் முக்கிய இடம் வகிக்கின்றன. கோடைசீசனில், ஊட்டி, குன்னூர் பகுதிக்கு படையெடுக்கும்... |
தமிழகம் | புதுகை அருகே ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளை | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து கருவறையில் இருந்த ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த இடையாத்தூர் கிராமத்தில் பழமைவாய்ந்த ராஜகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் மூன்றுவ... |
தமிழகம் | விற்பனை சங்க கிளையில் கூட்டுறவு பதிவாளர் ஆய்வு | ஊட்டி: நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேட்டுப்பாளையம் கிளையை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திர நாத்ஸ்வேன் ஆய்வு செய்தார். நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேட்டுப்பாளையம் கிளையில், புதிதாக உருளைக்கிழங்கு தரம் பிரிக்கும் இயந்திரம், உரக்கலவை இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ளது; இக்கிளையை கூட்டுறவு சங்கங்களின... |
தமிழகம் | மானியத்துடன் கூடிய கடனுதவி: வீட்டுவசதி வாரியம் அழைப்பு | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்பகுதிகளில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்ட விரும்புவோர் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களை தொடர்புகொள்ளலாம். இதுகுறித்து வீட்டுவசதி வாரியம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு வீடுகள் கட்ட மானிய வட்டியில் கடன் வழங்கும் திட்டம் ஒன்றை மத்தி... |
தமிழகம் | புதுகை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம் | புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது.புதுக்கோட்டை டவுன் திலகர் திடலில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் அரசு இசைப்பள்ளி இயங்கிவருகிறது. இங்கு மாணவ, மாணவிகளுக்கு குரலிசை, வயலின், பரதநாட்டியம், மிருதங்கம், நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளில் இசை ஆசிரியர... |
இந்தியா | ஒரே நாளில் 50 ஆயிரம் பயணிகள் : ஏர்-இந்தியா நிறுவனம் சாதனை | சென்னை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு, 16ம் தேதியன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், ஏர்-இந்தியா நிறுவன விமானங்களில் பயணம் செய்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏர்-இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைந... |
தமிழகம் | மாவட்ட காலநிலையில் மாற்றம் வந்தது : அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் | ஊட்டி: ஊட்டியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால், காலநிலையில் வெகுவான மாற்றம் ஏற்பட்டுள்ளது; வெப்பநிலை அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நடப்பாண்டின் கோடைகாலம், சமவெளிப் பகுதிகளை பாதித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை, வேலூர் உட்பட பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை ப... |
தமிழகம் | 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தக்கோரி 20 இடங்களில் மறியல் பெண்கள் உட்பட 1,200 பேர் கைது | திருவாரூர்: திருவாரூர் யூனியன் குழு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 20 இடங்களில் நடந்த மறியலில் 1,200 பேர் கைது செய்யப்பட்டனர். தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அத்யாவசிய பொருட்களையும் எடைக்குறைவு இன்றி வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக ... |
தமிழகம் | சமத்துவபுரம் இடம் குளறுபடி:கலெக்டரை கண்டித்து மறியல் | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே சமத்துவபுரம் அமைப்பது தொடர்பாக குளறுபடி செய்வதாக கூறி திருவாரூர் கலெக்டரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நுணாக்காடு மற்றும் எழிலூர் ஆகிய பஞ்சாயத்துக்களில் சமத்துவபுரம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அ... |
தமிழகம் | கடத்த தயாராக இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்: புகார் தெரிவிக்க, மக்களுக்கு அழைப்பு | ஊட்டி: ஊட்டியில் இருந்து ஆட்டோவில் கடத்தி செல்லப்பட இருந்த ரேஷன் அரிசியை, மாவட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; குற்ற நடவடிக்கை குறித்து தெரிந்தால், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள பல ரேஷன் கடைகளில் ரேஷன் அரசி, கெரசின் கடத்தப்பட்டு, வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற... |
தமிழகம் | பெரம்பலூர் அருகே கார்-லாரி மோதல்: ஒன்பது பேர் படுகாயம் | பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே லாரி மீது மாருதி கார் மோதிய விபத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒன்பது பேர் ஒரு மாருதி ஓம்னி காரில் சென்னையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பினர். காரை தூத்துக்குடியை சேர்ந்த திருமால் செல்வன் (29) ஓட்டினார். கார் பெரம்பலூ... |
தமிழகம் | ஆதிசங்கரர் ஜெயந்தி விழா | கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நடந்தது. பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து ஆதிசங்கரர் படத்திற்கு மலர் அலங்காரம் செய்திருந்தனர். விக் னேஸ்வரர் பூஜை மற்றும் பூஜைகள் நடந்தது. |
தமிழகம் | வீட்டுப் பொருட்கள் கண்காட்சி வருவாய் அலுவலர் பார்வை | ஊட்டி: ஊட்டியில் துவங்கிய வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை, மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.பணியின் போது விழுந்து காயமடைந்த ஊட்டி காந்தலை சேர்ந்த ஜார்ஜுக்கு, கழுத்துக்கு கீழே செயலற்று போனது. ஊட்டி நகர ரோட்டரி சங்கத்தின் பராமரிப்பில் உள்ள இவருக்கு, பிசியோதெரபி பயிற்சிக்கான உபகரணங்கள் வாங்க 3 லட்சம் செலவாகும் எ... |
தமிழகம் | எஸ்.பி., அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் | விழுப்புரம்: திருக்கோவிலூர் காதல் ஜோடி, திருமணம் செய்தபின், பாதுகாப்பு கோரி விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். திருக்கோவிலூர் அடுத்த வீரட்டகரத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் (20). பி.ஏ., படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுமதி(19). இருவரும் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்தனர். பெற் றோர் ... |
தமிழகம் | வார்டு சீரமைப்பு பயிற்சி முகாம் | உடையார்பாளையம்: உடையார்பாளையம் அருகே உள்ள தா.பழூர் யூனியனில் வார்டு மறு சீரமைப்பு பயிற்சி முகாம் நடந்தது.முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேளாங்கண்ணி, கோபு ஆகியோர் பயிற்சி குறித்து விளக்கி பேசினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், நாராயணசாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் தா.பழூர் யூனியனை சேர்ந்... |
தமிழகம் | தஞ்சையில் ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பஞ்சாயத்து யூனியன், நகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2010ம் ஆண்டுக்கான பொது மாறுதல் மற்றும் கலந்தாய்வு இணையதளம் மூலமும், நேரிலும் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. நேற்று காலை நடுநிலைப்ப... |
தமிழகம் | கொடுஞ்செயல் எதிர்ப்பு தின போட்டி: 7 மாணவர்கள் பங்கேற்பு | தஞ்சாவூர்: கொடுஞ்செயல் தின எதிர்ப்பு தின போட்டியில் தஞ்சாவூரில் 7 மாணவ, மாணவியர் மட்டுமே பங்கேற்றனர். மே 21ம் தேதியை கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுவதால், பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி நேற்று தஞ்சை தென்கீழ் அலங்கம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு நடந்தது. இதில், கலந்து கொள்ள... |
தமிழகம் | வேப்பந்தட்டை யூனியன் வளர்ச்சி பணி: பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு | பெரம்பலூர்: வேப்பந்தட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட அன்னமங்கலம், அரசலூர், வெண்பாவூர், பாண்டகபாடி ஆகிய பஞ்சாயத்துகளில் நடந்து வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வுகளின்போது வேப்பந்தட்டை கிராமத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள சிறு விளையாட்டு அரங்க... |
தமிழகம் | பேத்திகளுக்கு விஷம் கொடுத்து பாட்டி தற்கொலைக்கு முயற்சி | பாபநாசம்: பாபநாசம் அருகே பேத்திகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே நக்கம்பாடியை சேர்ந்தவர் ரெங்கசாமி (50). இவரது மனைவி கல்யாணி (45). இவர்களுக்கு சுதா (30) என்ற பெண் இருந்தார். சுதா கடந்த 12 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை ... |
தமிழகம் | வங்கி முகவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.2.38 லட்சம் கொள்ளை | தஞ்சாவூர்: வங்கி முகவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி 2.38 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.தஞ்சாவூர் சின்னையா நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் சுப்பிரமணியன் (42). இவர் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முகவர். இவர் நேற்று வங்கியில் இருந்து நான்கு லட்சத்து 38 ஆயிரத்து 650 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு திருவையாறில்... |
தமிழகம் | பெண் காவலர்களுக்கு செயல்முறை பயிற்சி | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை காவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் (10ம் அணி) பயிற்சி பெறும் 169 பெண் காவலர்களுக்கு மோப்ப நாய்களை கொண்டு செயல்முறை பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை ... |
தமிழகம் | தாய், மகள் கொலை சம்பவத்தில் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை | தஞ்சாவூர்: கள்ளக்காதல் பிரச்னையால் தாய், மகளை கொலை செய்த வழக்கில் டீக்கடைக்காரருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே ஊரகச்சேரி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் தர்மராஜன் (28). அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் சீதாராமன் (31). லாரி உரிமையாளர். இவருக்கும... |
தமிழகம் | மொபெட் திருட்டு | கும்பகோணம்: கும்பகோணத்தில் துணி கடைமுன் நிறுத்தி இருந்த மொபெட்டு திருட்டு போனது.தாராசுரம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டைச் சேர்ந்தவர் கண்ணன் (56). இவர் கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள ஒரு துணி கடை முன் தனது டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸெல்லை வைத்துவிட்டு துணி எடுக்க சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மொபெட் க... |
தமிழகம் | வக்கீல் நியமனம் | கும்பகோணம்: உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய அரசின் மூத்த வக்கீலாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெயபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கும்பகோணம் வக்கீல் ஜெயபாலை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு மத்திய அரசு சார்பில் நடக்கும் வழக்குகளில் வாதாட நியமித்து மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. இவர் சென்னை ப... |
தமிழகம் | டூவீலரிலிருந்து தவறி விழுந்த பெண் பலி | தஞ்சாவூர்: ததஞ்சை அடுத்த பெரியநாயக்கன்பட்டி ராமதாஸ் மனைவி பெரியபாப்பா (60). இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் வினோத் என்பவருடன் ஹோண்டா டூவீலரில் செங்கிப்பட்டி சென்றார். செங்கிப்பட்டி கடைத்தெருவில் டூவீலரில் இருந்து இருவரும் தவறி விழுந்தனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியபாப்பா இறந்த... |
இந்தியா | வியாபாரிகள் சங்க பெயர் பலகை திறப்பு | புதுச்சேரி: ஐ.என்.டி.யூ.சி., யுடன் இணைக்கப்பட்ட புதுச் சேரி கடற்கரை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தின் பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடந்தது. காந்தி சிலை அருகில் நடந்த விழாவுக்கு சங்க கவுரவத் தலைவர் மலர்மன்னன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி., பொதுச் செயலர் நரசிங்கம் முன் னிலை வகித்தார். விஜயகுணாளன் வரவேற்றா... |
இந்தியா | விழிப்புணர்வு முகாம் | புதுச்சேரி: நெட்டப்பாக்கம் கருணாலயம் கிராம நலச்சங்க அலுவலகத்தில் புற்று நோய் தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. கருணாலயம் கிராம நலச்சங்கம், வெங்கடேஸ் வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் இனணந்து நடத் திய முகாமிற்கு நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கினார். கொம்யூன் பஞ்சாயத்து தலைவி ராஜவதனி, ... |
தமிழகம் | அரியலூரில் ஐந்து பேருக்கு கத்திக்குத்து | அரியலூர்: அரியலூர் பெரியகடைதெரு அருகே, முன்விரோதம் காரணமாக நடந்த கொலை வெறி தாக்குதலில் ஐந்து பேருக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.அரியலூர் ஓடக்கார தெருவை சேர்ந்த பூமாலை மகன் லட்டு சரவணன் (28) கும்பலுக்கும், பழைய சந்தை பேட்டை தெருவை சேர்ந்த ராஜா கும்பலுக்கும், கல்லங்குறிச்சி கோவில் திருவிழாவின் போது, ஏற்பட்ட தகராறு காரணம... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டுக்கு தமிழ்தாய் திருமேனிவடிவமைப்பு பணி | பாபநாசம்: கோவையில் நடக்க உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்தாய் திருமேனியை தமிழ் அறிஞர்கள் பார்வையிட தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தமிழ்தாய் அறக்கட்டளை சார்பில் தமிழ்தாய் திருமேனியை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. தமிழ்தாய் திருமேனி மூன்று அடி உயரம், 110 கிலோ எடை கொண்டதாகும். தமிழ்தாய் திருமேனி பஞ்சலோகத்தில் வார்க... |
தமிழகம் | செந்துறை அருகே பெண் வெட்டிக்கொலை | அரியலூர்: அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, பெரியாக்குறிச்சி கிராமத்திலுள்ள எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் மனைவி பொன்முடி(45). கடந்த சில ஆண்டுக்கு முன் கணவன் இறந்த நிலையில் தனது ஒரே மகளை அருகிலுள்ள குவாகம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தார்.பொன்முடியின் வீடும், அவரது கொழுந்தனார் (கணவன் ராமலிங்கத்தின... |
இந்தியா | விவசாய தொழிலாளர் சங்கம் காரைக்காலில் ஆர்ப்பாட்டம் | காரைக்கால்: காரைக்காலில் 100 நாள் வேலையை 200 நாளாக மாற்ற வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து, நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். நிலமற்ற ஏழைகளுக்கு இலவச மனைப்பட்... |
தமிழகம் | சத்துணவு அமைப்பாளர் உள்பட மூவர் சஸ்பெண்ட்: கலெக்டர் நடவடிக்கை | அரியலூர்: அயன் சுத்தமல்லி கிராமத்தில் சத்துணவு திட்டத்துக்கான உணவு பொருட்களை வெளியே எடுத்து சென்ற, சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட மூவரை சஸ்பெண்ட் செய்து அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், அயன் சுத்தமல்லி கிராமத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சென்ற ம... |
இந்தியா | எழுத்துச் சீர்திருத்தம் செய்யக்கூடாது : வலைப்பதிவர் சிறகம் வலியுறுத்தல் | புதுச்சேரி: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதில்லை என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று வலைப்பதிவர் சிறகம் கோரிக்கை விடுத் துள்ளது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் கூறியதாவது: கோவையில் நடக்க உள்ள உலக செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வ... |
இந்தியா | மறியல்: 49 பேர் கைது | புதுச்சேரி: விலைவாசி உயர்வை கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். விலைவாசி உயர்வை கண்டித்து நேற்று காலை ராஜா தியேட்டர் சிக்னல் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர். சங்கத்தின் மாநில தலைவர் சாந்தி தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் நிர்வாகிகள் மலர்விழி,... |
இந்தியா | சாலை பள்ளத்தில் விழுந்து பக்கில் சென்றவர் பலி | காரைக்கால்: மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இறந்தார். காரைக்கால் மாமா தம்பி மரைக்காயர் வீதியைச் சேர்ந்தவர் முகமது சப்ருதீன் (25), அபுதாபியில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் காரைக்கால் வந்தார். இரு தினங்களுக்கு முன், நெடுங்காட்டில் உள்ள தன் நண்பரைப் பார்ப்பதற்க... |
இந்தியா | நாடக கலையை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் துவக்கம் | புதுச்சேரி: நலிந்து வரும் நாடக கலையை பாதுகாக்கும் வகையில் புதிய விழிப்புணர்வு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நலிந்து வரும் நாடகக்கலை மீண் டும் புத்துணர்வு பெறுவதற்காகவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத் தும் நோக்கிலும், புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறையின் மூலமாக நாடக மன் றங்களுக்கும், நாடக கலைஞர்களுக்கும் கி... |
தமிழகம் | தங்க நகைகளுடன் தப்பிய பட்டறை தொழிலாளி கைது | கோவை: நகைக்கடைகளுக்கு கொடுத்தனுப்பிய 35 பவுன் நகை யுடன் தப்பிய நகைப்பட்டறை தொழிலாளி பிடிபட்டார்.கோவை செல்வபுரம் தில்லைநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(41); நகைப்பட்டறை உரிமையாளர். பல்வேறு நகைக்கடைகளில் இருந்து பெறும் தங்கத்தை நகைகளாக வடிவமைத்து கொடுத்து வருகிறார். இவரது பட்டறையில் வேலை பார்த்தவர் குமரேசன்(24); தெலுங்கு... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.