category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சீருடை வழங்கும் விழா
முசிறி: முசிறி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளருக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, மேற்பார்வையாளர் பத்மினி, கண்காணிப்பாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். முசிறி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரவிபாலா தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட...
தமிழகம்
சமையல் காஸ் சிலிண்டர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
ப.வேலூர்: ப.வேலூர் அருகே சமையல் காஸ் சிலிண்டர் லோடு ஏற்றி வந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்செங்கோட்டில் ஹெச்.பி., காஸ் ஏஜன்ஸி செயல்பட்டு வருகிறது. அந்த  ஏஜன்ஸியினர் நேற்று ஜேடர்பாளையம் அதன் சுற்றுவட்டாரத்தில் காஸ் சிலிண்டர் சப்ளை செய்ய மினி லாரியில்  வந்துள்ளனர்.  மோக...
தமிழகம்
மரவுபாளையம் பை-பாஸ் சந்திப்பில் விபத்து தவிர்க்க பள்ளம் தோண்டல்
ப.வேலூர்: மரவுபாளையம் பை-பாஸ் பிரிவில் ஏற்படும் விபத்தை தவிர்க்க வலியுறுத்தி, அங்குள்ள மக்கள் ஜே.சி.பி., மூலம் சாலையில் பள்ளம் தோண்டியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ப.வேலூர் மரவுபாளையத்தில் பரமத்தி செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இச்சாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வந்துள்ளது. இந்த விபத...
தமிழகம்
தியாகராஜர் இன்ஜி., கல்லூரி டி.வி.எஸ்., ஒப்பந்தம்
திருப்பரங்குன்றம் : தியாகராஜர் இன்ஜி., கல்லூரி, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் அபய்குமார், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவன தலைமை செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டனர். ராதா கிருஷ்ணன் கூறியதாவது: இந்த ஒப்பந்தத்தின்படி தற்போது முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் மாணவர்கள் 30 பேர் தேர...
தமிழகம்
லாரி டிரைவரை கத்தியால் குத்திய நான்கு பேர் கைது
மோகனூர்: முன்விரோதம் காரணமாக மோகனூரைச் சேர்ந்த லாரி டிரைவரை உருட்டுக்கட்டையால் தாக்கி, கத்தியால் குத்திய நால்வரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோகனூரைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் ஜெய்சங்கர் (32). நேற்று முன்தினம் மதியம் மோகனூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடையில் ஜெய்சங்கர் டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு ...
தமிழகம்
போதைப்பொருள் வழக்கு: டாக்டர் பிரகாஷ் விடுதலை
சென்னை: போதைப்பொருள் வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், டாக்டர் பிரகாஷுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ். பெண்களை ஆபாசமாக படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2001ம் ஆண்டு டிசம்பரில் இவர் கைது செய்யப்ப...
தமிழகம்
பவர்லூம்களுக்கு டான்செட் பட்டு வழங்கல் பட்டுச்சேலை தரம் குறையும் அபாயம்
ராசிபுரம்: ராசிபுரம் எஸ்.ஏ., 18 பட்டு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், டான்செட்டில் இருந்து வாங்கும் பட்டு நூலை, பவர்லூம்களுக்கு வழங்கி வருகிறது. அதனால், சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதுடன், பட்டு சேலை தரமும் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்க...
தமிழகம்
மது கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி
சென்னை: செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் மதுபான கடைகளை மூடக்கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வக்கீல் கார்கே என்ற அய்யாசாமி என்பவர் தாக்கல் செய்த மனு: கோவையில் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்...
தமிழகம்
ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளை பின்பற்ற தயார்: ஐகோர்ட்டில் பொறியியல் கல்லூரிகள் தகவல்
சென்னை: ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளை பின்பற்ற பொறியியல் கல்லூரிகள் உட்பட, 600க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தயாராக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிகளின் பட்டியலும் அளிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகள் ஆண்டு தோறும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் அனுமதியை பெற வேண்டும். இவ்வாறு அனுமதி வழங்குவதற்கு இந்த ஆண்டு ...
தமிழகம்
அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ராசிபுரம்: ராசிபுரம் மண்டகப்படி அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ராசிபுரம் கச்சேரி தெருவில் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவில் மூலவராக அபயஹஸ்த ஆஞ்சநேயர் உள்ளார். மேலும், ஒரே சன்னதியில் நவக்கிரக ஆஞ்சநேயர்கள், சால கோபுரம், மூலவர் விமானம், கோவிலின் வெளிபுறத்த...
தமிழகம்
ஆவணம் இல்லாத மினி பஸ் பறிமுதல்
ப.வேலூர்: உரிய ஆவணம் இல்லாத மினி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. ப.வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர்  செழியன் தலைமையிலான அலுவலர்கள், அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். ப.வேலூர் கண்டர் பள்ளி அருகே வந்த மினி பஸ்ஸை அலுவலர்கள் நிறுத்தும்படி கூறினர். எனினும், அந்த மினி பஸ்ஸை டிரைவர் நிறுத்தாமல் சென்றார். அந்த பஸ்ஸை மோட்டார...
தமிழகம்
பாவை வரம் பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்வில் சிறப்பிடம்
ராசிபுரம்: ராசிபுரம் பாவை வரம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர், 2010 பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாவை வரம் பாலிடெக்னிக் கல்லூரி எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மாணவர் செந்தில்குமார் 600க்கு 598 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத...
தமிழகம்
ப.வேலூர் அரசு மருத்துவமனையில் ஓய்வறையாக பயன்படும் புதிய கட்டிடம்
ப.வேலூர்: ப.வேலூர் அரசு மருத்துவமனையில் வராண்டாவில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதால், சிகிச்சை பெறுவோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனைப் போல் அனைத்து வசதிகளும் கொண்டது. ப.வேலுர் அதன் சுற்றுவட்டார  கிராமப்புறங்களை சேர்ந்த ஏராளமான...
இந்தியா
ஞானேஸ்வரி ரயில் விபத்து: மேலும் ஒருவர் கைது
கோல்கட்டா: ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து வழக்கில் மேலும் ஒரு முக்கிய பிரமுகரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில், 150 பேர் பலியாயினர். தண்டவாளத்தில் விஷமிகள் செய்திருந்த நாசவேலை காரணமாகவே இந்த விபத்து நடந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ., அதிகாரிகள் விச...
தமிழகம்
தமிழக போலீசார் கடத்தல் விவகாரம்: ஆயுதப்படைக்கு 3 ஏட்டுகள் மாற்றம்
வேலூர்: ஆந்திர சாராய வியாபாரிகளால், தமிழக போலீசார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் காய்ச்சப்படும் சாராயம், வேலூர் மாவட்டத்துக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது. அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தியும்,  ஆந்திராவிலிருந்து விற்பன...
தமிழகம்
பதினொறு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
தர்மபுரி: தர்மபுரியில், நேற்று நடக்க இருந்த 11 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதால், கண்காணிப்பு குழு மூலம், அத்திருமணத்தை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த பத்து நாட்களில், 12க்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட...
தமிழகம்
சிட்டா அடங்கல் வழங்க லஞ்சம் வி.ஏ.ஓ., கைது
ராசிபுரம்: ராசிபுரம் அருகே சிட்டா அடங்கல் வழங்க விவசாயியிடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெரப்பஞ்சோலை வி.ஏ.ஓ.,வை, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, முள்ளுக்குறிச்சி பிர்காவுக்கு உட்பட்ட பெரப்பஞ்சோலை கிராம வி.ஏ.ஓ.,வாக முருகேசன் (54) உள்ளார்; கூடல்பட்டி பகுதி 2- வி.ஏ...
General
உலக கோப்பை கால்பந்து: ஜப்பான், நெதர்லாந்து வெற்றி
ரஸ்டன்பர்க் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இ பிரிவில் ஜப்பான் மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜப்பான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதேபோல் இ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் நெதர்லாந்து, காம்ரூன் அணிகள் மோதின. இ...
தமிழகம்
கோவை செம்மொழி மாநாட்டு கண்காட்சியில் பொதுமக்கள் பெருமிதம்! பழங்கால நாணயங்கள், ஓலைச்சுவடிகளைப் பார்த்
கோவை : செம்மொழி மாநாட்டில் நேற்று துவங்கிய கண்காட்சி அரங்கில், சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், அரசாங்க முத்திரைகள், ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியைக் கண்ட பொதுமக்கள், தமிழின் பழமையை உணர்ந்து பெருமிதம் அடைந்தனர். கோவையில் நடைபெறும் <உ<லகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, ...
தமிழகம்
தமிழறிஞர்களுக்கும் வெடிகுண்டு சோதனை! பாதுகாப்பு வளையத்தில் ஆய்வரங்க வளாகம்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக ஆய்வரங்க நிகழ்வுகள் நேற்று துவங்கின. ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றதால், "கொடிசியா' தொழிற்காட்சி வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. அங்கு கண்ட காட்சிகள்:*ஆய்வரங்க அமர்வுகள் நடந்த, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில...
தமிழகம்
மாநாடு வாசலில் எதிர்ப்பு நோட்டீஸ் வினியோகம் அதிர்ச்சியில் போலீஸ்; ஐந்து பேர் கைது
கோவை : செம்மொழி மாநாடு நுழைவு வாயிலில் மாநாடு எதிர்ப்பு நோட்டீஸ் வினியோகித்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. ஜனாதிபதி, கவர்னர்,முதல்வர் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்ற விழாவுக்கு வெடிகுண்டு ...
தமிழகம்
மாநாடு எதிர்ப்பு: இருவர் கைது
கோவை : செம்மொழி மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் வினியோகித்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கோவையில் நேற்று முன்தினம் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு துவங்கியது. இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர். நேற்று காலை செம்மொழி மாநாடு நுழைவு வாயில் அருகே துண்டு ப...
தமிழகம்
கோவைக்கு கேரளா மக்கள் வருகை குறைந்தது * மாற்று வழித்தடத்தில் பஸ்கள்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு காரணமாக கோவை பரபரப்பாக உள்ளதால், கேரளா மாநில மக்கள் வருகை கோவைக்கு குறைந்துள்ளது.கோவையில் வரும் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடப்பதால் அனைத்து வழித்தடங்களிலும் போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக-கேரளா எல்லைகளில் அமைக்கப்பட்ட போ...
தமிழகம்
கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அதிருப்தி * நூற்றாண்டு விழா தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை - நமது
கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனை நூற்றாண்டு விழாவுக்கு அடிக்கல் நாட்டுவிழாவும் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த, மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. கோவை அரசு மருத்துவமனை வளாகம் 20 ஏக்கர் நிலப்பரப்பில், 68 கட்...
தமிழகம்
நகராட்சிகளின் நிர்வாக மண்டல அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு
திருப்பூர் : நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனரகத்துக்கு புதிய அலுவலகம் கட்ட, திருப்பூர் குமார் நகரில் இடம் தேர்வாகியுள்ளது.திருப்பூர் ரயில்வே மேம்பாலத்தின் அருகில் உள்ள குமரன் வணிக வளாகத்தில் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரக அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் கீழ், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி ...
தமிழகம்
சிறுவனை மீட்டது சேவ்
திருப்பூர் : கோல்கட்டாவைச் சேர்ந்தவர் ஹசா; இவரது மகன் ஹபீல் (10); ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்றிரவு, தனியே தவித்துக் கொண்டிருந்தான். மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவனை மீட்ட ஈரோடு ரயில்வே போலீசார், திருப்பூரில் உள்ள சேவ் அமைப்பிடம் ஒப்படைத்தனர். இவர்கள், அச்சிறுவனின் தாய் ஹசாவை தேடி வருகின்றனர்.
தமிழகம்
இனி, மாநகராட்சி ரோடுகள் நெடுஞ்சாலைத்துறை வசம்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 14 ரோடுகள், நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி பகுதிகளுக்கு உட்பட்ட முக்கிய ரோடுகளை பராமரிக்கவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் செய்ய சிரமம் ஏற்படும் பட்சத்தில், அத்தகைய ரோடுகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கலாம். இதன்படி, திருப்பூர் மாநக...
தமிழகம்
கொலை செய்ய முயற்சி 10 ஆண்டுகள் தண்டனை
ஊட்டி : முன் விரோதம் காரணமாக, கொலை செய்ய முயன்றவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை திக்கப்பட்டது. கோத்தகிரி மசக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்; இவரது வீட்டருகே வசிப்பவர் ராமகிருஷ்ணன். உறவினர்களான இருவருக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 2007 ஆகஸ்ட் 3ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், ராஜனை வெட்டு...
தமிழகம்
பி.ஏ.பி., கால்வாய் சுவர்களை சீரமைக்க கோரிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த கெடுமேடு பகுதியில் அமைந்துள்ள, திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பி.ஏ.பி., திட்ட பிரதான கால்வாயின் பக்கவாட்டு சுவர்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. கால்வாயை உடனடியாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பி.ஏ.பி., பாசன திட்டம் மூலம் கோவை, திருப...
தமிழகம்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்களுக்கு எச்சரிக்கை
கோவை : தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள் இருவரை, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு எச்சரித்து விடுவித்தார். கோவை, அவிநாசி ரோட்டில் ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. உலகத்தமிழ் செம்மொழி மாநாடுக்காக தற்போது இப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மட்டும் நேற்று பள்ளிக்கு வந்திருந்தனர். இந்த ...
தமிழகம்
செம்மொழி மாநாடு; இரண்டாம் நாளில்...
* கொடிசியா வளாகத்தில், நேற்றிலிருந்தே நிகழ்ச்சிகள் துவங்கின. பல கோடி ரூபாய் மதிப்பில் பச்சைப் பசேலென புதுப்பொலிவு பெற்றிருந்த வளாகத்தை வெகுவாக ரசித்த வெளிநாட்டு தமிழறிஞர்கள், அந்த காலநிலையையும் அனுபவித்து, ஆங்காங்கே நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.* மாநாட்டு வளாகப் பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள், குதூகலத்த...
தமிழகம்
மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ரெய்டு: முதியோர் உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு அம்பலம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்களில், முதியோர், விதவையர், நலிந்தோர் உதவித்தொகை முறையான ஆவணங்கள் இல்லாமல் கமிஷன் அடிப்படையில் பலருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மத்திய அரசுத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வால் தாலுகா அலுவலக ஊழியர்கள் ஆட்டம் கண்டுள்ளனர். தமிழகத்தில் மத்திய, மா...
தமிழகம்
9 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை: மாநகராட்சி நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிக்குள் புதிதாக பட்டியல் தயார் செய்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான வார்டுகளில் கோடை நிறைவுக்கு பிறகும் ஆறு நாளில் இருந்து ஒன்பது நாளுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சேலம் மாநகராட்சிக்கு மேட்டூரில் இருந்து குடிநீர் வி...
தமிழகம்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு
நங்கவள்ளி: சூரப்பள்ளி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி மாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன்21ல் ஜலகண்டபுரம் வன்னியர் கோயிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்தனர். கட...
தமிழகம்
மின்வாரிய பணிமனை சிக்கன நடவடிக்கை உப்பு நீரை பருகும் ஊழியர்கள் கடும் அவதி
மேட்டூர்: சிக்கன நடவடிக்கையாக மேட்டூர் மின் வாரிய பணிமனையில் உள்ள குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்து விட்டதால், தொழிலாளர்கள் உப்பு நீரை பருகும் அவலம் நீடிக்கிறது. மேட்டூரில் மின்வாரிய பணிமனை உள்ளது. அங்கு 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மின்வாரியத்திற்கு தேவையான டவர்கள், லைன் பொருட்கள் பணிமனையில்...
தமிழகம்
மாஜி அ.தி.மு.க., நிர்வாகி மீது தாக்கு: வாலிபர் கைது
ஆத்தூர்: ஆத்தூர் அருகே அ.தி.மு.க., முன்னாள் நகர செயலாளரை தாக்கிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் தென்கரையை சேர்ந்தவர் மினிடோர் ஆட்டோ டிரைவர் துளசிமணி (22). அவர், கள்ளப்பட்டி, கடம்பூர், சொக்கனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியிலுள்ள பால் கேன்களை சேகரித்து மினிடோர் ஆட்டோவில் ஏற்றி சுவேதநதி தரைபால...
தமிழகம்
கட்டிட திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புக்கு அதிகாரம்
ஈரோடு: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகளில், சென்னை தவிர தமிழகத்தின் ஏனைய பகுதியில் நான்கு குடியிருப்பு அல்லது 4,000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். சித்தோடு புதுநகர் வளர்ச்சிக்குழுமத்தின் கீழ் உள...
தமிழகம்
சமூக விரோதிகளின் பிடியில் சுனை கரடு
பனமரத்துப்பட்டி: மல்லூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சுனை கரடு சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி உள்ளது.சேலம் மல்லூரில் உள்ள சுனை கரட்டில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், மறு புறத்தில் பெருமாள் கோவில் உள்ளது. திருமணம், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் மக்கள் வருவர். காஞ்சிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு சென...
தமிழகம்
மேட்டூர் அட்டமா சித்தர் பீடம்: 48வது மண்டல பெருவிழா
மேட்டூர்: மேட்டூர் அட்டமா சித்தர் பீடத்தில் 48வது மாத மண்டல பௌர்ணமி சித்தர்கள் வேள்வி பெருவிழா இன்று நடக்கிறது. மேட்டூர் அருகே, குஞ்சாண்டியூர், கரிகாலன் நகரில் அட்டமா சித்தர் பீடம் உள்ளது. தொடர்ந்து 47 பௌர்ணமியில் அட்டமா சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தது. சித்தர் பீடத்தின் 48வது மாத மண்டல பௌர்ணமி ...
தமிழகம்
குழாயை துண்டித்தும் நீர் வராததால் மக்கள் அவதி: கிராமத்தில் காட்சி பொருளான மேல்நிலைதொட்டி
மேட்டூர்: புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீரே நிரம்புவதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொட்டிக்கு செல்லும் குழாயை துண்டித்து, தண்ணீர் பிடிக்க முயன்ற போது, காற்று மட்டுமே வந்ததால் விரக்தியில் உள்ளனர். மேட்டூர் தாலுகா, கொளத்தூர் ஒன்றியம், சிங்கிரிபட்டி பஞ்., அய்யம்புதூரில் உள்ள கணபதிநகர். இந்த பகுதியில் போயர் இனத்...
தமிழகம்
ரோடு சீரமைக்கும் பணியில் தாமதம்: நெடுஞ்சாலைத்துறையால் கடும் அவதி
இடைப்பாடி: இடைப்பாடியில் குண்டும் குழியுமாக உள்ள தார்ரோட்டை சீரமைப்பதில் அலட்சியம் காட்டும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால், மக்கள் பெரும் அவதிப்ப்பட்டு வருகின்றனர். இடைப்பாடி-ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் இடைப்பாடி பஸ் ஸ்டாண்டு வழியாக செல்கிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு மே மாத...
தமிழகம்
மரவள்ளிக்கு விலை கிடைக்காததால் மலைகிராம விவசாயிகள் ஏமாற்றம்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே மலைப்பகுதியில் பயிரிடப்பட்ட மரவள்ளி கிழங்குக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால், மலைகிராம விவசாயிகள் ஏமாற்றத்தால் கவலையடைந்துள்ளனர். ஆத்தூர் அருகே உள்ளி வெள்ளிமலை, கருமந்துறை, பகடுபட்டு, பட்டிமேடு, மண்ணூர், சடையம்பட்டி, கல்லூர், பட்டிவலவு, ஆவாரை, சேம்பூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மலைகிராமத்தில்...
தமிழகம்
சங்க கூட்டம்
ஈரோடு: சித்தோட்டில் தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ராஜ செல்லப்பா தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவி காயத்ரி தேவி, செயலாளர் வெங்கட்ராமன், உதவித் தலைவர் நரசிம்மன், ஆலோசகர் கவிபாரதி ஆகியோர் பேசினர். பொருளாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறி...
தமிழகம்
மகாசக்தி மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பெரமனூர் மகாசக்தி மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ஸ்வாமி வழிபட்டனர். பனமரத்துப்பட்டி அருகே பெரமனூர் மகாசக்தி மாரியம்மன் கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மால...
தமிழகம்
அடிப்படை வசதிகளற்ற ஈரோடு 7வது வார்டு : மாநகராட்சி முற்றுகைக்கு பிறகும் நீங்காத அவதி
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஏழாவது வார்டில் சாக்கடை வசதி இல்லாததால் சாக்கடை ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஏழாவது வார்டு கே.ஏ.எஸ்., நகர் மற்றும் மரப்பாலம் ஒன்றாவது வீதி முதல் எட்டாவது வீதி வரை அங்கீகரிக்கப்படாத மனை...
தமிழகம்
இரவு நேர பஸ்கள் திடீர் ரத்து: பயணிகள் கடும் தவிப்பு
சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று இரவு ஏற்காட்டுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. கொதிப்படைந்த பயணிகள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்...
தமிழகம்
அஞ்சல் துறை பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வினியோகம்
சேலம்: காலியாக உள்ள கிளை அஞ்சல் துறை பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட உத்திரகவுண்டம்பாளையம் துணை தபால் நிலையத்தின் கீழ் செயல்படும் ஆரம்பாளையம் கிளை தபால் நிலையம், தம்மம்பட்டி துணை தபால் நிலையத்தின் கீழ் செயல்படும் உடையாம்பாளையம் கிளை தபால் நிலையம் ...
இந்தியா
பாலிதீன் பைகளுக்கு ஹரித்வாரில் தடை
ஹரித்வார்: இந்துக்களின் புனித தலமான ஹரித்வாரில் பாலிதீன் பைகள் பயன்படுத்த வரும் ஜூலை 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி பாலிதீன் பைகள் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ஹரித்வார் நகரம், இந்துக்களின் புண்ணிய பூமியாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கா...
தமிழகம்
தோட்டக்கலை பயிற்சி
ஈரோடு: பெருந்துறை சுற்று வட்டாரத்தை சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 50 விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி குறித்த மூன்று நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குனர் அண்ணாதுரை வரவேற்றார். யூனியன் தலைவர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். தொழில்நுட்ப அலுவலர் மோகன், வேளாண் பொறியியல் துறை பொறியாளர் பாரதி, தோட்...
தமிழகம்
கவுன்சிலர் மீது புகார்: இலவச காஸ் சிலிண்டருக்கு ரூ.500
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி 8வது வார்டில் இலவச காஸ் சிலிண்டர் வழங்க கவுன்சிலர் கூடுதல் தொகை வசூல் செய்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். ஆத்தூர் நகராட்சி 8வது வார்டுக்குட்பட்ட பகுதியில் இலவச காஸ் சிலிண்டர் 1,091 பேருக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் ராமசாமி இலவச காஸ் சிலிண்டர் பெறுவதற்கான ட...
தமிழகம்
மகப்பேறு மருத்துவமனை பணி முடிந்தாலும் திறப்பு தாமதம்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி சார்பில் காந்திஜி ரோட்டில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகப்பேறு மருத்துவமனை அமைக்கப்படுகிறது. தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில், மேம்பாலம் பணி நடப்பதால் மருத்துவமனை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு காந்திஜி ரோட்டில் சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. மாநகராட்சி பகுதியை சேர்ந்த மக்...
தமிழகம்
தமிழ் இணைய மாநாட்டில் சலசலப்பு; வலைப்பதிவாளர்கள் போர்க்கொடி!
கோவை : வலைப்பதிவாளர்கள் கட்டுரை சமர்ப்பிப்பதற்கு நேரம் ஒதுக்காததைக் கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பியதால், சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் இணைய மாநாடு என்பது, இதுவரையிலும் தனியாக நடத்தப்பட்டு வந்தது. முதன் முறையாக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, 9வது இணைய மாநாடாக நடந்து வருகிறது. கொடிசியா வளாகத்தில் "டி' அரங்க...
தமிழகம்
நர்ஸிங் படித்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு தேவை
ஈரோடு: சவுதி அரேபிய சுகாதார அமைச்சக அரசு மருத்துவமனையில் பணிபுரிய 40 வயதுக்குட்பட்ட பி.எஸ்ஸி., நர்ஸிங் தேர்ச்சி பெற்ற பெண்கள் தேவைப்படுவதாக வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவன முதன்மை செயலர் குத்சியாகாந்தி கூறியுள்ளார். அவரது அறிக்கை: சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள், முதியோர் மற்றும் தீவிர...
இந்தியா
பனாரஸ் பல்லை வேந்தராக கரண்சிங் தேர்வு
வாரணாசி:பனாரஸ் இந்து பல்கலை கழகத்தின் வேந்தராக டாக்டர் கரண்சிங் 3-வது முறையாக போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக பதவி வகிப்பார் என்று பல்கலை செய்தி தொடர்பாளர் ராஜேஸ் சிங் தெரிவித்ததுள்ளார். சிங்கின் தற்போதைய பதவி காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது எ ன்பது குறிப்பிடத்...
தமிழகம்
குமரிக் கண்டத்தை ஆராய வேண்டும்: சிவதாணுப்பிள்ளை
கோவை : குமரிக் கண்டத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில் உலக வரலாறு தெரிய வரும் என்று பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கம்பர் அரங்கில் நேற்று நடந்த அறிவியல் தமிழ் அமர்வில் சிவதாணுப்பிள்ளை பங்கேற்ற பின், தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி அளித்தார். அவர் தெரிவித்தது: தமிழ...
தமிழகம்
உணவு விஷயத்தையும் கவனிக்கணும் *மாநாட்டுக்கு வந்த மக்கள் குமுறல்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மானிய விலை உணவும், மற்ற உணவு பொருட்களுக்கும் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த 23ம் தேதி துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 27ம் தேதி நிறைவடைகிறது. செம்மொழி மாநாட்டிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வல...
தமிழகம்
ஓட்டல்களை அடைக்க போலீஸ் உத்தரவு வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி
கோவை : கோவை புறநகர் நகர் பகுதியில் செயல்படும் ஓட்டல், மளிகைக் கடைகளை இரவு 8.00மணிக்கே அடைக்கச் சொல்லி போலீசார் எச்சரித்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.கோவையில் நேற்று முன்தினம் துவங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாடுக்கு தென் மாவட்டங்களில் இருந்து நூற்றுக் கணக்கான தனியார் பஸ்களிலும், ஒப்பந்த பேருந்து என்ற பெயரி...
தமிழகம்
தமிழர்களுக்காக போராடிய ஜெர்மன் பேராசிரியர்
கோவை : தமிழர்களுக்கு எங்கெல்லாம் இன்னல்கள் ஏற்படுகிறதோ, அதைப்பற்றி கட்டுரை வாயிலாக கருத்துக்களை வெளிப்படுத்தி தமிழர்களின் துயர் துடைக்க பாடுபட்டதுண்டு, என்கிறார் ஜெர்மனி பல்கலை பெண் பேராசிரியர்.உலக நாடுகளில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் ஆய்வரங்கத்தில் பேச வந்திருந்த ஜெர்மன் பல்கலையை சேர்ந்த டாக்டர் டக்மா ஹெல்மன் ராஜ...
தமிழகம்
தமிழுக்கு நிகர் தமிழே செக் குடியரசு பேராசிரியர் புகழாரம்
கோவை : தமிழுக்கு நிகர் தமிழ் தான். தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியாலும் போட்டிபோட முடியாது என்று செக் குடியரசு பேராசிரியர் ஐரோஸ்லாவ்வாசெக் கூறினார். செக் குடியரசிலுள்ள சார்லஸ் பல்கலை பேராசிரியர் ஜரோஸ்லாவ்வாசெக் அளித்த பேட்டி: செக்குடியரசின் தலைநகரான பிராக் பகுதியில் வசிக்கிறேன். 75 வயதை கடந்தவன். ஆனால் 30 வயதிலிருந்தே ...
தமிழகம்
வடஇந்திய மொழிகளில் ஐரோப்பிய ஆதிக்கம்: தென்னிந்திய மொழிகளில் தமிழின் தாக்கம் சொல்கிறார் கனடாவை சேர்ந்
கோவை : இந்திய மொழிகளில் தமிழ் தனித்துவம் வாய்ந்தது. வட இந்திய மொழிகளில் ஐரோப்பிய மொழிகளின் ஆதிக்கம் கலந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் தமிழின் ஆதிக்கமே உள்ளது என்று செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த கனடா டொரன்டோ பல்கலை பெண் பேராசிரியை கூறினார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று துவங்கிய தமிழ் ஆய்வரங்கத்தில் பேச வந்...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் இன்றைய நிகழ்வுகள்...
கோவை : கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று, மாநாடு வளாகத்தில் நடக்கும் பொது அரங்க நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் விபரம்:பொது அரங்க நிகழ்ச்சிகள்: இன்று, காலை 9.00 மணி முதல் 9.45 மணி வரை, இஞ்சிக்குடி சுப்பிரமணியம் குழுவினர் மங்கல இசை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.00 மணிக்கு "கிளம...
தமிழகம்
செம்மொழி மாநாடு மலர் விற்பனை அமோகம் விலை 600 ரூபாய்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பு மலர் விற்பனை, கொடிசியா வளாகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவக்க விழாவில், மாநாட்டு சிறப்பு மலரை தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா வெளியிட, ஜனாதிபதி பிரதிபா பட்டீல் பெற்றுக்கொண்டார். அந்த மலர் தமிழ் வளர்ச்சித்துறை மூலம்...
தமிழகம்
வேட்டி, சட்டை விற்பனை அதிகரிப்பு
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தமிழ் செம்மொழி மாநாட்டால், வெள்ளை வேட்டி, சட்டை ஆடைகள் விற்பனை உயர்ந்துள்ளது.செம்மொழி மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் கோவையில் குவிந்துள்ளனர். இவர்களைத் தவிர, பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக பங்கேற்று வருகின்ற...
தமிழகம்
நெல்லை, குமரியில் அரசு பஸ்கள் நிறுத்தம்
திருநெல்வேலி: நெல்லை, குமரி மாவட்டங்களில் அரசு பஸ்கள் இரவில் நிறுத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்றிரவு 10 மணியளவில், அரசு பஸ்களுக்கு போலீசார் திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். கிராமங்களில் இரவு தங்கலில் நிறுத்தப்படும் அரசு பஸ்களை, அருகில் உள்ள அரசு போக்குவரத்து டிப்போக்...
தமிழகம்
தண்டவாளத்தில் மரக்கிளை விழுந்தது: ரயில் போக்குவரத்து பாதிப்பு
கடலூர்: பூவனூர் ரயில்வே ஸ்டேஷனில் பழமையான ஆலமரம் ரயில் பாதையில் விழுந்ததால் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விருத்தாசலம் அடுத்த பூவனூர் ரயில்வே ஸ்டேஷனில் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி அரித்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்த...
தமிழகம்
பஸ்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் பயணிகள் அவதி
சென்னை: அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மர்ம தொலைபேசியால், தமிழகம் முழுவதும் நேற்றிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்றிரவு 9 மணியளவில், மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் வெடிகு...
தமிழகம்
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு பஸ்கள் இரவில் திடீர் நிறுத்தம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களை இரவு 8 மணிக்கு அந்தந்த பணிமனைக்குள் நிறுத்த வேண்டும் என, சென்னை கோட்டம் அரசு போக்குவரத்துக் கழகத்திடம் இருந்து உத்தரவு வந்தத...
தமிழகம்
ராணி சீதை ஆச்சி பள்ளிக்குழு செயலருக்கு பாராட்டு விழா
சிதம்பரம், : அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து கொடுத்தமைக்காக பள்ளிக் குழு செயலருக்கு பாராட்டு விழா நடந்தது.அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி பள்ளிக் குழு செயலர் மற்றும் அண்ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி, இவர் பள்ளியில் வகுப்பறைகள், தனித்தனியே ஆய்வக கூடங்கள், விளையாட்டு ம...
தமிழகம்
மகள் சாவில் மர்மம் தந்தை போலீசில் புகார்
சிதம்பரம் : சிதம்பரம் அருகே திருமணமான மூன்று ஆண் டில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் அருகே சித்தமல்லியைச் சேர்ந்த பாக்கியராஜூக்கும், சிதம்பரம் அருகே தம்பிக்கு நல்லான்பட்டினம் அமுதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாக்கியராஜ் அண்ணா...
தமிழகம்
குறிஞ்சிப்பாடி மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து வடலூரில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
குறிஞ்சிப்பாடிகுறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை மற்றும் வடலூர் பேரூராட்சி சுகாதார சீர்கேட்டினை கண்டித்து அ.தி.மு.க., வினர் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.குறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை மற்றும் வடலூர் பேரூராட்சி சுகாதார சீர்கேடு, பேரூராட்சி ன்றியங்களில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாதத...
தமிழகம்
பண்டைத் தமிழர் கடந்து வந்த கரடு முரடான பாதை செம்மொழி கண்காட்சி அரங்கில் அசத்தல்
கோவை : செம்மொழி மாநாட்டில் நேற்று துவங்கிய கண்காட்சி அரங்கில், சங்ககால தமிழர்கள் பயன்படுத்திய நாணயங்கள், ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், அரசாங்க முத்திரைகள், ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன. இன்றைய நவீன மொபைல் போன் உலகை அடைய பண்டைய< தமிழர் சிரமத்துடன் கடந்து வந்த பாதையை பற்றி, தமிழை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக காண வே...
தமிழகம்
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
கிள்ளை : உலக தமிழ்ச்செம் மொழி மாநாட்டை முன் னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக் கப் பட்டுள்ள நிலையில் பிச்சாவரத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித் துள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலகப்புகழ் பெற்ற பிச்சா வரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் அரிய வகை மூலிகைத...
தமிழகம்
பண்ருட்டியில் போக்குவரத்து பாதிப்பு ஒரு கி.மீ., தூரம் கடக்க 15 நிமிடம்
பண்ருட்டி : பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் நேற்று அதிக வாகனங்கள் வரத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பண்ருட்டி கடலூர்-சித்தூர் சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அதிகளவில் நேற்று வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்ஸ் பெக்டர் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து போலீசாரும் கோவை செம்ம...
தமிழகம்
மது கடத்தி வந்த சுமோ; கார் மீது மோதல் கடலூர் டாக்டர் உட்பட 4 பேர் படுகாயம்
திண்டிவனம் : மது பாட்டில்கள் கடத்தி வந்த டாடா சுமோ கார் எதிரே வந்த கார் மீது மோதியதில் டாக்டர் குடும்பத்தினர் நான்கு பேர் படுகாயமடைந்தனர். கடலூர் கூத்தப்பாக்கம் விஜயலட்சுமி நகரை சேர்ந் தவர் டாக்டர் ரமேஷ்(41). இவர் தனது உறவினர் களான கடலூர் அரசு மருத் துவமனை டாக்டர் ரவியின் மனைவி உஷா(45), கடலூர் மோகன் மனைவி ராஜராஜேஸ்வரி(...
தமிழகம்
தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
சிதம்பரம், : தமிழகத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல் வர் செம்மொழி மாநாட் டில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு வேலையில்லா தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர் சங்கத் தினர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதன் மூலம் உலகத்தில...
தமிழகம்
சாலையோரம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் தகவல்
பண்ருட்டி : கடலூர் மாவட்டம் முழுவதும் சாலையோரம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பண்ருட்டி பகுதி சாலை பணிகளை நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் 298 கி.மீ., மாநில முக்கிய நெடுஞ்சாலைகள் 395 கி.ம...
தமிழகம்
செம்மொழி மாநாடு வெற்றிபெற சிதம்பரத்தில் வாழ்த்தரங்கம்
சிதம்பரம் : சிதம்பரம் காமராஜ் கல்வி நிறுவனங்களின் சார்பில் உலக தமிழ்ச் செம் மொழி மாநாடு வெற்றி பெற வாழ்த்தரங்கம் நடந்தது.சிதம்பரம் காமராஜ் கல்வி நிறுவனங்கள் சார்பில் வயலூர் காமராஜ் மெட்ரிக் சிறப்புப் பள்ளியில் நடந்த உலக தமிழ்ச் செம்மொழி வாழ்த்தரங்கம் கல்வி நிறுவனங்களின் அனைத்து குழுமங்களில் நடந்தது. பள்ளியின் முதல் வர்...
தமிழகம்
கல்லூரி இடம் ஆக்கிரமிப்பு: கலெக்டர் நேரில் பார்வை
விருத்தாசலம்கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்குச் சொந்தமாக 42 ஏக்கர் இடம் உள்ளது. இதில் ஒரு பகுதியில் மட்டுமே கல்லூரி இயங்கி வருகிறது. மற்ற பகுதிகள் முள் செடிகள் வளர்ந்துள்ளது. நாச்சியார் பே...
தமிழகம்
இலவசக் கல்வி திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
கடலூர் : தமிழகத்தி<லுள்ள அரசு, உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இலவச கல்வித் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும...
தமிழகம்
சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.1 லட்சத்தில் குடிநீர் இயந்திரம்
சிதம்பரம் : சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் நகராட்சியில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் இயந்திரம் வழங் கப்பட்டது.சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங் கம், மான்மல் - மன்னிபால் நினைவாக கியானா பேங்கர்ஸ் மற்றும் மாவட்ட சேவை நிதி மூலம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு குடிநீர்...
தமிழகம்
அரசு ஐ.டி.ஐ., மேம்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர் : பொது மற்றும் தனியார் பங்கேற்பு முறையில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை மேம்படுத்த தொழில் நிறுவனங்கள், தனியாரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டத்தில் மத்திய அரசு முதல் பங்குதாரராகவும், மாநில அரசு 2வது பங்குதாரராகவும், தொழில் நிறுவனங்கள், தனியார் 3வது பங்குதாரராகவும் அமைத்து செயல்படுத்தப்படும் ...
தமிழகம்
அரசு ஐ.டி.ஐ., மேம்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர், : பொது மற்றும் தனியார் பங்கேற்பு முறையில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை மேம்படுத்த தொழில் நிறுவனங்கள், தனியாரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டத்தில் மத்திய அரசு முதல் பங்குதாரராகவும், மாநில அரசு 2வது பங்குதாரராகவும், தொழில் நிறுவனங்கள், தனியார் 3வது பங்குதாரராகவும் அமைத்து செயல்படுத்தப்படும்...
தமிழகம்
தண்டவாளத்தில் மரக்கிளை விழுந்ததுரயில் போக்குவரத்து பாதிப்பு
கடலூர் : விருத்தாசலம் அடுத்த பூவனூர் ரயில்வே ஸ்டேஷனில் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி அரித்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து நேற்றிரவு 8.20 மணிக்கு ரயில் பாதையில் விழுந்தது. இது குறித்து ரயில்வே ஊழியர்கள், ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தனர்.பூவனூர் ஸ்டேஷன் ...
தமிழகம்
நெய்வேலி அருகே சாலை விபத்துகளில் இருவர் பலி
கடலூர் : நெய்வேலி அருகே இரண்டு சாலை விபத்துகளில் என்.எல்.சி., தொழிலாளர் உள்பட இருவர் இறந்தனர். நெய்வேலி தர்மல் 28வது வட்டம் இரண்டாவது மெயின் தெருவைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் பாலமுருகேசன்(33). இவர் டி.எஸ்., இரண்டு பாப்லர் சொசையிட்டியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முதல் ஷிப்ட் முடிந்து சைக்கிளில் வீட்டிற்க...
தமிழகம்
மாநாட்டுத் துளிகள்...
* உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைதானத்தில் இரண்டாவது நாளான நேற்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தம், சிங்காநல்லூர் செல்லும் பாதையை கடக்கும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தற்காலிக தடுப்பை ஏற்படுத்தினர். இதனால், ஹோப் காலேஜ் பாலம் முதல் மாநாடு நடக்கும் கொடிசியா வரை எப்போதும் போக்குவரத்து நெருக்கம்...
தமிழகம்
விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்: போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதம்
விழுப்புரம் : விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் முன் விதிமுறை மீறி நிறுத்தும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலை, நேரு வீதி பகுதியில் வாகன நெருக்கடியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நான்கு முனை சாலை சந்திப்பில் வாகனங்கள் விதிமுறை மீறி நிற்பத...
தமிழகம்
மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பலி
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் கணபதி நகரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் லோகேஷ்(5). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பெய்த மழையின் போது அருகே உள்ள கூட்டுறவு வங்கி பக்கத்தில் இருந்த வேப்பமரம் உடைந்து விழுந்தது. இதில் வங்கிக்குச் சென்ற ச...
தமிழகம்
ஜீப் மோதியதில் சிறுமி இறந்தார்
செஞ்சி : செஞ்சி தாலுகா மேல்பாப்பாம்பாடியை சேர்ந்தவர் குமரன். இவரது மகள் மகாலட்சுமி (6) மற்றும் மனைவியும் 22ம் தேதி காலை மேல்பாப் பாம்பாடி ஏரிக்கரை அருகே சாலையை கடந்தனர். அப்போது திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி நோக்கி வந்த ஜீப் ஒன்று மகாலட்சுமி மீது திடீரென மோதியது. படுகாயம் அடைந்த மகாலட்சுமி வேலூர் சி.எம்.சி., மருத்துவ...
தமிழகம்
வாகனம் மோதி கண்டக்டர் பலி
விழுப்புரம் : வளவனூர் அடுத்த குடுமியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தில்லை கோவிந்தன்(53). இவர் தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக குடுமியாங் குப்பம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத வாகனம் மோதியதில் ...
தமிழகம்
இரு தரப்பினர் மோதல்:ஏழு பேர் மீது வழக்கு
திருக்கோவிலூர் : இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர் பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திருக்கோவிலூர் அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்த ரோஜா மனைவி வியாக்குலமேரி. அதே ஊரைச் சேர்ந்த மைக்கேல் (55). இவர்களிடையே நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 19ம் தேதி வியாக்குலமேரி, அவரது மகள் இரோனிக்கா ...
தமிழகம்
10 ஆண்டுகள் சிறை கைதிகளை விடுவிக்க இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் கோரிக்கை
விழுப்புரம் : உலக தமிழ் செம்மொழி மாநாட்டை யொட்டி சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இந்திய தேசிய லீக் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் கான் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பஷீர் வரவேற்றார். நகர செயலா...
தமிழகம்
சித்தலூர் ஹரிஹரபுத்ரர் கோவில் கும்பாபிஷேகம்
தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் ஹரிஹரபுத்ரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.சித்தலூரில் உள்ள பூர்ணா, புஷ்கலாம்பிகா சமேத ஹரிஹர புத்ர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. நேற்று காலை 10.30 மணிக்கு அருணாச்சல குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்க...
தமிழகம்
பைக்குகள் திருடிய 2 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக்குகள் திருடிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த பீளாமேடு சேர்ந்தவர் சீனுவாசன்(27). இவர் கடந்த 18ம் தேதி மாலை கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையம் முன்பு நிறுத்தி விட்டு சென்ற பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல் கடந்த 19ம் தேதி மாலை காய்கறி மார்...
தமிழகம்
அஞ்சுகம் நகரில் மனைப்பட்டா
திண்டிவனம் : திண்டிவனம் 31வது வார்டு பாரதி தாசன் பேட்டையில் அஞ்சுகம் நகர் திறப்பு விழா நடந்தது.திண்டிவனம் நகராட்சி 11வது வார்டு பெரியமுத்துமாரியம்மன் கோவில் தெரு ரயில்வே பாதையோரம் நீண்ட காலம் வசித்த 35 குடும்பத்தினரின் வீடுகள் ரயில்வே பாதை விரிவாக் கப் பணிக்காக அகற் றப் பட்டன. நகர தி.மு.க., செயலாளர் கபிலன் ரயில்வே பாதை...
General
ஜி-20 மாநாடு அருகே ஆயுதங்களுடன் மர்ம கார்
டொராண்டோ:வளரும் நாடுகளின் மாநாடு (ஜி-20) மாநாடு கனடா நாட்டின் டொரோண்டோ நகரில் நாளை துவங்குகிறது. இதில் உலகின் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். இந்நிலையில்இந்த மாநாடு நடக்கும் இடத்தின் அருகே ஆயுதங்கள் நிரம்பிய கார் ஓன்றை பாதுகாப்பு போலீசார் கண்டறிந்தனர்....
தமிழகம்
மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி
விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து விவசாயி இறந்தார்.கண்டமங்கலம் அடுத்த குரான்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜாராம்(56). இவர் கடந்த 19ம் தேதி அவரது தோட்டத்திலிருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது தவறி விழுந்தார்.பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ...
தமிழகம்
பி.ஏ.பி., கால்வாய் சுவர்களை சீரமைக்க கோரிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த கெடுமேடு பகுதியில் அமைந்துள்ள, திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பி.ஏ.பி., திட்ட பிரதான கால்வாயின் பக்கவாட்டு சுவர்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. கால்வாயை உடனடியாக சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பி.ஏ.பி., பாசன திட்டம் மூலம் கோவை, திருப...
தமிழகம்
செம்மொழி மாநாடு; இரண்டாம் நாளில்...
* கொடிசியா வளாகத்தில், நேற்றிலிருந்தே நிகழ்ச்சிகள் துவங்கின. பல கோடி ரூபாய் மதிப்பில் பச்சைப் பசேலென புதுப்பொலிவு பெற்றிருந்த வளாகத்தை வெகுவாக ரசித்த வெளிநாட்டு தமிழறிஞர்கள், அந்த காலநிலையையும் அனுபவித்து, ஆங்காங்கே நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். * மாநாட்டு வளாகப் பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள், குதூகலத்...
தமிழகம்
என்னென்ன கட்டுரைகள்?
கணினியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்துதல், கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல், கணினி மொழியியல் ஆகிய பிரிவுகளில் 20 கட்டுரைகள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.இணைய வழிக்கல்வி- 6, கணினி வழி தமிழ் மொழி சொற்திருத்திகள்-6, கணினியில் தமிழ்ப்பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வு-13, இணைய தொழில் நுட்பத்தில் தமிழ் மொழி ம...
தமிழகம்
ஊக்கம் தரும் தாய்மொழி
சந்திரயான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்த போது: தாய்மொழியில் கல்வி கற்றவர்கள் சர்வதேச அளவில் சாதனை புரிய முடியும். அதே சமயம், நாம் நமக்குக் கிடைத்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடின உழைப்புக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் கடின உழைப்புக்கு சளைக்காதவர்கள். அவர்கள் கிட...