category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
வள்ளுவர் வாசகர் பேரவைக் கூட்டம்
விளாத்திகுளம் : விளாத்திகுளத்தில் வள்ளுவர் வாசகர் பேரவைக் கூட்டம் நடந்தது. விளாத்திகுளம் வள்ளுவர் வாசகர் பேரவைக் கூட்டம் விளாத்திகுளம் கிளை நூலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு குமாரவேல் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனி முத்துக்குமாரசாமி, தோட்டக்கலை வேளாண் உதவி அலுவலர் பால்ராஜ், வாசகர் பேரவை துணைத்தலைவர் குட்லக்...
தமிழகம்
இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
உடன்குடி, : உடன்குடியில் ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் காங்.,சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.திருச்செந்தூர் சட்ட சபை இளைஞர் காங்.,பொதுச் செயலாளர் நேசபுரம் முத்துக்குமார் தலைமை வகித்தார். இளைஞர் காங்.,உறுப்பினர்கள் சுவீட்டன், உடன்குடி நகர இளைஞர் காங்.,தலைவர் சிவசெந...
தமிழகம்
பஸ் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகே பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்தனர்.சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன்குளம் பஞ்.,ஐ சேர்ந்த துவர்க்குளம் கிராமத்தில் 200 வீடுகள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களது அனைத்துத் தேவைகளுக்கும் அருகில் உள்ள பெரிய ஊரான சாத்தான்குளத்திற்கு வரவேண்டும். மேலும் இங்குள்ள மாணவ, ...
தமிழகம்
விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோயிலில் வருஷாபிஷேக விழா
செய்துங்கநல்லூர்,: விட்டிலாபுரம் பாண்டுரங்கன் கோயில் வருஷாபிஷேகம் நடந்தது.செய்துங்கநல்லூர் அருகே விட்டிலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பா ண்டுரங்கன் விட்டலனின் கோயில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பின், கடந் த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் தேதி இக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுவாதி நட்சத்திரத்தில் நடந்த ...
தமிழகம்
கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் ஓசார்ட் நிறுவனம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.ஓசார்ட் நிறுவனம் சார்பில் மகளிர் குழுக்களைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தங்கராஜ் முன்னிலை வகித்தார். விக்டோரியா வரவேற்றார். 200 மகளிர் குழுவினருக்கு திருச்செந்தூர் டாக்டர் வெற்றிவேல் கல்...
தமிழகம்
அஸ்காட் திட்ட விழிப்புணர்வு முகாம்
ஸ்ரீவைகுண்டம் : ஆழ்வார்திருநகரியில் அஸ்காட் திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. தென்திருப்பேரை கால்நடை ஆஸ்பத்திரியில் நடந்த முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் நடராஜன் தலைமை வகித்து கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும், பராமரிப்பு குறித்தும் பேசினார். விழாவில் அல...
தமிழகம்
கந்தசாமிபுரத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருகே 4.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.திருச்செந்தூர் அருகேயுள்ள கந்தசாமிபுரத்தில் ரூபாய் 4.50 லட்சம் செலவில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறப்பு விழா ஊர்த் தலைவர் வெள்ளத்துரை தலைமையில் நடந்தது. ஒன்றிய திமுக...
தமிழகம்
ஆதிதிராவிட விடுதியில் மாணவர்கள் சேர அழைப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.இது குறித்து கலெக்டர் பிரகாஷ் ஆலோசனையின் பேரில் மாவட்ட ஆதிதிராவிட நல அதிகாரி மீனலோசனி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் கட்டுப...
தமிழகம்
மறைக்கல்வி யூபிலி வெள்ளி விழா மாநாடு நாளை துவக்கம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட மறைகல்வி பணிக்குழு துவங்கி 25 ஆண்டு நிறைவு பெறுவதை ஒட்டி வெள்ளிவிழா யூபிலி மாநாடு நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இம் மாநாடு நாளை துவங்குகிறது. இதனை ஒட்டி பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்த உள்ளதாக மறைமாவட்ட முதன்மை குரு ஆண்ட்ரு டிரோஸ் தெரிவித்தார்.தூத்க்குடி மில்லர்புரம் நற்செய்தி...
தமிழகம்
கிராம பஞ்சாயத்து வார்டிற்கு இனி ஒரு உறுப்பினர் முறை
தூத்துக்குடி, : தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்துக்களில் வார்டுகளில் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும் வகையில் புதிய முறையை அமல்படுத்த அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு வார்டிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் முறை இதன் மூலம் ஒழிக்கப்படுகிறது. ஜூலை முதல் ...
தமிழகம்
மாநகராட்சிக்கு வரி செலுத்த கெடு : கட்டாவிட்டால் குடிநீர் இணைப்பு உடனடி துண்டிப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினை உடனடியாக செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பை துண்டிக்க நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கமிஷனர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாளசாக்கடை திட்டம், பக்கிள் ஓடை சீரமைப்...
தமிழகம்
திடீர் சூறைக்காற்று : தூத்துக்குடி கடல் பகுதியில் மாற்றம்
தூத்துக்குடி,: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மதியத்திற்கு மேல் பயங்கர காற்று வீசியது. கடல்பகுதியில் பெரிய அளவில் காற்று இல்லாததால் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். கடல் பகுதியில் மாற்றம் எதுவும் இல்லை. தூத்துக்குடி உட்பட முக்கிய இடங்களில் மழையை பார்த்து மாதங்கள் சில ஆகிவிட்டது. அக்னி நட்சத்திரம் முடிந்த ...
தமிழகம்
அரிசியில் கைவண்ணம் அசத்துது தமிழ்த்தாய் சிற்பம்
சென்னை : ஒரே ஒரு அரிசியில் செதுக்கப்பட்ட தமிழ்த்தாய் சிற்பத்தை, சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி திருமழிசையைச் சேர்ந்த அரிசி சிற்பக் கலைஞர் மூர்த்தி செதுக்கியுள்ளார். இதை, கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப் போகிறார். திருமழிசை சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் மூ...
தமிழகம்
இந்து முறைப்படி திருமணம் செய்த ஈரான் பெண்
மதுரை: ஈரானைச் சேர்ந்த பெண் டாக்டருக்கும், கமுதி டாக்டருக்கும், மதுரையில் இந்து முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் டாக்டர் சரவணக்குமார் அமெரிக்காவில் பணிபுரிகிறார். இவரும், ஈரானைச் சேர்ந்த கரீம், பெரி தம்பதிகளின் மகள் டாக்டர் சாராவும் காதலர்கள். முஸ்லிம் பெண்ண...
தமிழகம்
நரசிம்ம பெருமாள் கோவிலில் 250 ஆண்டுகளுக்கு பின் பிரம்மோற்சவம்
பேரம்பாக்கம்: நரசிம்ம பெருமாள் கோவிலில் 250 ஆண்டுகளுக்குப் பின், பிரம்மோற்சவ விழா வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ளது பழமைவாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில். நரசிம்மரின் ஒன்பது வடிவங்களில் ஒன்றான மாலோவ நரசிம்மன் என்று அழைக்கப்படும் தேவியுடன் கூடிய திருமாலின்...
தமிழகம்
சந்தன மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
ஆறுமுகநேரி : ஆத்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆத்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை ...
தமிழகம்
தூத்துக்குடிக்கு இன்று வைகோ வருகை
தூத்துக்குடி, : தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை மாதம் நடக்க உள்ள மதிமுக கொடிபயணம் குறித்து தூத்துக்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிற õர். வைகோ வரவேற்பு நிக ழ்ச்சியில் மதிமுகவினர் திர ளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர் ஜோய ல் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும...
தமிழகம்
கழுகுமலை கோயில் உண்டியலில் 2.61 லட்சம் ரூபாய் காணிக்கை
கழுகுமலை : கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் உண்டியலில் சுமார் 2.61 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். இந்த தொகை கடந்தாண்டை விட சுமார் 15 ஆயிரம் அதிகமாகும்.தமிழகத்தில் புகழ் பெற்ற முருகத்தலங்களில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சுற்றுலாத்தலத்தில் அமைந்துள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலும் ஒன்றா...
தமிழகம்
ஆதரவற்ற சிறுவன் கல்வி கற்க கலெக்டர் நடவடிக்கை
பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 12 வயது சிறுவன் கல்வி பயில மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.பெரம்பலூர் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் (12) என்ற சிறுவன் ஆறாம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது அதற்கு மேல் படிக்க வசதி இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் தகவல் மாவ...
தமிழகம்
இலவச தொழில் பயிற்சி முகாம்
பெரியதாழை : தட்டார்மடம் அருகேயுள்ள முதலூரில் இலவச தொழில் பயிற்சி முகாம் நடந்தது. முதலூர் வீட்ஸ் நிறுவன கூட்ட அரங்கில் நடந்த முகாமிற்கு வீட்ஸ் இயக்குநர் சார்லஸ் தலைமை வகித்தார். பயிற்சியினை குமரி மாவட்ட பேராசிரியர் பாண்டியன் துவக்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், சிறந்த தொழில் முனைவோராக இருந்தால் தமிழக அரசு வழங்கும...
தமிழகம்
அரசுக்கு மள்ளர் இலக்கிய கழகம் கோரிக்கை
தூத்துக்குடி : தேவேந்திர குல மக்களை தேவேந்திரர் என்று அழைக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வேண்டும் என்று மள்ளர் இலக்கிய கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து மள்ளர் இலக்கிய கழக மாநில செய்தி தொடர்பாளர் ரத்னமாணிக்கம் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது;சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வழியில் அரசா...
தமிழகம்
நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆனித் தேரோட்டம்
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் 506வது ஆனித் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடக்கிறது. இதில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்பார்கள் என கருதப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. "திருநெல்வேலி' எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடத்தப்பட...
தமிழகம்
ரோடுகளை சீரமைக்க கோரி, 28 ம் தேதி காங். உண்ணாவிரதம்
பெரியதாழை : பெரியதாழை அருகே பிச்சிவிளையில் செல்லரித்து போன மெயின் ரோ ட்டை சீரமைக்க கோரியும், பழுதான கருமேனி ஆற்றுபாலத்தை பழுது பார் க்க கோரியும் காங்., கட்சி சார்பில் வரும் 28ம் தேதி பிச்சிவிளை காமராஜர் சிலையருகில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. பெரியதாழை, படுக்கப்பத்து மற்றும் உடன்குடி, திருச்செந்தூர், தூத்துக்குடி, உ...
தமிழகம்
கருணாநிதி பிறந்த நாள் விழா
கோவில்பட்டி : கோவில்பட்டி முரசொலிமாறன் கண்தானம் மற்றும் ரத்ததான கழகத்தின் சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடந்தது.கோவில்பட்டி முரசொலிமாறன் கண்தானம் மற்றும் ரத்ததான கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்தநாள் விழா நடந்தது. கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெரு காசிமாரியப்பன் நினைவு திடலில் நடந்த விழா...
தமிழகம்
மூக்குப்பீறியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
நாசரேத் : நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு துவக்கப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளிச் சீறார் நலவாழ்வு திட்டம் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது.மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன் தலை மை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை கலையரசி சித்ரா முன்னிலை வகித்தார். மருந்தாளுநர் ஆண்ட்ரூஸ் வர...
தமிழகம்
ராகுல்காந்தி பிறந்தநாள் விழா
செய்துங்கநல்லூர்,: மணக்கரையில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டப்பட்டது. கருங்குளம் வட்டார சிறுபான்மை காங்.,சார்பில் மணக்கரை கிராமத்தில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கருங்குளம் வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் கலைச் செல்வன் தலை மை வகித்தார். வட்டார இளைஞர் காங்.,செயலாளர் பரமசிவன் முன்னிலை ...
தமிழகம்
சி.எஸ்.ஐ.பாலிடெக்னிக் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
நாசரேத் : நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பாலிடெக்னிக் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.கல்லூரி தாளாளர் ஜாண்சன்டேவிட் தலைமை வகித்தார். முதல்வர் சுரேஷ்தங்கராஜ்தாம்சன், பர்சார் ஆனந்தஜோதிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தியோடர் ஆரம்ப ஜெபம் செய்தார். ஆசிரியர் சாம்பெஞ்சமின் வேதபாடம் வாசித்த...
தமிழகம்
மீனாட்சிபுரம் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி,; - தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் பத்திரகாளியம்மன், சந்தணமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.நேற்று அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், நான்காம் கால யாகசாலை பூஜையும், காலையில் யாத்ராதானமும், விமானம் மற்றும் கோபுர கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து பத்திரகாளியம்மன், சந்தணமாரியம்மன் மற்றும் ...
தமிழகம்
எம்.இ., - எம்.டெக்., படிப்பிற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பம்
சென்னை: எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர, ஜூலை 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படவுள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ளது. இதற...
தமிழகம்
அரியலூரில் நீதித்துறை போலீஸ் கலந்தாய்வு கூட்டம்
அரியலூர்: அரியலூர் தாலுகா அலுவலக கூட்ட மன்றத்தில் நடந்த நீதித்துறை மற்றும் போலீஸ்துறை கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டத்துக்கு, அரியலூர் எஸ்.பி., நஜ்முல் ஹோடா தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட போலீஸ் மற்றும் நீதித்துறையின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சிவஞான...
தமிழகம்
கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
கோவில்பட்டி; - கோவில்பட்டி அருகே இந்திய தேசிய விழிப்புணர்வு மக்கள் அறக்கட்டளை சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.கோவில்பட்டி இந்திய தேசிய விழிப்புணர்வு மக்கள் அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி அருகேயுள்ள ஏ.வெங்கடேஸ்வரபுரம் டிடிடிஏ., தொடக்கப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அறக்கட...
தமிழகம்
மாஜி தீவிரவாதிக்கு அரிவாள் வெட்டு நால்வர் தலைமறைவு
அரியலூர்: பொன்பரப்பி அருகே மாஜி தீவிரவாதிக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதுதொடர்பாக தலைமறைவான நால்வரை போலீஸார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பொன்பரப்பி ந்தை தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் சிற்றரசு(38). தமிழ் மக்கள் இயக்கத்தை சேர்ந்த, மாஜி தமிழ் தீவிரவாதியான சிற்றரசுக்கும், சிலருக்கும் முன்வி...
தமிழகம்
நல் எண்ணங்களை சேமிக்கும் வங்கி: பிரம்மாகுமாரிகள் இயக்கம் துவக்கம்
கரூர்: கரூரில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் நூறு கோடி நிமிடங்கள் நல் எண்ணங்களை சேமிக்கும் வங்கி துவக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முனிரத்தினம் தலைமை வகித்து கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். கரூர் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் இயக்கம் பொறுப்பாளர் சாரதா கூறியதாவது: உலகில் அனைவரிடமும் க...
தமிழகம்
சென்னை பல்கலை தேர்வு முடிவு இன்று வெளியீடு
சென்னை: சென்னை பல்கலைக்கழக முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லியோ அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழக எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு கடந்த ஏப்ரல், மே மாதம் நடந்த தேர்வு ம...
தமிழகம்
நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம்
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. தமிழகத்தின் பெரிய தேர்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று காலை 8.15 மணிக்கு வடம்பிடித்து இழுத்து துவக்கப்படுகிறது. முன்னதாக அதிகாலை 3 மணியளவில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வீதி உலாவரும். பெரிய தேரான சுவாமி தேர், அம்பாள் தேர்...
தமிழகம்
வைரவன் உடலுக்கு தங்கபாலு, வாசன் அஞ்சலி
சென்னை: காமராஜரின் உதவியாளர் வைரவனின் உடலுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் வாசன் உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வைரவன்(80). இவர், 1948 முதல் 1975ம் ஆண்டு வரை 27 ஆண்டுகாலம் காமராஜர் மறையும் வரை அவரிடம் உதவியாளராக பணியாற்றினார். காமராஜரைப் பற்றி, "காம...
தமிழகம்
அகஸ்தியர் அருவியில் குளிக்க சென்ற மாணவர் மாயம்
விக்கிரமசிங்கபுரம் : பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குடும்பத்துடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர் ஒருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறையினர் அவரை தேடி வருகின்றனர். மதுரை கூடல்நகர் சொக்கலிங்கநகர் முதல் தெருவில் வசித்து வருபவர் சேகர் மாரியப்பன். இவர் மதுர...
தமிழகம்
மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம்
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். பாசறை தலைவர் சுந்தர்ஜீ வரவேற்றார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். வரும் 27ம் தேதி...
தமிழகம்
தொழிற்கல்வியை நிறுத்த உத்தரவு?
விருதுநகர்: பிளஸ் 1ல் தொழிற்கல்வி படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால், அந்த பாடப்பிரிவை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு இடமாற உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் 10க்கும் குறைவான மாணவர்கள...
தமிழகம்
முல்லை பெரியாறு அணை தண்ணீர் திறப்பு: தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு
குமுளி: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடும் நீரின் அளவு இரு தினங்களாக இரு மடங்கு அதிகரித்துள்ளது. கேரள அரசு கட்ட திட்டமிடப்பட்ட புதிய அணைக்கான பணிகள் முடங்கிப் போயின. தமிழக கேரள எல்லையில் தேக்கடி அருகே முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் உதவியால் தேனி, ...
தமிழகம்
உதவும் உள்ளங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட உதவும் உள்ளங்கள் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நாளை காலை 10 மணிக்கு தர்மபுரி மாதர் சங்க முதியோர் இல்லத்தில் நடக்கிறது. உதவும் உள்ளங்கள் செயலாளர் சந்திரா ஆதிமூலம் வரவேற்கிறார். துரைசாமி முன்னிலை வகிக்கிறார். கனரா வங்கி சிறப்பு உதவியாளர் அல்லிராணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். த...
தமிழகம்
தொழிற்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால் ஆசிரியர்கள் இடம் மாற உத்தரவு
விருதுநகர்: பிளஸ் 1ல் தொழிற்கல்வி படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தால் அந்த பாட பிரிவை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆசிரியர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு இடம் மாற உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் 10 க்கும் குறைவான மாண...
தமிழகம்
மைலப்பபுரத்தில் கிராம மேம்பாட்டு குழு கூட்டம்
பாவூர்சத்திரம் : மைலப்பபுரம் அங்கன்வாடி மையத்தில் கிராம மேம்பாட்டு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு டி.டி.டி.ஏ.துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வசிங் தலைமை வகித்தார். கணேசன், ஜான்சாமுவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்....
தமிழகம்
மதுரை காமராஜ் பல்கலையில் முதுகலை படிப்புகளில் சேர வாய்ப்பு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையின் 2010 - 2011ம் ஆண்டுக்கான, முதுகலை பட்டப்படிப்புகளில் சில இடங்கள் காலியாக உள்ளன.  இப்படிப்புகளில் சேர விரும்புவோர் சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்களை நேரில் ஜூலை 15ம் தேதிக்குள் சான்றிதழ்களுடன் சென்று சந்திக்கலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்....
தமிழகம்
ரயில்வே தேர்வு ஒத்திவைப்பு
சென்னை: வரும் 27ம் தேதி ரயில்வே தேர்வு வாரியம் நடத்தவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே தேர்வு வாரியம் மூலம் ரயில்வே டிக்கெட் கிளார்க் மற்றும் சரக்கு ரயில் கார்டு பணிக்கு வரும் 27ம் தேதி சென்னையில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. "தவிர்க்க இயலாத காரணத்தால், இத்தேர்வு 27ம் தேதி ரத்து செய்யப...
தமிழகம்
தென்காசியில் அ.தி.மு.க.பிரமுகர் இல்லத் திருமண விழா : பன்னீர்செல்வம் பங்கேற்பு
தென்காசி : தென்காசியில் நடந்த ஜெ.,பேரவை மாவட்ட இணை செயலாளர் இசக்கி சுப்பையா இல்லத் திருமண விழாவில் சட்டசபை எதிர்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம், நடிகர் பிரபு கலந்து கொண்டு மணக்களை வாழ்த்தினர். நெல்லை புறநகர் மாவட்ட ஜெ.,பேரவை இணை செயலாளர் இசக்கி சுப்பையா, தென்காசி ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தங்கப்பாண்டியன் இல்லத...
தமிழகம்
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேர் வெள்ளோட்டம் விரைவில் நடைபெறும்
கடையநல்லூர் : புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருத்தேரின் வெள்ளோட்டம் விரைவில் நடைபெற இருப்பதாக தேர் திருப்பணி கமிட்டி தலைவர் பாலாஜி கிரானைட்ஸ் சங்கரநாராயணன் தெரிவித்தார். புளியங்குடியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் மாவட்டத்தில் சிறப்பு பெற்று வரும் முருகன் கோயில்களில் ஒன்றாகும். இக...
தமிழகம்
மண் வெட்டியால் தாக்கி பெண் கொலை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கருப்பிலிப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சக்திநாதன் (34). அவரது மனைவி சின்னம்மாள் (32). அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த சக்திநாதன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சக்திநாதன் மண்வெட்டியால் சின்னம்மாளை தாக்கினார்....
தமிழகம்
கும்பாபிஷேகங்களில் தேவார திருவாசகம் பாட தடையில்லை : ஹிந்து ஆலய பாதுகாப்புக்குழு தகவல்
திருநெல்வேலி : கும்பாபிஷேகங்களில் தேவார திருவாசகம் பாடத் எவ்வித தடையும் இல்லை என நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் பக்தர்கள் பேரவை ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழுவின் மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழுவின் மாநில துணைத் தலைவர் கணபதிசந்தானம், மாநில அமைப்புச் செயலாளர் சுதாகர் ஆகியோர் நிருபர்கள...
தமிழகம்
குளித்தலை அருகே வாய்க்காலில் வேன் கவிழ்ந்து விபத்து ஒருவர் பரிதாப பலி
குளித்தலை: குளித்தலை அருகே வாய்க்காலில் ஆம்னி வேன் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். ஒருவர் இறந்தார். கோவையிலிருந்து வேளாங்கன்னி செல்வதற்காக நேற்று முன்தினம் காலை கோவை ராசம்மநாயக்கன்பாளைத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் ஆம்னி வேனில் கிளம்பினார்.கரூர் மாவட்டம் குளித்தலையை கடக்கும் போது குமாரம...
தமிழகம்
கவனிப்பாரற்ற வடபழனி கோவில் பராமரிக்க பக்தர்கள் கோரிக்கை
க.பரமத்தி: தென்னிலை அடுத்துள்ள வடபழனி முருகன் கோவில் கடந்த பல ஆண்டாக பராமரிப்பின்றி உள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தென்னிலையிருந்து வடக்கு ஐந்து கிலோ மீட்டம் தூரத்தில் அமைந்துள்ள வடபழனி முருகன் கோவில் கடந்த பத்தாண்டுக்கு முன் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்...
தமிழகம்
பள்ளி புரவலர்களுக்கு பாராட்டு விழா
கரூர்: தாந்தோணி யூனியன் புகையிலைக்குறிச்சியானூர் ஒன்றிய துவக்கப்பள்ளி பள்ளி புரவலர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு கிராம கல்விக்குழு தலைவர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா அனைவரையும் வரவேற்றார். விழாவில் பள்ளி புரவலர்களை கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் கவிதா, வட்டார வளமைய மேற்பார்வை...
தமிழகம்
அ.தி.மு.க., மாணவர் அணி நிர்வாகி கூட்டம்
கரூர்: கரூர் மாவட்ட மாணவர் அணி நகர, ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது.மாணவர் அணி மாவட்ட செயலாளர் பிரபு தலைமை வகித்தார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார். மாணவர் அணி மாநில செயலாளர் உதயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.மாணவர் அணி இணை செயலாளர் விசா...
தமிழகம்
செம்மொழி மாநாடுக்கு எதிராக போஸ்டர்: 4 பேர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே செம்மொழி மாநாடுக்கு எதிராக போஸ்டர் மற்றும் பிட் நோட்டீஸ் அச்சடித்து வெளியிட்டது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த ஆறுபேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இவர்களில் நான்குபேரை கைது செய்துள்ளனர்.கோவையில் நடந்து வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு ஆரம்பம் முதலே நாம் தமிழர்...
தமிழகம்
தேசிய மலேரியா தடுப்பு மாத விழா
கரூர்: தாந்தோணி வட்டாரம் கருப்பம்பாளையம் ஆரம்பசுகாதார நிலையத்துக்கு உட்பட்ட தாளப்பட்டி பஞ்சாயத்து டெக்ஸ்சிட்டி கட்டிட வளாகத்தில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் உத்தரவுப்படி, தேசிய மலேரியா நோய் எதிர்ப்பு மாத விழா நடந்தது. மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சிவகுமார் தலைமை வகித்தார். கருப்பம்பாளையம் மருத்துவ அலுவலர் விஜயகுமார்...
தமிழகம்
நெரூர், சோமூர் பஞ்சாயத்து பகுதியில் அ.தி.மு.க., மக்கள் குறைகேட்பு முகாம்
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மக்கள் குறை கேட்பு கூட்டம் இன்று நெரூர் தென்பாகம், வடபாகம், சோமூர் பஞ்சாயத்து பகுதிகளில் நடக்கிறது. மாலை மூன்று மணிக்கு ஒத்தையூர் தன்னாசிகவுண்டன் புதூரில் துவங்கும் முகாமில் கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, கரூர் எம்.பி., தம்பிதுரை ஆகியோர் கட்சி கொடியேற்றி துவக்கிவைக்கின்றன...
தமிழகம்
கரூரில் தொடரும் சங்கிலி பறிப்பு: போலீஸ் மெத்தனம்
கரூர்: கரூரில் கடந்த சில நாட்களாக மீண்டும் சங்கிலி பறிக்கும் திருடர்கள் கைவரிசை அதிகரித்துள்ளது.கரூர் குளத்துப்பாளையம் கந்தசாமி மனைவி கோமதி(40), நேற்று காலை ரேஷன் கடைக்கு செல்ல குளத்துப்பாளையம் ரயில்வே கேட் வழியாக செல்லும்போது, பின்னால் வந்த ஒரு மர்ம நபர் அவர் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் சங்க சங்கிலியை பறித்துக்கொண்ட...
தமிழகம்
கரூர் அருகே தொடர் தீ விபத்து
கரூர்: கரூர் அருகே பாரதியார் தெருவில் கந்தசாமிக்கு சொந்தமான ஏழு குடிசை வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதில், ஒரு வீட்டில் கூலி தொழிலாளி பழனியம்மாள் வசித்துவந்தார். நேற்று இவர் பணிக்கு சென்ற பிறகு பகல் ஒரு மணியளவில் தீடீரென தீ பிடித்தது. தகவல் அறிந்து கரூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் சென்று தீ அணைத்தனர்.அரை மணிநேரம்...
தமிழகம்
பெரம்பூர் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
பெரம்பூர்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், பெரம்பூர் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுசிறப்பாக நடந்தது. பெரம்பூர் மீனாட்சி தெருவில் அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கொடிமரம், விமானம், கலசங்களில் சமீபத்தில் தங்கத்தகடு பதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி முதல் துவங்கி, ...
தமிழகம்
அ.தி.மு.க., மாவட்ட இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டம்
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். பாசறை தலைவர் சுந்தர்ஜீ வரவேற்றார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். வரும் 27ம் தேதி...
தமிழகம்
விவசாயம் தழைக்க வேண்டி வளர்பிறையில் பிரதோஷ விழா
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புகளூர் மேகப்பலீஸ்வர் நந்திக்கு ஆனிமாத வளர்பிறை பிரதோஷம் விழா நடந்தது. புகளூர் மேகப்பலீஸ்வரர் கோவில் நந்திக்கு, சிவனுக்கும் நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆடி காற்று ஆரம்பிக்கும் முன் ஆனி முதல் தென்மேற்கு பருவமழை காற்று அதிகளவில் வீசத்துவங்கியுள்ளதால், காற்றின் தா...
தமிழகம்
கார் மோதியதில் பெண் பலி
ஓசூர்: ஓசூர் மூக்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (45). அவரது மனைவி சகுந்தலா (40). பாலகிருஷ்ணன் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மூக்கொண்டப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் ஓசூர் செல்ல சாலையை கடக்க முயன்றார். பெங்களூருவில் இருந்து வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. சம்பவ இடத்த...
தமிழகம்
லாட்டரி விற்ற நால்வர் கைது
வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். வேதாரண்யம் பகுதியில் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆங்காங்கே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ரகசியமாக விற்றுக் கொண்டிருந்த குரவப்புலம் செல்வராஜ் (40), தேத்தாக்குடி வடக்கு வேடன்கரை சுப்பிரமணியம் (48), வேதாரண்...
தமிழகம்
முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் விஜயகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கலெக்டர் விஜயகுமார் பேசியதாவது: முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மூன்று ...
தமிழகம்
ஆசிரியருக்கான பயிற்சி முகாம்
ஜெயங்கொண்டம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டிமடம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கான சமச்சீர் கல்வி பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கசாமி பயிற்சியை துவக்கி வைத்தார். புதிய பாடத்தில் படைப்பாற்றல் கல்வி முறையில் பாடத்திட்டத்தை தயாரிப்பது பற்றி...
தமிழகம்
ஆதரவற்ற சிறுவன் கல்வி கற்க கலெக்டர் நடவடிக்கை
பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த 12 வயது சிறுவன் கல்வி பயில மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார். பெரம்பலூர் நகராட்சிப் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் (12) என்ற சிறுவன் ஆறாம் வகுப்பு வரை படித்து விட்டு தற்போது அதற்கு மேல் படிக்க வசதி இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் தகவல் மா...
தமிழகம்
விபத்தில் காயமடைந்த தொழிலாளிக்கு ரூ.8.63 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தஞ்சாவூர்: விபத்தில் படுகாயம் அடைந்த நகைத்தொழிலாளிக்கு 8.63 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டது.தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் (46). இவர் நகை செய்யும் தொழிலாளி. 2008 ஜன., 31ம் தேதி தைப்பூச விழாவுக்காக பாதயாத்திரையாக தஞ்சையில் இருந்து பழனி சென்றார்.திண்டுக்கல் - பழ...
தமிழகம்
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோவிலில் நந்திபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைக்குப்பின் பிறவி மருந்தீசர், பெரியநாயகி அம்மனுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் எழுந்தருள...
தமிழகம்
ஏற்காடு கொலை வழக்கில் திருப்பம் கொலை செய்யப்பட்ட பெண்: திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்
திருவண்ணாமலை: ஏற்காடு அருகே கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட பெண் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு கொட்டச்சோடு -குப்பனூர் மலைப்பாதையில் கடந்த மார்ச் 10ம் தேதி மர்மமான முறையில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஏற்காடு போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை...
தமிழகம்
செம்மொழி மாநாடுக்கு எதிராக போஸ்டர்: நான்கு பேர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே செம்மொழி மாநாடுக்கு எதிராக போஸ்டர் மற்றும் பிட் நோட்டீஸ் அச்சடித்து வெளியிட்டது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த ஆறுபேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இவர்களில் நான்குபேரை கைது செய்துள்ளனர். கோவையில் நடந்து வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு ஆரம்பம் முதலே நாம் தமிழர...
தமிழகம்
பணம் செலுத்த மருத்துவமனை நிர்பந்தம்: அரசு காப்பீடு திட்ட பயனாளிகள் விரக்தி
திருத்துறைப்பூண்டி: அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முன்பணம் செலுத்தும்படி தனியார் மருத்துவமனைகள் நிர்பந்தம் செய்வதாக பயனாளிகள் விரக்தி அடைந்துள்ளனர். ஏழை எளிய நடுத்தர மக்கள் உயர் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெற தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ...
தமிழகம்
புதிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவ கவுன்சில் குழு ஆய்வு
திருவாரூர்: திருவாரூரில் புதிதாக துவங்கப்படும் மருத்துவக்கல்லூரியில் இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள் பல்வேறு குழுக்களாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதில் விழுப்புரம் வேலூர்...
தமிழகம்
திருவாரூரில் அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்: பொதுமக்கள் பங்கேற்க மா.செ. அழைப்பு
மன்னார்குடி: மன்னார்குடி அடுத்த நீடாமங்கலம் ஒன்றிய நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் ஞானசுந்தரம் முன்னாள் நகராட்சி தலைவர் சிவாராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஷாஜகான் வரவ...
தமிழகம்
புயலால் பாதித்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கோரி உண்ணாவிரதம்
மன்னார்குடி: நிஷா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி கோட்டூரில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மன்னார்குடி அடுத்த கோட்டூரில் கடந்த 2008 - 09ம் ஆண்டில் தாக்கிய நிஷா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி கோட்டூர் கூட்டுறவு தொடக்க வேளாண் வங்க...
தமிழகம்
சேவைத்துறையில் தொழில்வாய்ப்பு கருத்தரங்கு
மதுரை : மதுரை மடீட்சியா மற்றும் கனரா வங்கி சார்பில், சேவைத்துறையில் தொழில்வாய்ப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கு, மதுரை கே.கே.நகர் மடீட்சியா வளாகத்தில், ஜூன் 30ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. தகவல் தொடர்பு துறை, அயல்சேவை அளிப்பு துறை, சுற்றுலா, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, உணவு விடுதிகள், வெளியிட உணவு அளிப்...
தமிழகம்
அரசின் விடுதிகளில் தங்கி படிக்க விருப்பமா? மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் அழைப்பு
தஞ்சாவூர்: பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் உட்பட விடுதிகளில் தங்கி படிக்க விரும்பும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவ மாணவிகளின் நலனுக்காக ஆயிரத்து 207 பள்ளி கல்லூரி...
தமிழகம்
நெல் வினியோகம், சாகுபடி, பயிர் பாதுகாப்புக்கு ரூ. 60 லட்சம் ஒதுக்கீடு
மதுரை : மதுரை மாவட்டத்தில் நெல் பயிரில் உற்பத்தித் திறனை அதிகரிக்க நெல் வினியோகம், செம்மை நெல் சாகுபடி, ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்புக்கு மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நல்ல தரமான விதையை பெற்று பயிர்செய்ய மானியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாய விரிவாக்க மையங்கள் மூலம் நெல் விதை கிலோவுக்கு ரூ. ...
தமிழகம்
சுங்க சாவடியில் விபத்து
மேலூர் : கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(55). வெள்ளரிபட்டியில் உள்ள சுங்க சாவடியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 2 மணியளவில் மதுரையில் இருந்து வந்த தனியார் பஸ்சிற்கு சுங்க சீட்டு கொடுத்துள்ளார். அப்போது பஸ் டிரைவர் வேகமாக பஸ்சை எடுத்ததால் அழகர்சாமி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயத்துடன் இவர் மதுரை ...
தமிழகம்
இலவச வீட்டுமனை பட்டா கோரிதொழிலாளர்கள் உண்ணாவிரதம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சி முக்கூட்டு சாலை காந்தி சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் நாதன் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க செய...
இந்தியா
ஹாலப்பாவுக்கு நிபந்தனை ஜாமீன்
பெங்களூரு: நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அமைச்சர் ஹாலப்பா, சிறைச்சாலையில் அடைக்கப்படாமல், 47 நாள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து நிபந்தனை ஜாமீன் பெற்றார். கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோக அமைச்சராக இருந்த ஹாலப்பா மீது, மே 2ம் தேதி பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. உடனடியாக...
தமிழகம்
விபத்தில் காயமடைந்த தொழிலாளிக்கு ரூ.8.63 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தஞ்சாவூர்: விபத்தில் படுகாயம் அடைந்த நகைத்தொழிலாளிக்கு 8.63 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டது. தஞ்சை வெள்ளைப்பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் (46). இவர் நகை செய்யும் தொழிலாளி. 2008 ஜன. 31ம் தேதி தைப்பூச விழாவுக்காக பாதயாத்திரையாக தஞ்சையில் இருந்து பழனி சென்றார். திண்டுக்கல் - ப...
தமிழகம்
கெண்டை மீன் வளர்ப்பு பயிற்சி: ஜூன் 28ல் துவக்கம்
தஞ்சாவூர்: தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 28 முதல் 30ம் தேதி வரை கெண்டை மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நடக்க உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுடையவர்கள் "பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை மருத்துவ பல்கலைக் கழக ...
தமிழகம்
மதுக்கூர் நகர காங். நிர்வாகிகள் கூட்டம்
பட்டுக்கோட்டை: மதுக்கூர் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நகர அலுவலகத்தில் நடந்தது. நகரத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மதுக்கூர் டவுன் பஞ்சாயத்து வளர்ச்சி பணிகளுக்காக எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த பட்டுக்க...
தமிழகம்
காவிரி டெல்டாவில் சூறாவளியுடன் மழை
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.க்ஷ நேற்று காலை எட்டு மணி நிலவரப்படி திருவாரூர் 65.4 மி.மீட்டர் திருப்பூண்டி 60 திருத்துறைப்பூண்டி 46.4 நீடாமங்கலம் 38.4 மன்னார்குடி 32 பாண்டவையாறு 30 தலைஞாயிறு 29.6 முள்ளியாறு 15 வெட்டிக்காடு 13.8 வேதாரண்யம் 13.6 பேராவூரணி 12.2 நாகுடி 12 பொறையாறு 12 நாக...
இந்தியா
மதானிக்கு மீண்டும் வாரன்ட்: பெங்களூரு கோர்ட் உத்தரவு
பெங்களூரு: தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆஜராகாத கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானிக்கு, பெங்களூரு கோர்ட் மீண்டும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்துள்ளது. பெங்களூரில், 2008ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், பெண் ஒருவர் உயிரிழந்தார்; 20 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பெங்களூரு போலீசார் வி...
தமிழகம்
வக்கீல்கள் மூன்று நாள் கோர்ட் புறக்கணிப்பு
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வக்கீல்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் தலைவர் ராமையன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் இச்சங்கத்தைச் சேர்ந்த 160 வக்கீல்கள் பங்கேற்றனர். உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்கு மொழியாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 23 முதல் 25ம் தேதி வரை மூன்று நாள் நீதிமன்றத்துக்கு செல்லாமல் நீ...
தமிழகம்
ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் ஐந்து நாட்களுக்கு பிணமாக மீட்பு
கள்ளிக்குடி : சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (45). இவர் திருநெல்வேலியில் போர்மேனாக பணிபுரிகிறார். கடந்த 18ந் தேதி நெல்லையில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலில் ஈரோடு செல்வதற்காக பயணம் செய்தார். கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன்பட்டி விலக்கில் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தார். விழுந்த இடம் காட்டுப் பகுதி...
தமிழகம்
கிணற்றில் விழுந்து புள்ளிமான் பலி
கள்ளிக்குடி : கள்ளிக்குடி சத்திரம் சேர்மன் தெரு அருகே பாழடைந்த கிணறு உள்ளது. இதில் கோழி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. வழிதவறி வந்த 2 வயது பெண் புள்ளிமான் குட்டி ஒன்று கிணற்றுக்குள் விழுந்து காயத்துடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. தகவல் அறிந்ததும், கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் அமீர்ஜான் தலைமையில் மான் குட்...
தமிழகம்
அங்கன்வாடி பணியாளருக்கு இலவச சீருடை வழங்கும் விழா
முசிறி: முசிறி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மேற்பார்வையாளர் பத்மினி கண்காணிப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முசிறி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரவிபாலா தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட குழந்தைகள்...
இந்தியா
மகாராஷ்டிர மந்திரி கட்டடம்: இடிக்க ஐகோர்ட் உத்தரவு
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள அமைச்சருக்கு சொந்தமான கட்டடங்கள் உட்பட, அனைத்து கட்டடங்களையும் அகற்றும்படி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலம், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பூ...
தமிழகம்
மூணாறில் நிலம் கையகப்படுத்த கேரள ஐகோர்ட் இடைக்கால தடை
மூணாறு: மூணாறில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதத்தில் டவுன்சிப் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு கேரள ஐகோர்ட் பத்து நாட்கள் தடை விதித்துள்ளது. மூணாறு நகர் உட்பட எஸ்டேட் பகுதிகள் குத்தகை அடிப்படையில் பிரபல தனியார் கம்பெனிகள் வசம் உள்ளது. இதனால் சுற்றுலா உட்பட வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மூணாற...
தமிழகம்
தி.கோவிலில் இன்று மாங்கனி திருவிழா
ஸ்ரீரங்கம்: திருச்சி திருவானைக்கோவில் காரைக்கால் அம்மையார் அறக்கட்டளை சார்பில், காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா இன்று (25ம் தேதி) நடக்கிறது. திருவிழாவையொட்டி, இன்று காலை 9 மணிக்கு, திரு ஆலவாய் குமரகுரு, வைத்தியநாதசிவம் ஆகியோர் திருமுறை விண்ணப்பத்துடன், காரைக்கால் அம்மையார் ஐம்பொன் திருமேனிக்கு திருமஞ்சனம் மற்று...
தமிழகம்
அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது
உத்தப்பநாயக்கனூர் : உசிலம்பட்டியில் இருந்து அணைப்பட்டி செல்லும் அரசு சிட்டி பஸ்சை டிரைவர் ஜெயபாண்டியும், நடத்துனர் ஜெயராமனும் நேற்று பகல் 12.00 மணிக்கு எடுத்துச் சென்றனர். பஸ் நல்லொச்சான்பட்டியில் 12.40 க்கு நின்றபோது திண்டுக்கல் மாவட்டம் நெல்லூரைச்சேர்ந்த அழகுபாண்டி, ஜெயகணேஷ், சமுத்திரபாண்டி, தருமப்பாண்டி, அருள், ராசு...
தமிழகம்
லாரி-மினிலாரி மோதல் டிரைவர் பரிதாப பலி
திருச்சி: திருச்சி அருகே லாரியும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே மினிலாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல்லிருந்து மினிலாரி சரக்கு ஏற்றிக் கொண்டு செங்கல்பட்டுக்கு நேற்று காலை புறப்பட்டது. மினிலாரியை சங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெடும்பூரைச் சேர்ந்த ஜேசிராஜ் மகன் ஜெஸ்டின் (35)...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவருக்கு சிறப்பு துணைத்தேர்வு: அந்தந்த பள்ளிகளில் ஹால் டிக்கட் பெற ஏற்பாடு
திருச்சி: மார்ச் 2010 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து, பள்ளி மூலம் விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர் அந்தந்த பள்ளியிலேயே ஹால் டிக்கட்டை பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து திருச்சி அரசுத்தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் பவானி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச் 2010 மற்றும் கடந்த ஆண்டுகளில் ஓ.எஸ்.எஸ் .எல்.ஸி., எஸ்.எஸ்.எல்.ஸி., தேர...
தமிழகம்
இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்சி: திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (25ம் தேதி) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் (பொ) தட்ஷிணாமூர்த்தி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, நீர்ப்பாசனம், வேளாண் இடுபொருள், வேளாண் சம்பந்தப்பட்ட கடனுதவி, விவசாய ...
தமிழகம்
பணிக்கு திரும்ப ஐகோர்ட் கிளை வக்கீல்கள் முடிவு
மதுரை : மதுரை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கக் கூட்டம் (எம்.பி.எச்.ஏ.ஏ.,) நேற்று நடந்தது. சங்கத் தலைவர் சுபாஷ்பாபு தலைமை வகித்தார். ஐகோர்ட்டில் தமிழில் வாதாட அனுமதி அளித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றி. வரும் 28ம் தேதி முதல் பணிக்கு திரும்புவத என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம்
சமத்துவபுர கட்டிடப்பணிகள் திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு
தா.பேட்டை: தா.பேட்டை யூனியன் ஆராய்ச்சி பஞ்சாயத்தில் கட்டப்பட்டு வரும் சமத்துவபுர கட்டிட பணிகளை திட்ட இயக்குனர் வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆராய்ச்சி பஞ்சாயத்தில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைப்பதற்கான கட்டிட பணிகள் நடந்து வருகிறது. சமத்துவபுரத்தின் திறப்பு விழா வரும் ஜூலை பத்தாம் தேதி தமிழக துணை முதல்...
தமிழகம்
நிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை: பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக வழக்கு
திருவள்ளூர்: பெண்ணின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்ற நிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் கோர்ட் தீர்ப்பளித்தது. திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலய்ய நாயுடு(60). சாமியாரான இவர், 2007ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி அன்று எதிர் வீட்டி...
தமிழகம்
2,000 மதுபாட்டில் பறிமுதல்: இருவர் கைது
துறையூர்: துறையூர் அருகே அனுமதியின்றி விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டாயிரம் வெளிமாநில மதுபாட்டிலை பறிமுதல் செய்து, பதுக்கிவைத்திருந்த இருவரையும் துறையூர் மதுவிலக்கு பிரிவு போலீஸார் கைது செய்தனர். போலீஸ் ஐ.ஜி., திரிபாதி உத்தரவுப்படி திருச்சி மத்திய மதுவிலக்கு பிரிவு புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் த...