category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சுங்க சாவடியில் விபத்து
மேலூர்: கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(55). வெள்ளரிபட்டியில் உள்ள சுங்க சாவடியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 2 மணியளவில் மதுரையில் இருந்து வந்த தனியார் பஸ்சிற்கு சுங்க சீட்டு கொடுத்துள்ளார். அப்போது பஸ் டிரைவர் வேகமாக பஸ்சை எடுத்ததால் அழகர்சாமி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயத்துடன் இவர் மதுரை அ...
இந்தியா
பஞ்., அலுவலகத்தை திறக்கக் கோரி மா.கம்யூ., போராட்டம்
புதுச்சேரி : அரியூர் பஞ்சாயத்து அலுவலகத்தை திறப்பதற்கு சென்ற தமிழக மா.கம்யூ.,கட்சி எம்.எல்.ஏ., விற்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வில்லியனூர் கொம்யூன் அரியூர் கிராம பஞ்சாயத்து அலுவலகம் ரூ.5 லட்சம் செலவில் கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டது. பங்கூர்பேட் பகுதியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர...
தமிழகம்
தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ரயில்கள் தாமதம்
விருத்தாசலம் அருகே உள்ள பூவனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து கிடந்தது. இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்பட்ட முத்துநகர், கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம் உட்பட பல் வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அப்பகுதியை தாமதமாக கடந்து சென்றன. ரயில் பாதையில் மரம் முறிந்து கிடந்தத...
இந்தியா
தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ரயில்கள் தாமதம்
விருத்தாச்சலம் : விருத்தாச்சலம் அருகே உள்ள பூவனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து கிடந்தது. இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு  புறப்பட்ட முத்துநகர், கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம் உட்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அப்பகுதியை தாமதமாக கடந்து சென்றன. ரயில் பாதையில் மர...
இந்தியா
ஓட்டல் ஊழியர் கொலை வழக்கு: சக தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
புதுச்சேரி : ஓட்டல் ஊழியரை தடியால் அடித்து கொலை செய்த சக தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண் டனை விதிக்கப்பட்டது.புதுச்சேரி லாஸ் பேட்டை ஏர் போர்ட் சாலையில் உள்ள ஓட்டலில், பரமக்குடியை சேர்ந்த அண்ணாதுரை(32), மதுரையை சேர்ந்த உலகநாதன் (எ)முரளி(24) ஆகிய இருவரும் வேலை செய்தனர். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் தங்கியிருந்...
இந்தியா
ரூ.25 லட்சம் பேரம் படியாததால் கொலை சம்பவம் அரங்கேற்றம்
கழுவா செந்தில் கொலை வழக்கில் கைதான மூவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாவது:மத்திய சிறையிலுள்ள ரவுடி கர்ணாவின் மைத்துனர்கள் காந்தி, பரசுராமன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலையில் தொடர்புடைய சாந்தமூர்த்தியை கர்ணா தரப்பினர் கொலை செய்தனர். மற்றொருவரான வீரய்யன் தற்போது சிறையில் உள்ளார். கழ...
இந்தியா
சாராயக்கடைகளுக்கு மறு ஏலம்
புதுச்சேரி : புதுச்சேரியில் 2 சாராயக் கடைகள் ஏலம் போனது.புதுச்சேரியில் 100 சாராயக் கடைகள் உள்ளன. இதில் 42 கடைகள் சென்ற ஆண்டை விட இந் தாண்டு 5 சதவீதம் õத குத்தகை தொகையை உயர்த்தி புதுப்பித் துக் கொண்டன. மீதமுள்ள 58 கடைகளுக்கான ஏலம் கடந்த 17ம் தேதி துவங்கியது. இதுவரை 16 கடைகள் ஏலம் போனது. இந்த 16 கடைகளும் கடந்தாண்டை விட இ...
இந்தியா
இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி அரசுக்கு அறக்கட்டளை கோரிக்கை
புதுச்சேரி : ஏழை இளைஞர்கள், பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜிவ் அறக்கட்டளை கோரியுள்ளது.ராஜிவ் அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் நடந் தது. அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜீ யாதவ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சாரங்கபாணி, சுசீலாராஜீ முன்னிலை வகித்தனர். செயலர் சிவசங்கர் வரவேற்றார்....
இந்தியா
மனைவி மாயம்: கணவர் புகார்
புதுச்சேரி : பெரியார் நகரிலுள்ள பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் நாகராஜன் மனைவி தேன்மொழி (24). இவர் கடந்த 18ம் தேதி காலை கோவிலுக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் கொடுத்துள்ள புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்தியா
கணவருடன் தகராறு: மனைவி மாயம்
புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் மேட்டுத் தெருவில் வசிக்கும் பரந்தாமன் மனைவி சங்கரி (எ) அலமேலு (26). கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். கடந்த 17ம் தேதி காலை நடந்த தகராறு காரணமாக அலமேலு வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்தியா
கொள்ளையடிக்க திட்டம்: 6 பேர் கைது
புதுச்சேரி : வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.பெரியகடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் பாரதி பூங்கா அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள வங்கி அருகே நின்று கொண்டிருந்த 6 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் அ...
இந்தியா
தேசிய அளவிலான செஸ் போட்டி
புதுச்சேரி : தேசிய அளவிலான செஸ் போட்டி, புதுச்சேரியில் நாளை துவங்குகிறது. புதுச்சேரி செஸ் சங்கத் தின் தலைவர் பக்தவச்சலம், புதுச்சேரி ஜேசி மிட் டவுன் அமைப்பின் தலைவர் பாலமுருகன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி ஜேசி மிட் டவுன் அமைப்பு, புதுச்சேரி செஸ் சங்கம், அகில இந் திய செஸ் சங்கம் ஆகியவை இணைந்து 13...
இந்தியா
புனிதவதியார்- பரமதத்தர் திருக்கல்யாணம்
காரைக்கால் : காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனிதவதியார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழாவையொட்டி, புனிதவதியார்- பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. பரமதத்தர் பட் டாடை, நவமணி மகுடம், பொன் ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் காட்சி அளித் தார். புன...
இந்தியா
ஜனநாயக வாலிபர் சங்கம் பஸ் மறியல் நடத்த முடிவு
புதுச்சேரி, : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாகூர் கொம்யூன் கமிட்டி கூட்டம் மாயவன் தலைமையில் நடந்தது.தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார். சங்க நிர்வாகிகள் சரவணன், அரிதாஸ், வீரப்பன், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசின் சொகுசு பஸ்சில் கட்டணம் உயர்த்தி பயணிகளை தனிய...
இந்தியா
போலீஸ் துறையின் செயல்பாடு மா.கம்யூ., குற்றச்சாட்டு
புதுச்சேரி : காங்., ஆட்சியில் புதுச்சேரி நகரம் கொலை நகரமாக மாறி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ., குற்றம் சாட்டியுள்ளது.இது குறித்து மா.கம்யூ., செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை: காங்., ஆட்சியில் புதுச்சேரி நகரம் கொலை நகரமாக மாறி வருகிறது. ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையால் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் பெ...
இந்தியா
முதியோர் பென்ஷன் உயர்த்த கோரிக்கை
புதுச்சேரி : பிரெஞ்ச் வம்சா வளி முதியோருக்கு பென்ஷன் 600 ரூபாயில் இருந்து 2,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது.புதுச்சேரி பிரெஞ்சிந்திய பூர்வீக முதியோர் சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் முனிசாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் சீனு மணி வண்ணன், பொருளாளர் சிதம்பரம் உட...
தமிழகம்
சட்ட விரோதமாக தங்கியிருந்த ரஷ்ய பெண்:போலீஸ் கைது
ஜெய்ப்பூர்: ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சட்ட விரோதமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கியிருந்ததை அம்மாநில போலீசார் கண்டறிந்தனர். ஓலிகா டோமோஸ்கிக் என்ற பெயருடைய அப்பெண்மணி பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்ததை போலீசார்கண்டுபிடித்தனர். அப் பெண்ணை ஆனந்த்புர் சாகிப் கோர்ட்டில் ஆஜபடுத்த உள்ளனர்.மேலும் போலீசார் தெரிவிக்கும் போது ...
தமிழகம்
அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது
உத்தப்பநாயக்கனூர்:உசிலம்பட்டியில் இருந்து அணைப்பட்டி செல்லும் அரசு சிட்டி பஸ்சை டிரைவர் ஜெயபாண்டியும், நடத்துனர் ஜெயராமனும் பஸ் நல்லொச்சான்பட்டியில் நின்றபோது திண்டுக்கல் மாவட்டம் நெல்லூரைச்சேர்ந்த அழகுபாண்டி, ஜெயகணேஷ், சமுத்திரபாண்டி, தருமப்பாண்டி, அருள், ராசு ஆகியோர் பஸ்சில் ஏறினர். சிறிது நேரத்தில் டிரைவர், கண்டக்டர...
தமிழகம்
இந்திய கடல் எல்லையில் பாக்., படகு?
குஜராத்: குஜராத்தில் கட்ச் வளைகுடா பகுதியில் உள்ள ஹராமி நாலா கடற்கரையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான படகு ஓன்று அனாதையாக இருந்ததை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இது குறித்து குஜராத் மாநில காவல்துறை டி.ஜி.பி. எஸ்.எஸ். கான்ட்வாவாலா கூறுகையில், கடலோரகாவல் படையினர் வழக்கமான கடற்கரை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது இத்தகைய ப...
General
பாகிஸ்தான் சிறையிலிருந்து 17 இந்தியர்கள் விடுதலை
இஸ்லாமாபாத்: கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவியதாக குற்றம் சாட்டப்பட்ட 17 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்தியா -பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா எல்லை வழியாக இவர்கள் இந்தியா வந்தனர். அப்போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரிகள், இந்திய தூதர்கள் உடனிருந்தனர். இன்று இந்தியா -பாகிஸ்தான் இட...
இந்தியா
நில மோசடி வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ., கைது
மும்பை:கர்நாட மாநிலத்தை சேர்ந்த காங்.,எம்.எல்.ஏ., சந்தோஷ்லாத். இவர் டில்லியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக அம் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் எம்.எல்.ஏ., துபாய்க்கு தப்பி செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். மும்பை விமான நிலையத்தில் அவர் பதுங்கியிருப்பதாக மும்பை...
இந்தியா
கல்வி கடனுக்கானவட்டி தள்ளுபடி மத்திய அரசு முடிவு
புதுடில்லி: கல்வி கடனுக்காக மாணவர்கள் வாங்கியிருக்கும் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கடன் வாங்கியுள்ள மாணவர்களின் பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு 4.5லட்சம் அளவில் இருக்க வேண்டும் எனவும் அதன் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரையில் வட்டி வசூலிக்கப்பட்டிருந்தால் அது அம் மா...
தமிழகம்
ஆந்திராவில் பறவை காய்ச்சல் நோயால் பெண் பலி
ஐதராபாத் : ஆந்திர மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு பறவைகாய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். பறவைகாய்ச்சலினால் இந்த மாதத்தில் மட்டும் 3 பேர்...
General
சம்பள உயர்வு கோரி ஜி-20 ஓட்டல் ஊழியர்கள் ஸ்டிரைக்
டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் நாளை வளரும் நாடுகளுக்கான (ஜி-20) உச்சி மாநாடு நடக்கிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில்இருந்தும் குறிப்பாக ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங்கும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் உலக தலைவர்கள் தங்கும் ஓட்டல்களில் ...
General
டென்னிஸ் உலக வரலாற்றில் புதிய சாதனை
லண்டன்: லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் புதிய உலகர வரலாறு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் அமெரிக்காவின் ஜான்இஸ்னெர் மற்றும் பிரான்ஸ் நாட்டின் நிகோலஸ் மகுட்டும் மோதினர் போட்டி மிக கடுமையாக இருந்தது. இருவரும் தங்களது நிலைகளில் இருந்து விட்டு கொடுக்காமல் விளையாடி வந்தனர். போட்டி 11 மணி 5 நி...
தமிழகம்
திருமங்கலம் அருகே தண்டவாளம் பெயர்ந்தது
திருமங்கலம்: திருமங்கலம் ரயில்வே கேட் அருகே தண்டவாளம் பெயர்ந்ததால் ரயில்கள் தாமதமாயின. நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் இவ்வழியே சென்றபோது, தண்டவாளம் பெயர்ந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இப்பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தண்டவாளத்தை சரி செய்யும் பணி நடந்தது.
தமிழகம்
திருப்போரூரில் 10 பவுன் நகை கொள்ளை
திருப்போரூர் : திருப்போரூர் சாரதா நகரில், வசித்து வருபவர் பிரசாத். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தேடி...
இந்தியா
காமன்வெல்த் ஜோதி இந்தியா வந்தடைந்தது
அமிர்தசரஸ் : டில்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிக்கான ஜோதி  இந்தியா வந்தடைந்தது. 70 நாடுகளில் பயணத்தை முடித்துவிட்டு காமன்வெல்த் ஜோதி வாகா எல்‌லை வழியாக இந்தியா வந்தடைந்தது. பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் ஜோதியை வரவேற்றுப...
தமிழகம்
வால்பாறை அருகே சிறுத்தைப்புலி மர்ம சாவு
வால்பாறை : வால்பாறை அருகே சிறுத்தைப்புலலி மர்மமான முறையில் இறந்தது. வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப்புலி மர்மமாக இறந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
General
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 14 சென்டுகள் அதிகரித்து 76.65 அமெரிக்க டாலராக இருந்தது. பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் ஆகஸ்‌ட் டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 19 சென்டுகள் அதிகரித்து 76.66 அ...
தமிழகம்
விழுப்புரம் - வேலூர் அகல ரயில் பாதையில் சரக்கு ரயில் வெள்ளோட்டம் தொடக்கம்
விழுப்புரம் : விழுப்புரம் - வேலூர் இடையே சரக்கு ரயில் வெள்ளோட்டம் தொடங்கியது . ரூ. 500 கோடி செலவில் விழுப்புரம் - வேலூர் இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. 3 ஆண்டுகளாக நடந்து வந்த பணிகள் முடிவுற்ற நிலையில், இந்த ரயில் பாதையில் இன்று காலையில் சரக்கு ரயில் வெள்ளோட்டம் தொடங்கியது. வெள்ளோட்ட...
இந்தியா
காசியாபாத்தில் கவுரவ கொலை ?
காசியாபாத் : உத்தரபிர‌தேச மாநிலம் காசியாபாத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் மாவட்டம் தவுலானா கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு. இவரது உடல் நேற்று முன் தினம் ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. சோனு அதே கிராமத்தைச் சேர்ந்த வேற்று ஜாதியை சேர்ந்த பெண்ணை காத...
இந்தியா
பாரம்பரிய காமன்வெல்த் ஜோதி இந்தியா வந்தது; 100 நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் பயணம்
வாகா: 71 நாடுகள் அங்கமாக கொண்ட காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் சார்பில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான குயீன்ஸ் பேட்டன் என்றழைக்கப்படும் ஜோதி இந்தியா வந்து சேர்ந்தது. இந்தியா - பாக் எல்லை வழியாக வந்த ஜோதி சிறப்பு வரவேற்புடன் பெற்றுகொள்ளப்பட்டது. ஒலிம்பிக் ஜோதிக்கு இணையாக கவுரவம் கொண்ட இந்த ஜோதி ஓட்டம் இரண்டா...
தமிழகம்
செம்மொழி மாநாடு : வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடந்தது
கோவை : கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 3ம் நாளான இன்று, காலை 10 மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடந்தது. கிளம்பிற்றுக்காண் தமிழ்ச் சிங்கக்கூட்டம் என்ற தலைப்பில் நடந்த இந்த கவியரங்கத்தை கவிஞர் ஈரோடு தமிழன்பன் துவக்கி வைத்தார். இக்கவியரங்கில் தன்மானம் காக்க என்ற தலைப்பில் கவிஞர் நெல்லை ஜெயந்தா, த...
தமிழகம்
சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆஸ்பத்திரியில் அனுமதி
கோவை : ‌ தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த சுதர்சனத்துக்கு இன்று காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கோவை கே.எம்.சி.எச்., ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ட...
இந்தியா
பாக்., கைதிகள் 4 பேர் விடுதலை
ஆமதாபாத் : குஜராத் சிறையில் இருந்து பாகிஸ்தான் கைதிகள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இஸ்லாமாபாத் செல்வதை ஒட்டி நல்லெண்ண அடிப்படையில் 4 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம்
தங்கம் விலை அதிகரிப்பு
சென்னை : தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 120 அதிகரித்தது. சென்னையில் இன்று காலையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து759 க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 702 க்கு விற்கப்படுகிறது.
தமிழகம்
ஐவகை நிலம் கொண்ட கோவை செம்மொழி மாநாட்டுக்கு பொருத்தம் : கவிப்பேரரசு வைரமுத்து
கோவை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலம் கொண்ட கோவையில் செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பொருத்தமானது என்று கிளம்பிற்றுக்காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம் கவியரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 3ம் நாளான இன்று, காலை 10 மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவ...
தமிழகம்
அமெரிக்காவில் தமிழுக்கு அங்கீகாரம்: தமிழறிஞர்கள் முயற்சி
கோவை: செம்மொழி மாநாட்டில் பங்கேற்க பல அமெரிக்க தமிழ் அறிஞர்கள் வந்துள்ளனர். இவர்கள்  அவர்கள் வாழும் மாநிலங்களில் தாங்கள் தமிழ் கற்றுத் தர எடுக்கும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தனர்.அமெரிக்காவில் இயங்கும் கொலம்பஸ் தமிழ்ச் சங்கம், தமிழர்களின் குழந்தைகள் தமிழை மறந்துவிடாமல் இருக்க, தன்னார்வத் தொண்டர்கள் மூலம் பல முயற்ச...
தமிழகம்
எழுத்துச் சீர்திருத்தம்: நாசா விஞ்ஞானி வலியுறுத்தல்
கோவை: அமெரிக்க விண்வெளித்துறையில், பல  விண்வெளித் திட்டங்களில்   முக்கிய  பொறுப்பை ஏற்றிருக்கும் தமிழர் நா.கணேசன். தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணத்திலும், எழுத்துச் சீர்மை பிரிவிலும் தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். இவர் இல்லத்தில் வைத்திருக்கும் மொழி, இலக்கியம் சார்ந்த நூற்களின் தொகுதியைக் கண்டால், இது என்ன ப...
தமிழகம்
காலாவதியாகாத மாத்திரை கன்னித்தமிழ் : கவிஞர் விவேகா
கோவை : தமிழ் ஒரு மருத்துவம், அதில் தானே மாத்திரைகள் உள்ளன. எனினும் காலாவதியாகாத மாத்திரை கன்னித்தமிழே என கவிஞர் விவேகா பேசினார். சமத்துவம் பூக்க என்ற தலைப்பில் அவர் பேசுகையில், தமிழ் ஒரு பண்பாடு, மூளையுடன் எழுதினால் உரைநடை, இதயத்துடன் எழுதினால் அது கவிதை. தமிழ் ஒரு மருத்துவம்... அதில் தானே மாத்திரைகள் உள்ளன. ஒற்று எழுத...
General
மைக்கேல் ஜாக்சனுக்கு முதலாண்டு நினைவு அஞ்சலி
வாஷிங்டன் : மைக்கேல் ஜாக்சனுக்கு இன்று முதலாண்டு நினைவு அஞ்சலி. உலகப் புகழ் பெற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 25ம் தேதி இறந்தார். அவர் இறந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதையொட்டி உலகம் முழுக்க உள்ள பாப் இசை ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பல நகரங்களில் அவரை நினைவு கூறும...
தமிழகம்
பறவை இனமும் தமிழினம் ஆகும்
காடு திருத்திட வேண்டும்; வளம் பெருக்கிட வேண்டும்; வேலையற்றோருக்கு வேலை தந்து அவர்களைச் செய்தொழில் நேர்த்தி கொண்டவர்களாக மாற்றிட வேண்டும் . நிலத்தைத் தோண்டிக் கனிப்பொருள்களை எடுத்திட வேண்டும்; சாதாரணப் பொருள்களை மட்டும் அல்லாமல் வரலாற்றுப் பொருள்களையும் தோண்டி எடுக்க வேண்டும். தூர்ந்து போன துறைமுகங்களைக் கண்டறிந்து, அவற...
தமிழகம்
உலக கோப்பை கால்பந்து : இன்றைய போட்டிகள்
ஜோகனஸ்பெர்க் : 19வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென்ஆப்ரிக்காவில் நடைபெறுகிறது. இன்றைய லீக் சுற்று போட்டியில் ஜி பிரிவில் போர்ச்சுகல் - பிரேசில் அணிகள் ; வடகொரியா - ஐவரி கோஸ்ட் அணிகள் மோதுகின்றன. எச் பிரிவில் சிலி - ஸ்பெயின் அணிகள் , சுவிட்சர்லாந்து - ஹோண்டூராஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழகம்
ஆலை நகரை சாலை நகராக்கியது செம்மொழி மாநாடு : மரபின் மைந்தர் முத்தையா
கோவை : ஆலை நகரை சாலை நகராக்கியது இச்செம்மொழி மாநாடு என கவிஞர் மரபின் மைந்தர் முத்தையா தனது பேச்சில் தெரிவித்தார். அடையாளம் மீட்க என்ற தலைப்பில் கவிதை பாடிய அவர், மாலையில் மண்ணெடுத்து, இரவில் தார் ஊற்றி, காலை கண்விழித்து பார்த்தால் தகதகவென மின்னியது சாலை.... ஆலை நகராம் கோவையை சாலை நகராக்கியது இச்செம்மொழி மாநாடு என பேசின...
தமிழகம்
கவர்ச்சியூட்டும் களக்காட்சிகள்
இனிப் போர்க்களக் காட்சிகள் சிலவற்றையும் அவை புகட்டும் பாடல்களையும் பார்ப்போம். கலிங்கப்போரிலே தளபதி கருணாகரன் துணைகொண்டு வெற்றி பெற்றான் மன்னன் குலோத்துங்கன். போர்க்களமெங்கும் குருதி வெள்ளம்; வீரர்களின் குடல்களும், உறுப்புகளும் அதில் மிதக்கின்றன; தேர்த்தட்டுகள் நீரில் செல்லும் படகுகளே போல இரத்தப் பெருகில் மிதந்து செல்க...
தமிழகம்
சின்னத்திரை நடிகைகளுக்கு நாக்கில் இருக்கட்டும் கொஞ்சம் செம்மொழி : நெல்லை ஜெயந்தா
கோவை : சின்னத்திரை நடிகைகளுக்கு கன்னத்தில் குழி இருக்கட்டும், பற்களில் ஒளி இருக்கட்டும், அதோடு நாக்கில் கொஞ்சம் செம்மொழியும் இருக்கட்டும் என கவிஞர் நெல்லை ஜெயந்தா பேசினார். தன்மானம் காக்க என்ற தலைப்பில் கவிபாடிய அவர், தமிழகத்தில் ஓடும் நதிகளிலேயே வைகை மட்டுமே தன்மானம் கொண்டது. அது தானே கடலில் சென்று சேராமல் ஒரு கண்மாயி...
இந்தியா
பீகாரில் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தள கூட்டணி மோதல் தணிந்தது
புதுடில்லி : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் , குஜராத் அரசு அளித்த வெள்ள நிவாரண நிதி உதவியை திருப்பி அனுப்பியதில் ஆரம்பித்தது பீகார் கூட்டணி கட்சிகளுக்கு இடையே மோதல். மோதல் வலுத்து வந்த நிலையில் எல்லாம் சரியாகி விட்டது என்பதை உணர்த்துவது ‌போல , பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் ; துணை முதல்வர் சுஷில் மோடியும், தேர்தல் பிரசா...
தமிழகம்
செம்மொழி மாநாடு : பட்டிமன்றம் நடந்தது
கோவை : கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 3ம் நாளான இன்று, காலை 11.30 மணிக்கு, தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே! இடைக்கால இலக்கியமே! இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பேராசிரியர் சோ. சத்திய சீலன் நடுவராக இருக்கும் இந்த பட்டிமன்றத்தில், சங்க இலக்கியமே என்ற தலைப்பில், இலங்கை ஜ...
தமிழகம்
திருவள்ளூரில் பண மோசடி
திருவள்ளூர் : திருவள்ளூரில் பெண்களிடம் நிதி மோசடி செய்த நிதி நிறுவன கிளை மேலாளர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் எவர்க்ரீன் பண்ட்ஸ் என்ற நிறுவனம் 6000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 பைசா வட்டிக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதை நம்பி 44 பேர் ரூ. 6000 முதலீடு செய்தனர். இவர்கள் யாருக்கும் விளம்பரத்தில் கூ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் தமிழ் உணர்வு டி-ஷர்ட்டுகள்
கோவை: செம்மொழி மாநாட்டில் தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் நூறுசதவீதம் தமிழ் என்ற பெயரில் டி- ஷர்ட்டுகள் விற்பனையானது. தமிழகம் முழுக்க உள்ள கல்லூரிகளில் படிக்கும் தமிழில் ஆர்வம் கொண்ட தமிழ் மாணவர்கள் இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்திருந்தனர். தமிழகம் முழுக்க உள்ள தமிழ் கூட்டமைப்பு சென்னையை சேர்ந்த முகில்சந்திரன் வழிநடத்தி செ...
தமிழகம்
பட்டிமன்றத்தில் விவாதிக்க இடைக்கால, தற்கால இலக்கியவாதிகளுக்கு ஏதுமில்லை : இலங்கை ஜெயராஜ்
கோவை : தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது என்ற தலைப்பில் வாதாட இடைக்கால, தற்கால இலக்கியவாதிகளுக்கு ஏதுமேயில்லை என சங்க இலக்கியம் சார்பில் வாதாட வந்த இலங்கை ஜெயராஜ் தெரிவித்தார்.   தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே என்ற தலைப்பில் வாதாட வந்த அவர், சங்க இலக்கியத்தில், பெண் விடுதலை, சமதர்மம், உல...
தமிழகம்
தமிழர் வாழ்வை சார்ந்திருப்பது சங்க இலக்கியம்தான் : பட்டிமன்றத்தில் தீர்ப்பு
கோவை : தமிழர் வாழ்வை சார்ந்திருப்பது சங்க இலக்கியம்தான் என்று செம்மொழி மாநாட்டையொட்டி நடந்த பட்டிமன்ற விவாதத்தின் முடிவில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.கோவையில் நடைபெற்று வரும் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, "தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே! இடைக்கால இலக்கியமே! இன்றைய இலக்கியமே!' என்ற தலைப்பில் பட்டி...
தமிழகம்
திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
திருச்சி : திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. திருச்சி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கியில் பெற்ற வங்கிக் கடனை உடனடியாக திரும்பச் செலுத்த...
தமிழகம்
சத்யம் மோசடி : 2 பேருக்கு ஜாமீன்
ஐதராபாத் : சத்யம் நிறுவன மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரைஸ் வாட்டர் ஹவுஸ் ஆடிட் நிறுவனத்தின் அலுவலர் கோபாலகிருஷ்ணன், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழியர் பிரபாகர் குப்தா ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தியா
பெட்‌ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது
புதுடில்லி :  டில்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்ரவை கூட்டம் கூடி விவாதித்தது. ‌ விலை உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து : காஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 35 அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்கப்பட்டுள்ளது.  டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் , பெட்ரோல் வி...
தமிழகம்
கவிஞர் அப்துல்ரகுமானுக்கு உடல்நலக்குறைவு
கோவை: உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற கவிக்கோ அப்துல்ரகுமானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். புதி‌யதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பில் நேற்று நடந்த கவியரங்கத்தில் இவர் பேசினார். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் த...
தமிழகம்
துவரிமான் அருகே சாலை விபத்து : ஒருவர் பலி
துவரிமான் : துவரிமான் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். துவரிமான் அருகே காரும் - பால் வண்டியும் மோதியதில் காரில் சென்ற பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற பா.ஜ., கோரிக்கை
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா
பெட்ரோல் விலை உயர்வுக்கு மம்தா கடும் எதிர்ப்பு
புதுடில்லி : பெட்ரோல் , டீசல் விலை உயர்வை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி டில்லியில் நிருபர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்தார். ஏற்கனவே இது குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தனது கருத்துக்களை தெரிவித்ததாகவும். இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது க...
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு
கொழும்பு : இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 155 புள்ளிகள் சரிந்து 17574 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண நிப்டி 51 புள்ளிகள் குறைந்து 5269 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது.
தமிழகம்
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ; கடும் எதிர்ப்பு
புதுடில்லி: நீண்ட இழுபறிக்கு பின்னர் பல கூட்டம் போட்டு ஆராய்ந்த பின்னர் மத்திய அரசு பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது. இந்த விலை உயர்வு அடிமட்ட மக்களை கடுமையாக பாதிக்கும் என எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளனர், மத்திய அமைச்சர் அதிகாரக்குழு இதற்கு முன்னதாக 3 முறை கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தியது ஆனால்...
இந்தியா
இமாச்சலில் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலி
சிம்லா : இமாச்சல பிரதேசம், ஸ்ரீமார் மாவட்டம், சட்டாவுன் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் இறந்தனர். இறந்தவர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளிகள். இறந்தவர்கள் குடும்பத்தாருக்கு நிவாரணமாக ரூ. 1லட்சம் அளிக்கப்படும் என இமாச்சல அரசு அறிவித்துள்ளது.
தமிழகம்
போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரசாரம்
சென்னை : உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மாநகர காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கியது. 3 விழிப்புணர்வு ஊர்திகள் பிரசார பயணத்தை தொடங்கியது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் பயத்தை கொடிய...
தமிழகம்
கரையும் கண்மாய்: மறையும் தண்ணீர்
கண்மாய்கள் தான், தமிழக விவசாயத்தின் உயிர்நாடி. ஆதி காலத்தில் தீர்க்க தரிசனத்துடன் நமது மூதாதையர்கள், வெட்டி வைத்த கண்மாய்கள், நவீன கால வளர்ச்சியில் கரைந்து வருகின்றன. விவசாயத்திற்கு நீர்வார்த்து, நிலத்தடி நீரையும் உயர வைத்து, மக்களை காப்பாற்றும் கண்மாய்களை நாம் காப்பாற்றவில்லை. சுயநலத்திற்காக ஆக்கிரமிப்பு செய்யும் பொது...
தமிழகம்
புகை வருகையில் பகை நெருங்குது..
ராமநாதபுரத்தில் கருமேகம் சூழ்ந்த காட்சியை காணவேண்டுமானால் பீக் நேரங்களில் பார்க்கலாம். வாகனங்களிலிருந்து வரும் புகையால் சர்ச், பஸ்ஸ்டாண்ட், பாரதி நகர் பகுதிகள் கருமேகம் சூழ்ந்தது போல காட்சியளிக்கிறது. ஆயிரக்கக்கான மக்கள் இப்பகுதியில் உலாவும் போது, தூசு நிறைந்த காற்றுடன் புகையை சுவாசிக்கும் அவலநிலைக்கு தள்ளப்படுகின்றன. ...
தமிழகம்
மாநாடு எதிர்ப்பு நோட்டீஸ் வினியோகம் தடுக்க தீவிர வாகன சோதனை
கோவை: செம்மொழி மாநாடு எதிர்ப்பாளர்கள் நோட்டீஸ் வினியோகிப்பதை தடுக்க, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது. நேற்று மாநாடு நடக்கும் இடத்துக்கு மிக அருகில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர், மாநாடு எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை ப...
இந்தியா
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : சி.ஐ.டி.யூ., பந்த்துக்கு அழைப்பு
கோல்கட்டா : பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கத்தில் நாளை மாநிலம் தழுவிய பந்த் நடத்த சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பா.ஜ., போராட்டம்
புதுடில்லி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பா.ஜ., நாடு தழுவிய போராட்டம் நடத்தும் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் வெங்கைய்யா நாயுடு கூறுகையில், இந்த விலை உயர்வால் விலைவாசி உயரும், பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறினார். பெட்ரோல் விலை உயர்வை எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று ச...
General
இஸ்லாமாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடக்கும் சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இஸ்லாமாபாத் சென்றடைந்தார். அங்கு அவர் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கை சந்தித்தார்.  அங்கு அவர் மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீதும், ஹபீஸ் சயீத் மீதும் நடவடிக்க...
தமிழகம்
ஜூன் 28ம் தேதி பொறியியல் கவுன்சிலிங்
சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் திட்டமிட்டபடி வரும் ஜூன் 28ம் தேதி துவங்கும் என்று  ஐகோர்ட்டில் பொறியியல் கல்லூரிகள் தொடர்ந்த வழக்கு  விசாரணையில்  தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  அடிப்படை வசதிகள் குறித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற ஏ.ஐ.சி.டி.இ.,  உத்தரவிட்டதை எதிர்த்து  தனியார் கல்லூரிகள...
தமிழகம்
கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கக்கூடாது : ஜெயலலிதா
சென்னை :  செம்மொழி மாநாட்டை முன்னிட்டு சிறையில் இருக்கும் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கக்கூடாது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மொழி மாநாட்டை முன்னிட்டு சிறையில் இருக்கும் கைதிகள்  பலரை  தண்டனை காலம் முடியும் முன்  விடுவிக்க அரசு திட்டமிட்டுளளதாக தகவ...
தமிழகம்
இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் மாதத்துக்குள் வெளியிடு : நரேஷ்குப்தா
சென்னை  : அடுத்த ஆண்டு  நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரைவைக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேரத்ல் ஆணையர்நரேஷ் குப்தா கூறினார். மேலும் அவர் இதற்காக ஜூலை 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை வாக்காளர் திருத்தப்பணி தொடர்ந்து நடைபெறும் என்றும், தபால் நிலையங்களிலும் வாக்காள...
தமிழகம்
திருமங்கலத்தில் தண்டவாளம் டிராக் பிரியும் இடத்தில் உடைப்பு : ரயில்கள் தப்பின
திருமங்கலம் : திருமங்கலம் ரயில்வே ஸ்டஷன் அருகே டிராக் பிரியும் இடத்தில் 1/2 அடிக்கும் மேல் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் தென் பகுதிக்கு வரும் ரயில்கள் தாமதமாக வந்ததால் விபத்து ஏதும் இன்றி தப்பின.மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் ஸ்டேஷன் அருகே விருதுநகரில் இருந்து வரும் ரயில்களை பிளாட்பாரத்திற்கு பிரித்து ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் சிறப்பு கருத்தரங்கம் தொடங்கியது
கோவை : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் எங்கும் தமிழ்  எதிலும் தமிழ் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் முதல்வர் கருணாநிதி தலைமையில் தொடங்கியது. இதில் தங்கபாலு, சீதாராம் யெச்சூரி,  கீ.வீரமணி, ராமதாஸ்  ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்தியா
காஷ்மீரில் துப்பாக்கி சூடு : 2 பேர் பலி
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட முயன்ற கும்பல் மீது மத்திய பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில்  2 பேர் பலியானார்கள்.
General
திறமையான அரசு பாகிஸ்தானில் வேண்டும்: அதிபர் ஒபாமா கருத்து
வாஷிங்டன் : பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒழிக்கக்கூடிய திறமையான அரசு தேவை, என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் இது குறித்து ஒபாமா குறிப்பிட்டு பேசியதாவது:  பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அரசு எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அல் - குவைதா மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளை அடியோடு ஒழிக்கும் அளவு...
இந்தியா
இந்தியாவுடன் அணுசக்தி வர்த்தகம் : ஜப்பான் முடிவு
புதுடில்லி : இந்தியாவுடன் அணுசக்தி வர்த்தகம்   செய்து கொள்ள ஜப்பான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அணுசக்தி ஒப்பந்தம் செய்வது தொடர்பாக அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம்
மாநாட்டில் பங்கேற்க ஐகோர்ட் நீதிபதிகள் வருகை
கோவை : கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில் சென்னை மற்றும் ஆந்திர ஐகோர்ட் நீதிபதிகள் ஐந்து பேர் பங்கேற்கின்றனர்.உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர். 26ம் தேதி இம்மாநாட்டில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் இளங்கோ, வாசுகி, தமிழ்வாணன்,...
தமிழகம்
மதுராந்தகம் அருகே கெமிக்கல் லாரியில் தீவிபத்து
மதுராந்தகம் : மதுராந்தகம் ஆர்.டி.ஓ., அ<<லுவலகம் அருகே  இரசாயனப் பொருள் ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. டின்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரசாயனம் பற்றி எரிவதால் பயங்கர அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைக...
தமிழகம்
தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய படகு
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் அதிகாலையில் , முன்பகுதி உடைந்த நிலையில் பைபர் கிளாஸ் படகு ஒன்று கரை ஒதுங்கியது.  நீல நிறம், 18 அடி நீளத்துடன் கரை ஒதுங்கிய படகு குறித்து மீன்துறை மற்றும் போலீசாருக்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர்.படகில் சிறிய டீசல் கேன்கள் மட்டுமே இருந்தன. படகை பார்வையிட்ட அதிகாரிக...
இந்தியா
பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்க சிதம்பரம் ஒப்புதல்
புதுடில்லி:குஜராத் சிறையில் உள்ள நான்கு பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், பூடான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளைக் கொண்ட "சார்க்' அமைப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டம், பாகிஸ்தான் தலைநகர் இ...
தமிழகம்
தமிழ் மொழியின் சீரான வளர்ச்சிக்கு உதவும் இணையதளம் : கருத்தரங்கில் வெளிநாட்டு ஆய்வாளர் பேச்சு
கோவை : கோவையில் நடந்து வரும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடில் இணையத்தளங்களில் தமிழ் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு, தமிழ் பயன்பாடு, மின் ஆளுமை போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இணையத்தளங்களில் வலம் வரும் தமிழ் மொழியால் சர்வதேச அளவில் தமிழ் பரவி வருகிறது. செம்மொழி மாநாடில், "இணையத்தொழில் நுட்பத்தில் தமிழ் மொழி மற்ற...
தமிழகம்
செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கு வித்திடும்! : பொது மக்கள் கருத்து
கோவை : கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் நிலை நாட்டவும் நிச்சயம் வித்திடும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதியில் இருந்து நடக்கிறது. தினமும் காலை 9.00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கும் மா...
தமிழகம்
அமெரிக்காவில் தமிழுக்கு அங்கீகாரம் : தமிழறிஞர்கள் முயற்சி
கோவை : செம்மொழி மாநாட்டில் பங்கேற்க பல அமெரிக்க தமிழ் அறிஞர்கள் வந்துள்ளனர். இவர்கள், தாங்கள் வாழும் மாநிலங்களில் தமிழ் கற்றுத் தர எடுக்கும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தனர்.அமெரிக்காவில் இயங்கும் கொலம்பஸ் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப் பாளர் அனுகணேஷ் கூறியதாவது: கடந்த பதினைந்து ஆண்டுகளாக, கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் இயங்கி வ...
தமிழகம்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் : நாசா விஞ்ஞானி வலியுறுத்தல்
கோவை : அமெரிக்க விண்வெளித்துறையில், பல விண்வெளித் திட்டங்களில் முக்கிய பொறுப்பை ஏற்றிருக்கும் தமிழர் நா.கணேசன். தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணத்திலும், எழுத்துச் சீர்மை பிரிவிலும் தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். இவர் இல்லத்தில் வைத்திருக்கும் மொழி, இலக்கியம் சார்ந்த நூற்களின் தொகுதியைக் கண்டால், இது என்ன பல்க...
தமிழகம்
கண்காட்சியை ஒரு மாதம் நீட்டிக்க பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு
கோவை : மாநாட்டு கண்காட் சியை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பார்க்கும் வகையில் ஒரு மாதம் திறந்து வைக்க வேண்டுமென்று, பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை கொடிசியா வளாகத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டு நிகழ்வுகளை பார்க்க தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்த...
General
உலககோப்பை கால்பந்து போட்டி: போர்ச்சுகல்-பிரேசில் ஆட்டம் டிரா
டர்பன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உல‌க கோப்பை கால்பந்து தொடரில் பிரிவு ஜி-யில் நடந்த போட்டியில் போர்ச்சுகல்- பிரேசில் ‌மோதியது. இந்த ஆட்டத்தில் கடைசிவரை இரு அணிகளும் கோல்போடாததால் ஆட்டம் டிரா ஆனது.
தமிழகம்
தமிழ் மீது காதல் கொண்ட மணிப்பூர் பெண் அறிஞர் : திருக்குறளை மொழிபெயர்த்தார்
கோவை : தமிழ் மீது காதல் கொண்ட மணிப்பூர் பெண்மணி, தமிழில் மொழியியல் ஆய்வு மேற்கொண்டதோடு, திருக்குறளை தாய்மொழியில் மொழிபெயர்த்துள்ளார். செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான நேற்று நடந்த ஆய்வரங்கத்தில், மணிப்பூரை சேர்ந்த சொய்பம் ரெபிக்கா தேவி பங்கேற்றார். இவர், மைசூரிலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மொழிபெயர்ப்புத்துறை மையத்த...
தமிழகம்
அசத்தும் இணையதள அரங்குகள்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இணையதள கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.கண்காட்சியில் உள்ள ஸ்டால்களில் தமிழ் விசைப்பலகை, கண்பார்வை இல்லாதவர்கள் கம்ப்யூட்டர் மூலம் தமிழ் மொழியில் தகவல்களை பெறும் வகையில் உயர் தொழில்நுட்பத்துடன்கூடிய சாப்ட்வேர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள...
General
உலக கோப்பை கால்பந்து : ஐவரி கோஸ்ட் அணி வெற்றி
நெல்ஸ்புரூட் : தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில்  ஜி பிரிவில் வட  கொரியா அணியும் ஐவரி கோஸ்ட் அணியும் மோதின. இந்த போட்டியில்  ஐவரி கோஸ்ட் அணி வடகொரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
தமிழகம்
சதிகாரன் ஹபீஸ் சயிதுக்கு எதிராக நடவடிக்கை என்ன? சிதம்பரம்
இஸ்லாமாபாத்:சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக நேற்று இஸ்லாமாபாத் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், அங்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக்கை சந்தித்துப் பேசினார். மும்பை தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சயிதுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல ...
General
திறமையான அரசு பாகிஸ்தானில்வேண்டும்: அதிபர் ஒபாமா கருத்து
வாஷிங்டன்:பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒழிக்கக்கூடிய திறமையான அரசு தேவை, என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் இது குறித்து ஒபாமா குறிப்பிட்டு பேசியதாவது: பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அரசு எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அல் - குவைதா மற்றும் அதன் கூட்டணி அமைப்புகளை அடியோடு ஒழிக்கும் அளவுக்கு...
தமிழகம்
கிளிநொச்சியில் அடுத்த மாதம் இலங்கை மந்திரிகள் ஆலோசனை
கொழும்பு:கிளிநொச்சியில் அடுத்த மாதம் 14ம் தேதி, அமைச்சரவை கூட்டத்தை நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இலங்கை மீடியா துறை அமைச்சர் கெகலியா ரம்புக்வெல்லா கூறியதாவது:இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும், அமைச்சரவை கூட்டத்தை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட அளவிலான முதல் அமைச்சரவை கூட்டம், அடுத்த மாத...
தமிழகம்
இந்தியாவில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா திட்டம்
புதுடில்லி : இந்தியாவில்  பயங்கரவாத தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தவகல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய இடங்கள் அந்த அமைப்பு குறிவைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  லஷ்கர் அமைப்பினரின் உரையாடலை  உளவுத்துறையினர் இடைமறித்து கேட்டபோது இந்த தகவல்கள் கிடைத்துள்ளத...
தமிழகம்
கவியரங்க துளிகள்...
* மாநாட்டில் நேற்று காலை நடந்த கவியரங்கத்தில் பேசிய கவிஞர்கள் அனைவரும் முதல்வரை புகழ்ந்து பேசிக்கொண்டே இருந் தனர். இதனால் மாநாட்டு பந்தலில் சலசலப்பு ஏற்பட்டது.* கவிஞர் வைரமுத்து பேசும் போது, "முதல்வர் கருணாநிதி பாட்டாளிகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டு, கூட்டாளிகளை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு இருவரையும் கசக்காமல் மகிழ்ச்ச...
தமிழகம்
இது உங்கள் இடம்
லாரிகளில் பயணமா... காப்பீடு கிடையாது!அ.சேகர், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: தினமும் நிகழும் சாலை விபத்துக்களில், கொத்து கொத்தாக உயிரிழிப்புகள் ஏற்படுகின்றன. சமீபத்தில், தர்மபுரி அருகே, திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரி, மற்றொரு லாரி மீது மோதியதில், 18 பேர் பலியானதுடன், 34 பேர் படுகாயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்ச...
இந்தியா
சொல்கிறார்கள்
திறமையானவர்கள் உருவாக வேண்டும் : ரேடியோ ஜாக்கியாக இருந்து கொண்டே சமூக சேவை செய்யும் ராஜா: என் குடும்பம் சராசரியான மிடில் கிளாஸ் குடும்பம். பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், குடும்பச் சூழல் காரணமாக பொறியியல் கல்லூரியில் சேராமல் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன். கல்லூரியில் படிக்கும் போது அரசு வேலை கிடைத்தால...
தமிழகம்
ஆய்வரங்கில் உதவிய மாணவர்கள் உணவு கிடைக்காமல் ஏமாற்றம்
கோவை : செம்மொழி மாநாட்டு ஆய்வரங்குகளில் தமிழறிஞர்களுக்கு உதவி புரியும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலை மற்றும் மதிய உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளுக்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தமிழறிஞர்களும் பலத்த சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர...
தமிழகம்
இணையதளம் வாயிலாக தமிழ் வளர்ச்சியடைய புதிய கண்டுபிடிப்புகளை வழங்க வேண்டும்
கோவை : இணையதளத்தின் வாயிலாக தமிழ் வளரவேண்டும் என்றால், தமிழில் புதிய இணைய கண்டுபிடிப்புகளை நாம் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்று இணைய தொழில் நுட்ப வல்லுனர் முத்துநெடுமாறன் கூறினார். செம்மொழி மாநாட்டில் இணையதள வசதியையும், தமிழ் சாப்ட்வேர் உருவாக்கிக்கொடுக்கும் பணியை மேற்கொண்ட முத்துநெடுமாறன், தமிழில் அனைவர...