category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
புதுச்சேரி இரட்டை கொலை வழக்கு: இரண்டு கோர்ட்டுகளில் 6 பேர் சரண்
கடலூர் : புதுச்சேரியில் ரவுடிகள் இருவர் வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கு தொடர்பாக நான்கு பேர் பண்ருட்டி கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். இதே போல் திண்டிவனம் கோர்ட்டில் இருவர் சரணடைந்தனர்.  புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்த கழுவா செந்தில் மற்றும் அவரது கூட்டாளி பிளாக் பாலாஜி ஆகியோர் கடந்த 18ம் தேதி வெடிகுண்டு வீசி கொலை ...
தமிழகம்
இஞ்சிமேடு ஆஞ்சநேயருக்கு இன்று மூல நட்சத்திர ஹோமம்
கடலூர் : இஞ்சிமேடு கல்யாண வரத ஆஞ்சநேயருக்கு மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் இன்று நடக்கிறது. வந்தவாசி தாலுகா பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேட்டில் உள்ள அகோபில மடம் ஆதீனத்தைச் சேர்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள கல்யாண வரத ஆஞ்சநேய சுவாமிக்கு மூல நட்சத்திர சிறப்பு ஹோமம் மாதம் தோறும் நடக்கிறது. காலை இ...
தமிழகம்
சுருட்டப்பள்ளியில் 3ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. அனைத்து கோவில்களிலும், லிங்க ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் உருவ ரூபத்தில் காட்சியளிக்கிறார். பழுதடைந்த ...
தமிழகம்
இடது கை விரலை இழந்தவர் டாக்டர் மீது போலீசில் புகார்
கடலூர் : கடலூரில் டாக்டர் அளித்த தவறான சிகிச்சையால் தனது இடது கை விரல் அழுகி அகற்றப்பட் டது என்றும், டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையைச் சேர்ந்தவர் மோகன் (35). இவரது இடது கை விரலில் கடந்த ஏப். 4ம் தேதி காயம் ஏற்பட்டது. பண்ருட்டி தனியார...
தமிழகம்
பாகிஸ்தானிலிருந்து போன்: கமிஷனரிடம் இன்ஜி., புகார்
பரங்கிமலை: பாகிஸ்தானில் இருந்து, 25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக, மொபைல்போனில் பலமுறை பேசிய மர்ம நபர் குறித்து புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம், சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் புகார் அளித்தார்.மேற்கு தாம்பரம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் அருண்பிரகாஷ்(40); சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மொபைல்போனுக்கு பாகிஸ்தானிலிருந்...
தமிழகம்
விவாகரத்து கோரி கோர்ட் முன் தற்கொலைக்கு முயன்றவர் கைது
கடலூர் : விவாகரத்து வழக்கை விரைந்து முடிக்காத விரக்தியில் கோர்ட் முன் தற்கொலை செய்து கொள்ள முயன்றவரை பாலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (48). விவசாய லி வேலை செய்கிறார். இவரது மனைவி லட்சுமி (42), மகள் பிரபா (22), மகன் வேலன் (18). ஐந்தாண்டிற்கு முன் ...
தமிழகம்
முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கைக்கு தடை
- நமது சிறப்பு நிருபர் -தென்சென்னை புறநகர் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், பல பள்ளிகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பிளஸ் 1 மாணவர்களை சேர்க்க முடியாமல் தவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகள் மீது தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. ஆசிரியர்கள் கண்காணிக்கப்ப...
தமிழகம்
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி உண்டு உறைவிட பள்ளிக்கு விடுமுறை
கடலூர், : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து வந்த உண்டு உறைவிட பள்ளி மாவட்ட நிர் வாகத்தின் அனுமதியின்றி விடுமுறை விடப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் õர்பில் கஸ்தூரிபா காந்த...
தமிழகம்
சொகுசு பஸ்களில் நெரிசல் பயணம்
ஆவடி: மாநகர சொகுசு பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்தும், கூட்ட நெரிசலும் பயணிப்பது, பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புறநகர் பகுதிகளை சென்னையுடன் இணைக்கும் வகையில் மாநகர போக்குவரத்து துவக்கப்பட்டது. பிராட்வே, வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், செங்குன்றம், பெரியபாளையம்...
தமிழகம்
பேச, கேட்க முடியாத மாணவி சாதனை
சென்னை: பேசும் திறன், கேட்கும் திறனும் இல்லாமல், உதட்டு அசைவுகளை புரிந்து கொள்ளும், மாற்றுத்திறன் படைத்த மாணவி, பிளஸ் 2 வில் 1000த்துக்கு 953 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். திருவல்லிக்கேணி மல்லன் பொன்னப்ப தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் முகமது அப்துல்லா. இவரது மகள் பாத்திமா பானு. இவருக்கு கேட்கும் திறனும் இல்லை; பேசும்...
தமிழகம்
கழிவுநீர் குட்டையில் விழுந்த குழந்தையின் உடல் கிடைத்தது
சென்னை: விளையாடிக் கொண்டிருந்த போது, கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த குழந்தையின் உடல் நேற்று காலை அதே பகுதியில் மிதந்தது. எம்.ஜி. ஆர்., நகர், நாவலர் காலனி, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு ஷர்மிளா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் வீட்டருகில் ஓடும் க...
தமிழகம்
தத்தெடுத்த குழந்தையை ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
சென்னை: தத்தெடுத்த குழந்தையை, வேறொரு தத்தெடுப்பு யூனிட்டில் ஒப்படைக்க குழந்தைகள் நல குழு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்த ஜெம்மாபிரிஜட் டிசில்வா என்பவர் தாக்கல் செய்த மனு: எழும்பூரில் கில்டு ஆப் சர்வீசின் தத்தெடுப்பு யூனிட் உள்ளது. ஆதரவற்ற குழந்தைகள் இங்கு பராமரிக்கப...
தமிழகம்
கறிக்கோழி விற்பனையாளர்கள் 28-ம் தேதி போராட்ட அறிவிப்பு
வேலூர்: வேலூர் மாவட்ட கறிக்கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 1 கிலோ கறிக்கோழி வளர்ப்புக்கு ரூ.10 கூலி தரவேண்டும், போனஸாக ரூ. 5 தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போதாக அறிவித்துள...
தமிழகம்
போலீஸ் போல நடித்து 9 சவரன் செயின் பறிப்பு
வடபழனி: நடந்து சென்ற பெண்ணிடம் போலீஸ் என கூறி, 9 சவரன் செயினை பறித்து சென்ற நபரை போலீசார் தேடுகின்றனர். விருகம்பாக்கம் குமரன் காலனியை சேர்ந்தவர் சிவகாமி(54). நேற்று முன்தினம் மாலை வடபழனி பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார். சாதாரண உடையிலிருந்த நடுத்தர வயதான நபர், அப்பெண்ணை வழிமறித்தார். "இச்சாலையில் ரவுடிகள் நடமாட்டம் அத...
தமிழகம்
போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைத்தார் கமிஷனர்
சென்னை: உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, இன்று போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவின் சார்பில், சென்னையில் பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும்...
தமிழகம்
ரயில்வே மேம்பால திட்டம் மந்தம்: பெருங்களத்தூர் ரயில்வே கேட்டில் நெரிசல்
தாம்பரம்: பெருங்களத்தூர் ரயில்வே கேட்டில், பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்படவுள்ள ரயில்வே மேம்பாலத் திட்டம், அதிகாரிகளின் அலட்சியத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அங்கு வாகனங்கள் தினசரி பல மணிநேரம் காத்துகிடக்க வேண்டியுள்ளது. தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன....
தமிழகம்
உண்மைகள் வெளிவராது இலங்கைக்கு கண்டனம்
லண்டன்:இலங்கையில் கடந்தாண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமை மீறல், போர்க்குற்றம் ஆகியவை நடந்ததாக பரவலாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிப்பதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மருகி தருஸ்மன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை, ஐ.நா., அமைத்தது. இந்த குழு, இலங்கைக்கு சென்று, போர்க்குற்ற...
தமிழகம்
சோழன் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நிற்க மனு: நிராகரித்தது ரயில்வே
தாம்பரம்: எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற, தாம்பரம் ரயில்வே அதிகாரிகளின் மனுவை, தெற்கு ரயில்வே நிர்வாகம் நிராகரித்துவிட்டது. மீட்டர் கேஜ் ரயில் பாதை பயன்பாட்டில் இருந்தபோது, தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்ப...
தமிழகம்
நெடுஞ்சாலையில் சென்ற ஆசிட் லாரியில் திடீர் தீ
சென்னை: மதுராந்தகம் நெடுஞ்சாலையில் ஆசிட் ஏற்றி வந்த லாரி, வழியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 250 கேன் சோடியம் ஹைட்ரோ சல்பேட் ஏற்றிய லாரி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்றது. மதுராந்தகம் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே வந்த போது, லாரியின் பின்பகுதியில் ஏற்பட்ட கசிவா...
தமிழகம்
முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி
திருவாரூர்: திருவாரூர் மாட்ட தி.மு.க. சார்பில் உறையூரில் டெண்டுல்கர் கிரிக்கெட் கிளப் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி மின்னொளியில் கிரிக்கெட் போட்டி வரும் 30ம்-தேதி வரை நடக்கிறது. மொத்தம் 6 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையும், பரிசும் வழங்கப்படவுள்ளது.
இந்தியா
முதல்வர் மேடை ஐகோர்ட் உத்தரவுபடி அதிரடி அகற்றம்
திருவனந்தபுரம்:கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் நெய்யாற்றிங்கரா நகராட்சியில் புதிய கட்டடத்தைதிறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. விழாவுக்காக, நாகர்கோவில் - திருவனந்தபுரம்சாலை ஓரமாக நெய்யாற்றிங்கராவில் மேடைஅமைக்கப்பட்டது.இந்நிலையில் சாலைப் பகுதியில் பேரணி,பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடப்பதை தவிர்க்கவேண்டுமென, க...
தமிழகம்
குடிநீரை காய்ச்சிக்குடிக்க கலெக்டர் வேண்டுகோள்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும், மேலும் வீடுகளில் குடிநீரை சேமித்து வைத்துள்ள பாத்திரங்களை நன்றாக மூடி வைக்கவேண்டும். குளோரின் மருந்து கலக்கப்பட்ட பா...
தமிழகம்
புதிய வாக்காளர் பட்டியல் செப்.,ல் வெளியீடு நரேஷ்குப்தா
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுதேர்தலுக்கான புதிய வாக்காளர் சேர்ப்பு பட்டியல் செப்டம்பரில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் புதிய வாக்காளர்களாக தங்களை சேர்க்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை தபால் நிலையங்களில் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று தெ...
தமிழகம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 ஆக உயரும்: ரங்கராஜன்
பெங்களூரூ: நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.5 சதவீதமாக இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு சேர்மன் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.பெங்களூரூவில் நடைபெற்ற சேம்பர் ஆப் காமர்சின் 33 வது ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் கூறுகையில் பருவநிலை மற்றும் வேளாண் வளர்ச்சி சராசரியாக இருக்கும் பட்சத்திலும் தொழி...
General
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை
வாஷிங்டன் : அணு ஆயுத திட்டங்களில் ஈடுபட்டு வரும் ஈரான் நாட்டை அத்தகைய திட்டங்களில் இருந்து விலகி விடுமாறு உலக நாடுகள் வற்புறுத்தி வந்தன. இதையெல்லாம் உதாசீனப்படுத்திய ஈரான் நாட்டின் மீது ஐ,நா சபை மற்றும் ஐரோப்பிய கவுன்சில் போன்ற அமைப்புகள் பொருளாதார தடையை விதித்தன. இந்நிலையில் அமெரிக்கா தன்னினச்சையாக ஈரான் மீது பொருளாதா...
தமிழகம்
சுற்றுலா மையங்களில் கரை வேட்டிகள்
ஊட்டி:கோவை மாநாட்டிற்கு வந்த பெரும்பாலான தி.மு.க., கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, கோவை குற்றாலம், பிளாக் தண்டர் என சுற்றுலா மையங்களை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.இதில், பெரும்பாலான கரை வேட்டிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் நிரம்பி காணப்பட்டன. ஊட்டி த...
தமிழகம்
இன்று பகுதி சந்திரகிரகணம்
புதுடில்லி: இந்தியாவில் இன்று பகுதிநேர சந்திரகிரகணம் நடைபெறுகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் மாலை 3.46 மணிமுதல் 6.20 மணிவரை நடைபெறும் இந்த சந்திரகிரகணம்பகுதிநேர மட்டுமே தெரியும். மேலும் தமிழ்நாட்டில் இவை தெரியாது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம்
கொச்சியில் இன்று பாய்மர படகு போட்டி
கொச்சி: கேரளாவில் மாநில அளவிலான பாய்மர படகு போட்டி இன்று கொச்சியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மாநில அளவில் புகழ் பெற்ற பல்வேறு அணிகள் கலந்துகொள்கின்றன. போட்டி ஏற்பாடுகளை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
தமிழகம்
கோட்டையில் செம்மொழி தலைமை அலுவலகம்
கோவை: செம்மொழிக்கான தலைமை அலுவலகம் முன்னாள் தலைமை செயலகம் அமைந்திருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கோவை செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கருத்தரங்கில்பேசிய அவர் செம்மொழியை மேலும் மேம்படுத்துவது குறித்த அடித்தளத்தை அமைப்போம் என்றுகூறினா...
General
பாக்.,ராணுவ அதிகாரிகள் பெயர் பட்டியல் சிதம்பரம் வெளியீடு
இஸ்லாமாபாத்: சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக்கை சந்தித்து பேசினார். அப்போது மும்பை தாக்குதலில் மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி அதற்கான ஆதராமன சிடிக்களை அவர்...
தமிழகம்
சொகுசு பஸ்களை இயக்கடிரைவர்கள் தயக்கம்?
மதுரை:அரசு போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை டீசல் சிக்கனத்தை கடைபிடிக்கும்படி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. ஒரு லிட்டர் டீசலுக்கு 6 கி.மீ., செல்ல வேண்டும் என்பது அவர்கள் நோக்கம். இதை சரியாக கடைபிடிக்கும் டிரைவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.ஆனால் சமீபகாலமாக வலம் வரும் "மார்க்கோபோலோ' பஸ்கள் ஒரு லிட்டர் டீசலுக்க...
தமிழகம்
பண்ருட்டியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
பன்ருட்டி : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர். கடலூர் திருவதிகையைச் சேர்ந்தவர் ராஜாங்கம்(45).பெயின்டராக வேலை பார்த்தார்.இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், விஜயலட்சுமி(12) ; தீபிகா(9) என்ற மகள்களும் இருந்தனர். ராஜாங்கமும...
தமிழகம்
செம்மொழி மாநாட்டு எதிர்ப்பு போஸ்டர்: இருவர் கைது
கோவை: கோவையில் நடந்து வரும் செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்புதெரிவித்து கோவைசெல்வபுரத்தை சேர்ந்த சேர்ந்தவர்கள் போஸ்டர் ஓட்டியதாக கார்த்திக் ராஜா உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புரட்சிகர ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இந்தியா
பாகிஸ்தானுக்கு ஆயுதம் ஏற்றிச் சென்ற கப்பல் ‌கோல்கட்டாவில் முடக்கம்
கோல்கட்டா : வங்கதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு கோல்கட்டா வழியாக ஒரு கப்பல் சென்றது. கோல்கட்டா துறைமுகத்துக்கு கப்பல் வந்த போது,  அதிகாரிகளுக்கு கப்பலில் இருக்கும் பொருள் குறித்து சந்தேகம் வந்தது. ‌அதிகாரிகள் நடத்திய அதிரடி ‌சோதனையிலல், கப்பலில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது க...
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : கேரளாவில் பந்த்
திருவனந்தபுரம் : பெட்ரோல், டீசல், காஸ். மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில், ஆளும் இடதுசாரி ஜனநாயக கட்சி சார்பில் இன்று பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பந்த் காரணமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தி வ...
இந்தியா
காஷ்மீரில் பந்த் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநகர் : காஷ்மீரில் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கங்கள் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. காஷ்மீர் மாநிலம் சோபூரில் 2 இளைஞர்களை , பயங்கரவாதிகள் என கூறி சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சுட்டுக் கொன்றனர் , சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். இந...
General
உலக கோப்பை கால்பந்து : இன்றைய போட்டிகள்
ஜோகனஸ்பர்க் : 19வது சர்வதேச உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகின்றன. லீக் சுற்றில் இன்று ஏ 1 பிரிவு உருகுவே அணியும் - பி 2 பிரிவு தென் கொரியா அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சி 1 பிரிவு அமெரிக்காவும் - டி 2 பிரி...
தமிழகம்
இன்றைய கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள்
*நடிகை ரோகிணி பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகோவை: இன்று கொடிசியா வளாகத்தில் மாலை நடக்கும் நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி பங்கேற்கும் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் இன்று மாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரை நடிகை ரோகிணி பங்கேற்கும் பிரசன்னா ராமசாமியின் "பாஞ்சாலி சபத...
தமிழகம்
இன்று சாலமன் பாப்பையா பங்கேற்கும் பட்டிமன்றம்
கோவை: இன்று பொது அரங்க நிகழ்ச்சியில் நடக்கும் பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கிறார்.கோவையில் உலகத்தமிழச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் இன்று மாலை 4.30 மணிக்கு பட்டிமன்றம் நடைபெறுகிறது. "தமிழ் வளர்க்கும் பொறுப்பு வெள்ளித்திரைக்கே! சின்னத்திரைக்கே! அச்சுத்துறைக்கே! ' என்ற தலைப்பில் நடை...
இந்தியா
மும்பையில் மாடல் அழகி மர்மச்சாவு
மும்பை : மும்பை பாந்த்ரா குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த மாடல் அழகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மொரிசியஸ் நாட்டு முன்னாள் அழகியும், பிரபல மாடலுமான விவேகா பாப்ஜீ அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். அவர் தற்கொலை ‌செய்து கொண்டாரா இல்லை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுச்...
தமிழகம்
பள்ளிபாளையத்தில் நகை திருட்டு : போலீஸ் விசாரணை
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மொலசி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை கத்தியை காட்டி மிரட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மொலசி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்திமதி.  ஓய்வு பெற்ற ஆசிரியையான காந்திமதி அவரது அக்கா அண்ணபூரணியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். நேற்றிரவு 2 மணி அளவில் வீட்டிற்குள...
தமிழகம்
கவிஞர் வாலி தலைமையில் கவியரங்கம் நடந்தது
கோவை: இன்று பொது அரங்க நிகழ்ச்சியில் கவிஞர் வாலி தலைமையில் கவியரங்கம் நடந்தது. கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் நான்காம் நாளான இன்று காலை 10.00 மணிக்கு கவியரங்கம் துவங்கி நடந்தது.'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் கவிஞர் மு.மேத்தா தொடக்க உரை நிகழ்த்தின...
தமிழகம்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரக்கெட் : இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிப்பு
சென்னை : இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. சென்னையில் பி.சி.சி.ஐ., செயலர் ஸ்ரீநிவாசன் அறிவித்தார். கேப்டனாக தோனியும், துணை கேப்டனாக வீரேந்திர சேவாகும் அறிவிக்கப்பட்டுள்ளனர். யுவராஜ் சிங் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.  காம்பீர், டிராவிட், சச...
இந்தியா
போபால் கழிவு அகற்றும் பணி : 6 பேருக்கு பார்வை பாதிப்பு
இந்தூர் : மத்தியபிரதேச மாநிலம் போபாலில் , யூனியன் கார்பைடு நிறுவனத்தில் தேங்கிக் கிடக்கும் 360 டன் கதிர் வீச்சுக் கழிவை அகற்றும் பணியின் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது. இந்தூர் மாவட்டம் பிதாம்பூரில் இருக்கும் ராம்கி என்விரோ இன்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனம் கதிர் வீச்சுக் கழிவை அகற்றும் பணியை சோதனை முறையில் செய்தது. அ...
தமிழகம்
பரிசளிப்பு விழா
சென்னை: உலக இளைஞர் தினத்தையொட்டி நடந்த கட்டுரை போட்டியில் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த லட்சுமி, ரஞ்சிதா முதல் பரிசையும், பவுர்ணிகா, ராகவேந்தர் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
தமிழகம்
ரூ. 1500 லஞ்சம் வாங்கிய நில அளவை உதவி ஆய்வாளர் கைது
காரைக்குடி : காரைக்குடியில் ரூ. 1500 லஞ்சம் வாங்கிய நில அளவை உதவி ஆய்வாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். சிங்கம்புனரி நில அளவை உதவி ஆய்வாளர் ஆறுமுகம் பட்டா மாறுதல் செய்ய ரூ. 1500 லஞ்சம் கேட்டுள்‌ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இன்று காலையில் ஆறுமுகம் அவரது வீட்டில் வைத்து லஞ்சப் பணத்தை...
தமிழகம்
விழிப்புணர்வு
சென்னை: உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பனியன்களை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வழங்கினார். உடன் போதை பொருள் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி., டேவிட்சன் தேவாசிர்வாதம்.
தமிழகம்
மங்கல இசையுடன் துவங்கியது உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு 4ம் நாள் நிகழ்ச்சி
கோவை : கோவை உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் 4ம் நாள் நிகழ்ச்சிகள் திருப்பாம்பரம் சகோதரர்களின் மங்கல இசையுடன் துவங்கியது.
தமிழகம்
இணைய கண்காட்சி அரங்கை தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பார்வை
கோவை: தமிழ் இணைய மாநாடு கண்காட்சியில் இடம் பெற்றுள்ள தினமலர் அரங்கை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடும் நடைபெறுகிறது. அதில் தினமலர் சார்பில் சிறப்பாக இணைய கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.தினமலர் அரங்குக்கு வரும...
General
ஜி -20 மாநாடு இன்று தொடங்குகிறது
கனடா : கனடா நாட்டில் டொரண்டோ நகரில் ஜி 20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்தியா உள்பட 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டின் ‌போது பிரதமர் மன்மோகன்சிங் , அமெரிக்க அ‌திபர் ஒபாமாவை சந்தித்துப் பேசுகின்றனர்.
தமிழகம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 8 அதிகரிப்பு
சென்னை : தங்கம் வ‌ிலை பவுனுக்கு ரூ. 8 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து 758க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் 14 ஆயிரத்து 064க்கு விற்கப்படுகிறது.
General
சாலமன் தீவில் நிலநடுக்கம்
வெலிங்டன் : பசிபிக் பெருங்கடலில் சாலமன் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.9 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
தமிழகம்
சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை
சிவகங்கை : சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் புத்திரிப்பட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் தமிழ் மற்றும் முத்துவை , டாடா சுமோவில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர். தமிழ் என்ற இளைஞரை சரமாரியாக வெட்டினர். படுகாயமடைந்த தமிழ் மதுரை தனிய...
இந்தியா
புதுச்சேரியில் விசாரணை கைதி தப்பியோட்டம்
புதுச்சேரி : புதுச்சேரியில் விசாரணை கைதி தப்பி ஓடினார். புதுச்சேரி வில்லியனூரைச் ‌சேர்ந்த காந்தீபன் (26), கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருந்த காந்தீபனுக்கு நேற்று திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட காந்தீபன் தப்பி ஓடினான். போலீசார் அவனை தேடி வருகின்றனர்.
General
மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாகிர் உர் ரெஹ்மான் லாக்வி உள்பட 7 பேரது வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது இஸ்லாமாபாத் கோர்ட்.
தமிழகம்
தினமலர் இணையதள அரங்கை பார்வையிட்டார் துணை முதல்வர்
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அமைந்துள்ள தினமலர் இணையதள அரங்கை, துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும், இணையதள மாநாட்டின் கண்காட்சியில், தினமலர் இணைய தள அரங்கும் இடம்பெற்றுள்ளது. இங்கு மாநாட்டில் பங்கேற்கும் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச இணையதள வ...
தமிழகம்
செம்மொழி தகுதி : கருத்தரங்கம் துவங்கியது
கோவை : கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 4ம் நாளான இன்று, செம்மொழித்தகுதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் துவங்கியது. பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி தலைமையில் நடக்கும் இந்த கருத்தரங்கிற்கு கவிஞர் மன்னர் மன்னன் துவக்கவுரை நிகழ்த்துகிறார். தொன்மையில் என்ற தலைப்பில் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும், இலக்கியச் செ...
தமிழகம்
‌பெங்களூரில், நாளை அ.தி.மு.க. போராட்டம்: ஜெ., அறிவிப்பு
சென்னை : பெங்களூருவில் நாளை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இல...
General
பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதல் : 4 பயங்கரவாதிகள் பலி
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மேற்கு வாசாரிஸ்தான் பகுதியில், அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் அவ்வப்போது ஏவகளை தாக்குதல் நடத்தி வருகிறது. பழங்குடியினப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தமிழகம்
தினமலர் ஆசிரியருக்கு நோபல் பரிசே வழங்கலாம்: அறிஞர் பாராட்டு
கோவை: டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசே வழங்கலாம் என்று அறிஞர் கணபதி ஸ்தபதி தெரிவித்தார். இவர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்த சிற்பி ஆவார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சாத்தனார் அரங்கில் நாணயவியல் தொடர்பாக 'தினமலர்' ஆசிரியர் இரா.க...
தமிழகம்
பக்தியின் மொழி தமிழ் : தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
கோவை : 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையைக் கொண்டுள்ள தமிழ் பக்தியின் மொழி என உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நடந்த கருத்தரங்கில் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்ப அடிகளார் கூறினார். செம்மொழித்தகுதி என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், செம்மொழித்தகுதி: தொன்மையில் என்ற தலைப்பில் பேசிய அவர், மொழிகளில் வணிகத்துக்கு ஆங்க...
தமிழகம்
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ; மாநாட்டு கவியரங்கில் கவிஞர் வாலி புகழ்மாலை
கோவை : கோவையில் நடந்துவரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு 4 ம் நாள் சிறப்பு கவியரங்கம் கவிஞர் வாலி தலைமையில் துவங்கியது. தமிழுக்கு அமுதென்று பேர் என்ற தலைப்பில் நடந்த இந்த கவியரங்கில் கவிஞர் மேத்தா, கவிஞர் பா.விஜய், கவிஞர். பழனிபாரதி, கவிஞர் தணிகைச்செல்வன், கவிஞர் இளம்பிறை, கவிஞர் உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் ஆகியோர் கவி...
தமிழகம்
கறிக்கோழிக்கு கிராக்கி வரப்போகிறது: வளர்ப்போர் சங்கம் ஸ்டிரைக் அறிவிப்பு
வேலூர்: கறிக்கோழி ( சிக்கன் ) வளர்ப்போர் தங்களுக்கு வழங்கும் கூலியை உயர்த்தி தரக்கோரி வேலூர் மாவடத்த்தில் கடந்த 22 ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சென்னைக்கு செல்லும் கறிக்கோழிகள் குறையத்துவங்கியதால் கோழிகளின் விலை கிலோ ரூ. 200 வரை விற்க துவங்கி விட்டது. இன்னும் இவர்களது கோரிக்கை நிறைவேறாததால் த...
General
இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் : பைனலில் செய்னா நேவால்
ஜகார்டா : இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பைனல் போட்டிக்கு இந்திய வீராங்கனை செய்னா நேவால் தகுதி பெற்றுள்ளார். அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனை எரிக்கோ ஹிரோசை 21-9 ; 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.
தமிழகம்
மேட்டூரில் பரிசல் கவிழ்ந்து விபத்து : குழந்தை பலி
மேட்டூர் : மேட்டூரில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேட்டூர் கோட்டையூர் கிராம பரிசல் துறையில் இருந்து ஓட்டனூர் கிராம பரிசல் துறைக்கு பரிசல் ஒன்று சென்றது. அதில் 15க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். திடீரென வீசிய பலத்த காற்றால் பெரிய அலைகள் ஏற்பட்டது. இதி்ல பரிசல் நிலை தடுமாறி கவிழ்ந்தது. அனைவரும் நீச்சல் அடித்து க...
தமிழகம்
நூல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக்
பல்லடம் : நூல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக பல்லடம் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர். பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தி்ற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் , நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எனவே, நூல் விலை உயர்வை திரும...
General
பேச்சுவார்த்தை நல்ல முறையில் அமைந்தது : சிதம்பரம்
புதுடில்லி : பாகிஸ்தான் சென்றுள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரம் , அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்குடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தையால் ஏதாவது நல்லது நடக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுற...
General
பாகிஸ்தான் பேச்சு நன்மை தரும் என்கிறார் ப.சி.,
இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் பேச்சில் நன்மை தருவதாக அமைந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள அவர் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக்கை சந்தித்து பேசினார். இந்த பேச்சில் பயங்கரவாதம் தடுப்பு மற்றும் இரு நாட்டு உறவு, மும்பை குற்றவாளிகள் ஒப்படைத்தல் தொடர்பாக விவாதிக்...
தமிழகம்
குன்னூரில் 4வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக் : தேயிலை தேக்கம்
ஊட்டி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து 4 வது நாளாக ஸ்டிரைக்கி்ல் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோடிக் கணக்கான மதி்ப்பிலான தேயிலை தேக்கமடைந்துள்ளது.
தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
சென்னை : பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இ. கம்யூ.,  கடசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
தமிழகம்
செம்மொழி மாநாடு உணவுக்கூடத்தில் பால் பண்ணை மேம்பாடு ஆணையர் திடீர் ஆய்வு
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த கோவை ஆவின் பாலகத்தில், சென்னை, பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் ஆய்வு நடத்தினார்.உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் உணவுக்கூட எண் இரண்டில் கோவை, ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாலகத்தில் மாநாட்டுக்கு வரும் மக்கள் பயன்பெறும் வகையில், சுகாதாரமான ...
General
மும்பை தாக்குதல் : முக்கிய குற்றவாளி கைது
ஜிம்பாப்வே : மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானால் தேடப்பட்டு வரும் இம்ரான் முகமது என்பவன் போலி பாஸ்போர்ட் மூலம் ஜிம்பாப்வேயில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டான்.
தமிழகம்
சென்னையில் திடீர் மழை
சென்னை : சென்னையில் திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெப்பம் சலனம் காரணமாக மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம்
ரேஷன் அரிசியை கடத்த முயன்ற போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
ஆத்தூர் : ஆத்தூர் அருகே ரேஷன் அரிசியை கடத்த முயன்ற போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி ஒருவர் பலியானார். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் தெற்குகாடு பகுதியில் வீடு ஒன்றை குடோன் ஒன்று அமைத்து ரேஷன் அரிசி கடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று ரேஷன் ...
தமிழகம்
வீடு தேடி வரும் பொருள் சின்னத்திரை : ஐ. லியோனி
கோவை : வீடு தேடி வரும் பொருள் சின்னத்திரை; வெளியில் போய் வாங்கும் பொருள் வண்ணத்திரை என்று திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்தார். தமிழ் வளர்க்கும் பொறுப்பு யாருக்கு:வெள்ளித்திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே என்ற தலைப்பில்  சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடந்து வருகிறது. சின்னத்திரை சார்பாக பேசிய திண்டுக்கல்...
தமிழகம்
பார்லிமென்டில் பெட்ரோல் விலை உயர்வு குறித்த பிரச்சனை : பா.ஜ.,
சென்னை :  பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பார்லிமென்டில்பிரச்சனை எழுப்புவோம் என்று பா.ஜ., கூறியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ,. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், இந்த பிரச்சனையை பார்லிமென்டில் எழுப்புவோம், அனைத்து வகையி...
தமிழகம்
ஜூலை7ம் தேதி பா.ம.க., பொதுக்குழு கூட்டம்
சென்னை : பா.ம.க.,வின் பா.ம.க.,வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 7ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டள்ளது.
தமிழகம்
வெள்ளித்திரை, சின்னத்திரைக்கு ஆதாரம் அச்சுத்துறை: திருப்பூர் கிருஷ்ணன்
கோவை : வெள்ளித்திரை, சின்னத்திரைக்கு ஆதாரம் அச்சுத்துறையே என  திருப்பூர் கிருஷ்ணன் பேசினார். தமிழ் வளர்க்கும் பொறுப்பு அச்சுத்துறைக்கே என்ற அணி சார்பில் பேசிய அவர், வெள்ளித்திரைக்கும் சின்னத்திரைக்கும் ஆதாரமாக அமைவது அச்சுத்துறையே என்று தெரிவித்தார். எந்த ஒரு விஷயமானாலும் அதன் ஆதாரமாக விளங்குபவைக்கே மிகப்பெரிய பொறுப்பு...
தமிழகம்
சென்னைக்கு வந்த விமானங்கள் தாமதம்
சென்னை : சென்னையில் பெய்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் சென்னை வந்த 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல்  வானிலேயே வட்டமிட்டன. ஒரு மணி நேரத்துக்கு பின்னர் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.  மேலும் சென்னையில் இருந்து கிளம்ப வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டன.
General
கசாபை விசாரித்த நீதிபதி பாகிஸ்தான் வர வேண்டும் : ரெஹ்மான் மாலிக்
இஸ்லாமாபாத் : கசாபை விசாரித்த இந்திய நீதிபதி பாகிஸ்தான் வர வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறினார். மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்த மும்பை கோர்ட் அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய   அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக், அஜ்ம...
தமிழகம்
பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார்
சென்னை :  சென்னை  ஆதம்பாக்கம் புனித மார்க்  தந்தை எட்வர்ட் செல்வராஜ் என்பவர், பல காரணங்கள் பணம் வசூலிப்பதிலேயே குறியாக உள்ளதாகவும்,   மீறி கேட்டால்  மிரட்டுவதாக கூறி  சாந்தோம் பேராயர் சின்னப்பாவிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் புகார் பொய்யானது என்று பேராயர் அலுவலகம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா
ஜெ., வழக்கு ஜூலை 22 முதல் விசாரணை
பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு சாட்சிகள் மறு விசாரணை ஜூலை 22 முதல் 29ம் தேதி வரை நடத்துவதற்கு பெங்களூரு சிறப்பு  நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி மல்லிகார்ஜுனய்யா விசாரித்து வருகிற...
தமிழகம்
அலங்காநல்லூரில் கலப்பட மண்ணெண்ணை கண்டுபிடிப்பு
மதுரை : அலங்காநல்லூர் அருகே 12 ஆயிரம் லிட்டர் கலப்பட மண்ணெண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம்  பகுதியில் ஸ்ரீ அண்ணாமலையார் பில்லிங் ஸ்டேசன்( பெட்ரோல் பல்க் நிலையம்) செயல்பட்டு வந்தது. இதற்கு கடந்த 2008ம் ஆண்டே லைசென்ஸ் முடிந்து விட்டது. ஆனால...
தமிழகம்
தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே : சாலமன் பாப்பையா தீர்ப்பு
கோவை : தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே உள்ளது என சாலமன் பாப்பையா தீர்ப்பளித்தார். கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இன்று மாலை பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித்திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இப்பட...
இந்தியா
கொங்கன் ரயில்வேயில் நிலச்சரிவால் பாதிப்பு
மங்களூரு : கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், மும்பை, மங்களூரு இடையேயான கொங்கன் ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம், குலசேகரம் என்ற இடத்தில்  அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலச்சரிவில், அங்குள்ள ரயில் பாதையில் மண் பெருமளவில் விழுந்ததால், மும்பையிலிருந்து மர்மகோவா வழியாக மங்களூரு செல்லும் ...
தமிழகம்
தமிழ்த் தாகத்தை தீர்க்க கோவை வந்த நியூயார்க் தமிழ் சங்கத்தினர்
கோவை: நியூயார்க் தமிழ்ச் சங்கத்தினர் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று தங்கள் ஆய்வுக் கருத்துக்களை வழங்கி வருகின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்றது தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றும் தெரிவித்தனர்.நியூயார்க் தமிழ்ச்சங்கத் தலைவர் ஆல்பர்ட் செல்லத்துரை, செம்மொழித் தமிழ் மாநாட்டில் அளித்த பேட்டி: திருநெல்வேலியில் உள்...
தமிழகம்
தமிழ் வழியில் முதலில் ஐ.ஏ.எஸ்., ஆன பாலகிருஷ்ணன் மாநாட்டில் பங்கேற்பு
கோவை: தமிழ் வழியில் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., தேர்வான முதல் சாதனையாளர் ஆர்.பாலகிருஷ்ணன், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். தினமலர் நாளிதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: இந்திய ஊர்ப்பெயர்களை, குறிப்பாக தமிழக ஊர்ப் பெயர்களை சிந்து சமவெளி உள்ளடக்கிய பாகிஸ்தான், ஈரான், ஈராக், அஜர்பைஜான், து...
General
மும்பை தாக்குதல் குற்றவாளிகள் நீதிமுன் நிறுத்தப்படுவார்கள் : சிதம்பரம்
இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். பாகிஸ்தானின்  நோக்கத்தை சந்தேகிக்கவில்லை என்றும்,  கண்டிப்பான நடவடிக்கை தேவை என்றும் கூறினார். மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக  சி.பி.ஐ., எப்.பி.ஐ., இணைந்து செயல்பட வேண்டும் என்ற...
தமிழகம்
ஓசூர் அருகே கன்னட அமைப்பினர் போராட்டம்
ஓசூர் : ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை நிறுத்தக் கோரி கன்னட அமைப்பினர், தமிழக - கர்நாடகா எல்லையில்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 200 பேரை, கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.ஓசூர் அடுத்த தமிழக - கர்நாடகா எல்லையில், "கன்னட ரக்ஷன வேதிகா' அமைப்பினர், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை உடனே ...
இந்தியா
சொல்கிறார்கள்
இயற்கை தந்த பொருட்களைஉரமாக மாத்தலாம்!வீட்டுக் கழிவுகளை எளிய முறையில் உரமாக மாற்றும் பூனம்: கழிவுகள் பிரச்னைக்கு ஏதாவது செய்யணும்ங்கறது என் ஆசை. அதற்காக சில சோதனைகள் செய்து, எளிமையா உருவாக்கியது தான் கழிவுகளை உரமாக மாற்றும் முறை. சாதாரண மண்பானையில கழிவுகள் நிரம்பி, சில  வழிமுறைகளை கடைபிடிச்சு, குறிப்பிட்ட நாட்களுக்குள் ...
தமிழகம்
இது உங்கள் இடம்
ஆண்டர்சன் ஆயுசு முடிந்துவிடும்!வீ.சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: 1984ல் போபாலில், யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால், 15 ஆயிரம் பேருக்கு மேல் இறந்தனர்; ஆயிரக்கணக்கானோர், உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அப்போது அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த வாரன் ஆண்டர்சனையும், பொறுப்பில் இருந்...
தமிழகம்
கோவை குற்றால அருவியில் வெளியூர் தி.மு.க.,வினர்
கோவை : கோவை குற்றாலத்தை நோக்கி வெளியூர் தி.மு.க., வினர் படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால், அருவியில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவையிலிருந்து 34 கி.மீ தொலைவில் கோவை குற்றால அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண் ணீர் வந்து கொண்டிருக் கும். இதனால் ஜில்லென்ற சூழலில் குளிக்க ஏராளமான பயணிகள் இங்கு வந்து செல்கின்...
தமிழகம்
செம்மொழி மாநாடு அரங்குகளை ஜூலை 4 வரை பார்க்க அனுமதி
கோவை : செம்மொழி மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் ஜூலை 4 வரை காண வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று மாநாடு நிறைவு பெற்றாலும், மேலும் ஒரு வாரத்துக்கு எந்த கெடுபிடியும் இல்லாமல் கண்காட்சி அரங்குகள் மற்றும் அலங்கார ஊர்திகளை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.கோவை தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, ...
தமிழகம்
உயர் அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
கோவை : செம்மொழி மாநாடு நிறைவு நாளான இன்று, கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் தலைமையில் நேற்று கோவையில் நடந்தது.கோவையில் நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு இன்று நிறைவடைகிறது. மாநாட்டின் துவக்க நாளில் ஜனாதிபதி, கவர்னர், தமிழக முதல்வர் மற்றும் மத்திய,மாநில அமைச்சர்கள் , உலக நாடுகளில் இ...
தமிழகம்
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு?
தமிழகத்தின் வேறெந்த பெரு நகரத்துக்கும் கிடைக்காத பெருமை, கொங்கு மண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. சங்கத் தமிழுக்கு செம்மொழி என்னும் தங்க மகுடம் கிடைத்ததற்காக, பொங்கு தமிழர்களெல்லாம் சங்கமித்துக் கொண்டாடிய, முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெருமைதான் அது.இப்படியொரு பிரமாண்டத்தையும், பிரமிப்பூட்டும் கூட்டத்தையும் ...
தமிழகம்
மாறு வேடத்தில் 1,000 போலீசார்
கோவை : செம்மொழி மாநாடு வளாகத்தில் ஈவ் டீசிங், ஜேப்படி, திருட்டு குற்றங் களை தடுக்க ஆயிரம் போலீசார் சாதாரண உடையில் மக்களோடு கலந்துள் ளதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கூறுகையில், "அவினாசி ரோட்டில் வழக்கமான பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படு...
தமிழகம்
துடியலூரில் திருக்குறள் ஓவியம்
பெ.நா.பாளையம் : கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட் டுக்கு சிறப்பு சேர்க்க துடியலூர் அருகே உள்ள சேரன் நகரில் திருக்குறளின் கருத்தை வெளிப்படுத்தும் ஓவியக் கண்காட்சி நடக்கிறது. கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு சேர்க்க பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. கோவையை சேர்ந்த ஓவியர் புஷ்பர...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் கடும் பாதுகாப்பு: டி.ஜி.பி., லத்திகா சரண்
கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர்; இன்றும்,மாநாட்டில் கூடும் மக்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருப்பதாக, தமிழக டி.ஜி.பி., லத்திகாசரண் தெரிவித்தார்.உலகத்தமிழ்ச் செம்மொழி ...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் பரிதவித்த பர்மா தமிழர்கள்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு பல லட்சம் ரூபாய் செலவழித்து வந்த பர்மா தமிழர்கள் தங்களுக்கு உரிய வரவேற்பும் கிடைக்காமல், தங்கள் வருகையைப் பதிவு செய்யவும் இயலாமல் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.பர்மாவில் தமிழர் அறநெறிக் கழகம் என்ற பெயரில் அங்குள்ள தமிழர்கள் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு சார்பில் 12 பேர் கோவையில் நடக...
தமிழகம்
அறிவியல் மொழியாக வேண்டும் தமிழ்!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தில், 'மொழிக்கல்வி' என்ற பொருண்மையில் 'தொல்காப்பியரின் கல்வியியல் சிந்தனைகளும், கற்பித்தல் கோட்பாடுகளும்' என்ற தலைப்பில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பேராசிரியர் பழனிவேலு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். கல்வி முறைகள் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி, பல ஆயிரம...