category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தமிழ் வழியில் முதலில் ஐ.ஏ.எஸ்., ஆன பாலகிருஷ்ணன் மாநாட்டில் பங்கேற்பு | கோவை : தமிழ் வழியில் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., தேர்வான முதல் சாதனையாளர் ஆர்.பாலகிருஷ்ணன், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.தினமலர் நாளிதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: இந்திய ஊர்ப்பெயர்களை, குறிப்பாக தமிழக ஊர்ப் பெயர்களை சிந்து சமவெளி உள்ளடக்கிய பாகிஸ்தான், ஈரான், ஈராக், அஜர்பைஜான், து... |
தமிழகம் | இடஒதுக்கீடு கிடைக்குமா மாநாட்டு திடலில்? முதல்வரின் இதயக்கதவை தட்டும் மாற்றுத்திறனாளிகள் | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாள் நிகழ்வுகளில் பல ஆயிரம் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று நிகழ்ச்சிகளை நேற்று கண்டுகளித்தனர். அதே வேளையில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்தோர், மக்கள் வெள்ளத்துக்குள் போராடி ... |
தமிழகம் | ஐ.பி.எஸ்., அதிகாரி மரணம் | சென்னை :உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு போலீஸ் அகடமி கூடுதல் டி.ஜி.பி., அமித் வர்மா காலை இறந்தார்.சென்னை, வண்டலூரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகடமியின் திட்ட அதிகாரி கூடுதல் டி.ஜி.பி.,யாக அமித் வர்மா (56). 1978ம் ஆண்டு நேரடி ஐ.பி.எஸ்.,அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தமிழகத்தில் தூத... |
General | தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் சாவு | கடலூர் : பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் இறந்தனர். புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி கிரிஜா மற்றும் மகள் கீர்த்திகா (12) ஆகியோர் பண்ருட்டி அடுத்த வானமாதேவியில் உள்ள உறவினர் சத்தியசீலன் வீட்டிற்கு வந்திருந்தனர்.சத்தியசீலன் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சணாமூர்த்தி ... |
General | உலககோப்பை கால்பந்து: உருகுவே காலிறுதிக்கு முன்னேற்றம் | போர்ட் எலிசபத்: உலககோப்பை கால்பந்து போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிந்து, நாக்-அவுட் சுற்றுகள் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் உருகுவே-தென் கொரியா இடையேயான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் உருவே அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. |
தமிழகம் | குமரியில் போலி குழந்தைகள் காப்பகம் : தொடர் புகாரால் அதிகாரிகள் ஆய்வு | நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலி காப்பகங்கள் தொடர்பாக எழுந்து வரும் புகார் காரணமாக குழந்தைகள் காப்பகங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து உதவிகள் பெறுவதற்காக இந்த காப்பகங்கள் நடத்தப்படு... |
தமிழகம் | மறுகூட்டல் மதிப்பெண்கள் கவுன்சிலிங்கில் சேர்ப்பு | சென்னை : மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்ணில் ஏற்பட்ட மாற்றங்கள், பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கு, இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து 133 விண்ணப்பங்கள் விற்பனையாகின. விண்ணப்பத்தை பெற்றவர்களில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 40... |
General | இருபத்தி மூன்று ஆண்டுகளாக துபாய் சிறையில் வாடும் தமிழர் | துபாய்: கொலைக் குற்றத்துக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர் ஒருவர், தன் தண்டனையை விரைவில் நிறைவேற்றுமாறு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் அரசிடம், பல கோரிக்கை மனு கொடுத்தும், தண்டனை நிறைவேற்றப்படவில்லை. எனினும் சாவதற்கு முன், தன் 100 வயது தந்தையைப் பார்த்து விட வேண்டும் என்பது அவரது இறுதி ஆசை.
தமிழகத்தைச் ... |
தமிழகம் | சூரிய குடும்பத்துக்கு வெளியே இளமையான கோள் கண்டுபிடிப்பு | வாஷிங்டன்: சூரியக்குடும்பத்துக்கு வெளியே புதிய இளமையான கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கோள் உருவாக்கம் பற்றிய விதிகளை இக்கோள் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
சூரியனிலிருந்து சனி கிரகம் உள்ள தொலைவுக்கு சமமாக, சூரியக்குடும்பத்துக்கு வெளியே 63.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் பெட்டா பிக்டோரிஸ் என்ற கோள் உள்ளது. இது தன்ம... |
General | சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் | வெலிங்டன்: பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவு கடல் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 என பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: சாலமன் தீவின் சான் கிறிஸ்டோபர் நகருக்கு மேற்கு மற்றும் த... |
தமிழகம் | ஜாக்சனின் பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம் | லண்டன்: உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவர் தொடர்பான பொருட்கள், எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனையாயின.
பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன், கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போ... |
தமிழகம் | பழநியில் அருணாகிரிநாதர் விழா | பழநி : பழநியில் திருப்புகழ் அன்பர்கள் சார்பில் அருணகிரிநாதர் விழா நடந்தது.பழநி திருஆவினன்குடி கோயில் உட்பிரகாரத்தில் அருணகிரிநாதர் கோயில் உள்ளது. வேல், சேவல், மயில் வகுப்புக்கள் பாடி அருணகிரிநாதருக்கு பால், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருப்புகழ் இசை... |
தமிழகம் | தினமலர் இணையதள அரங்கில் துணை முதல்வர் | கோவை: கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள இணையதள கண்காட்சியில் உள்ள தினமலர் இணையதள அரங்கை, நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும், இணையதள மாநாட்டின் கண்காட்சியில், தினமலர் இணைய தள அரங்கும் இடம்பெற்றுள்ளது. இங்கு மாநாட்டில் பங்கேற்கு... |
தமிழகம் | ஏழாம் தேதி கூடுகிறது பா.ம.க., பொதுக்குழு | சென்னை: பா.ம.க., சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 7ம் தேதி கூடுகிறது. இது குறித்து பா.ம.க., சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: பா.ம.க., சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 7ம் தேதி, சென்னை அண்ணா கலையரங்கில் காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டத்திற்கு கட்சித் தலைவர் மணி எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். பா.ம.க., நிறுவனர் ... |
தமிழகம் | காங்., தலைவர் சுதர்சனம் காலமானார் | கோவை:தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்தவர் சுதர்சனம். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக கோவை வந்த அவருக்கு, 24ம் தேதி அதிகாலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.ஹெச்., மரு... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் நடிகை ரோகினியின் பாஞ்சாலி சபதம் நாடகம் | கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான நேற்று நடிகை ரோகினி நடித்த, பிரசன்னா ராமசாமி இயக்கிய நவீன பாஞ்சாலி சபத நாடகத்தை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பார்த்து ரசித்தனர்.சுப்ரமணிய பாரதி எழுதிய பாஞ்சாலி சபதத்தை, நவீன நாட்டிய நாடகமாக பெண்னொளி என்ற தலைப்பில் கவிஞரும் எம்.பி.யுமான கனிமொழி, கவிஞர் சுகுமாரன்... |
தமிழகம் | ஆய்வரங்குகளில் 169 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு | கோவை : கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று 44 அமர்வுகளில் 169 தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க தொல்காப்பியர் அரங்கு, திருவள்ளுவர் அரங்கு, நக்கீரர் அரங்கு, கபிலர் அரங்கு, பரணர் அரங்கு, ஒளவை அரங்கு, பூங்குன்றனார் அரங்கு, வெள்ளி வீதியார்... |
தமிழகம் | கோவையின் தேவையை தீர்த்து வைப்பாரா முதல்வர்? | கோவை : கோவையில் தமிழ்ச்செம்மொழி விழா, கோலகலமாக நடந்தாலும், இந்நகர மக்களின் நீண்ட நாள் ஏக்கம் இன்னும் நிறைவு பெறவில்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி தவிக்கும் மக்களின் ஏக்கத்தை முதல்வர் தீர்த்து வைக்க வேண்டும் என விரும்புகின்றனர்.கோவையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில், "கோவைக்கு தேவை' என கோரிக்கையை முன்பே தொழில், சமூ... |
தமிழகம் | புத்தகம் வாசித்தால் குற்றம் குறையும் | கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்களின் சங்கம் சார்பாக மிகப் பெரிய புத்தகங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் மொத்தம் 136 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்று இருப்பதோடு, செம்மொழி மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட தொன்மையான தமிழ் இலக்கிய நூ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு வளாகத்தில் இணையதள கண்காட்சி | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இணையதள கண்காட்சியில் அரசு மற்றும் தனியார்துறை சார்பில் 124 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.கண்காட்சியில், தேசிய தகவலியல் மைய அரங்கில் தமிழகத்தின் அனைத்து அரசுத்துறைகளின் தகவல்களும் மின்னணுவில் ஒருங்கிணைந்து கொடுக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள் மக்களுக்க... |
தமிழகம் | மினி பொருட்காட்சியாக மாறிய செம்மொழி மாநாடு : மக்கள் குதூகலம் | கோவை : செம்மொழி மாநாட்டு வளாகம் மினி பொருட்காட்சி போல மாறியதால், வேடிக்கை பார்க்க வந்த மக்கள் குதூகலம் அடைந்தனர். திண்பண்டங்கள், சிறு நினைவுப் பொருட்கள், அணிகலன்கள் உள்ளிட்டவை கிடைத்ததால், பொதுமக்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்றனர்.செம்மொழி மாநாட்டு வளாகத்தில் மக்கள் கூட்டம் திரள்வதால், தள்ளுவண்டி மற்றும் நடைபாதை... |
தமிழகம் | பார்வையாளர் வருகைக்காக தவமிருந்த இருக்கைகள் : ஆளில்லாமலும் நடந்தன சில ஆய்வரங்க அமர்வுகள் | கோவை : செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக நடக்கும் ஆய்வரங்க அமர்வுகள், நேற்றும் தொடர்ந்தன. பெரும்பாலான ஆய்வரங்கங்களில் பார்வையாளர்கள் நிறைந்திருந்த போதிலும், பல அரங்குகளில் இருக்கைகள் பார்வையாளர்களின் வருகைக்காக காத்திருந்தன.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நிகழ்வுகள் நேற்று காலை துவங்கின. மக்கள் பங்கேற்பதற்கான... |
தமிழகம் | ஆங்கிலம் உதட்டோடு ஒட்டிய மொழி; தமிழ் உள்ளத்தோடு ஒட்டிய மொழி : வெளிநாட்டு தமிழர்கள் பெருமிதம் | கோவை : வெளிநாடுகளில் தமிழை வளர்ப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளை செம்மொழி மாநாட்டின் மூலமாக தமிழக அரசுக்கு வெளிநாட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.செம்மொழி மாநாட்டின் பொது அரங்கில், 'கடல் கடந்த தமிழும், தமிழரும்' என்ற தலைப்பில் நேற்று நடந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளின் சார்பில் பேசியவர்கள் விபரம்:பால்பாண்டி... |
தமிழகம் | சங்ககால தமிழ் இலக்கியங்கள் இயற்றியது எந்த நூற்றாண்டில் : கலந்தாய்வரங்கில் விவாதம் | கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நான்காவது நாளான நேற்று தமிழ் ஆய்வரங்கத்தில் சங்ககாலம் பற்றிய காலத்தை கணிப்பு செய்ய இது வரை நடத்திய ஆய்வுகள் குறித்த கலந்தாய்வரங்கம் தொல்காப்பியர் அரங்கில் நடந்தது.தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் வரவேற்றார். பேராசிரியர் ஜார்ஜ்ஹார்ட் தலைமை வகித்து பேசியதாவது: சங்ககால இலக்க... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் திரண்ட 7 லட்சம் மக்கள் : நிறைவு நாளான இன்று பலத்த பாதுகாப்பு | கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கடந்த நான்கு நாள் நிகழ்வுகளில் மட்டும் ஏறத்தாழ ஏழு லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று நடக்கும் மாநாட்டின் கடைசி நாள் நிகழ்வில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ள போலீசார், மாநாடு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவ... |
தமிழகம் | சென்னை ஏர்போர்ட்டின் லைசென்ஸ் காலாவதி : பயணிகள், விமானங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி | சென்னை : இந்தியாவில் தற்போது இயங்கி வரும் 50 விமான நிலையங்களில் எட்டு விமான நிலையங்கள் மட்டுமே சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.,) வழங்கும் லைசென்சை பெற்றுள்ளன. 40 விமான நிலையங்கள் லைசென்ஸ் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த வகையில், நாட்டில் உள்ள நான்கு மெட்ரோ நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையம், கட... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் 'தினமலர்' பங்களிப்பு அளப்பரியதாகும்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு | கோவை: செம்மொழி மாநாட்டின், இணைய தள கண்காட்சி அரங்கை நேற்று மாலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். தினமலர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'தினமலர் .காம்' அரங்கிற்கு வந்த அமைச்சர், ஆர்வமாக கேட்டறிந்தார். தினமலர் இணையதளம் மற்றும் செம்மொழி மாநாட்டிற்கு என அமைக்கப்பட்டுள்ள தனி இணைய தளத்தை பார்வையிட்டார்.... |
தமிழகம் | இருபத்தி மூன்று ஆண்டுகளாக துபாய் சிறையில் வாடும் தமிழர் | துபாய்: கொலைக் குற்றத்துக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர் ஒருவர், தன் தண்டனையை விரைவில் நிறைவேற்றுமாறு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் அரசிடம், பல கோரிக்கை மனு கொடுத்தும், தண்டனை நிறைவேற்றப்படவில்லை. எனினும் சாவதற்கு முன், தன் 100 வயது தந்தையைப் பார்த்து விட வேண்டும் என்பது அவரது இறுதி ஆசை.
தமிழகத்தைச் ... |
தமிழகம் | பங்குதாரரை ஏமாற்றி மோசடி செய்த பெங்களூரு நபர் கைது | சென்னை : பங்குதாரரை ஏமாற்றி நிறுவன பங்குகளை தன்வசமாக்கியவர் கைது செய்யப்பட்டார். அண்ணா நகர், மலர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ். சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து சமீபத்தில் புகார் அளித்தார்.புகாரில், பெங்களூரு, ஆர்.டி.... |
தமிழகம் | தினமலர் இணையதள அரங்கை பார்வையிட்டார் துணை முதல்வர் | கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அமைந்துள்ள தினமலர் இணையதள அரங்கை, நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும், இணையதள மாநாட்டின் கண்காட்சியில், தினமலர் இணைய தள அரங்கும் இடம்பெற்றுள்ளது. இங்கு மாநாட்டில் பங்கேற்கும் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச இணை... |
General | ஜாக்சனின் பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம் | லண்டன்: உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவர் தொடர்பான பொருட்கள், எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனையாயின.
பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன், கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போ... |
தமிழகம் | ஐ.பி.எஸ்., அதிகாரி மரணம் | சென்னை : உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு போலீஸ் அகடமி கூடுதல் டி.ஜி.பி., அமித் வர்மா நேற்று காலை இறந்தார். சென்னை, வண்டலூரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகடமியின் திட்ட அதிகாரி கூடுதல் டி.ஜி.பி.,யாக அமித் வர்மா (56). 1978ம் ஆண்டு நேரடி ஐ.பி.எஸ்.,அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தமிழகத்... |
தமிழகம் | பரமக்குடி அருகே தடையை மீறி எருது கட்டு : போலீஸ் தடியடி; கல்வீச்சு | பரமக்குடி : பரமக்குடி அருகே தடையை மீறி, எருது கட்டு நடத்த முயன்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால், கிராம மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே அக்கிரமேசி கிராம கோயில் விழாவை யொட்டி எருதுகட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலு... |
தமிழகம் | ஓசூர் அருகே கன்னட அமைப்பினர் போராட்டம் | ஓசூர் : ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை நிறுத்தக் கோரி கன்னட அமைப்பினர், தமிழக - கர்நாடகா எல்லையில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 200 பேரை, கர்நாடகா போலீசார் கைது செய்தனர். ஓசூர் அடுத்த தமிழக - கர்நாடகா எல்லையில், "கன்னட ரக்ஷன வேதிகா' அமைப்பினர், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள... |
தமிழகம் | பரிசல் கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி | மேட்டூர் : மேட்டூர் அணையில் பரிசல் கவிழ்ந்ததால், பெண் குழந்தை நீரில் மூழ்கி இறந்தது. தண்ணீரில் தத்தளித்த 30 பேர் உயிர் தப்பினர். மயக்கம் அடைந்த இருவர், சிகிச்சைக்காக மேட்டூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சேலம் மாவட்டம், கொளத்தூர் தாலுகா, கோட்டையூர் பரிசல்துறையில் இருந்து, மேட்டூர் அணையின் மறுகரையில் உள்ள தர்மபுர... |
இந்தியா | பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் சிறைபிடிப்பு: கேப்டன் கைது | கோல்கட்டா : வங்கதேசத்தில் இருந்து, பாகிஸ்தானுக்கு ஏராளமான ஆயுதம் மற்றும் வெடி பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலை, இந்திய அதிகாரிகள் சிறைபிடித்தனர். கப்பலின் கேப்டன் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வங்கதேசத்தின் சிட்டகாங்கிலிருந்து, பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்று ... |
இந்தியா | பீகார் சாலை விபத்தில் 23 பேர் பலி | பாட்னா : பீகாரில் நேற்று நடந்த பயங்கர சாலை விபத்தில், 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து கயா நோக்கி நேற்று காலை பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. காலை நேரம் என்பதால் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது. செனகி என்ற இடத்தில் ஒரு வளைவில் பஸ் திரும்பிய போது டிரைவரின் ... |
தமிழகம் | பரமக்குடி அருகே தடையை மீறி எருது கட்டு : போலீஸ் தடியடி; கல்வீச்சு | பரமக்குடி : பரமக்குடி அருகே தடையை மீறி, எருது கட்டு நடத்த முயன்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால், கிராம மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே அக்கிரமேசி கிராம கோவில் விழாவையொட்டி, எருதுகட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆன... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் பரிதவித்த பர்மா தமிழர்கள் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு பல லட்சம் ரூபாய் செலவழித்து வந்த பர்மா தமிழர்கள், தங்களுக்கு உரிய வரவேற்பு கிடைக்காமல், தங்கள் வருகையை பதிவு செய்யவும் இயலாமல் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.
பர்மாவில் தமிழர் அறநெறிக் கழகம் என்ற அமைப்பை அங்குள்ள தமிழர்கள் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு சார்பில் 12 பேர், கோவையில் நடக்... |
தமிழகம் | உரத்த சிந்தனை : நகரங்கள் பரவட்டும் -கே.எஸ்.ராமகிருஷ்ணன் | இந்தியா விடுதலை அடைந்த பிறகு, நாடெங்கிலும் பெரிய பாசனத் திட்டங்களிலும், பெரிய கனரக ஆலைகளிலும் முதலீடுகள் செய்வதால் ஏற்படுகிற பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள், மேலிருந்து கீழே பொசிந்து, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பரம ஏழைகளையும் சென்றடையும் என்று நம்பப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் குறிக்கோள் நிறைவேறவில்லை. 1991க்கு பி... |
தமிழகம் | தமிழகத்தில் மரபணு பூங்கா-இலங்கை தமிழர் நலன் - தமிழ் ஆட்சி மொழியாக்க வலியுறுத்தல் | சென்னை: இலங்கை தமிழர் நலன் காத்திட மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழை ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாகவும், சென்னையில் குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை என்ற பெயரில் மரபணு பூங்கா அமைக்கப்படும் என்றும், தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. என்றும் ... |
தமிழகம் | குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் புது அமைப்பு? தமிழ் தீவிரவாத குழுக்கள் சதியா என போலீஸ் விசாரணை | விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரயிலை கவிழ்க்க நடந்த சதியில், தடை செய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, புதிய பெயரில் அமைப்பு துவக்கி, சதிச் செயலில் ஈடுபட்டனரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் நக்சல் மற்றும் தமிழ்த் தீவிரவாத அமைப்புகளின் செயல... |
இந்தியா | அரவாணிகளுக்கு புதிய பாலினப் பிரிவு : தனியாக கணக்கெடுக்க மத்திய அரசு திட்டம் | புதுடில்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரவாணிகளை புதிய பாலினப் பிரிவில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு அறிவிக்க உள்ளது. நாடு முழுவதும் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 1ம்தேதி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு குடும்ப உறுப்பினர்களி... |
தமிழகம் | மருத்துவ குறைகள் பற்றி புகார் கூற முன் அனுமதி தேவையில்லை | சென்னை : டாக்டர்கள், மருத்துவமனை நிர்வாகம் மீதான நுகர்வோர் வழக்குகளுக்கு இனி மருத்துவ கமிட்டியின் பரிந்துரை தேவையில்லையென, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து வக்கீல் ரவிகுமார் கூறியதாவது:டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சையில் குறைபாடு, மருத்துவமனை நிர்வாகத்தின் சேவை குறைபாடு உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான வழக்குகள்,... |
இந்தியா | திருநாவுக்கரசரை ஓரங்கட்டும் காங்கிரஸ் | பா.ஜ.,வில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த திருநாவுக்கரசர், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார். நல்ல எதிர்காலம் உண்டு, நல்ல பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சேர்ந்தவர் தற்போது நொந்து போயுள்ளார். தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இணைந்ததை, தமிழகத்தில் ஒரு பெரிய விழாவாக எடுக்க ஆசைப்பட்ட திருநாவுக்கரசர், ச... |
இந்தியா | ஜெ., வழக்கு ஜூலை 22 முதல் விசாரணை | பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு சாட்சிகள் மறு விசாரணை ஜூலை 22 முதல் 29ம் தேதி வரை நடத்துவதற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி மல்லிகார்ஜுனய்யா விசாரித்து வருகிற... |
தமிழகம் | ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியத்தை உயர்த்த வேண்டும்: நிர்வாக, பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு | ஆண்டிபட்டி: ஊராட்சிகளில் நிர்வாக செலவுகம் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால் அரசினால் வழங்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகங்கள் வலியுறுத்தியுள்ளன.
ஊராட்சியில் நடைபெறும் துப்புரவு பணிகள், குடிநீர், சுகாதார பராமரிப்பு பணிகள், துப்புரவு பணியாளர், ஊராட... |
தமிழகம் | சுயநிதி பள்ளி நிர்வாகிகள் கூட்டம் | போடி: போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சுயநிதி பள்ளிகளின் கூட்டமைப்பு கூட் டம் தலைவர் வீரையன் சாமி தலைமையில் நடந்தது. பொருளாளர் காந்தவாசன், சிசம் பள்ளி தாளாளர் வேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசு கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வது என்றும், கூட்டமைப்பில் சேராத பள்ளிகளை சேர்க்க முயற்சிகள் மே... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் | ஆண்டிபட்டி: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகளுக்கான சிறு தொழில் கடன் வழங்கும் விழா ஆண்டிபட்டியில் நடந்தது. கலெக்டர் முத்துவீரன் தலைமை வகித்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட மேலாளர் ஜான் வரவேற்றார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் 200 பேருக்கு மொத்தம் பத்து லட்சம் ரூபாய் கடன் உதவிகளை கலெக்டர் வழங்க... |
தமிழகம் | தீ விபத்தில் பெண் பலி | போடி: போடி தென்றல் நகரில் வசிக்கும் ராஜேந்திரன் மனைவி மகேஷ்கார்த்திகா (30). இவர், நேற்று முன் தினம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது காஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டதில் தீ பிடித்தது. இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் பலத்த காயம் அடைந்த மகேஷ்கார்த்திகா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இறந்தார். போடி டவ... |
தமிழகம் | அவதார விழா | தேனி: முத்துதேவன்பட்டியில் நாக காளியம்மன் கோயிலில் பவுர்ணமி முதல் மறு பவுர்ணமி வரை ஆதிபராசக்தி, நாகவள்ளி, பிடாரி அம்மன் என அவதார விழா நடந்தது. 108வது அவதாரமாக அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் எடுக்கும் நிகழ்ச்சியில் ராஜாங்கம் சுவாமிகள் அர்த்தநாரிஸ்வரராக அலங்கரித்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கினார். இரவு முழுவதும் சிறப்ப... |
தமிழகம் | திருக்குறள் புத்தகம் வழங்கல் | தேனி: வெங்கடாசலபுரம் ஸ்ரீ வ.வே.மேல்நிலைப்பள்ளியில் உலகத்தமிழ் செம் மொழி மாநாட்டை முன் னிட்டு திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நவநீதம் வரவேற்றார். கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நினைவாக பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மா... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை ஊர்வலம் | வருஷநாடு: வருஷநாடு அருகே உள்ள முருக்கோடை அரசு தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். கிராம கல்விக் குழுத்தலைவர் தெய்வம், பள்ளி தலைமை ஆசிரியர் பவுன் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சமச்சீர் கல்வி பற்றிய வ... |
இந்தியா | வாடகைத்தாய் மூலம் குழந்தை: சட்டப்பூர்வமாக்க விரைவில் மசோதா | புதுடில்லி : வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் தற்போது ஏற்பட்டு வரும் நடைமுறை மற்றும் சட்டச் சிக்கல்களை அகற்றுவதற்காகவும், வாடகைத்தாய் மற்றும் தம்பதியர் ஆகிய இருதரப்பும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், அதைச் சட்டப்பூர்வமாக்குவதற்கு வழிசெய்யும் மசோதா, பார்லிமென்ட்டில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தற்... |
தமிழகம் | கம்பம் பகுதியில் 11 புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க முடிவு | கம்பம்: கம்பத்தில் புதிதாக 11 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கென அனுமதியும் கிடைத்துள்ளதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
கம்பம் நகரை மின்வாரியத்தில் இரண்டு டிவிஷன்களாக பிரித்துள்ளனர். இரண்டிலும் சேர்த்து 17 ஆயிரம் வீட்டு இணைப்புகள் உள்ளது. நகரில் மின் சப்ளை ச... |
இந்தியா | ஆன்-லைனில் இனி ரேஷன் கார்டு, திருமண சான்று : அடுத்த அதிரடிக்கு தயாராகிறது மத்திய அரசு | புதுடில்லி : அரசு அலுவலகங்களின் சேவைகளை, ஆன்-லைன் மூலம் பெறும் வசதி, விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. பென்ஷன், ரேஷன் கார்டு, ஜாதிச் சான்று, திருமண சான்று போன்ற அரசு சான்றிதழ்களை பெறுவதில், மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். வீண் காலதாமதமும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அ... |
தமிழகம் | மின்திருட்டு செய்தவர்களுக்கு அபராதம் | தேனி: பெரியகுளம் பகுதியில் மின் திருட்டு மற்றும் மின்சார விதிமுறை மீறல்களை கண்டறிய மின் துறை அதிகாரிகள் ஒட்டு மொத்த திடீர் ஆய்வு செய்தனர். பெரியகுளம் தென் கரை, வடகரை பகுதிகளில் 2482 மின் இணைப்புகளில் ஆய்வு செய்தனர். 11 இணைப்புகளில் மின்சார விதிமுறை மீறல்கள் கண்டுபிடித்து இழப்பீட்டு தொகையாக 31 010 ரூபாய் வசூலிக்கப்பட்ட... |
தமிழகம் | தீயணைப்பு நிலையம் காரியாபட்டிக்கு தேவை | காரியாபட்டி: காரியாபட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். மாவட்டத்திலே மிக வேகமாக வளர்ந்து வரும் ஊராக காரியாபட்டி உள்ளது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.
இந்தப்பகுதியில் பஞ்சாலைகள், தீப்பெட்டி கம்பெனிகள் அவ்வப் போது தீ விபத்து ஏற்பட் டால் முற்றிலும் சேதமடை... |
இந்தியா | ராணுவ ரகசியங்களை கடத்தும் அதிகாரிகளுக்கு சிறை : ராணுவம் கடும் எச்சரிக்கை | புதுடில்லி : சமூக வலைதளங்களை ராணுவஅதிகாரிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்; தங்கள் பணி குறித்த தனிப்பட்ட தகவல்களையும் இணையதளங்கள் வாயிலாக அனுப்பக்கூடாது என, ராணுவம் எச்சரித்துள்ளது. இணையதளம் மூலம் பரிமாறும் ராணுவம் தொடர்பான தகவல்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மேலும் ராணுவ தலைமையகங்களி... |
தமிழகம் | செங்கமல தாயார், வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் | அருப்புக்கோட்டை: பாலையம்பட்டியில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட செங்கமல தாயார் சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை, புண்யாகவசனம், யாகசாலை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. புண்ணிய தீர்த்தங்களுடன் விமானங்களுக்கும், மூலஸ்தானத்திற்கும் சம்ப்ரோஷனம் செய்யப்பட்டது. கோபாலப... |
தமிழகம் | சாத்தூர் கோர்ட் அருகே கொட்டப்படும் குப்பையால் பொதுமக்கள் அவதி | சாத்தூர்: சாத்தூர் முன்சீப் கோர்ட் தெற்கு தெருவில் சேமித்து வைத்து பின் அள்ளப்படும் குப்பையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சாத்தூர் தென்வடல் புது தெரு, வெள்ளையப்பர் தேவர் தெரு , காமாட்சியார் தெரு மற்றும் பல பகுதி வீதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்சீப் கோர்ட் தெற்கு தெருவில் கொட்டப் படுகிறது. துர்நாற்றம் வீசுவதால் ... |
தமிழகம் | ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா | நரிக்குடி : நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மறையூர், மாயலேரி, இருஞ்சிறை, விடத்தகுளம், நல்லதரை, மேலேந்தல், அகத்தாகுளம், புளியங்குளம் உள்பட 60க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து நோயாளிகள் வருகின்றனர். தினமும் 200 பேர் வெளி நோயாளிகளாகவும... |
தமிழகம் | ஜூலை 3ல் மதிப்பீட்டு முகாம் | விருதுநகர்: கலெக்டர் வி.கே.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊனமுற்றோருக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீட்டு முகாம் விருதுநகர் கே.வி.எஸ்., நடுநிலைப்பள்ளியில் ஜூலை 3, காலை 9 மணிக்கு நடக்க உள்ளது. மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு பங்கேற்கின்றனர். ... |
தமிழகம் | மீனாட்சி கோயில் தேரோட்டம் | அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி திருவிழா நடந்து வருகிறது. பதினோறாம் நாள் விழாவாக நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்குப் பின், தேரை நகராட்சி தலைவர் சிவபிரகாசம் வடம் பிடித்து துவக்கி வைத்தார். தொழிலதிபர் தினகரன், தாசில்தார் ஜெயலட்சுமி, கோ... |
தமிழகம் | உச்சிப்புளி விமானதளத்தில் உளவாளி? போலீசார் விசாரணை | ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி விமானதளத்தில் அத்துமீறி நுழைந்த நபர் உளவாளியா? என்பது குறித்து புலனாய்வு மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் கடலோர மாவட்டமாகவும் இலங்கை அருகே இருப்பதால் அன்னியர் ஊடுருவலை தடுக்க ,இந்திய கடற்படை, இந்திய கடலோர காவற்படையால் கடல் வழி, விமான படையினரால்... |
தமிழகம் | புதிய நர்சிங் கல்லூரி | விருதுநகர்: வி.வி. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி செயலாளர் சாவி நாகராஜன் கூறியதாவது: விருதுநகர் வி.வி. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி 50வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது.
இக்கல்லூரியின் சார்பில் பெண்கள் நர்சிங் கல்லூரி நடத்த நர்சிங் கவுன்சிலின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆக., 1 முதல் கல்லூரி இயங்க உள்ளது.இதில் 50 ம... |
தமிழகம் | பதவி ஏற்பு விழா | சிவகாசி: லயன்ஸ் சங்கத்தின் பொன்விழா ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சிவகாசியில் நடந்தது. சங்க தலைவராக குருமோகன், செயலாளராக பிரபாகர், பொருளாளராக குமரவேல்சாமி பொறுப்பேற்று கொண்டனர். லயன்ஸ் முன்னாள் கவர்னர் வைரபிரகாசம் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட முன்னாள் கவர்னர் பழனிச்சாமி உட்பட ... |
இந்தியா | கர்நாடகாவில் மீண்டும் தங்கச்சுரங்கங்கள் திறக்க அரசு முடிவு | பெங்களூரு : தங்கத்தின் தேவையை கருத்தில் கொண்டு, மீண்டும் தங்கச்சுரங்கங்களை திறக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியாரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நாட்டின் கனிம வளம் நிறைந்த மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று. கர்நாடக மாநிலம் கோலாரில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த தங்கச்சுரங்கம் நஷ்டத்தை காரணம் ... |
தமிழகம் | கோஷ்டி மோதல் : 6 பேர் கைது | விருதுநகர்: எம்.புதுப்பட்டி அருகே பிச்சுபட்டியை சேர்ந்தவர் ஜோதி(22). இவர் தனது மாட்டை நிழலில் கட்டி பால் கறக்க முயன்றார். இதனால் நெடுங்குளத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி, தனது ஆடுகள் மிரள்வதாக தகராறு செய்தார். இது கோஷ்டி மோதலில் முடிந்தது. இருவரும் எம்.புதுப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் படி ஆறுமுகச்சாமி, சின்னகுருவன், ... |
தமிழகம் | சுற்றுலா தலத்தை இணைக்கும் பஸ்கள்: எதிர்பார்ப்பு நிறைவேறுமா? | திருப்புத்தூர்: ஆன் மிக, சுற்றுலா தலங்களை இணைக் கும் வகையில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, என். வயிரவன்பட்டி, பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், பிரான்மலை, திருக்கோளக் குடி, கானாடுகாத்தான், ஆத்தங்குடி, நேமம் உள்ளிட்ட புராதன சிறப்பு பெற்ற ஆன்மிக, சுற்றுலா தலங்கள் இம்மாவட்டத்தின் சிறப்பு. காரைக்... |
தமிழகம் | ஆத்தங்குடியில் குடிநீர் பற்றாக்குறை | காரைக்குடி: போதிய குடிநீர் கிடைக் காததால், ஆத்தங்குடி கிராமத்தினர் கோயில் ஊரணி நீரை குடிக்கின்றனர். கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட இக்கிராமத்தில் 5,000 மேற்பட்டோர் வசிக் கின்றனர். மேட்டுப்பட்டி, அரண் மனைப்பட்டியில் 6,000 லிட்டர் குடிநீர் தொட்டிகள் உள்ளன. தினமும் ஒரு மணி நேரம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கோடை காலத... |
தமிழகம் | பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் | காரைக்குடி: பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் காரைக்குடியில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம், ராமசேகர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா பேசினார்.
இந்து மாணவர்களுக் கும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடத்த ... |
தமிழகம் | மார்க்சிஸ்ட் கூட்டம் | தருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நாச்சியார்புரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டம் நடந்தது. இதில், விவசாயிகளுக்கு போராடிய ராமனாதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் கொடியேற்றினார். ஒன்றிய செயலாளர் மோகன், விவசாய சங்க தலைவர்கள் போஸ், மாணிக்கம், சக்திவேல் பங்கேற்றனர். |
தமிழகம் | பெண் தற்கொலை: கணவனுக்கு 10 ஆண்டு சிறை | சிவகங்கை: பெண் தற்கொலை வழக்கில், கணவனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எஸ்.எஸ்.கோட்டை அருகே வடவன்பட்டியை சேர்ந்தவர் பாண்டித்துரை (30). இவருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த கலைமேகலாவுக்கும் (25) கடந்த 2000 ஆண்டில் திருமணம் நடந்தது.
பாண்டித்துரை வெளிநாட்டுக்கு செல்ல, இரண்டு லட்ச ரூபாய் கேட்டு, மனைவியை துன்புறுத்தினார... |
தமிழகம் | கொலையில் முடிந்த கோஷ்டி மோதல் | மதகுபட்டி: சிவகங்கை அருகே கோஷ்டி மோதலால், வாலிபர் வெட்டி கொல்லப்பட் டார். சொக்கநாதபுரம் அருகே புத்திரிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் முத்து (30), தமிழ் (26). கடந்த மாதம் கத்தப்பட்டுவில் கோயில் விழா நடந்தது. இதில் இவர்களுக்கும், கீழக்கோட் டையை சேர்ந்த பாண்டி கண்ணன் தரப்பினருக்கும், குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.
இப்பகைய... |
இந்தியா | ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் சதிக்கு காரணம் யார்? : மார்க்சிஸ்ட் தலைவர்களின் பெயர்கள் வெளியீடு | கோல்கட்டா : ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்துக்கு காரணமாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்பது பேரின் பெயரை, மக்கள் நடவடிக்கை குழுவினர் வெளியிட்டுள்ளனர். இவர்களை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டத்தில் தண்ட... |
தமிழகம் | குமரியில் போலி குழந்தைகள் காப்பகம்:தொடர் புகாரால் அதிகாரிகள் ஆய்வு | நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலி குழந்தைகைள் காப்பகங்கள் தொடர்பாக எழுந்து வரும் புகார் காரணமாக குழந்தைகள் காப்பகங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து உதவிகள் பெறுவதற்காக இந்த காப்பகங்கள் ந... |
தமிழகம் | பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு: மாவட்டத்தில் விழிப்புணர்வு குறைவே காரணம் | ராமநாதபுரம்: மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செயல் கடுமையாக அதிகரித்து வருகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் என்றும், புகார் இல்லை என்பதாலும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெண்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வருவதால் கடந்த சில மாதங்களாக... |
இந்தியா | கராச்சியில் வசிக்கிறார் தாவூத்: மகள் மக்ருக் பரபரப்பு தகவல் | மும்பை : மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருப்பதாக, அவரது மகள் மக்ருக் தெரிவித்துள்ளார். மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம். மும்பை நிழல் உலக தாதாவாகவும் செயல்பட்டு வந்தான். சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிய... |
தமிழகம் | ரயில் மீது கல்வீச்சு | நாகர்கோவில்:மதுரையில் இருந்து கொல்லம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது நாகர்கோவில் அருகே கல்வீசப்பட்டது.மதுரையில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகள் ரயில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நாகர்கோவில் வந்தது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பாதையில் பள்ளியாடி அருகே சிலர் ரயில் மீது கல்வீசினர். இதில் ரயில் ... |
தமிழகம் | பள்ளியாடி அருகே ரயில் மீது கல் வீச்சு:ரயில்வே போலீசார் விசாரணை | மார்த்தாண்டம்:பள்ளியாடி அருகே ரயில் மீது நேற்று பிற்பகல் ஒரு கும்பல் கல் வீசியது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்காங்கே ரயில் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்தது. இதனை தொடர்ந்து ரயில் பாதையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் மத்திய அரசு பெ... |
தமிழகம் | கோவை அருகே நடந்த விபத்தில் தி.மு.க பிரமுகர் உட்பட மூவர் பலி: செம்மொழி மாநாட்டிற்கு சென்றபோது விபரீதம | நாகர்கோவில்:கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சென்ற தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரிய உறுப்பினர் என்.எஸ்.ராஜா கோவை அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்ட நகை தொழிலாளர் சங்க துணை தலைவர் என்.எஸ்.ராஜா. இவர் தமிழ்நாடு பொற்கொல்லர் நலவாரிய... |
தமிழகம் | குளச்சல் அருகே முறையான அனுமதி இன்றி நடத்தப்பட்ட இரண்டு காப்பகங்களில் சோதனை | குளச்சல்:சிறுமிகளிடம் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக எழுந்த புகாரையடுத்து குளச்சல் அருகே முறையான அனுமதி இன்றி நடத்தப்பட்ட இரண்டு காப்பகங்களில் அதிரடி ரெய்டு நடந்தது.குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டத்தில் கடந்த சில வருடங்களாக மூன்று குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வந்தது. ஒரு சில பிரச்னைகள் காரணமாக ஒரு காப்பகம் சுமார் ஒரு ... |
தமிழகம் | தொட்டில் குழந்தை திட்டத்தில் மாணவியின் குழந்தை சேர்ப்பு | ராமநாதபுரம் : மாணவியின் குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கபட்டுள்ளது. ராமநாதபுரம் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளி கழிப்பறையில் குழந்தையை பெற்ற பத்தாம் வகுப்பு மாணவி குழந்தை , ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தத்துகொடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழந்தையை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கும்படி, ... |
தமிழகம் | பதவி உயர்வில் பாரபட்சம் பரிதவிக்கும் போலீசார் | தமிழக சட்டம்- ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் முக்கியப் பணியை மேற்கொள்பவர்கள் காவல்துறையினர். இந்த துறையின் முக்கியத்துவம் கருதியே, பெரும்பாலும் முதல்வர் வசமே இத்துறை இருந்து வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற தமிழக காவல்துறையில், ஒரு பிரிவினர் மட்டும், இரண்டு பதவி உயர்வைத் தவிர, வேறெந்... |
தமிழகம் | ஓதுவார் குறையை அரசிடம் ஓதுவார் யார்...? பக்தி இலக்கியங்களுக்கு உயிர் வருமா? | தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்த தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரந்தம், பெரியபுராணம் மற்றும் பதிக பாடல்களை தெரிந்த ஓதுவார், அரையர்கள் பலர் இருந்தும், அவர்களை அரசு பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. இதை மாற்றி, பழைமை வாய்ந்த சைவ, வைணவப் பாடல்களை தினந்தோறும் கோவில்களில் ஒலிக்கச் செய்யவும்... |
தமிழகம் | மறுகூட்டல் மதிப்பெண்கள் கவுன்சிலிங்கில் சேர்ப்பு | சென்னை : மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்ணில் ஏற்பட்ட மாற்றங்கள், பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன. பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கு, இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து 133 விண்ணப்பங்கள் விற்பனையாகின. விண்ணப்பத்தை பெற்றவர்களில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 40... |
தமிழகம் | தமிழ் வழியில் முதலில் ஐ.ஏ.எஸ்., ஆன பாலகிருஷ்ணன் மாநாட்டில் பங்கேற்பு | கோவை : தமிழ் வழியில் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., தேர்வான முதல் சாதனையாளர் பாலகிருஷ்ணன், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று பேசினார். தினமலர் நாளிதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: இந்திய ஊர் பெயர்களை, குறிப்பாக தமிழக ஊர் பெயர்களை சிந்து சமவெளி உள்ளடக்கிய பாகிஸ்தான், ஈரான், ஈராக், அசர்பைஜான், துர்க்மெனி... |
தமிழகம் | தொட்டில் குழந்தை திட்டத்தில் மாணவியின் குழந்தை சேர்ப்பு | ராமநாதபுரம்: மாணவியின் குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கபட்டுள்ளது. ராமநாதபுரம் தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளி கழிப்பறையில் குழந்தையை பெற்ற பத்தாம் வகுப்பு மாணவி குழந்தை , ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தத்துகொடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழந்தையை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கும்படி, ச... |
தமிழகம் | விமான நிலையத்தில் சுவர் ஏறி குதித்தவர் கைது | மண்டபம்: உச்சிப்புளி இந்திய விமானப்படை நிலையத்தில் ,கடந்த 23 ம் தேதி இரவு சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் பாரி(35) பாதுகாப்பையும் மீறி சுவர் ஏறி குதித்துள்ளார்.விமானப்படை வீரர்கள், சுரேஷ்குமார்பாரியைப்பிடித்து உச்சிப்புளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கூறியதாவது: சுரேஷ்குமார் பாரி , விசாரணையில் முன்னுக்கு ப... |
தமிழகம் | குடிநீர் சப்ளை நிறுத்தம் | திருவாடானை: மின்வாரியம், குடிநீர் வடிகால் துறை அலுவலர்கள் இடையே கருத்து வேறுபாடால்,30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரு வாரமாக குடிநீர் சப்ளை இல்லை. தொண்டி அருகே நம்புதாளை உட்பட 30 கிராமங்களுக்கு, தினைகாத்தான்வயல், கருமொழியில் மோட்டார் மூலம் குடிநீர் சப்ளை செய்யபடுகிறது.
கிராமமக்கள் கூறுகையில்,"" ஒரு வாரமாக தண்ண... |
தமிழகம் | ரோடு சேதத்தால் போக்குவரத்து சிக்கல் | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே செல்லூர்- காக்கூர், முதுகுளத்தூர்- ஓரிவயல் செல்லும் ரோடுகள் சேதத்தால், போக்குவரத்து பாதிக்கும் அபாயம் இருப்பதால் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் தவிக்கின்றனர்.
கிராம பகுதிகளை இணைக்கும் பொருட்டு வெங்கலகுறிச்சி, மீசல், அலங்கானூர், தேரிருவேலி, ஓரிவயல் பகுதிகளுக்கு முதுகுளத்தூர், பரமக்குடி பகு... |
தமிழகம் | விபத்தில் இளைஞர் பலி | பரமக்குடி: பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காட்டுப்பரமக்குடியை சேர்ந்த ரத்தினவேலு(45) மற்றும் கருப்பையா(60) அகியோர் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்று கொண்டிருந்தனர். எதிரே பைக்கில் வந்த பாரதிநகரை சேர்ந்த சுந்தரமகாலிங்கம்(31) இருவர் மீதும் மோதினார். பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்ட சுந்தரமகாலிங்கம் , பரமக்குடி அரசு ம... |
தமிழகம் | போதையில் தவறி விழுந்தவர் பலி | பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜபட்டினத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்துறை ஊழியர் நாகன்(60). குடிப் பழக்கத்தால் வீட்டில் திட்டியதால் நான்கு நாட்களாக வீட்டிற்கு செல்லவில்லை. இந்நிலையில் பரமக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஒரு வீட்டு மாடிப் படியின் கீழே பிணமாக கிடந்தார். பரமக்குடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரித்து வரு... |
தமிழகம் | பரமக்குடியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி கூட்டம் | பரமக்குடி: மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் பரமக்குடியில் நடந்தது. இளைஞர் அணி செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். நகர்அ.தி.மு.க.,செயலாளர் ஜமால் வரவேற்றார். அப்போது தாமோதரன் தலைமையில் மாற்றுக் கட்சியைச் சார்ந்த நூறு பேர் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
இளைஞரணி மாநில செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் அமைச்சர் அன... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியால் பயிற்சி வகுப்பை ஒத்திவைக்க உத்தரவு | திண்டுக்கல்: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி காரணமாக, ஜூலை 3ல் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட இருந்த பயிற்சி வகுப்பு ஜூலை 24க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், முன்னதாக செயல்வழி கற்றல், படைப்பாற்றல் வழிக் கல்வி நடைமுறையில் உள்ளன. தற்போது முதல், ஆறாம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை அமல் செய்யப்ப... |
தமிழகம் | வசூல் வேட்டை நடத்தறாங்க - அமைச்சரிடம் பரபரப்பு புகார் | சென்னையில் நடந்த பல்வேறு வாரியங்களின் கூட்டத்தில், உதவித்தொகை வழங்குவதற்கு, வசூல் வேட்டை நடத்துவதாக, அமைச்சர் முன்னிலையில், புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துறை வாரியாக, பல்வேறு பணிகளை மேற்கொள்பவர்கள் நலவாழ்விற்காக தமிழக அரசு 16 வாரியங்களை துவங்கி, செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியங்களில் உறுப்பினராவதன் மூலம், து... |
தமிழகம் | நிதியுதவி பெறும் பள்ளிகளை மூடுவதில் தாளாளர்கள் ஆர்வம் : மாணவர்களின் கல்வி கேள்விக்குறி | கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மறுபுறம் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது என காரணம் காட்டி, பள்ளிகள் மூடப்பட்டு வரும் போக்கு அதிகரித்து வருகிறது. காமராஜர் ஆட்சி காலத்தில், தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அதிக நிலம் வைத்திருந்த செல்வ... |
தமிழகம் | பாலம் ரோடு வசதி இல்லாததால் அடிக்கடி உயிரிழப்பு; பாதிப்பு | தாடிக்கொம்பு : ஆத்துப்பட்டியில் பாலம், ரோடு வசதி இல்லாததால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் உள்ள குக்கிராமம் ஆத்துப்பட்டி. இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி... |
தமிழகம் | ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு: ரகசிய அறிக்கைகளில் மாற்றம் | டி.ஆர்.ஓ.,க்கள் 19 பேருக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து கொடுப்பதில், அவர்களைப் பற்றிய ரகசிய அறிக்கைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்துக்கான மொத்த ஐ.ஏ.எஸ்.,கள் ஒதுக்கீட்டில், மூன்றில் ஒரு பங்கு மாநிலப் பணிகளில் இருந்து பதவி உயர்வு மூலம் அளிக்கப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் பதவி உயர்வு மூலம் 108 ஐ.ஏ.எஸ்., ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.