category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தாமிரபரணி ஆற்றின் முட்புதரில் ஆண் குழந்தை வீச்சு: நெல்லையில் பரபரப்பு | திருநெல்வேலி:நெல்லை தாமிரபரணி ஆற்றின் முட்புதரில் நேற்று காலை பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை முட்புதரில் போர்வையில் சுற்றப்பட்டு கிடந்தது. குழந்தையை வீசியது யார் என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர்கள் அஸ்ரப்அலி, ஜமால். இவர்கள் இருவரும் ஜங்ஷனில் தொண்டு நிறுவனம் நடத்திவருகின்றனர்.... |
தமிழகம் | வெவ்வேறு விபத்தில் 2 பேர் பரிதாப பலி | திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வெவ்வேறு சாலை விபத்தில் இருவர் பலியாகினர். கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கீதா, இவரது மகன் அருணாசலம் (9). இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். கீதா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டாக மகன... |
தமிழகம் | நெல்லையப்பர் ஆனித்திருவிழா:தீர்த்தவாரியுடன் நிறைவு | திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட திருவிழா நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது.நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
திருவிழாவின் 10வது நாளான நேற்று பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடந... |
தமிழகம் | காஞ்சி சுவாமிகளுக்கு ஜூலை 6ல் கனகாபிஷேகம்:நெல்லையில் ருத்ர ஜபம், ஹோமத்திற்கு ஏற்பாடு | திருநெல்வேலி:நெல்லையில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பவள விழாவை முன்னிட்டு ஜூலை 6ம் தேதி சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் நடக்கிறது. நெல்லை டவுன் காஞ்சி மடத்தில் 6, 7ம் தேதிகளில் மகா ருத்ர ஜபம் மற்றும் ஹோமங்கள் நடக்கிறது.நெல்லை டவுன் காஞ்சி சங்கரமடத்தில் ஜூலை 6, 7ம் தேதிகளில் மகா ருத்ரம் மற்றும் ஹோமங்கள் நடைபெறவுள்ளது... |
தமிழகம் | பைக் மீது அரசு பஸ் மோதல்: சேலத்தை சேர்ந்த 2 பேர் பலி | திருவண்ணாமலை: செங்கம் அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில், திருவண்ணாமலை கிரிவலம் சென்று திரும்பிய சேலத்தை சேர்ந்த இரு வாலிபர்கள் பலியாகினர். சேலத்தை சேர்ந்தவர்கள் அருணாச்சலம் (30), தங்கராஜ் (32). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் வந்தனர். ஆனி மாத பவுர்ணமியையொட்டி கிரிவலம் வந்... |
தமிழகம் | சிவகிரியில் கம்யூ.,ஆர்ப்பாட்டம் | சிவகிரி:சிவகிரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகிரி பஸ்ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் கிளை செயலாளர் கருப்பையா தலைமை வகித்தார். சிவகிரி தாலுகா துணை செயலாளர் சுப்பையா, நகர செயலாளர் தங்கவேலு, துணை செயலாளர் கதிரேசன், மாவட்ட குழு உறுப்பினர் குருச... |
தமிழகம் | தஞ்சை- அரியலூர்- பட்டுக்கோட்டை வழி அகல ரயில்பாதை விரைந்து நிறைவேற்றணும் | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் சோமலிங்கம் தலைமையில் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் சூசைநாதன் வரவேற்றார். மாவட்ட மகளிர் அமைப்பாளர் செல்வி, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் ராமசாமி, பிற சங்கம் சந்தானகிருஷ்ணன், கந்தசாமி உட்பட பலர் பேசி... |
தமிழகம் | பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் | திருத்துறைப்பூண்டி: பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன் தலைமை வகித்தார். யூனியன் தலைவர் தமிழ்ச்ச... |
தமிழகம் | கரிவலம், பாவூர்சத்திரம், சிவகிரிபகுதியில் ராகுல் பிறந்த நாள் | திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அகில இந்திய காங்., பொது செயலாளர் ராகுலின் 40வது பிறந்ததின விழா காங்., கட்சியின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.சங்கரன்கோவில் வடக்கு வட்டார காங்., கமிட்டி சார்பில் நடந்த காங்., எழுச்சி தின விழாவிற்கு நெல்லை மேற்கு மாவட்ட காங்., தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா தலை... |
தமிழகம் | வழிப்பறிக்கு திட்டம் தஞ்சையில் மூவர் கைது | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வழிப்பறி செய்ய திட்டமிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வழிப்பறி செய்ய திட்டம் வகுத்து, ஆயுதங்களுடன் காத்திருந்த மரவாணப்பத்து ராஜாங்கம் (57), சுந்தர்ராஜ்... |
தமிழகம் | ஒப்பிலியப்பன் கோவில் உண்டியலில் ரூ.9 லட்சம் பக்தர்கள் காணிக்கை | கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன்கோவில் ஸ்ரீவேங்கடாசலபதி சுவாமி கோவில் உள்ளது. சிறப்புகள் பல பெற்ற இத்தலத்தில் மாதந்தோறும் பக்தர்கள் காணி க்கை செலுத்தும் உண்டியல்கள் பிரித்து எண்ணப்பட்டு வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படி, இம்மாதம் நேற்று காலை உண்டியல்கள் அனைத்தும் பிரித்து எண... |
தமிழகம் | இ.கம்யூ., ஆர்ப்பாட்டம் | தஞ்சாவூர்: பெட்ரோல், டீஸல், சமையல் காஸ், மண்ணெண்ணை விலை உயர்வை கண்டித்து தஞ்சாவூர் ரயிலடி முன் இந்திய கம்யூனி ஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சந்திரகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பாலு, ராமசுப்பிரமணியன், பரிமளா, தஞ்சை நகர செயலாளர் ... |
தமிழகம் | மூப்பனார் சிலை குடந்தை வருகை | கும்பகோணம்: கும்பகோணத்தில் ஜுலை மூன்றாம் தேதி திறக்கப்பட உள்ள ஜி.கே. மூப்பனாரின் முழு உருவ வெங்கல சிலை நேற்று சென்னையிலிருந்து கும்பகோணம் கொண்டு வரப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.கே. மூப்பனாரின் முழு உருவ வெங்கல சிலையை கும்பகோணத்தில் அமைக்க அரசு அனுமதி அளித்தது. இதற்காக தஞ்சாவூர... |
தமிழகம் | மனைவி விஷம் குடித்ததால் கணவர் விஷம் குடித்து பலி:புளியரையில் பரிதாபம் | தென்காசி:புளியரையில் மனைவி விஷம் குடித்ததால் அச்சம் அடைந்த கணவர் விஷம் குடித்து பரிதாபமாக இறந்தார்.புளியரை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (37). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாள். நாகராஜன் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்வது வழக்கமாம். கடந்த வாரம் இதுபோல் தகராறு ஏற்படவே மனவேதனையடைந்... |
தமிழகம் | பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துதென்காசியில் கம்யூ.,ஆர்ப்பாட்டம் | தென்காசி:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசியில் கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தென்காசி வேன் ஸ்டாண்ட் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். கிளை செயலாளர்கள் கனகராஜ், சுப்பிரமணியன், மின்வாரிய கோட்ட செயலாளர் பச்சையப்பன், சிபிஎம் வட்டார குழு உறுப்பினர் லெனி... |
தமிழகம் | திசையன்விளையில் பா.ஜ.,ஆர்ப்பாட்டம் | திசையன்விளை:திசையன்விளையில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கிறிஸ்துவ, முஸ்லீம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை இந்து மாணவர்களுக்கும் வழங்க கோரி திசையன்விளை நகர பா.ஜ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திசையன்விளை அற்புத விநாயகர் ஆலயம் பின்புறம் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர பொறுப்பாளர் மகாராஜா தலைமை வகி... |
தமிழகம் | தஞ்சையில் பஞ்., வார்டுகளை பிரித்தல் பயிற்சி முகாம் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகம் தலைமையில், பஞ்சாயத்துகளில் உள்ள வார்டுகளை பிரித்தல் தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: வார்டுகளை மாற்றும் பணியில் ஈடுபடும் அலுவர்கள் மிகுந்த கவனத்துடனும், சீரிய திட்டமிடலுடனும் செய்லபட வேண்டும். குடியிருப்பு வார்டுகளை பிரிக்கும் போ... |
தமிழகம் | கடையம் ரிலையபில் கல்வி நிறுவன மாணவர்கள் சாதனை | ஆழ்வார்குறிச்சி:கடையம் ரிலையபில் கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.கடையத்தில் சத்திரம் பாரதி பள்ளிகளின் அருகே ரிலையபில் கல்வி நிறுவனம் உள்ளது. இங்கே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூசன் மற்றும் கம்ப்யூட்டர், தையல் பயிற்சி உட்பட கல்வி சார்ந்த பயிற்சிகளை ரிலையபில் நிறுவன முதல்வர் சந்திரசேகர், செயலர் பிரபுசிங் ஆ... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டை கண்டித்து நோட்டீஸ் வினியோகம்: சிவகிரியில் ஒருவர் கைது | சிவகிரி:சிவகிரியில் தமிழக அரசு நடத்தும் செம்மொழி மாநாட்டை கண்டித்து நோட்டீஸ் வினியோகம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் சம்மனத்து (60). இவர் விவசாயிகள் விடுதலை முன்னணி என்ற அமைப்பில் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் நேற்று தமிழக அ... |
தமிழகம் | புளியங்குடியில் இந்திய கம்யூ.,ஆர்ப்பாட்டம் | புளியங்குடி:புளியங்குடியில் இந்திய கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 23ம் தேதி பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஜமீலாபீவிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் பரிதாபமாக உயிரிழந்ததை கண்டித்து இந்திய கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் வேலு தலைமை வகித்... |
தமிழகம் | மணப்பாறை அருகே அரசு பஸ் மீது லோடு ஆட்டோ மோதல்: 11பேர் காயம்; 5 ஆடு பலி | மணப்பாறை: மணப்பாறை அருகே நேற்று காலை அரசு பஸ் ஸூம், செம்மறி ஆடுகளை ஏற்றிவந்த லோடு ஆட்டோவும் மோதிக்கொண்டதில், 11 பேர் படுகாயமடைந்தனர். ஐந்து ஆடுகள் பலியாகின. பட்டுக்கோட்டை, பேராவூரணி அருகேவுள்ள பொன்காடைச் சேர்ந்த வியாபாரிகள் சையதுமுகமது, ஜாகிர் உசேன், சாதிக் பாட்ஷா ஆகிய மூன்று பேரும், "டாடா ஏஸ்' லோடு ஆட்டோவை வாடகைக்கு எ... |
தமிழகம் | ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை | திருச்சி: திருச்சியில் தீராத ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த இளைஞர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் செட்டியப்பட்டியைச் சேர்ந்த அப்துல் வகாப் மகன் அபுதாகீர் (18). இவருக்கு சிறுவயது முதலே ஆஸ்துமா நோய் இருந்து வந்துள்ளது. நோயை குணப்படுத்த அவருடைய குடும்பத்தார் பல இடங்களில் சிகிச்சை அளித்த... |
தமிழகம் | பள்ளக்கால் பொதுக்குடியில்கடன் வழங்கும் விழா | முக்கூடல்:பள்ளக்கால் பொதுக்குடி பஞ்., மகளிர் கூட்டமைப்பு குழுவிற்கு ரூ.9.60 லட்சம் கடன் வழங்கும் விழா நடந்தது.பாப்பாக்குடி யூனியனில் பஞ்., அளவிலான மகளிர் சுயஉதவி குழுக்களை இணைத்து மகளிர் கூட்டமைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டமைப்பு குழுவான பள்ளக்கால் பொதுக்குடி பஞ்., கூட்டமைப்பில் உள்ள 14 குழுவிற்கும் சேர்த... |
தமிழகம் | காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதர்சனம் காலமானார் | கோவை : நெஞ்சு வலி காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூந்தமல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான சுதர்சனம் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவி வகித்தவர் சுதர்சனம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக... |
தமிழகம் | முக்கூடல் பஸ் ஸ்டாப்பில்ஹைமாஸ் லைட் திறப்பு | முக்கூடல்:முக்கூடல் பஸ் ஸ்டாப்பில் ஹைமாஸ் லைட்டை எம்.பி.ராமசுப்பு துவக்கி வைத்தார்.முக்கூடல் சொக்கலால்புரம் பஸ் ஸ்டாப்பில் எம்.பி.தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.9 லட்சம் செலவில் ஹைமாஸ் லைட் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழாவில் நடராஜன் வரவேற்றார். முன்னாள் எம்.பி.சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். நெல்லை எம்.பி., ராமச... |
தமிழகம் | டி.என்.புதுக்குடியில் மாணவர் சேர்க்கை பேரணி | புளியங்குடி:டி.என்.புதுக்குடியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.டி.என்.புதுக்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வசுகுணா தலைமை வகித்தார். பள்ளிக்குழு தலைவர் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார். பேரணியை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ஜெயகுமாரி துவக்கி வைத்தா... |
தமிழகம் | பிரதான குடிநீர் கிணற்றில் பக்கவாட்டு குழாய் பதிக்கும் பணிகள்; மேயர் ஆய்வு | திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதிசேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதி உதவி, மாநில அரசின் மான்யத் தொகை மற்றும் மாநகராட்சி பங்களிப்பு சேர்த்து 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு த... |
தமிழகம் | தொட்டியம் டவுன் பஞ்.,ல் கிராமாலயா திட்ட ஆலோசனை கூட்டம் | முசிறி: முசிறி அடுத்த தொட்டியம் டவுன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் கிராமாலயா நிறுவனத்தின் திட்ட ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தொட்டியம் கிராமாலயா வட்டார ஒருங்கிணைப்பாளர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜேந்திரன், டவுன் பஞ்சாயத்து தலைவர் செல்வி, வங்கி மேலாளர்கள் சித்தரஞ்சன், ... |
தமிழகம் | போலி ரசீது மூலம் டோல்கேட் கட்டண வசூல் : பழநி பக்தர்களுக்கு மிரட்டல் | பழநி : பழநியில் போலி ரசீது மூலம் டோல்கேட் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. விளக்கம் கேட்கும் பக்தர்கள் மிரட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பழநிக்கு வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போலி ரசீது தந்து நகராட்சி நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
டூரிஸ்ட் பஸ்களுக்கு ரூ. 50ற்கு ப... |
தமிழகம் | உலக போதை ஒழிப்பு தினம் திருச்சியில் விழிப்புணர்வு பேரணி | திருச்சி: உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் போ தை ஒழிப்பு கண்காட்சியும் துவக்கப்பட்டது. சர்வதேச போதை ஒழிப்பு தினம் நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி விழிப்புணர்வு பேரணிகள், கருத்தரங்கம், க... |
தமிழகம் | அரவாணிகளின் விழிப்புணர்வு நாடகம் | துறையூர்: தாய் காவியா என்கின்ற அரவாணிப் பெண்கள் வீதி நாடக கலை குழுவினர் துறையூர் நகராட்சி அலுவலகம் முன் வீதி நாடகம் நடத்தினார்கள். இந்நாடகத்தில் பெண் சிசுக்கொலை, காசநோய், பாதிப்பு, ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு, கட்டாயக்கல்வியின் அவசியம், திருநங்கைகள் யார் என்பது பற்றி கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்... |
தமிழகம் | பி.எல்.,ரேங்க் பட்டியல் வெளியீடு: 7-ம் தேதி கவுன்சிலிங் | சென்னை: சென்னை அம்பேத்தார் சட்டபல்கலை கழக பதிவாளர் கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அரசு சட்ட கல்லூரியில் ஆண்டு பி.எல்., சட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியலை tndalu.org என்றஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கவுன்சிலிங் 7-ம் தேதி துவங்க... |
தமிழகம் | மரக்கன்று நடும் விழா | பாவூர்சத்திரம்:மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு 30 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மல்லிகா தலைமை வகித்து துவக்கி வைத்தார். பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரணி நடந்தது.விழா ஏற்பா... |
தமிழகம் | கீழப்பாவூரில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் | பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் நகர பேரூர் தேமுதிக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் ராதா தலைமை வகித்தார். உத்திரபாண்டி, மதியழகன், வெள்ளச்சாமி முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் சேர்மகனி வரவேற்றார். ஆலங்குளம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் அய்யம்பெருமாள், மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், சுப்ப... |
தமிழகம் | கீழப்பாவூர் நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் | பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வாசகர் வட்ட தலைவர் பால்துரை தலைமை வகித்தார். கணேசன், மதியழகன், சிவக்குமார், திருமலைச்சாமி முன்னிலை வகித்தனர். நூலகர் திருநாவுக்கரசி வரவேற்றார். நலிவுற்றோர் நலச்சங்க இயக்குநர் பாவூர் நாவலர், திருவள்ளுவர் மன்ற தலைவர் குமார், இலக்கிய அணி செயலா... |
தமிழகம் | கூட்டுறவு வங்கியில் ரூ.10 லட்சம் மோசடி : குற்றவாளிகளை தப்பவைக்கும் முயற்சி தோல்வி | சிவகாசி : கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து, 10 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.குற்றவாளிகளை தப்பவைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததும் தெரியவந்துள்ளது. சிவகாசி அருகே மாரனேரி தொடக்க கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றியவர் பாலமுரளி(40). இவரது மனைவி ரேவதி(35). சிவகாசியில் நகைக் கடை வை... |
தமிழகம் | பணகுடி அருகே பாலத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம் | வள்ளியூர்:பணகுடி அருகே கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற கார் பாலத்தில் மோதியதில் டிரைவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.திருப்பூரை சேர்ந்தவர் சக்தி. இவர் அங்குள்ள பணியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு காரில் சுற்றுலா வந்துள்ளார். காரை திருப்பூரை சேர்ந்த தேன்ராஜ் ஓட்டி வந்துள... |
தமிழகம் | ரங்கனூரில் மண் ஆய்வு முகாம் | நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே ரங்கனூரில் மண் ஆய்வு சிறப்பு முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் முரளிதரன் தலைமை வகித்தார். ஜேஸீஸ் சஞ்சீவனம் தீனதயாளன், முன்னாள் ஜேஸீஸ் தலைவர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் ஜெயக்குமார் பேசியதாவது: மண்ணின் வளம் அறிந்து, உரத்தேவை அறிந்து தேவையான உரங்களை பயிருக்கு அளித்திட ... |
தமிழகம் | ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளித்து தற்கொலை : உடல் நிலை சரியில்லாததால் விபரீத முடிவு | பண்ருட்டி : பண்ருட்டி அருகே, உடல் நிலை சரியில்லாத நிலையில் குடும்பத்தை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்ற மன அழுத்தத்தில், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன், பெயின்டர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வாலக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (45). பெயின்டர். இவரது முதல் மனைவி சாந்தி. இவர்... |
தமிழகம் | தென்காசி தங்கமுத்து அம்மன் கோயிலில் 30ம் தேதி கும்பாபிஷேகம் | தென்காசி:தென்காசி தங்கமுத்து அம்மன் கோயிலில் வரும் 30ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தென்காசி மலையான் தெரு தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தங்கமுத்து அம்மன் கோயிலில் வரும் 30ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு நாளை (28ம் தேதி) யாகசாலை பூஜை துவங்குகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு மகாகணபதி ஹோமம், மகா கணப... |
தமிழகம் | விளையாட்டு அலுவலர், பயிற்சியாளர் மோதல் : விழுப்புரம் யோகா பயிற்சி அரங்கத்திற்கு பூட்டு | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கும், யோகா பயிற்சியாளருக்கும் ஏற்பட்ட மோதலால், பயிற்சி அரங்கம் பூட்டப்பட்டது. தமிழ்நாடு யோகா சங்கம் சார்பில், விழுப்புரம் மாவட்ட யோகா பயிற்சியாளராக வெங்கடேசன் பகுதி நேர ஊழியராக கடந்த 2007ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். யோகா கற்றுக்கொள்ள வருவோருக்கு யோகா வகுப்பு எடுப... |
தமிழகம் | உழவர் விவாதக்குழு அமைப்பாளருக்கு பயிற்சி | நாமக்கல்: உழவர் பயிற்சி நிலையம் சார்பில், உழவர் விவாதக்குழு அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம், நாமக்கல்லில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியம் துவக்கி வைத்து, மக்காச்சோள சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். மாவட்ட வேளாண் காப்பீடுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் கணபதி, ஓய்வு பெற்ற இணை இயக்குனர் துரை,... |
தமிழகம் | தென்காசி தர்ம விநாயகர் கோயிலில் நாளை வருஷாபிஷேகம் | தென்காசி:தென்காசி தர்ம விநாயகர் கோயிலில் நாளை (28ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது.தென்காசி ரயில்வே பீடர் ரோடு நம்பிராஜன் சாலை தர்ம விநாயகர் கோயிலில் நாளை (28ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது. கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது. விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடக்கிறது. பின்னர் விநாயகருக்கு எண... |
தமிழகம் | முகமூடி கும்பலுக்கு வலை ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை | பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியையின் வீடு புகுந்து, கத்திமுனையில் 25 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீஸார் தேடிவருகின்றனர். பள்ளிப்பாளையம் அருகே மொளசி ஊஞ்சக்காட்டை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை காந்திமதி (60). அவர் தற்போது, தங்கை அன்னபூரணியுடன் வச... |
தமிழகம் | லீப்- சொசைட்டி பயிற்சி கூட்டம் | நாமக்கல்: நாமக்கல் பெரிய வேப்பநத்தம் கிராமத்தில் லீப்- சொசைட்டி தொண்டு நிறுவனம் சார்பில் குடிநீர் மற்றும் சுகாதரம் குறித்த இரண்டு நாள் பயிற்சி கூட்டம் நடந்தது. தொண்டு நிறுவன செயலாளர் சத்தியநேசன் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ் பங்கேற்று பேசினார். பயிற்சிக் கூட்டத்தில் குடிநீர், சுகாதரம், கிராம சுகாதார நோக்... |
தமிழகம் | வண்ணார்பேட்டை கன்னிமூல மகா கணபதி கோயிலில் வரும் 29ம் தேதி வருஷாபிஷேகம் | திருநெல்வேலி:வண்ணார்பேட்டை பாலாஜிநகர், இந்திராநகர் கன்னிமூல மகா கணபதி கோயிலில் வரும் 29ம் தேதி முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது.வண்ணார்பேட்டை பாலாஜி நகர், இந்திராநகரில் கன்னிமூல மகா கணபதி கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 29ம் தேதி முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு பள்ளி எழுச்சியும், 5... |
தமிழகம் | பண்ணை வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை | சோழிங்கநல்லூர் : சோழிங்கநல்லூர் பகுதியில் பண்ணை வீடு ஒன்றில், வீட்டில் சமையல் வேலை செய்தவர், 40 சவரன் நகையை கொள்ளையடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோழிங்கநல்லூர் பகுதியில் 1/194 என்ற முகவரி கொண்ட பண்ணை வீட்டில் வசிப்பவர் நந்தகோபால்(58). இவரது மனைவி லதா(41). நந்தகோபால் கோல்கட்டாவில் உள்ள தனியார் கம்பெனியில் வ... |
தமிழகம் | செங்கோட்டை அழகிய மணவாள பெருமாள்கோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம் | தென்காசி:செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் நாளை (28ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.முன்னொரு காலத்தில் செங்கோட்டை கேரளாவோடு இணைந்திருந்தது. இப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் சுந்தரவர்மன், இரவு நேரங்களில் வேட்டையாடுவது வழக்கம். ஒருநாள் தன்னோடு வந்தவர்களை பிரிந்து, ஒரு மானின் பின் சென்றான் சுந்தரவர்மன். கா... |
தமிழகம் | மெக்கானிக்கை தாக்கிய இருவருக்கு வலை | ப.வேலூர்: பைக் மெக்கானிக்கை தாக்கிய இருவரை ஜேடர்பாளையம் போலீஸார் தேடி வருகின்றனர். ஜேடர்பாளையம் கல்லுக்கடை குறும்பலாதேவியை சேர்ந்தவர் நல்லுசாமி. அவர் அப்பகுதியில் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரது கடைக்கு வந்த இருவர், பைக் டயரை கழற்றிவர வேண்டும், என்று நல்லுசாமியை அழைத்துள்ளனர்.... |
தமிழகம் | கறிக்கோழி விலை சரிவு பண்ணையாளர்கள் கவலை | நாமக்கல்: கறிக்கோழி உற்பத்தி அதிகரிப்பால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. விலை மேலும் குறைய வாயப்புள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கறிக்கோழி பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், கறிக்கோழி கொள்முதல் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஜூன் 22ம் தேதி கிலோ 65 ரூபாயாக இர... |
தமிழகம் | புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்தபெண்ணிற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை | தென்காசி:புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு தவ்ஹீத் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புளியங்குடி கீழபள்ளிவாசல் புதுமனை தெருவை சேர்ந்த ஜமீலாபீவி பிரசவத்திற்காக சென்றபோது டாக்டர்களின் கவனக்குறைவால் தான் இறந்துவிட்டதாகவும், எனவே சம்பந்தப்ப... |
தமிழகம் | தாத்தா, பேரனை தாக்கியவர் கைது | நாமக்கல்: முன்விரோதம் காரணமாக முதியவரையும், அவரது பேரனையும் உருட்டை கட்டையால் சரமாரியாக தாக்கியவரை எருமப்பட்டி போலீஸார் கைது செய்தனர். நாமக்கல் அடுத்த வரகூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் மகன் கார்த்திக் (19). திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அவரது தாத்தா கருமலை (70). அதே பகுதியை சேர்ந்தவர் டிரைவர் கனகராஜ... |
தமிழகம் | லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பரிதாப பலி | நாமக்கல்: நாமக்கல் அருகே லாரி மோதி, இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயரிழந்தார். நாமக்கல் அருகே என்.கொசவம்பட்டியை சேர்ந்தவர் நாராயணன். அவர் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் மனைவி புஷ்பா (எ) ராணியுடன் (25) டி.வி.எஸ்., எக்ஸல் சூப்பர் மொபட்டில் வடுகப்பட்டி வந்தார். வடுகப்பட்டி வளைவில் மொபட்டை திருப்பும்போது, பின்னால் வந்... |
தமிழகம் | கேசவபுரத்தில் தேமுதிக.,ஆர்ப்பாட்டம் | தென்காசி:செங்கோட்டை அருகேயுள்ள கேசவபுரத்தில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.செங்கோட்டை அருகேயுள்ள கேசவபுரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் திருமண மண்டபம் திறந்து வைக்க கோரியும், கழிவறை கட்டித்தர கோரியும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு செங்கோட்டை ஒன்றிய ச... |
தமிழகம் | பழவூரில் 12ம் தேதி முற்றுகை போராட்டம் | வள்ளியூர்:பழவூர் பாரத ஸ்டேட் பாங்க் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்காததை கண்டித்து தொண்டு நிறுவனங்கள் சார்பில் வரும் ஜூலை 12ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.வள்ளியூர் சாலிடாரிட்டி ஆப் ஆக்ஷன் குரூப்ஸ் என்ற தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ஜெபஸ்ட... |
தமிழகம் | தடையை மீறி ஆர்ப்பாட்டம்:பாளை.யில் 227 பேர் கைது | திருநெல்வேலி:பாளை.யில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை சேர்ந்த 227 பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை ஜங்ஷனில் சர்ச்சைக்குரிய புரோட்டா கடையில் பிரச்னை ஏற்படுத்தியவர்களையும், அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசாரை கண்டிப்பது என்பன போன்ற கோரிக்கையை வலியு... |
தமிழகம் | தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் சாவு | கடலூர் : பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் இறந்தனர். புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி கிரிஜா மற்றும் மகள் கீர்த்திகா (12) ஆகியோர் பண்ருட்டி அடுத்த வானமாதேவியில் உள்ள உறவினர் சத்தியசீலன் வீட்டிற்கு வந்திருந்தனர்.
சத்தியசீலன் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சணாமூர்த்தி... |
தமிழகம் | செய்யது அப்துல் ரகுமான் தர்காவில் 148வது ஆண்டு விழா கொண்டாட்டம் | திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் செய்யது அப்துல்ரகுமான் ஐதூரூஸ் பூக்கோயா தங்கள் தர்காவில் 148வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.மேலப்பாளையம் ஞானியார் அப்பா பெரிய தெரு, சின்னத்தெருவில் அமைந்துள்ள செய்யது அப்துல்ரகுமான் ஐதூரூஸ் பூக்கோயா தங்கள் தர்காவில் 148வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை யான... |
தமிழகம் | குற்றாலத்தில் குளு குளு சீசன்: அருவிகளில் தண்ணீர் தாராளம் | குற்றாலம்:குற்றால அருவிகளில் நேற்று தாராளமாக விழுந்த தண்ணீரில் தொடர்ந்து 5வது நாளாக சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனர்.குற்றாலத்தில் சில நாட்களாக ஆப்சென்ட் ஆன சீசன் மீண்டும் களைகட்டியுள்ளது. நேற்று மெயின் அருவியில் தண்ணீர் தாராளமாக விழுந்தது. இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்றும் அதிகமாக காணப்... |
இந்தியா | நடிகர் அமிதாப் உ.பி., யில் நிலங்கள் வாங்குகிறார் | லக்னோ: பாலிவுட் நடிகரான் அமிதாப் உ.பி., மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள முசாபர் நகரில் உள்ள விவசாய நிலங்களை வாங்குகிறார். அதற்காக தன்னுடைய பிரதிநிதியாக அந்நகரை சேர்ந்த ரிஷிகேஷ்யாதவ் என்பவரை அபிதாப் குடும்பத்தினர் நியமித்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். |
தமிழகம் | அகரம் சிவன், பெருமாள் கோயில்களில் 29ம் தேதி முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் | திருநெல்வேலி:அகரம் காசிவிஸ்வநாதர், அஞ்சேல் என்ற தசாவதாரப் பெருமாள் கோயில்களில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (29ம் தேதி) நடக்கிறது.திருநெல்வேலி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் வல்லநாடு அகரம் கிராமத்தில் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் (தட்சிண காசி ஸ்தலம்) அமைந்துள்ளது. இதன் அருகில் ஸ்ரீ அஞ்சேல... |
தமிழகம் | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை : கந்து வட்டி பிரச்னையா என போலீஸ் விசாரணை | சென்னை : கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்து வட்டி காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஜாபர்கான்பேட்டை, சேகர் நகர், செல்வ விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் இக்பால்(55). இவரது மனைவி அம்ருன்னிசா(44). இவர்களுக்கு ஒர... |
தமிழகம் | கற்பகம் பல்கலைக்கழகத்தில்மாணவர் சேர்க்கை தீவிரம் | தென்காசி:வாசுதேவநல்லூர் கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழக தொலை தூர கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழக தொலை தூர கல்வி மையம் வாசுதேவநல்லூரில் உள்ளது. இங்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எம்.பி.ஏ.(ஜெனரல்), எம்.பி.ஏ.(எச்.ஆர்.), எம்.பி.ஏ. (கார்மென்ட் இன்டஸ்டரீஸ் மேன... |
தமிழகம் | பங்குதாரரை ஏமாற்றி மோசடி செய்த பெங்களூரு நபர் கைது | சென்னை : பங்குதாரரை ஏமாற்றி நிறுவன பங்குகளை தன்வசமாக்கியவர் கைது செய்யப்பட்டார். அண்ணா நகர், மலர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ். சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து சமீபத்தில் புகார் அளித்தார்.
புகாரில், பெங்களூரு, ஆர்.டி... |
தமிழகம் | தொட்டில் குழந்தை திட்டத்தில் மாணவியின் குழந்தை சேர்ப்பு | ராமநாதபுரம் : மாணவியின் குழந்தை தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிப்பறையில் குழந்தையைப் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவியின் குழந்தை , ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தத்துக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழந்தையை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில்... |
தமிழகம் | ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் | அம்பாசமுத்திரம்:மேலவையில் பென்ஷனர்களுக்கும் பிரதிநிதிதுவம் வழங்க வேண்டுமென பென்ஷனர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அம்பாசமுத்திரத்தில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் செல்லப்பா தலைமை வகித்தார். செய்தி தொடர்பாளர் சுப்பிரமணியன் இறைவணக்கம் செய்தார். பொருளாளர் பழனியப்பன் கடந்த கூட்ட நிகழ்... |
தமிழகம் | நெல்லை- தென்காசி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல் | அம்பாசமுத்திரம்:திருநெல்வேலி-தென்காசி அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென தென்னக ரயில்வேக்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அம்பை தாலுகா நுகர்வோர் பாதுகாப்பு சங்க அனைத்து உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சங்க தலைவர் வக்கீல் சண்முகம் தலைமையில் அம்பாசமுத்திரத்தில் நடந்தது. செயலாளர... |
தமிழகம் | அம்பையில் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் | அம்பாசமுத்திரம்:அம்பாசமுத்திரத்தில் பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் குட்டி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாலசந்திரன், ராமராஜ பாண்டியன், அம்பாசமுத்திரம் ஒன்றிய தலைவர் சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பாசமுத்திரம் நகர அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார்.மண்டல பொறுப்பாளர் அன்ப... |
தமிழகம் | இருதய ஆண்டவர் ஆலய பெருவிழா | தஞ்சாவூர்: தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் உள்ள திரு இருதய ஆண்டவர் பேராலய ஆண்டு விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நவநாள் சிறப்பு நிகழ்ச்சி நடந்த வந்தது. நேற்று இரவு திரு இருதய பேராலயத்தில் ஆண்டு திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பேராலய பங்குதந்தை பிராசின்ஸ் சேவியர் தலைமையில் கூட்டுப... |
தமிழகம் | பட்டுக்கோட்டை அருகே பெருமாள் கோவிலில் திருட்டு | பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டிணம் பழஞ்செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ பெருமாள் கோவிலில் அம்மனின் தாலி உட்பட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். பெருமாள் கோவில் அர்ச்சகர் நேற்று முன்தினம் பூஜை முடிந்து நடைசாற்றிவிட்டுச் சென்றார். நேற்று காலை கோவிலுக்கு சென்ற அர்ச்சகர் முன்புற கேட் பூட்டப்பட்ட நிலையில்... |
தமிழகம் | பட்டா மாறுதலுக்கு லஞ்சம் நிலவை அளவை ஊழியர் கைது | காரைக்குடி : காரைக்குடியில் பட்டா மாறுதலுக்காக, டாக்டர் மனைவியிடம் 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, நில அளவை உதவியாளர் ஆறுமுகம் (49) கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்தவர் டாக்டர் விஜயராஜ். இவரது மனைவி ராதா (45). கடந்த பிப்., 28 ல், விஜயராஜ் இறந்து விட்டார். அவரது பூர்வீக சொத்... |
தமிழகம் | அம்பையில் வக்கீல்சங்க கூட்டம் | அம்பாசமுத்திரம்:அம்பாசமுத்திரம் அட்வகேட் அசோசியேஷன் கூட்டம் தலைவர் லிங்கவேல் முருகன் தலைமையில் நடந்தது.ப்-கோர்ட் வளாகத்தை ஓட்டி பொது கழிப்பிடம் கட்டுவது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்பதால், இப்பிரச்னை குறித்து ஒரு நாள் கோர்ட் பணிகளிலிருந்து விலகி நின்ற நிலையில் வரும் 28ம் தேதி மீண்டும் சங்கத்தை கூட்டி மறு பரிசீலனை... |
தமிழகம் | செங்கோட்டையில் ஓய்வூதியர் சங்க கூட்டம் | தென்காசி:செங்கோட்டை வட்ட அரசு ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.செங்கோட்டை வட்ட அரசு ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் சங்க தலைவர் கந்தையா தலைமையில் நடந்தது. கவுரவ தலைவர் சேதுராமலிங்கம் முன்னிலை வகித்தார். பத்மனாபன் இறைவணக்கம் பாடினார். பழனிச்சாமி வரவேற்றார். ராமசாமி திருக்குறளுக்கு விளக்கம் அளித்தார். செயலாளர் வெங்கடேஸ்... |
தமிழகம் | ஓடுதளத்தில் தண்ணீர் 13 விமானங்கள் தாமதம் | திரிசூலம் : புறநகரில் பெய்த திடீர் மழையால் விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால், 13 விமானங்கள் தரை இறங்குவது மற்றும் புறப்படுவதில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று மாலை திடீர் மழை பெய்தது. இதனால், விமான ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியது. மழை நின்ற பின் தேங்கிய தண்ணீரை விமான ந... |
தமிழகம் | குடந்தையில் வாய்க்கால் கழிவுநீரை சீரமைக்க நிதி: திட்டமதிப்பீடு கோரி கலெக்டருக்கு எம்.பி., கடிதம் | கும்பகோணம்: கும்பகோணம் நகராட்சி பகுதியில் உள்ள ஐந்து வாய்க்கால்களில் 10 அடி ஆழத்துக்கு சாக்கடை கழிவு நீர் தேங்கி இருப்பதை சீரமைக்க தேவைப்படும் நிதியை பெற்றுதர உரிய திட்டமதிப்பீட்டை அளிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு மயிலாடுதுறை எம்.பி., ஓ.எஸ்.மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தஞ்சை கலெக்டர் சண்முகத்துக்கு அனுப்பிய... |
தமிழகம் | குமரியில் போலி குழந்தைகள் காப்பகம்: தொடர் புகாரால் அதிகாரிகள் ஆய்வு | நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலி காப்பகங்கள் தொடர்பாக எழுந்து வரும் புகார் காரணமாக குழந்தைகள் காப்பகங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து உதவிகள் பெறுவதற்காக இந்த காப்பகங்கள் நடத்தப்படுவத... |
தமிழகம் | கள்ளக்காதல் வெளியே தெரிந்ததால் பெண் தூக்கு போட்டு தற்கொலை | பாபநாசம்: பாபநாசம் அருகே கள்ளக்காதல் வெளியே தெரிந்ததால், பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். பாபநாசம் அருகே வீரமாஞ்சேரி அரிஜன தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் (50). இவரது மனைவி மகாலெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்லையில், மகாலெட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் தர்மலிங்கம் மகாலெ... |
தமிழகம் | நாகநாதசுவாமி கோவிலில் நாளை பன்னிரு திருமுறை: பாராயண மன்றத்தின் 10ம் ஆண்டு துவக்க விழா | கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் பன்னிரு திருமுறை பாராயண மன்றத்தின் 10ம் ஆண்டு துவக்க விழா நாளை நடக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ராகுபகவானுக்கு ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்து வ... |
தமிழகம் | திருநாகேஸ்வரம் டவுன் பஞ்.,ல் ரூ.55 லட்சம் மதிப்பிலான சாலைப்பணிகள் நிறைவு | கும்பகோணம்: திருநாகேஸ்வரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில் 55 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வந்த சாலைப்பணிகள் நிறைவு பெற்றது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் டவுன் பஞ்சாயத்து வி.எச்.பி. நகரில் 2009-10 ஆம் ஆண்டு நபார்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 17.50 லட்சம் மதிப்பில் ஆயிரத்து 330 மீட்டர் தார் சாலை பணி நடந்தது. 20.50... |
தமிழகம் | வடலூரில் பெண் மானபங்கம் எஸ்.ஐ., உட்பட 7 பேர் மீது வழக்கு | கடலூர் : வடலூர் அருகே நில பிரச்னையில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர் முருகபெருமாள். இவரது மனைவி சூடாமணி (38). முருகபெருமாளுக்கு சொந்தமான 10 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, அதே ஊரைச் சேர்ந்த சீனுவாசன்... |
தமிழகம் | குடந்தை அன்னை கல்லூரியில் ஒரு நாள் ஓவிய பயற்சிப்பட்டறை | கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கல்லூரியில் ஒரு நாள் ஓவிய பயிற்சிப் பட்டறை நடந்தது. கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கல்லூரியில் காட்சி தொடர்பியல் சார்பில் ஒரு நாள் ஓவிய பயிற்சிப் பட்டறை நடந்தது. அன்னை கல்லூரி செயலாளர் ஹூமாயூன் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் ம... |
தமிழகம் | ரயில் மீது கல்வீச்சு | நாகர்கோவில் : மதுரையில் இருந்து கொல்லம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது நாகர்கோவில் அருகே கல்வீசப்பட்டது. மதுரையில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகள் ரயில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நாகர்கோவில் வந்தது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பாதையில் பள்ளியாடி அருகே சிலர் ரயில் மீது கல்வீசினர். இதில் ரயி... |
இந்தியா | கொங்கன் ரயில்வேயில் நிலச்சரிவால் பாதிப்பு | மங்களூரு : கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், மும்பை, மங்களூரு இடையேயான கொங்கன் ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், குலசேகரம் என்ற இடத்தில் நேற்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலச்சரிவில், அங்குள்ள ரயில் பாதையில் மண், கற்கள் பெருமளவில் விழுந்ததால், மும்பையிலிருந்து மர்மகோவா வழியாக மங்... |
இந்தியா | வெறிநாய் கடித்து யானை பலி | குழல்மன்னம் : இரு மாதங்களுக்கு முன், வெறி நாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த யானை இறந்தது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் குழல்மன்னம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர், மர மில் நடத்தி வருகிறார். இங்கு மரங்களை அப்புறப்படுத்தவும், கொண்டு வருவதற்கும் என சங்கரன் குட்டி (40) என்ற யானையை அவர் பராமரித்து வந்தார்.
இரு மாதங்க... |
தமிழகம் | தேசிய தோட்டக்கலை இயக்க முதன்மை ஆலோசகர் ஆய்வு | பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய தோட்டக்கலை திட்டப் பணிகளை டில்லி மத்திய வேளாண் அமைச்சக தேசிய தோட்டக்கலை இயக்க முதன்மை ஆலோசகர் டாக்டர் ஓம்பிரகாஷ் ஆய்வு செய்தார்.
கடந்த 2009-2010ம் ஆண்டில் புதிய தோட்டம் அமைத்தலில் மா ஒட்டு செடிகள் நடவு செய்யப்பட்டுள்ள ஆலத்தூர் வட்டாரம் நாரணமங்கலம் கிராம... |
தமிழகம் | சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் 2 படித்து வரும் இவர், கடந்த 16ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்(23), தீபாவை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். விக்கிரவாண்டி போலீசா... |
தமிழகம் | குடிபோதையில் தந்தை தவறவிட்ட பெண் குழந்தை: மணப்பாறை போலீஸார் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு | குளித்தலை: குளித்தலையில் தனது ஆறு மாத பெண் குழந்தையை குடிபோதையில் தவறவிட்ட குழந்தை மணப்பாறை போலீஸாரால் மீட்கப்பட்டது. பெற்ற தந்தையே ஆறு மாத பெண் குழந்தையை விற்றதாக எழு ந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
கரூர் மாவட்டம் குளித்தலை கீழமுதலியார் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன்(37). மரம் அறுக்கும் தொழிலாளி. இவர் மனைவி செல்வி(... |
தமிழகம் | வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: மூவர் கைது | குளித்தலை: வரதட்சணை கொடுமை காரணமாக, தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். குளித்தலை அருகே பாலவிடுதி ரெட்டியப்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் மணி (25). தோகமலை வடசேரியை சேர்ந்த மாணிக்கம் மகள் வனஜா (23). இருவருக்கும் கடந்த மூன்று ஆ ண்டு முன் திருமணம் நடந்தது. திருமணத்தன்ற... |
இந்தியா | செம்மொழி மாநாட்டு கண்காட்சி : 4-ம் தேதி வரை நீட்டிப்பு | கோவை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கோவையில் நடைபெற்று செம்மொழி மாநாட்டில் இடம் பெற்றுள்ள கண்காட்சிகள் வரும் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்படும். மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கண்காட்சியை பார்க்கும் ஆவலுடன் வரும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இவை நீட்டிக்கப்பட்ட... |
தமிழகம் | மாநகரில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் மாயம் பருவ மழையை சேகரிக்க நடவடிக்கை அவசியம் | சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகி வருகிறது. தென் மேற்கு பருவ மழை சீஸன் துவங்கியுள்ள நிலையில், நாள்தோறும் பெய்யும் மழை நீர் வீணாக சாக்கடையில் கலந்து விரயமாகிறது. பல ஆண்டுக்கு முன் தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீரை முக்கிய நீர் ஆதாரமாக கருதி வந்த மாவட்டங்கள... |
தமிழகம் | புனவாசிப்பட்டி தார்சாலையில் செம்மண்ணால் விபத்து அபாயம் | லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புனவாசிப்பட்டி தார்சாலையில், செம்மண் படிந்துள்ளதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மகிளிப்பட்டியிலிருந்து புனவாசிப்பட்டி வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை வழியாக லாலாப்பேட்டை பகுதி மக்கள் தினசரி புனவாசிப்பட்டி, பழைய ஜ... |
தமிழகம் | ஆர்த்தோ டாக்டர் இல்லாத ஆத்தூர் அரசு மருத்துவமனை | ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு டாக்டர் இல்லாததால், விபத்தில் அடிபட்டு வருபவர்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் அவலம் உள்ளது. ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண்கள், பெண்களுக்கான பொது மருத்துவம், குடும்பநல அறுவை சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, தீவிர இதய நோய் பிரிவு, கர்ப... |
தமிழகம் | போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி | கரூர்: உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரூர் டவுன் போலீஸார் சார்பில் ஆட்டோ டிரைவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கரூரில் நடந்தது. டவுன் இன்ஸ்பெக்டர் முத்துகருப்பன் துவக்கி வைத்தார். போலீஸ் ஸ்டேஷன் அருகே துவங்கிய பேரணி ஜவஹர் பஜார், பஸ் ஸ்டாண்டு, திண்ணப்பா தியேட்டர், அரசு மருத்துவமனை, சர்ச் கார்னர் வழியாக மீண்... |
தமிழகம் | கரூரில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் | கரூர்: கரூர் மாவட்ட கரூவூலத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 29ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கரூர் மாவட்ட கருவூலம் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது: ஜூன் 29ம் தேதி மாலை 4.30 மணிக்கு மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. ... |
தமிழகம் | பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம் | பெரம்பலூர்: பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் விலையை உயர்வை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பகுதிக்குழு செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார். வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் ஜெயராமன், மாதர் சம்மே... |
தமிழகம் | மாநகராட்சி கழிவறையை சுத்தம் செய்வதாக போஸ் கொடுத்த எம்.எல்.ஏ.,: மக்கள் நகைப்பு | சேலம்: சேலம் அம்மாபேட்டை பகுதியில் மாநகராட்சி கழிவறையை சுத்தம் செய்வதாக, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்ததை கண்டு பொதுமக்கள் கிண்டலடித்தனர். சேலம் மாநகராட்சி 35வது வார்டுக்கு உட்பட்டது கார்பெட் தெரு. அம்மாபேட்டை சித்தேஸ்வரா அருகில் உள்ள இந்த தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான மகளிர் பொது க... |
தமிழகம் | ஹீயூமன் ரைட்ஸ் கவுன்சில் கூட்டம் | சேலம்: நேஷனல் ஹீயூமன் ரைட்ஸ் கவுன்சில் சேரிடபுள் டிரஸ்ட் நிர்வாக செயற்குழு கூட்டம், சேலம் தலைமை செயல் அலுவலகத்தில் நடந்தது. நிறுவனத் தலைவர் சேவாரத்னா காசிராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். உயர்நீதிமன்றத்திலும், சட்டசபையிலும் தமிழ் மொழியை வழக்கு மொழியாக்கி, தமிழ் மொழியில் வக்கீல் வாத... |
தமிழகம் | ரயில்வே ஸ்டேஷனில் எடை மிஷின் பழுதால் அவதி | ஆத்தூர்: ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் எடை மிஷின் பழுதடைந்துள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். சேலம் - விருத்தாச்சலம் அகல ரயில் பாதையில் சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அடுத்தபடியாக ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, சரக்கு போக்குவரத்து, ரயில்வே அலுவலர்கள் குடியிருப்பு என அனைத்த... |
தமிழகம் | செவ்வாய்பேட்டை பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி | சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை பெருமாள் கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் செவ்வாய்பேட்டையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வாட்ச்மேன் ராஜேந்திரன் கோவில்... |
தமிழகம் | நூல் விலை உயர்வால் அவதி தொடரும்: ஜவுளி உற்பத்தி நிறுத்தம் | சோமனூர் : நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தியாளர் துவங்கிய உற்பத்தி நிறுத்தம் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து வருகிறது. இதை மேலும் நீடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. சோமனூர் மற்றும் சுற்றுப்பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் முன்னோடியாக உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இவற்றின்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.