category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
நின்றது மீன்கள் உயிரிழப்பு மீண்டும் மீன்பிடி பணி துவக்கம்
சூலூர் : சூலூர் பெரிய குளத்தில் ஒரு வாரமாக மர்மமான முறையில் பல லட்சம் மீன்கள் தினமும் உயிரிழந்தன. வெள்ளியன்று துவங்கிய இந்த மீன்களின் உயிரிழப்பு ஐந்து நாட்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மீன்கள் இறந்தன. அதிகப்படியான வெப்பம் தண்ணீரில் ஆக்சிஜன் குறைபாடு அபரிமிதமான இனப்பெருக்கம் போன்றவையால் இறந்ததாக மீன்...
தமிழகம்
அறநிலைய துறை ஆய்வால் பொலிவு பெறும் கோவில்கள்
கோவை: கோவை புறநகர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான புராதன கோவில்கள் பல சிதிலமடைந்து மண்ணில் புதைந்தன. அவற்றை கண்டறிந்து பல கோடி செலவில் பொலிவுபடுத்தி வருகிறது கோவை அறநிலையத் துறை. பொள்ளாச்சி பாலாற்றங்கரையில் ஆஞ்சநேய சுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தது. கடந்த ஆண்டுகளில் கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்தத...
தமிழகம்
குண்டுவெடிப்பு கைதிக்கு திருமணம்
கோவை : ஒரு நாள் பரோலில் சென்ற குண்டுவெடிப்பு கைதி தடா அஸ்லாமுக்கு நேற்று கோவையில் திருமணம் நடந்தது.கோவை என்.எச்.ரோடு திருமால் வீதியைச் சேர்ந்தவர் தடா அஸ்லாம். தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு தனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஏற்கனவே 2003ல் நடந்த மதுரை ஜெயிலர் கொலை வழக்கில் இவருக்கு மதுரை வி...
தமிழகம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு சூலூரில் இறுதி கட்ட பயிற்சி
சோமனூர் : மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் சூலூர் தாலுகாவில் இன்றோடு நிறைவடைகிறது. சூலூர் தாலுகாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சிக்கு ஞூ560 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சி முகாம் சூலூர் ஆர்.வி.எஸ். கல்லூரியில் இரண்டு வாரங்களாக நடந்தது. தலா 60 பேர் கொண்ட குழுக்களாக இந்த அலுவலர்களுக்...
தமிழகம்
பாதியில் நின்றது பாலம் கட்டும் பணி:சோமனூர் மக்கள் சோகம்
சோமனூர்: சோமனூர் ரயில்வே கேட் பகுதியில் பாலம் கட்டும் பணி துவங்கிய ஒரு மாதத்தில் நிறுத்தப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு அவதியோடு பெரும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. சோமனூர் ரயில்வே கேட் பகுதியில் நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அவதியை தவிர்க்க இங்கு உயர் மட்ட பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இங்க...
தமிழகம்
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் எஸ்.எஸ்.வி.எம். பள்ளி சதம்
மேட்டுப்பாளையம்: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இதில் மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் தேர்வு எழுதிய அனைவரும் முதல்வகுப்பதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவி சரண்யா 500 க்கு 454 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளார். ஆங்கிலம் 89 கணிதம் 81 இயற்பியல் 95 வேதியியல் 95 ...
தமிழகம்
மேட்டுப்பாளையத்தில் நாளை கிரிக்கெட் போட்டி
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நாளை மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவங்குகிறது.மேட்டுப்பாளையம் வேரியர்ஸ் கிரிக்கெட் கிளப் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட் டியை நடத்துகிறது. நேஷ னல் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நாளை இப் போட்டி துவங்குகிறது. இதில் பங்கேற்க விரும் புவோர் 9787454655 90439 48400 என்ற எண்களில் தொடர்பு க...
தமிழகம்
சின்னாற்றின் குறுக்கே புதுப்பாலம் திறப்பு
பேரூர் : பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேரூர் சின்னாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் திறக்கப் பட்டது; மலைவாழ் மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை குற்றால அருவிக்கு செல்லும் முன் செக்போஸ்ட் அருகே சின்னாறு தரைப்பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தரைப் பாலத்தின் வழியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்; ...
தமிழகம்
கோட்டூர் ரோட்டில் ரயில்வே மேம்பால பணி: வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் மூன்றாம் கட்ட பணிகள் துவங்கியுள்ளதால் பொள்ளாச்சியில் இருந்து செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றன. பொள்ளாச்சியில் கோட்டூர் ரோடு ரயில்வே கேட் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது. ரயில்வே மேம்பாலம் கட்ட 12.44 கோடிக்கு அ...
தமிழகம்
இழப்பீட்டு தொகை வழங்கல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரிப்பட்டியை சேர்ந்த பழனாள் தேங்காய் சுமக்கும் கூலித்தொழில் செய்து வந்தார்.  எதிர்பாராவிதமாக   சமீபத்தில் பழனாள் இறந்ததையடுத்து அவரின் குடும்பத்தினருக்கு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் சார்பில் ரூ. 17 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.  இதற்கான "செக்'கை ம...
தமிழகம்
இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி: குளிர்பான நிறுவனங்களை கண்டித்து பொள்ளாச்சியில் இந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இந்து மக்கள் கட்சியின் சிறு தொழில் பாதுகாப்பு அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொள்ளாச்சி நகர தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன்...
தமிழகம்
என்.ஜி.பி. - எச்.சி.எல். புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை: என்.ஜி.பி. தொழில்நுட் பக் கல்லூரி மற்றும் எச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதற்கான நிகழ்ச்சி காளப்பட்டி ரோட்டில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் தண்டபாணி வரவேற்றார். கல்லூரி நிர்வாகி டாக்டர் தவமணி கூறுகையில்""ஒப்பந்தம் மூலம் கல்லூரி ஆசிரியர்கள்...
தமிழகம்
சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் சீரமைப்பு: புதர்களை அகற்ற கோரிக்கை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பாழடைந்திருந்த சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் போன்ற விளையாட்டு பொழுதுபோக்கு சாதனங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் உற்சாகமடைந்துள்ளனர்; புதர்களையும் அகற்றி பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சியில் நகராட்சி சார்பிலுள்ள சிறுவர் பூங்கா கிழக்கு லயன்ஸ் கிளப் மூலம் பராமரிக்கப்படு...
தமிழகம்
சிறுதொழில் சேவை கூட்டம்
சிறுதொழில் வளர்ச்சிக்கான சேவைக்கூட்டம் கொடிசியா சார்பில் இன்று கோவையில் நடக்கிறது. கொடிசியா மற்றும் சிட்பி வங்கி இணைந்து நடத்தும் இக்கூட்டம் ஹூசூர் ரோட்டில் உள்ள கொடிசியா அரங்கில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு துவங்கு கிறது. இதில் சிறுதொழில்கள் துவங்குவது எப்படி அதற்கான வழிமுறைகள் வங்கிக்கடன் பெறுவதில் உள்ள நடைமுறைகள் உள...
தமிழகம்
நரசிம்ம ஜெயந்தி விழா
பொள்ளாச்சி: ஆனைமலை லஷ்மி நரசிம்மர் கோவிலில் வரும் 26ம் தேதி நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது. இக்கோவிலில் வரும் 25ம் தேதி மாலை 6.00 மணிக்கு மகா திருமஞ்சனத்துடன் வழிபாடு துவங்குகிறது. மறுநாள் (26ம் தேதி) காலை 4.00 மணிக்கு கணபதி ஹோமம் மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. காலை 6.00 மணிக்கு ஆழியாற்றில் இருந்து புண்ணிய தீர்த்தம் கொண்...
தமிழகம்
மாற்றுத்திறன் குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த கல்வித்துறை தீவிர முயற்சி
பொள்ளாச்சி : மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த கல்வித்துறை சார்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி நலத்திட்ட உதவிகளை பெற இயலாக்குழந்தைகள் பற்றிய தகவலை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.) மூலம் மாற்றுத்திறன் குழந்தைகள் க...
தமிழகம்
ஊதிய உயர்வு நிலுவை தொகை டைக்காமல் போலீசார் தவிப்பு
கோவை : தமிழக முதல்வர் உத்தரவுக்கு பிறகும் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை கிடைக்காமல் கோவை மாநகர போலீசார் தவித்து வருகின்றனர். தமிழக அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் ஆறாவது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட ஊதியத்தின் நிலுவைத் தொகையை ஒட்டு மொத்தமாக வழங்காமல் மூன்று தவணைகளில் வ...
தமிழகம்
மாதர் சங்கத்தினர் கைது
கோவை:ரோடு மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணய கட்டுப்பாட்டை கைவிடக்கூடாது. அத்தியாவசிய ...
தமிழகம்
கோவில் திருவிழா
மாதம்பட்டியில் மாகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழா கடந்த 11ம் தேதி மாலை கம்பம் நடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 17ம் தேதி வரை காலை அம்மனுக்கு சிறப்பு பூஜையும் மாலை பூவோடு எடுத்து கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சியும் நொய்யல் ஆற்றிலிருந்து கரகம் கொண்டு வரப் பட்டு அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. 18ம் தேதி திருக்...
தமிழகம்
பாதுகாப்பு கோரி கமிஷனரிடம் முறையீடு
கோவை: பொய்புகார் அளித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் வழக்கு முடியும் வரை பாதுகாப்பு வழங்கக் கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கல்லுக்குழி மக்கள் முற்றுகையிட்டனர். கோவை சுங்கம் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஊர்வலமாக வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களில் சிலர் கமிஷனரிடம் புகார...
தமிழகம்
ரூ.40 லட்சத்தில் நகராட்சி அலுவலகம்
வால்பாறை: வால்பாறை நகராட்சி புதிய அலுவலகம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வால்பாறை நகராட்சி அலுவலகம் பழமையான கட்டடம் என்பதால் மழை காலத்தில் அலுவலக கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அலுவலகம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் நகராட்சி மன்ற கூட்டம் நடைபெற போதிய வசதி இல்லா...
தமிழகம்
பரமசிவன் கோவிலில் கும்பாபிஷேகம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு கப்பளாங் கரை பார்வதியம் மன் உடனமர் பரமசிவன் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் நடந்தது. கிணத்துக்கடவு அடுத் துள்ள கப்பளாங்கரையில் உள்ள பார்வதியம்மன் உடனமர் பரமசிவன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கிராம மக்கள் ஒன்றுகூடி கும்பாபிஷேகம்...
இந்தியா
சிமென்ட் சாலை பணி துவக்கம்
புதுச்சேரி: தவமணி நகரில் சிமென்ட் சாலை அமைக் கும் பணியை முதல்வர் வைத்திலிங்கம் துவக்கி வைத்தார். சாமிப்பிள்ளைத் தோட் டம் தவமணி நகரில் 39 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந் தது. முதல்வர் வைத்திலிங் கம், அமைச்சர் ஷாஜகான் பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் செயற் பொற...
தமிழகம்
ஆழியாறில் படகு சவாரி ரத்து
பொள்ளாச்சி: ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் நேற்று பலத்த காற்று வீசியதால் படகு இயக்குவது தடை செய்யப்பட்டது. வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வால் தென்மாநிலங்களில் பரவலாக மழை பெய்கிறது. பொள்ளாச்சி பகுதியில் சீதோஷண நிலையில் மாற்றத்தால் ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் லேசான சாரல் மழையுடன் பலத்த காற்று வீசியது. படகுத்துறை ஊ...
தமிழகம்
விடைத்தாள் நகல் கேட்டு 400 பேர் விண்ணப்பம்: மறுகூட்டலுக்கு ஆர்வம் குறைவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கேட்டு 400 பேர் விண்ணப்பித்துள்ளனர். மறுக்கூட்டலுக்கு 10க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 14ம் தேதி வெளியானது. இதையடுத்து 17ம் தேதி முதல் விடைத்தாள் நகல் பெறவும் மறுக்கூட்டலுக்கு பொள்ளாச்சி மாவட்ட கல...
தமிழகம்
மின்வெட்டு நேரம் குறைந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி: காற்றாலை உற்பத்தி முன்கூட்டியே அதிகரித்துள்ள நிலையில் மின்வெட்டு ஏற்படும் நேரம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. துவக்கத்தில் இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு கடந்த சில மாதங்களாக...
தமிழகம்
மனைவியுடன் நெருங்கி பழகியவருக்கு வெட்டு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே மனைவியுடன் நெருங்கி பழகிய வாலிபரை அரிவாளால் வெட்டிய கணவன் போலீசில் சரணடைந்தார். பொள்ளாச்சி அடுத்த பெரியாக்கவுண்டனூரை சேர்ந்தவர் ரமேஷ்(27). அவரது மனைவி விஜயலட்சுமி. அதே கிராமத்தை சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் அருண்குமார்(20). கூலி வேலைக்கு செல்கின்றனர்.இந்நிலையில் அருண்குமாரும் ரமேஷின் மனைவிய...
தமிழகம்
ஜமாபந்தி: 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பெரிய நெகமம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 178 மனுக்கள் பெறப்பட்டு ஒன்பது மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. பொள்ளாச்சி தாலுகாவுக்கான ஜமாபந்தி கடந்த 11ம் தேதி முதல் தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது. பொள்ளாச்சி பெரிய நெகமம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தியில் ஆர்.டி.ஓ. அன்பழ...
தமிழகம்
வாலிபர்களிடம் வழிப்பறி ஐந்து கொள்ளையர் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வாலிபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியை சேர்ந்தவர் ரஜினி(25). நேற்று முன்தினம் ஆவூருக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். ஆட்டோவில் வந்த மூன்று பேர், ரஜினியிடம் கத்தியை காட்டி மிரட்டி 1,00...
தமிழகம்
பெட்டிக்கடையில் மது விற்ற 3 பேர் கைது
திருவண்ணாமலை: ஆரணி அருகே பெட்டிக்கடையில் மது விற்பனை செய்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தொடர்ந்து புகார் வந்தன. போலீஸார் ஆரணி வேலப்பாடி டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் போலீஸார் நேற்று முன்தினம் மாலை அதிரடி ...
தமிழகம்
வெவ்வேறு விபத்தில் கிணற்றில் விழுந்த இருவர் பலி
திருவண்ணாமலை: இரு வேறு விபத்தில் கிணற்றில் தவறிவிழுந்த இருவர் பரிதாபமாக இறந்தனர்.தானிப்பாடி அடுத்த குறவன் ஓடை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சக்தி (35). இவர் சக தொழிலாளர்களான அதே பகுதியை சேர்ந்த சின்னப்பையன் (35), கருணாநிதி (40), குமார் (42) உள்ளிட்ட ஆறு பேருடன் கடந்த 12ம் தேதி கோவிந்தராஜபுரம் ஐயனார் குளம் என்ற பகு...
தமிழகம்
பெண் கொலை 3 வாலிபர்கள் கைது
திருவண்ணாமலை: சாத்தனூர் அருகே பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த மூன்று வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.சாத்தனூர் அடுத்த தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பிக்-அப் அணையில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரு பெண் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பிணமா...
தமிழகம்
காதல் திருமண தகராறு குடிசை வீட்டுக்கு தீ வைப்பு
திருவண்ணாமலை: செய்யாறு அருகே காதல் திருமண தகராறில், குடிசை வீட்டிற்கு தீ வைத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.செய்யாறு அடுத்த பெருமாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலியம்மாள் (65). இவரது பேரன் செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் அமலாவை காதலித்து வந்தார்.இவர்களது காதலுக்கு ஆறுமுகம் குடும்பத்தினர் எதிர்ப...
தமிழகம்
மாணவி தற்கொலை
திருவண்ணாமலை: செய்யாறு டவுன்பகுதியை சேர்ந்தவர் அருண்மணி மகள் கலையரசி(17). ப்ளஸ் 2 தேர்வில் இரண்டு பாடத்தில் தோல்வி அடைந்தார். மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்....
தமிழகம்
மாவட்ட கிரிக்கெட் போட்டி: தேத்தாக்குடி அணி முதலிடம்
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் நடந்த மாவ ட்ட அளவிலான தொடர் கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற தேத்தாக்குடி அணிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர்., நினைவு சுழற்கோப்பை யை எம்.பி., ஓ.எஸ்.மணியன் வழங்கினார். வேதாரண்யம் ஆசிரியர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மே 14 முதல் நாகை மாவட்ட அளவிலான கிரிக்கெட்  பாட்டி நடந்தது. அ.தி.மு.க., இளைஞரணி சார்...
தமிழகம்
குறைதீர் கூட்டம்
நாகை: நாகை கலெக்டர் அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 3 மணிக்கு சுதந்திர போராட்ட வீரர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் ஆகியோருக்கான குறைதீர் கூட்டம்  நடக்கிறது. இதில் சுதந்திர போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையாலாம். இத்தகவல்நாகை க...
தமிழகம்
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகலுக்கு போட்டி நெல்லை மாவட்டத்தில் 1,210 பேர் விண்ணப்பம் : ஜூன் முதல் வார
திருநெல்வேலி : பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு நெல்லை மாவட்டத்தில் 1,210 பேர் கடும் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடைத்தாள் நகல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் எதிர்பார்த்த மார்க்குகள் கிடைக்காத மாணவ, ...
General
துபாயில் அட்சய திருதியை : தங்கம் அமோக விற்பனை
துபாய்: இந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடந்த ஆண்டை விட, 12 சதவீத தங்கம் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. வளைகுடா நாடான துபாயில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அட்சய திருதியை அங்குள்ளவர்களும் கொண்டாடுகின்றனர்.  சமீபத்தில் அட்சய திருதியை யொட்டி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள...
தமிழகம்
பாளை.,யில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் 41 பேருக்கு பதவி உயர்வு, 9 பேருக்கு இடமாறுதல் : இன்று கண்ட
திருநெல்வேலி : தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நேற்று ஆரம்பமானது. கவுன்சிலிங் குளறுபடிகளை கண்டித்து இன்று (21ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேற்று காலையில் நடுநிலைப் பள்ளி தலைமை ...
தமிழகம்
குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் டவுன் பஞ்.,பகுதிகளிலும் செயல்படுத்திட வேண்டும் : எம்.
கடையநல்லூர் : தமிழகத்தில் உள்ள அனைத்து டவுன் பஞ்., பகுதிகளிலும் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர உள்ள திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளாதாக பீட்டர் அல்போனஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார். ஆய்க்குடியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் சிமென்ட் தளம் 7.50 லட்ச ...
தமிழகம்
மின்சார தொழிலாளர் சம்மேளனம் பாபநாசத்தில் ஆர்ப்பாட்டம்
விக்கிரமசிங்கபுரம் : தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் பாபநாசம் மற்றும் சேர்வலார் கோட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் லோயர் கேம்ப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாபநாசம் கீழ் அணை செயற்பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாபநாசம் கோட்ட தலைவர் அந்தோணி தலைமை வகித்தார். செயலாளர் வெள்ளைப்...
தமிழகம்
நான்குநேரி யூனியனில் திட்ட பணிகளுக்கு ரூ.38 லட்சம் ஒதுக்கீடு
நான்குநேரி : நான்குநேரி யூனியனில் ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 18 குளங்களில் மடைகள் பழுதுபார்க்கவும், 2 ரோடுகள் செப்பனிட்டு தார்சாலையாக மாற்றவும் 38 லட்ச ரூபாய் செலவில் செய்ய தீர்மானிக்கப்பட்டது. நான்குநேரி யூனியன் அவசர கூட்டம் யூனியன் சேர்மன் சாலமோன்ராஜா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் முத்தையா, யூனியன் கமிஷனர்...
தமிழகம்
கீழப்பாவூர் கூட்டுறவு சங்கத்தில் கடன் தொகை உயர்வு
திருநெல்வேலி : கீழப்பாவூர் ஊராட்சி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடன் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சிறு வணிக கடன் தொகையும், பேறுகால கடன் தொகைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் இப்பகுதி ஆசிரியர்கள் பொருளாதார வளர்ச்சிக்காக துவக்கப்...
தமிழகம்
நெல்லை டவுனில் குடிநீர் குழாய் பழுது நீக்க பிரியங்கா ராகுல்காந்தி பேரவை கோரிக்கை
திருநெல்வேலி : நெல்லை டவுன் வஉசி தெருவில் பழுதாகிப் போன குடிநீர் குழாயைச் சரிசெய்து குடிநீர் வீணாய் போவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று அகில இந்திய பிரியங்கா ராகுல்காந்தி பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பேரவையின் மாநகர் மாவட்டத் தலைவி முப்பிடாதி அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்...
தமிழகம்
கோவை அருகே மா.கம்யூ., அலுவலகம் இடிப்பு
கருமத்தம்பட்டி: கோவை அருகே மா.கம்யூ., அலுவலகம் இடிக்கப்பட்டதையடுத்து, கொ.மு.க., கொடி கம்பம் மற்றும் பெயர் பலகை வெட்டிச் சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கோவை அடுத்த அரசூரில் பரமசிவன் கோவில் உள்ளது. இப்பகுதியில் புறம்போக்கு இடத்தில், மா.கம்யூ., கிளை அலுவலகம் செயல்படுகிறது. இதற்கு முன் இந்த கட்டடத்தில் ஊர் பொது...
தமிழகம்
மயக்கவியல் துறையை இன்ஸ்டிடியூட்டாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு : தினமலர் செய்தி எதிரொலி
மதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரி மயக்கவியல் துறையை இன்ஸ்டிடியூட்டாக தரம் உயர்த்தி நேற்று அரசு உத்தரவிட்டதோடு, ரூ.2.25 கோடிக்கு மருத்துவக் கருவிகள் வாங்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இங்கு உள்நோயாளிகளாக 2500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் வெளி நோயாளிகள் குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். 16 ஆப்பரேஷன் தியேட...
தமிழகம்
அவிநாசியில் பருத்தி வரத்து தொடர்ந்து குறைவு
அவிநாசி: அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு, இந்த வாரமும் வரத்து குறைந்தது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்துக்கு, 143 மூட்டைகளே வரத்தாக இருந்தது. சீசன் முடிந்துள்ளதால், கடந்த சில வாரங்களாகவே பருத்தி வரத்து குறைந்து காணப்படுகிறது. கடந்த வாரத்தை விட, 107 மூட்டை குறைவாக வந்திருந்தது...
தமிழகம்
பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர் ஆற்றில் மூழ்கி பலி
மேட்டுப்பாளையம்: பிளஸ் 2 தேர்வில், பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி இறந்தார். மேட்டுப்பாளையம், குட்டையூரை சேர்ந்தவர் முத்துசாமி; இவரது மகன் கோபிநாத்(17). மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தேர்வில் இவர் 1131 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இந்நிலையி...
தமிழகம்
கேரளாவுக்கு காய்கறி லாரியில் ஸ்பிரிட் கடத்தல்: டிரைவர் கைது
திருநெல்வேலி: கேரளாவுக்கு காய்கறி கொண்டுசெல்வதாக கூறிய எரிசாராயம் கடத்திய லாரி பிடிபட்டது. கேரள மாநிலத்தில் ஸ்பிரிட் எனப்படும் எரிசாராயத்தை பொதுமக்கள் போதைக்காக குடிப்பதால் ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து பெருமளவு ஸ்பிரிட் தமிழகம் வழியாக கடத்தப்படுகிறது. நேற்று அதிகாலையில் நெல்லை மாவட்டத்தின் கேரள எல்லையான புளிய...
தமிழகம்
மஞ்சூர் முருகன் கோவில் வளாகத்தில் ரூ.5.50 லட்சத்தில் காட்சி கோபுரம்
மஞ்சூர்: மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில் வளாகத்தில் காட்சி முனை கோபுரம் அமைக்க, சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இயற்கை சூழ்ந்துள்ள மஞ்சூரில், பென்ஸ்டாக், அவலாஞ்சி, அப்பர்பவானி, அன்னமலை முருகன் கோவில் முக்கிய இடம் வகிக்கின்றன. கோடைசீசனில், ஊட்டி, குன்னூர் பகுதிக்கு படையெடுக்கும் ...
தமிழகம்
அறநிலைய துறை ஆய்வால் பொலிவு பெறும் கோவில்கள்
கோவை: கோவை புறநகர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான புராதன கோவில்கள் பல, சிதிலமடைந்து, மண்ணில் புதைந்தன. அவற்றை கண்டறிந்து பல கோடி செலவில் பொலிவுபடுத்தி வருகிறது கோவை அறநிலையத் துறை. பொள்ளாச்சி பாலாற்றங்கரையில் ஆஞ்சநேய சுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தது. கடந்த ஆண்டுகளில், கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந...
தமிழகம்
நார்பட்டு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
சேலம்: கூலியை உயர்த்தி வழங்கக்கோரி, நார்பட்டு உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நார்பட்டு மூலம் ஜோடிபுரி தயாரிக்கும், ஐந்தாயிரம் கைத்தறித் தொழிலாளர்கள் உள்ளனர். நார்பட்டு வியாபாரிகளிடம் இருந்து மொத்தமாக நூலை வாங்கி, அவற்றை திரித்து கொடுக்கும...
தமிழகம்
மருத்துவ விண்ணப்பம் விற்பனை 15 ஆயிரத்தை தாண்டியது
சென்னை: மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய நான்கு நாட்களில், 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், இம்மாதம் 17ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் நாளில் 6,269 விண்ணப்பங்கள் விற்பனையாகின. விண்ணப்பங்கள் விற்...
தமிழகம்
கோவை சிறையில் கைதிக்கு குத்து
கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகள் இடையே நேற்று ஏற்பட்ட தகராறில், கூர்மையான ஆயுதத்தால் கைதி குத்தப்பட்டு காயமடைந்தார்.கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (33); வழிப்பறி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 2009, ஜன., 31 முதல், கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும், இதே சிறையில் அடைக்க...
General
ஏ.டி.பி., டென்னிஸ் : பைனலில் போபண்ணா ஜோடி
நைஸ்: ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் அசம் உல்- ஹக்- குரோஷி ஜோடி முன்னேறியது.பிரான்சில் நைஸ் நகரில், ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் அசம் உல்- ஹக்- குரோஷி ஜோடி, செக் குடியரசின் லியோஸ் பிரிடல்...
General
இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம
ஜகார்டா : இந்‌தோனேசியாவில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 5.4 ஆக பதிவாகியது. கட்டடங்கள் குலுங்கின, மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறினர். சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
தமிழகம்
பாராட்டு விழா
சென்னை: ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி தலைமையில், சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில், பத்ம விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. (இடமிருந்து வலம்) இந்திரா பார்த்தசாரதி (பத்மஸ்ரீ), வி.ஆர்.கார்த்திகேயன் (பத்மஸ்ரீ), நல்லி குப்புசாமி, இளையராஜா (பத்மபூஷண்), டாக்டர் ஜெ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (பத்மஸ்ரீ), தொலைக்காட்சி முன்னாள் ...
இந்தியா
பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு
மும்பை : இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்திருக்கிறது. காலையில் பங்குச்சந்தை தொடங்கும் போதே சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74 புள்ளிகள் சரிந்து 16455.62 ஆக இருந்தது. தேசிய...
தமிழகம்
கோடைகால அறிவியல் முகாம்
சென்னை: உயர் கல்வித்துறை சார்பில் சென்னை அறிவியல் நகரில் பள்ளி மாணவ மாணவியருக்காக நடந்த கோடைகால அறிவியல் முகாமில் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் பிரபாகரன் பேசினார்.
இந்தியா
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிவு
சிங்கப்பூர் : ஆசிய சந்த‌ையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்தது. நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய்யின் ஜூலை டெலிவரிக்கான விலை பேரல் ஒன்றுக்கு 70 சென்டுகள் குறைந்து 64.24 அமெரிக்க டாலராக வர்த்தகமாகியிருந்தது. பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய்யின் விலை 70 சென்டுகள் குறைந்து 71.14 அமெரிக்க டாலராக இருந்தது.
இந்தியா
காமன்வெல்த் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஜூன் 1ம் தேதி துவக்கம்
புதுடில்லி : காமன்வெல்த் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஜூன் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் 3ம் தேதி டில்லியில் தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஜூன் 1ம் தேதி ஆரம்பமாகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 50. 1.7 மில்லியன் ‌டிக்கெட்டுகள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பதாக ஒலிம்பிக் சங்...
இந்தியா
ஊட்டியில் எரிசாராயம் பறிமுதல்
ஊட்டி : ஊட்டியில் 5670 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். அப்போது லாரியில் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் லாரியை பின்தொடர்ந்து வந்த காரிலும் எரிசாராயம் இருந்தது தெரிய வ...
தமிழகம்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை: என்.ஜி.பி., தொழில்நுட் பக் கல்லூரி மற்றும் எச்.சி.எல்., தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான நிகழ்ச்சி, காளப்பட்டி ரோட்டில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் தண்டபாணி வரவேற்றார். கல்லூரி நிர்வாகி டாக்டர் தவமணி கூறுகையில்,""ஒப்பந்தம் மூலம் கல்லூரி ஆசிரியர்கள், ம...
இந்தியா
ராமநாதபுரத்தில் சாலை விபத்து : 3 பேர் பலி
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இன்று காலையில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி உடன்குடிக்கு சென்று கொண்டிருந்த வேனும், தேனியில் இருந்து ராமநாதபுரத்துக்கு வந்து கொண்டிருந்த வேனும் மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதியது. இதில் தூத்துக்குடி நோக்கிச் சென்ற வேனில் இரு...
இந்தியா
அசாமில் என்கவுன்‌டர் : 4 பேர் பலி
கவுகாத்தி : அசாம் மாநிலம் காசிரங்கா வனஉயிரியல் பூங்காவில் நடந்த என்கவுன்டரில் 4 பேர் பலியாகினர். காசிரங்கா வனஉயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் காண்டாமிருகங்கள் இருக்கின்றன. இவற்றை வேட்டையாட அத்துமீறி வன உயிரியல் பூங்காவிற்குள் நுழைந்த சமூக வி‌ரோதிகளை வனத் துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
தமிழகம்
நகைச்சுவை மன்றம்
மதுரை: மதுரை கே.கே.நகரில் எக்ஸ்னோரா நகைச்சுவை மன்றம் துவக்கப்பட்டது. டாக்டர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். வணிகவரி இணை ஆணையர் தேவேந்திர பூபதி, எக்ஸ்னோரா தலைவர் மோகன், உறுப்பினர்கள் யக்ய நாராயணன், சங்கரலிங்கம், அழகர்சாமி, பரதன், திலகர் கலந்து கொண்டனர். நகைச்சுவை துணுக்குகள் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தியா
மத்தியபிரதேச பா.ஜ., எம்.எல்.ஏ.,கைது
போபால் : மத்தியபிரதேச பா.ஜ., எம்.எல்.ஏ., கமல் படேல் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கு தொடர்பாக கமல் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பா.ஜ., ஆட்சியின் போது அம்மாநில வருவாய் துறை அமைச்சராக இருந்தார். இன்று பிற்பகலில் அவர் ‌சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகிறார். அப்போது கமல் படேல் சார்பில்...
இந்தியா
கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை ; மாற்றுக்கட்சி தொண்டர்கள் ஆவேசம் ; மே., வங்க பயங்கரம்
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் கூர்கா லீக் தலைவர் பொதுக்கூட்ட ஏற்பாட்டை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். வன்முறைக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஆந்திராவில் தனி மாநிலம் கோரி நடந்த போராட்டத்தை அடுத்து மேற்குவங்கம் பகுதியில் டார்ஜீலிங்கை மையமாக வைத்து கூர்கா ...
இந்தியா
உளவு சொன்ன ராணுவவீரர் கைது !
ஆமதாபாத்: பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட ராணுவ வீரரும் அவரது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை சேர்ந்த இப்ராகீம்சானா. இவர் ராணுவ இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் வேலையை செய்து வந்தார் என்பது தகவல் கிடைத்தது. இவர் நடவடிக்கை தொடர்பாக அதிகார...
இந்தியா
உளவு சொன்ன ராணுவவீரர் கைது !
ஆமதாபாத்: பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட ராணுவ வீரரும் அவரது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை சேர்ந்த இப்ராகீம்சானா. இவர் ராணுவ இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் வேலையை செய்து வந்தார் என்பது தகவல் கிடைத்தது. இவர் நடவடிக்கை தொடர்பாக அதிகார...
தமிழகம்
பக்தர் பேரவை கூட்டம்
மதுரை: மதுரையில், இந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் திருக்கோவில் பக்தர் பேரவை பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. மாநிலப் பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் குமார் முன்னிலை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் சுதாகர், பக்தர் பேரவை அமைப்பாளர்கள் சரவணன், வெயில்முத்து கலந்து கொண்டனர். கூட்டத்தில...
தமிழகம்
மண்டபம் அருகே வேன்கள் மோதல் : 3 பேர் பலி
மண்டபம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மஹேந்திரா வேன்கள் நேருக்குநேர் மோதி கொண்டதில் மூவர் பலியானர்.எட்டுபேர் காயமடைந்தனர். ராமேஸ்வரம்-மதுரை நெடுஞ்சாலையில் உள்ள மண்டபத்தில், ராமேஸ்வரத்திலிருந்து வந்த மஹேந்திரா வேனும், தேனியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த மஹேந்திரா மேக்சிகேப் வேன் து. இரு வேனும் நேருக்கு நேர் மோதிக...
தமிழகம்
கம்ப்யூட்டரில் சி புரோகிராம் எழுதும் முதல் வகுப்பு மாணவி
மேலூர் : மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட்டை சேர்ந்த சிவகுமார் மலர்விழி தம்பதியின் மகள் சுவேதா(6). ஆட்டுக்குளம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பாடத்தில் உள்ள கணக்கு பகுதியை கம்ப்யூட்டரில் சி புரோகிராம் மூலம் போடுகிறார். இப் புரோகிராம் மூலம் இரண்டு எண்களுக்கான கூட்டல், கழித்தல்...
தமிழகம்
கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம்
ராமநாதபுரம் : கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படையினர் ஆயத்தமாகி வருகின்றனர். மீன்பாடு அதிகம் கொண்ட கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். கச்சத்தீவில் சீன வீரர்களை வைத்து இலங்கை ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக குற்றசாட்டும் உள்ளது. இதனால் தற்போத...
தமிழகம்
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்
சென்னை : தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், செய்தித்தாள் நிறுவன இயக்குநர் நிஜாமுதீன், வணிகவரித்துறை இயக்குநராகவும், தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேஷன் தலைவர் ராஜாராம், போக்குவரத்துத்துறை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர...
தமிழகம்
கொடைக்கானல் கோடை விழா நாளை துவக்கம்
திண்டுக்கல் : கொடைக்கானல் கோடை விழா நாளை ( மே 22) மலர் கண்காட்சியுடன் துவங்குகிறது. கொடைக்கானலில் இந்தாண்டிற்கான கோடை விழா, இன்று துவங்கி வரும் 29 வரை நடக்கிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தினமும் தப்பாட்டம்,கல்லூரி மாணவிகளின் கோலாட்டம்,ஒயிலாட்டம்,நாடகம், இசைக்கச்சேரி, நடனம்,பட்டிமன்றம்,தேவராட்டம் உள்ளிட்ட கலைநிகழ...
தமிழகம்
நாய் கடித்து மான் காயம் : வனத்துறையினர் அலட்சியம்
திருநெல்வேலி : திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை., வளாகத்தில் நாய் கடித்ததால் மான் ஒன்று காயம்பட்டு கிடந்தது. காயம்பட்ட மானைக் கண்ட பல்கலை., ஊழியர் ஒருவர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அனுப்பினார். ஆனால் தகவல் அனுப்பி 3 மணி நேரத்திற்கும் மேலாகியும் வனத்துறை அலுவலர்கள் யாரும் வராததால், பத்திரிக்கையாளர்களும், பல்கலை., ஊழி...
தமிழகம்
டிப்பர் லாரி மீது கார் மோதல்: சேலம் தொழில் அதிபர் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மீது கார் மோதியதில் சேலம் தொழில் அதிபர் பலியானார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நடுவனேரியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன்கள் சிவானந்தா (35) மனோகரன் (29). இருவரும் வியாபார சம்பந்தமாக சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு, ஸ்கார்பியோ காரில் சென்றனர். கிருஷ்ணகிரி - ...
General
மனித உரிமை மீறல்: ஏட்டுவுக்கு விசா மறுப்பு
டொரண்டோ : காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை ஏட்டு ஒருவருக்கு விசா அளிக்க கனடா மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம்
நீலகிரியில் வனப்பகுதியில் சாலை அமைக்க முயற்சி
ஊட்டி: நீலகிரி மாவட்டம் திரியூர் வனப்பகுதியில் சாலை அமைக்க  ஒரு தனியார் ஒப்பந்தக்காரர் முயற்சி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சாலை அமைப்பது சட்ட விரோதம் என்பதால் இது குறித்து வனத்துறை அதி்காரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக 2 வனத்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தமிழகம்
ரயில் நிலையங்களை தகர்க்கப் போவதாக மிரட்டல்
சென்னை : ரயில்வே ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பெருநகர ரயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷனுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அனுப்புனர் பெயர் குறிப்பிடப்படாத கடிதம் வந்தது. அக்கடிதத்தில், " ரயில்வே ஊழியர்கள் மற்றும் டிரைவர்களின் கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள்...
தமிழகம்
பழநி விசாக திருவிழா கொடியேற்றம்
பழநி : திண்டுக்கல் மாவட்டம், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல்நாள் இரவு பெரியநாயகியம்மன் கோயிலில் கிராமசாந்தி,மேற்கு ரதவீதியில் வாஸ்து சாந்தி நடந்தது. விநாயகர் பூஜை, ஆறு கலசங்கள் வைத்து மயூரயாகம், முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், கொடிப்படம் ...
இந்தியா
ம.தி.மு.க., நாஞ்சில் சம்பத் கைது?
திருநெல்வேலி : ம.தி.மு.க., முக்கிய தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் நெல்லை மாவட்டத்தில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் ம.தி.மு.க., முக்கிய தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் தமிழக அரசையும், முதல்வரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதாக புக...
இந்தியா
ரயில் தலைமையகத்தை தகர்க்கபோவதாக மாவோயிஸ்ட்கள் மிரட்டல்
புதுடில்லி : ரயில் தலைமையகத்தை குண்டுவைத்து தகர்க்கபோவதாக மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் ரயில்வே போர்டு தலைமை அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியா
இது உங்கள் இடம்
மீண்டும்... மீண்டும்...: எஸ்.சந்தானம், மேற்கு தாம்பரம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி, மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது, அரசின்  கடமை. மத்திய அரசின் உள்துறை அமைச்சராக இருக்கும் சிதம்பரத்தின் பாணியே வேறு. உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய உள்துறை அ...
இந்தியா
சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகள் இடமாற்றம்
புதுடில்லி : தண்டேவாடாவில் 76 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நக்சல்களின் கோரத்தாக்குதலுக்கு பலியான சம்பவத்தைத் தொடர்ந்து சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா
சொல்கிறார்கள்
கொசுவால் சாதித்தோம்! கொசுக்களைக் கவர்ந்து இழுத்துக் கொல் லக்கூடிய கருவியைக் கண்டுபிடித்த நவீன் பிரகாஷ், கைலாஷ், வினோத்: நாட்டிற்கு ஏதாவது உபயோகப்படும்படியான ஒன்றைத்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால், கொசுக்களைக் கொல்லக் கூடிய கருவியைக் கண்டுபிடிக்க வேண் டும் என்ற வெறியை எங்களுக்குள் அதிகமாகத் தூண்டியது க...
தமிழகம்
சீனாவுக்கு கடல் அட்டைகள் கடத்த முயன்ற இருவர் கைது
மண்டபம் : ராமேஸ்வரத்திலிருந்து சீனாவுக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற இருவரை மண்டபம் வனத்துறையினர் கைது செய்தனர். மண்டபம் வனத்துறையினர் ரோந்து சென்ற போது, ராமேஸ்வரத்தை சேர்ந்த பாண்டி(28),பாலகுரு(27) ஆகியோர் ,தடை செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் கடல் குதிரைகளுடன் செல்வதை கண்டனர். இவர்களை கைது செய்த வனத்துறையினர் ,இவர்களிடம...
General
லாகூரில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு : 3 பேர் காயம்
லாகூர் : லாகூரில் 5 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் போலீஸ்காரர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழகம்
12 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு! வெடிகுண்டு வழக்கில் அனீபா விடுதலை
பூந்தமல்லி : பாபர் மசூதி இடிப்பை கண்டித்து, தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடந்த, தொடர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 பேரை போதிய ஆதாரம் இல்லாததால், விடுதலை செய்து பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. பாபர்...
தமிழகம்
மகளை ஒப்படைக்கக் கோரி தந்தை மனு பதிலளிக்க தாயாருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை : தாயார் வசம் உள்ள மகளை ஒப்படைக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி தாயாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் தாக்கல் செய்த மனு: நான் டாக்டராக பணியாற்றி வந்தேன். 2000ம் ஆண்டில் மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்றேன். ...
தமிழகம்
மனைவியை கொடுமைப்படுத்திய கணவருக்கு எட்டு ஆண்டு சிறை
திருச்சி : காதல் மணம் புரிந்த மனைவியை கொடுமைப்படுத்திய கணவனுக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள கருத்தாழம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி(22). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பழனியாண்டி மகள் பார்வதிக்கும்(22) கடந்த 2005ம் ஆண்டு முதல...
தமிழகம்
மைனர் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல தந்தைக்கு அனுமதி
சென்னை : பிறந்த நாளை முன்னிட்டு, கோவிலுக்கு அழைத்துச் செல்ல இரண்டு குழந்தைகளையும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மனைவிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்...
இந்தியா
சத்யம் நிறுவன மெகா மோசடி : விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஐதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன மோசடி தொடர்பான விசாரணைகள், 90 சதவீதம் முடிந்து விட்டதாக சி.பி.ஐ.,தெரிவித்துள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு, 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக கைது செய்யப் பட்டு, ஐதராபாத் சிறையில் அடைக்கப்...
General
இந்திய பெண் நிக்கி ஹலே கரோலினா கவர்னராக வாய்ப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னர் வேட்பாளராக அமெரிக்க இந்தியப் பெண்ணான நிக்கி ஹலேவை ஆதரிப்பதாக, குடியரசுக் கட்சிப் பிரமுகர்கள் இருவர் அறிவித்துள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான "நம்ரதா நிக்கி ரவோதவா ஹலே', அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின்  கவர்னர் வேட்ப...
General
குண்டு வைத்த பாக்., ஷசாத் நியூயார்க்கிற்கு சென்றது ஏன்
வாஷிங்டன் : அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் குண்டு வைத்த ஷசாத், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பிறகு காஷ்மீருக் குள் ஊடுருவி இந்தியாவுக்கு எதிராக செயல்படும் படி லஷ்கர் -இ -தொய்பா அமைப்பு வற்புறுத்தியிருந்தது தெரியவந்துள்ளது. கடந்த 1ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்து விட்ட...
General
அதிக பாதிப்பில் தாய்லாந்து ஆனால் நிலைமை சீராகிறது
பாங்காக் :   தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் ஷினவத்ரேவின் ஆதரவாளர்கள் நடத்திய தொடர் போராட்டத்தினால், பொருளாதார நிலை பாதிக்கப்பட்டாலும் அது விரைவில் சீரடையும் என, பிரதமர் அபிசித் வெஜ்ஜஜிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் கடந்த 2006ல் பிரதமராக இருந்த ஷினவத்ரே, ஊழல் குற்றம் சாட்டப்பட்டு பதவியிலிருந்து விலக்கப்பட்டா...
General
தண்ணீர் செலவில் கட்டுப்பாடு அபுதாபி வீடுகளில் புதிய கருவி
துபாய் :   உலகில் அதிகளவு நீரை செலவழிக்கும் அபுதாபியில், ஒவ்வொரு வீட்டிலும், நீர் சேமிப்பு கருவிகளை பொருத்தும் பணி துவக்கப்பட்டிருக்கிறது. இக்கருவிகளால், அங்கு ஆண்டுக்கு ஏழாயிரத்து 500 கோடி லிட்டர் நீர் சேமிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் தனிநபர் அதிகளவு நீரை செலவழிக்கும் நகரங்களில், ஐக்கிய அரபு நாடுகளின் ...
தமிழகம்
பிரதமர் வீட்டில் கூட்டம் பொன்முடி பங்கேற்பு
சென்னை : டில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த கூட் டத்தில், முதல்வர் சார்பாக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர் ஆகியோரது 150வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து, தேசியக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.இக்குழுவின் முதல் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நட...
தமிழகம்
பூத் அலுவலர்களுக்கான ஊக்கத்தொகை உயர்வு
சென்னை : ஓட்டுச்சாவடி அளவிலான அலுவலர்களுக்கு, ஆண்டு முழுவதும் பணி இருப்பதாலும், தங்களது வழக்கமான பணிகளை விட, கூடுதல் பணியாக இவற்றை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், இவர்களுக்கான ஊக்கத்தொகையை ஆண்டுக்கு 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியதாவது: வாக்காளர்...