category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | சர்ச் உண்டியல் உடைத்து திருட்டு | சூலூர் : சூலூர், திருச்சி ரோட்டில் டி.இ.எல்.சி., சர்ச் உள்ளது. இதன் சுற்றுச் சுவர் அருகே ஒரு உண்டியல் உள்ளது. மேலும், சர்ச்சின் உட்புறமும் ஒரு உண்டியல் உள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த இரண்டு உண்டியல்களும் திறந்து கிடந்தன. சர்ச்சின் பின்புறக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த நபர்கள் உள்ளேயிருந்த உண்டியலை உடைத்து, அதிலிரு... |
General | காலிறுதி போட்டியில் கானா அணி | ஜோகனஸ் பெர்க்: தென்னாப்ரிகாவில் நடைபெற்று வரும் கால்பந்து போட்டியில் கானா அணியும் அமெரிக்க அணியும் மோதின .இதில் இரு அணிகளும் ஆட்ட நேரம் முடியும் வரை தலா ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தன. பின்னர் வழங்கப்பட்ட டை பிரேக்கர் முறையில் கானா அணி கூடுதலாக ஒரு கோல் போட்டு காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. காலிறுதிப்போட்டியில் உரு... |
தமிழகம் | நட்ட மரக்கன்றுகள் குப்பைக்கு சென்ற அவலம் சுயவிளம்பரம் தேடும் மாநகராட்சி நிர்வாகம் | சேலம்: சேலம் மாநகராட்சிப் பகுதியில், சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மேயரால் நடப்பட்ட மரக்கன்றுகள் ஓரிரு நாளிலேயே குப்பைக்கு சென்றுள்ளன. சாக்கடை கால்வாய் பணிக்காக மாநகராட்சி நிர்வாகமே அவற்றை அகற்றி உள்ளது. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், கண் துடைப்புக்காக நடத்தப்படுவதாக புகார் ழுந்துள்ளது.... |
தமிழகம் | விதை கிராமத் திட்டம் அதிகாரிகள் நேரில் ஆய்வு | சேலம்: சேலம் மாவட்டத்தில் விதை கிராமத்திட்டத்தின் கீழ் உரம் இடுதல், விதை நேர்த்தி செய்தல் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 2009 - 10ம் ஆண்டு விதை கிராமத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. விதை கிராமத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல், சிறுதானியங்... |
தமிழகம் | லாரி - கார் மோதல்; மூவர் பலி | குறிச்சி : மதுக்கரை - நீலம்பூர் பைபாஸ் ரோட்டில், பொள்ளாச்சி ரோடு சந்திப்பு அருகே, கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், மாவட்ட தி.மு.க., பிரதிநிதி உள்பட மூன்று பேர் பலியாயினர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜா (71); நகை கடை உரிமையாளர் மற்றும் மாவட்ட தி.மு.க., பிரதிநிதி. கோவையில் நடக்கும் உலகத் தம... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் கடும் பாதுகாப்பு: டி.ஜி.பி., லத்திகா சரண் | கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர்; இன்றும்,மாநாட்டில் கூடும் மக்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருப்பதாக, தமிழக டி.ஜி.பி., லத்திகாசரண் தெரிவித்தார். உலகத்தமிழ்ச் செம்மொழி... |
தமிழகம் | பதுக்கல் ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு | ஆத்தூர்: ஆத்தூர் அருகே பதுக்கல் ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றிய கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் தெற்குகாடு ஆத்தூர் ஸ்டீஸ் பிளாண்ட் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அரிசி மூட்டைகளை வெளி மாநிலத்துக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றும் பணியில... |
தமிழகம் | பருத்தி ஏலம் | இடைப்பாடி: கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்க ஏல மார்க்கெட்டில் நேற்று ஒரே நாளில் 4,000 மூட்டை பருத்தி 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கொங்கணாபுரம் கிளையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்திற்கு 4,000 மூட்டை பருத்தி வந... |
தமிழகம் | உயர் அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் | கோவை : செம்மொழி மாநாடு நிறைவு நாளான இன்று, கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலர் தலைமையில் நேற்று கோவையில் நடந்தது.கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று நிறைவடைகிறது. மாநாட்டின் துவக்க நாளில் ஜனாதிபதி, கவர்னர், தமிழக முதல்வர் மற்றும் மத்திய,மாநில அமைச்சர்கள் , உலக நாடுகளில் ... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் திரண்ட 7 லட்சம் மக்கள்: நிறைவு நாளான இன்று பலத்த பாதுகாப்பு | கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கடந்த நான்கு நாள் நிகழ்வுகளில் மட்டும் ஏறத்தாழ ஏழு லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று நடக்கும் மாநாட்டின் கடைசி நாள் நிகழ்வில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ள போலீசார், மாநாடு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவ... |
தமிழகம் | நூலகம் அமைக்கும் பணிக்கு முட்டுக்கட்டை! விவகாரத்தில் நிலவுது குழப்பம் | குன்னூர் : உபதலை ஊராட்சியில், நில விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் அமைக்கும் பணிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், உபதலை ஊராட்சி காந்திநகர் கிராமத்தில் நூலகம் அமைக்க திட்டமிட்டு, உபதலை ஊராட்சி அலுவலகத்துக்கு அருகேயுள்ள மூன்று சென்ட் நிலம்... |
தமிழகம் | காந்திநகர் மக்கள் காட்டம்: | விவகாரம் தொடர்பாக, காந்திநகர் பொதுமக்கள் நற்பணி மன்றத் தலைவர் சுந்தர்ராஜ், செயலர் சபாபதி, குன்னூர் ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பியுள்ள மனு:காந்திநகர் கிராமத்தில் நூலகக் கட்டடம் அமைத்தால்அருகேயுள்ள சின்ன உபதலை, பெரிய உபதலை, ஆலோரை, காந்திநகர், நரிக்குழிப்பள்ளம், பழத்தோட்டம், குறிஞ்சி நகர் மக்கள், உபதலை அரசு மேல்நிலைப் பள்ளி மா... |
தமிழகம் | வசீகரிக்கிறது வனத்துறை அரங்கு: | செம்மொழி மாநாடு கண்காட்சியில் இடம் பெற்றுள்ள வனத்துறை அரங்கம், மக்களை பெரிதும் ஈர்த்து வருகிறது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ள கண்காட்சியை, தினமும் பல லட்சம் மக்கள் கண்டு களித்து வருகின்றனர். கண்காட்சி துவங்கிய நாளிலிருந்து கடந்த 3 நாட்களிலேயே7 லட்சம் பேர், கண்காட்சியைப் பார்த்து ரசித்... |
தமிழகம் | முடிவுக்கு வந்தது லாரி ஸ்டிரைக் | குன்னூர் : குன்னூரில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்த லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. நீலகிரியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள், குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்கப்படுகிறது. டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தினர் மூலம் உள்நாடு, ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. டிரான்ஸ்போர்ட்... |
தமிழகம் | செம்மொழி மாநாடு வளாகத்தில் இணையதள கண்காட்சி | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இணையதள கண்காட்சியில் அரசு மற்றும் தனியார்துறை சார்பில் 124 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.கண்காட்சியில், தேசிய தகவலியல் மைய அரங்கில் தமிழகத்தின் அனைத்து அரசுத்துறைகளின் தகவல்களும் மின்னணுவில் ஒருங்கிணைந்து கொடுக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள் மக்களுக்க... |
தமிழகம் | மரக்காளான் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, | கோத்தகிரி : மரக்காளான் சாப்பிட்டதில் வாந்தி, பேதி ஏற்பட்ட 20க்கும் மேற்பட்டோர், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோத்தகிரி சோலூர்மட்டம் அருகே அமைந்துள்ள தேனாடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர், தேயிலை தோட்டத்திற்கு இலை பறிக்க சென்றுள்ளனர். சில மரங்களில் அதிகளவில் மரக்காளான்கள் இருந்தன. இதை... |
தமிழகம் | சங்க கால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள்: செம்மொழி ஆய்வரங்கில் தினமலர் ஆசிரியர் விளக்கம் | கோவை : சங்க கால பாண்டிய மன்னர்களின் தலை உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் குறித்து தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி விளக்கினார்.கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, கொடிசியா வளாகத்தில் பல்வேறு தலைப்புகளில், தமிழ் ஆய்வரங்குள் நடந்து வருகின்றன. கொடிசியாவில் உள்ள சாத்தனார் அரங்கில், "சங்க கால பாண்டிய மன்... |
தமிழகம் | கோலகலத் தமிழ்த் திருவிழா: நீங்கா இடம் பெறுகிறது கோவை மண்ணில் | கோவை : கோலகலமாக கோவையில் துவங்கிய உலத் தமிழ் செம்மொழி மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.கோவையில் ஜூன் 23ல் துவங்கிய <உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடில், முதல் நாள் நிகழ்ச்சியாக துவக்க விழாவும், அலங்கார ஊர்தி அணிவகுப்பும் மக்களை முழுமையாக கவர்ந்தன. அடுத்த நாள் துவங்கிய கண்காட்சி, மக்களை வசீகரித்தது. கோவையில் கோலகலமாக நடந்த செம்ம... |
தமிழகம் | தோட்டக்கலை சுற்றுலா: 250 விவசாயிகள் பயன் | ஊட்டி : ஊட்டி மற்றும் மஞ்சூர் பகுதிகளை சேர்ந்த 250 விவசாயிகளுக்கு, தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் பயிற்சி மற்றும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 28ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை 100 விவசாயிகளும், ஜூலை 6 முதல் 10ம் தேதி வரை 150 விவசாயிகளும், இரு கட்டங்களாக சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். ஐந்து நாட்... |
தமிழகம் | சுதர்சனம் காலமானார் | கோவை : தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்தவர் சுதர்சனம். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக கோவை வந்த அவருக்கு, இரு நாட்களுக்கு முன் அதிகாலை நெஞ்சு வலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை தனியார் மருத... |
தமிழகம் | விதைகள் சேகரிப்பு தீவிரம் | ஊட்டி : தமிழகம் விருந்தினர் மாளிகைப் பூங்காவில், மலர் விதைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.கோடை சீசன் மற்றும் இரண்டாவது சீசனை முன்னிட்டு, ஊட்டியில் அரசு தாவரவியல், மரவியல், மற்றும் தமிழகம் விருந்தினர் மாளிகையில் உள்ள பூங்காக்களில், மலர் செடிகள் நடவு செய்யப்படும்; மலர் செடிகளை உற்பத்தி செய்ய, பூங்காக்களில் வாடிய மலர்களிலிரு... |
தமிழகம் | கோத்தகிரி கிளை நூலகத்தில் செம்மொழி மாநாடு கருத்தரங்கு | கோத்தகிரி : கோத்தகிரி கிளை நூலகத்தில், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.தவமுதல்வன் வரவேற்றார். கவிஞர் பசுவராஜ், கவுரி வரதராஜன், போஜன், அகரம் சிவா பேசினர்.சென்னை "யுகாமாயினி' இதழாசிரியர் சித்தன், சிறப்பு விருந்தினராக, குறிஞ்சி காலாண்டு இதழ் வெளியிட்டு பசுகையில், ""தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொ... |
தமிழகம் | ஆய்வரங்கங்கள், ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல | கோவை : பல அறிஞர்கள் பங்கேற்ற ஆய்வரங்கங்களில் பார்வையாளர்கள் குறைந்த அளவே காணப்படுகின்றனர். இருப்பினும் உலகெங்கும் இருந்து தமிழ் வளர்ச்சிக்கு குரல் கொடுக்க வந்திருக்கும் தமிழறிஞர்கள், ஆழமான கருத்துக்களை விதைத்துச் சென்றனர். "தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் வளர கடுமையாக பாடுபட்ட உலகத் தமிழறிஞர்களை அரசு ஒருங்கிணைத்துள்ளது.
தம... |
தமிழகம் | வருவாய் நிலம் ஆக்கிரமிப்பு விசாரணைக்கு ஆர்.டி.ஓ., உத்தரவு | பந்தலூர் : பந்தலூர் மற்றும் சேரம்பாடி சுங்கம் பகுதிகளில், வருவாய் துறை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.பந்தலூர் மற்றும் சேரம்பாடி பகுதிகளில் வருவாய் துறை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து, கூடலூர் ஆர்.டி.ஓ., ஹரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பந்தலூர் நூலகம் அருகில் வருவாய் துறைக்கு உ... |
தமிழகம் | சோலையாறு நீர்மட்டம் 59 அடியாக உயர்வு | வால்பாறை : வால்பாறையில் பெய்துவரும் தொடர்மழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 59 அடியாக உயர்ந்தது. காற்றுடன் கூடிய கன மழை பெய்வதால் பல இடங்களில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான எஸ்டேட்டுகள் இருட்டில் மூழ்கின.
வால்பாறையில் இடைவிடாது பெய்து வரும் கன மழையினா... |
தமிழகம் | உள்ளிருப்பு போராட்டம் பேச்சுவார்த்தையால் வாபஸ் | குன்னூர் : குன்னூர் சிம்ஸ்பூங்கா ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம், அதிகாரி நடத்திய பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 36 நிரந்தர, 34 தற்காலிக தொழிலாளர்கள் என 70 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பூங்கா பராமரிப்பு, செடி, நாத்து நடவு செய்தல் உட்பட பல பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர். நாள் முழுவத... |
தமிழகம் | செவிலியர் நேர்முகத் தேர்வு விண்ணப்பத்துக்கு அழைப்பு | ஊட்டி : சவுதி அமைச்சக தேர்வு குழுவினரால், ஜூலையில் நடத்தப்படும் செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சவுதி அரேபியா சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில், குழந்தை, முதியோருக்கான தீவிர கண்காணிப்பு பிர... |
தமிழகம் | வேளாண்மைத்துறை செயலர் பொள்ளாச்சியில் ஆய்வு | பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், துல்லிய பண்ணையம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிர் சாகுபடி குறித்து, வேளாண்மை துறை செயலர் மற்றும் உற்பத்தி ஆணையர் ஆய்வு செய்தார்.பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் துல்லிய பண்ணையம் திட்டத்தின் கீழ் பயிர்கள் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர, வேளாண் து... |
தமிழகம் | கேரள எல்லையில் திருவள்ளுவர் சிலை அமைப்பு | பொள்ளாச்சி : தமிழகத்தில், மாநில எல்லையில் வரவேற்கும் வகையில் நெடுஞ்சாலை ரோடுகளில் முகப்பு தூண் அமைக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. இதில், முதல் முறையாக கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி அருகே தமிழக - கேரள எல்லையான கோபாலபுரத்தில், திருவள்ளுவர் சிலை நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் 90 லட... |
தமிழகம் | கோவை குற்றால அருவியில் வெளியூர் தி.மு.க.,வினர் | கோவை : கோவை குற்றாலத்தை நோக்கி வெளியூர் தி.மு.க., வினர் படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால், அருவியில் கூட்டம் நிரம்பி வழிகிறது.கோவையிலிருந்து 34 கி.மீ தொலைவில் கோவை குற்றால அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண் ணீர் வந்து கொண்டிருக் கும். இதனால் ஜில்லென்ற சூழலில் குளிக்க ஏராளமான பயணிகள் இங்கு வந்து செல்கின்ற... |
தமிழகம் | கேரளாவில் பந்த் எதிரொலி: கோவை பஸ்கள் ரத்து | கோவை : கேரளாவில் நேற்று பந்த் அறிவிக்கப்பட்டதால், கோவையில் இருந்து செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் நேற்று ஒரு நாள் பந்த் நடந்தது. கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் கோவையில் இருந்து பாலக்காடு, திருச்சூர், குருவாயூர் உள்ளிட்ட ... |
தமிழகம் | ஆய்வரங்குகளில் 169 ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பு | கோவை : கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் நேற்று 44 அமர்வுகளில் 169 தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க தொல்காப்பியர் அரங்கு, திருவள்ளுவர் அரங்கு, நக்கீரர் அரங்கு, கபிலர் அரங்கு, பரணர் அரங்கு, ஒளவை அரங்கு, பூங்குன்றனார் அரங்கு, வெள்ளி வீதியார்... |
தமிழகம் | இன்றே கடைசி வாய்ப்பு | கோவை : கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் இணைய தள கண்காட்சி இன்று நிறைவடைகிறது.மாநாட்டையொட்டி கொடிசியா மாநாட்டு வளாகத்தில் இணைய தள கண்காட்சி நடந்து வருகிறது. கடைசி நாளான இன்று காலை9 மணிக்கு கண்காட்சி அரங்கு பார்வையாளர்களுக்கு திறக்கப்படும். இரவு 9 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்க... |
தமிழகம் | விபத்தில் சிக்கிய இரு கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு | வானூர் : விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நடந்த விபத்தில் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன. கடலூர் ஓ.டி., யை சேர்ந்த வேல்முருகன்(43), புதுச்சேரி லாஸ்பேட்டை திருமால்(30), முசிரியைச் சேர்ந்த பாஞ்சாலன்(43) ஆகியோர் உறவினர் ஜெயப் பிரகாஷை சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர நேற்று முன்தினம் இரவு கடலூரிலிருந்து காரி... |
தமிழகம் | பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் வாகன ஓட்டிகள், மக்கள் வேதனை | விழுப்புரம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வு மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பெட்ரோல், டீசல், மண் ணெண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நாடு முழுவதும் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் பெட்ரோலுக்கு 3.50 ரூபாயும், டீசலுக்கு 2 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கு 3... |
தமிழகம் | தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு | சென்னை:சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும் போது :சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பகலில் வெயில் அடித்தாலும், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.வடக்கு வங்கக் கடலின் ஒரிசா கடலோரத்தில் புதிதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகம... |
தமிழகம் | பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் உலக அமைதிக்கான விதான பூஜை | செஞ்சி : மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உலக அமைதிக்கான விதான பூஜை நடந்தது.செஞ்சி தாலுகா மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உலக அமைதி வேண் டியும், ஆன்ம நல மேம்பாட் டிற்காகவும் விதான பூஜைகள் நடந்தன. இந்நிகழ்ச்சிக்கு மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடாதிபதி லட்சுமி... |
தமிழகம் | விழுப்புரத்தில் சதுரங்கப் போட்டிகள் துவங்கின | விழுப்புரம் : மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கிடையே சதுரங் கப் போட்டிகள் விழுப்புரத்தில் துவங்கின.விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் கிழக்கு சண்முகபுரம் காலனி ராமகிருஷ்ணா வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் சதுரங்கப் போட்டிகள் இரு தினங்கள் நடக்கிறது. போட்டியில் 5ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 6 ம... |
தமிழகம் | கடலூர் கலெக்டருக்கு பெற்றோர் நன்றி | கடலூர் : நல்லூர் நகர் ஏழை சிறுவனுக்கு கண் நீர்பை அடைப்பு நீக்கும் சிகிச் சைக்கு உதவிய கலெக்டருக்கு அவரது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.விருத்தாசலம் தாலுகா நல்லூர் ஒன்றியம் நகர் பஞ்சாயத்தில் இலவச தொலைக் காட்சி வழங் கும் விழாவில் கூலித் தொழிலாளி மகன் 5ம் வகுப்பு படிக்கும் பாலகிருஷ்ணன் கலெக்டர் சீத்தாராமனிடம் கண்ணில் நீர் வ... |
தமிழகம் | விளையாட்டு அலுவலர், பயிற்சியாளர் மோதல்விழுப்புரம் யோகா பயிற்சி அரங்கத்திற்கு பூட்டு | விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கும், யோகா பயிற்சியாளருக்கும் ஏற்பட்ட மோதலால் பயிற்சி அரங்கம் பூட்டப் பட்டது.தமிழ்நாடு யோகா சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட யோகா பயிற்சியாளராக வெங்கடேசன் பகுதி நேர ஊழியராக கடந்த 2007ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். யோகா கற்றுக் கொள்ள வருவோருக்கு யோகா வகுப்பு எடுப்... |
தமிழகம் | தீ விபத்தில் ரூ.1.5 லட்சம் சேதம் | திட்டக்குடி : பெண்ணாடம் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் அருள் ஜோதி. இவரது கூரை வீட்டில் நேற்று முன் தினம் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த சுப்ரமணியன் வீடும்... |
தமிழகம் | பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் | விழுப்புரம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். மாநில குழு அர்ச்சுணன், மாநில செயற்குழு சுப்புராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசா... |
தமிழகம் | வருகைப் பதிவேட்டில் கையெழுத்து வாங்காததை கண்டித்து திடீர் மறியல் | திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த கோட்டமருதூரில் நடந்து வரும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து வாங்காததை கண்டித்து திடீர் மறியல் செய்தனர். முகையூர் ஒன்றியம் கோட்டமருதூர் காலனியை சேர்ந்த 200 பேர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஏரிவாய்க்கால் சீரமைப்பு பணியில் நேற்று ஈ... |
தமிழகம் | தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூ., முடிவு | திட்டக்குடி : திட்டக்குடி அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து ஆர்ப்பாட் டம் நடத்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது.திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூ., கட்சி கிளைக் கூட்டம் நடந்தது. முன்னாள் கிளை செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர்கள் பிச்சமுத்... |
தமிழகம் | முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது வழக்கு | திருவெண்ணெய்நல்லூர் : முன்விரோத தகராறில் நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கட<லூர் மாவட்டம் சங்கொலிகுப்பத்தை சேர்ந்தவர் சேகர்(51). இவருக்கு திருவெண்ணெய்நல் லூர் அடுத்த எரளூரில் நிலம் உள்ளது. இவரது நிலத்திற்கு அருகிலுள்ள தென்னரசுவிற்கும் இவருக்கும் தண் ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம் இருந்தது. கடந்த 19ம் தேதி ... |
தமிழகம் | தகராறில் 4 பேர் மீது வழக்கு | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் காட்டுகொட்டாய் சேர்ந்தவர் கந்தசாமி(50). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்தவர் மாதேஸ்வரனுக்கும் நிலம் சம்மந்மாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் காலை கந்தசாமி ஸ்பேரியர் மூலம் நிலத்தில் மருந்து அடித்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாதேஸ்வரன், மகேந்த... |
தமிழகம் | சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் செலவில் கான்சாகிப் வாய்க்கால் தூர்வாரும் பணி | கிள்ளை : சிதம்பரம் அருகே 19 லட்சம் ரூபாய் செலவில் கான்சாகிப் வாய்க்கால் ஆழப்படுத்தி தூர் வாரும் பணி நடந்து வருகிறது.சிதம்பரம் கிழக்குப் பகுதியில் நக்கரவந்தன்குடியில் இருந்து பொன்னந் திட்டு வரை 20 வருவாய் ஊராட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. மேட்டூரில் திறக்கப்படும் காவிரி தண்ணீர் மூலம் இந்த பகுதியி... |
தமிழகம் | வீட்டிற்கு தீ வைத்தவர் கைது | செஞ்சி : கெடார் அடுத்த அரியலூர் திருக்கையை சேர்ந்தவர் அரியான். கடந்த 24ம் தேதி இவரது வீட்டு அருகே அரியலூர் திருக்கையை சேர்ந்த தண்டபாணி, சங்கர் மது அருந்தினர். வீட்டு அருகே மது அருந்த கூடாது என அரியான் தடுத்தார். இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சென்ற தண்டபாணியும், சங்கரும் மீண்டும் இரவு 9.30 மணிக்கு திரும்பி... |
தமிழகம் | கடலூரில் வரும் 3ம் தேதி மூலிகை பயிற்சி துவக்கம் | கடலூர் : மத்திய அரசு நடத்தும் மூலிகை தொழிற்பயிற்சி கடலூரில் வரும் ஜூலை 3ம் தேதி துவங்குகிறது.மத்திய அரசின் கதர் கிராம தொழில் ஆணையம் நடத்தும் மூலிகை தொழிற் பயிற்சி வரும் ஜூலை 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஐந்து நாட் கள் நடக்கிறது. இப்பயிற் சியில் மூலிகைகள் கொண்டு பல்வேறு மருந் துகள், அழகு சாதன பொருட்கள், ஹெர்பல், ஹேர் ஆயி... |
தமிழகம் | பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு | திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகணேசன் மனைவி ராதா(35). இவர், அதே ஊரை சேர்ந்த சுக்ரி மனைவி ராஜி வேறொருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக பலரிடம் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சுக்ரி, ராஜி, சத்யா சேர்ந்து ராதாவை தாக்கினர். இதில் காயமடைந்த ராதா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ச... |
தமிழகம் | நாளை தீ மிதி திருவிழா | பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் நாளை தீமிதி திருவிழா நடக்கிறது.புதுச்சத்திரம் அடுத்த பூவாலை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நாளை (28ம் தேதி) மாலை 5 மணிக்கு தீ மிதி திருவிழா நடக்கிறது. அதையொட்டி கடந்த 12ம் தேதி கொடியேற்றப்பட்டு தொடர்ந்து திருவிழாக் கள் நடந்து வருகிறது. இன்று (27ம... |
இந்தியா | பலராம சாஸ்திரிகளுக்கு சதாபிஷேக விழா | புதுச்சேரி : கடலூர் பலராம சாஸ்திரிகளின் சதாபிஷேக விழா கடலூர் சங்கர மடத்தில் இன்று(27ம் தேதி) நடக்கிறது.சதாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 8 மணி முதல் 11 மணி வரை பவமான ஸூக்த ஜபம், ஹோமம், சதாபிஷேகம் மற்றும் பூஜையும், ஸமாராதனையும் நடக்கிறது. மாலை 3 மணி முதல் 5 மணிவரை நாம ஸங்கீர்த்தனமும், 6 மணி முதல் இரவு 7 மணிவரை பாராட்டு வி... |
தமிழகம் | ஒரே குடும்பத்தில் 4 பேர் தீக்குளித்து தற்கொலை: உடல் நிலை சரியில்லாததால் விபரீத முடிவு | பண்ருட்டி : பண்ருட்டி அருகே, உடல் நிலை சரியில்லாத நிலையில் குடும்பத்தை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்ற மன அழுத்தத் தில், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன், பெயின்டர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வாலக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் (45). பெயின்டர். இவரது முதல் மனைவி சாந்தி. இவர்... |
தமிழகம் | தமிழ்ச் செம்மொழி மாநாடு: வேலை உறுதி திட்டம் ஒத்தி வைப்பு | கடலூர் : கோவையில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதி துவங்கியது. இன்று நிறைவடைய உள்ள இவ்விழாவிற்கு கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் மாநாட் டுக்கு செல்ல ஏதுவாக கிராமங்களில் நடைபெறும் தேசிய வேலை ... |
தமிழகம் | கடலூர் துறைமுகத்தில் 20 டன் சுந்தம் மீன் கொள்முதல் | கடலூர் : நாகப்பட்டினத்திலிருந்து கடலூர் துறைமுகத் திற்கு வந்த விசைப்படகிலிருந்து 20 டன் சுந்தம் மீன் கொள்முதல் செய்யப்பட்டது.நாகப்பட்டினம் கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய சென்னை மீன்பிடி விசைப் படகு நேற்று கடலூர் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தது. அங்கு மீன் வியாபாரி ஒருவர் மொத்தமாக விசைப்படகில் உள்ள மீன்களை கொ... |
தமிழகம் | டீசல் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., மறியல்: 38 பேர் கைது | பண்ருட்டி : பண்ருட்டியில் பெட் ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூ.,வினர் 38 பேரை போலீசார் கைது செய்தனர்.பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண் டித்து மா.கம்யூ., கட்சி சார் பில் நேற்று காலை பண் ருட்டி நான்கு முனை சந் திப்பில் மறியல் போராட் டம் நடந்தது. போராட்டத் திற்கு வட்ட செயலாளர... |
தமிழகம் | இறகுப் பந்து போட்டி: 80 அணிகள் பங்கேற்பு | கடலூர் : கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இறகுப் பந்து போட்டி துவக்க விழா நேற்று நடந்தது.கடலூர் இறகுப் பந்து நண்பர்கள் கழகம் சார்பில் ஆண்கள் இரட்டையர் மற் றும் 40 வயதிற்கு மேற்பட் டோர் ஆகிய பிரிவுகளில் இரண்டு நாள் போட்டி துவக்க விழா நேற்று காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட மாவட... |
தமிழகம் | திரவுபதி அம்மன் கோவிலில் 2ம் தேதி தீமிதி திருவிழா | கடலூர் : கடலூர் முதுநகர் திரவுபதி அம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது.கடலூர் முதுநகர் வீரபத்திரசாமி கோவில் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. நேற்... |
தமிழகம் | பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு | பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த ரயில்வே கேட்மேன் இறந்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). பரங்கிப்பேட்டை ரயில்வே கேட்டில் கேட்மேனாக இருந்தார். கடந்த 8ம் தேதி அரியகோஷ்டியில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு பஜாஜ் பைக் கில் சென்றார். அகரம் அருகே ... |
தமிழகம் | குடிநீர் வழங்காமல் விதிமுறை மட்டும் பேசும் அதிகாரிகள் : கொசவம்பாளையம் மக்கள் ஆவேசம் | உடுமலை : கூட்டுக்குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் வழங்காமல், உள்ளூர் நீராதாரத்திலிருந்து தண்ணீர் செல்லும் குழாயையும் அதிகாரிகள் துண்டித்துள்ளதால் மூன்று கிராம மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம் கொசவம்பாளையம் ஊராட்சியில் மொகவனூர், அரசூர், கொசவம்பாளையம் கிராமங்கள் உள்ளன. இந்த மூன்று கிராமங்களு... |
தமிழகம் | விவசாயியை தாக்கிய வாலிபர் கைது | சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிறுபாக்கம் காட்டுக் கொட்டகையைச் சேர்ந்த விவசாயி வீராச்சி (52). இவரது மகள் இளவரசி (22). பெரம்பலூர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல ... |
தமிழகம் | பஸ்சிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு | சிதம்பரம் : சிதம்பரம் அருகே பஸ்சில் இருந்து இறங்கிய பெண் தவறி விழுந்து இறந்தார்.சிதம்பரம் அருகே கொடியாளத்தைச் சேர்ந்தவர் ஜெகன்னாதன் மனைவி ராசாத்தி (50). நேற்று முன்தினம் மாலை சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் சென்ற அரசு பஸ்சில் சென்றார். கொடியாளம் பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்கு முன் டிரைவர் பஸ்சை எடுத்துள்ளார்.... |
தமிழகம் | நூல் விலை கிலோவுக்கு ரூ.6 குறைப்பு : ஆலோசனை கூட்டத்தில் முடிவு | திருப்பூர் : ஜவுளித்துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கோவையில் நடந்தது; அதில், பனியன் தொழில் நலன் கருதி, காட்டன் ஒசைரி நூல் விலையில் கிலோவுக்கு ஆறு ரூபாய் குறைப்பது என முடிவு செய்யப் பட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தின் வேண்டுகோளை ஏற்று, கோவையில் ஜவுளித்துற... |
தமிழகம் | பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு: தனியார் பஸ் தொழிலாளர் சங்கம் கண்டனம் | கடலூர் : டீசல், பெட்ரோல், காஸ் மற்றும் மண்ணெண்ணைய் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கடலூர் மாவட்ட தனியார் பஸ் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் பண்டரிநாதன் விடுத்துள்ள அறிக்கை:உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி மத்திய அரசு கடந்த 25ம் தே... |
தமிழகம் | ஒன்றியத்துக்கு ஒரு ஊராட்சியில் இலவச கான்கிரீட் வீடு திட்டம் | திருப்பூர் : இலவச கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில், முதல்கட்டமாக ஒன்றியத்துக்கு ஒரு ஊராட்சி என்ற விகிதத்தில் வீடு கட்டுவதற்கான பயனாளிகள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.சொந்த நிலத்தில் குடிசையில் வசிப்போருக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10 அடி அகலம... |
தமிழகம் | தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் சாவு | கடலூர் : பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் இறந்தனர்.புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந் தவர் சுந்தரராஜன். இவரது மனைவி கிரிஜா மற்றும் மகள் கீர்த்திகா (12) ஆகியோர் பண்ருட்டி அடுத்த வானமாதேவியில் உள்ள உறவினர் சத்தியசீலன் வீட் டிற்கு வந்திருந்தனர்.சத்தியசீலன் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சணாமூர்த்தி... |
தமிழகம் | கனி மார்க்கெட் வணிகர் சங்கம் நல உதவி வழங்கல் | ஈரோடு: கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா கனி மார்க்கெட் வளாகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் நூர்சேட் தலைமை வகித்தார். செயலா ளர் ராஜா முன்னிலை வகித்தார். அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன், குழந்தைகளுக்கு நோட்டு புத்தக... |
தமிழகம் | கொலை செய்யப்பட்ட பெண் விபரம் தெரிந்தது | சத்தியமங்கலம்: பண்ணாரி வனப்பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. பண்ணாரி அருகே குரங்குப்பள்ளம் வனப்பகுதியில் சென்ற வாரம் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. கழுத்து நெரிக்கப்பட்டு, முகத்தில் கல்லால் தாக்கப்பட்டு அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் கற்பழிக்கப்பட்ட பின், கொலை செய்யப்பட்டதாக போலீஸார் தெர... |
தமிழகம் | மாநகராட்சியில் ஜூன் 29ல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது! | ஈரோடு: கூட்டம் ஒத்தி வைத்த பிறகு, மீண்டும் நடக்கும் ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுப்ப கவுன்சிலர்கள் திட்டமிட்டுள்ளனர். ஈரோடு மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் ஜூன் 10ம் தேதி நடந் தது. அப்போது ஏழாவது வார்டு மக்கள் அடிப்படை வசதி கோரி மாநகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டு இருந்தனர். ... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் பழங்குடியினர் பொருட்கள் | ஈரோடு: பழங்குடியினர் பொருட்கள் செம்மொழி மாநாட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. கோவையில் செம் மொழி மாநாடு சென்ற 23ம் தேதி முதல் இன்று வரை நடக்கிறது. மாநாட்டு கண்காட்சியில், "மாவட்டங்களின் சிறப்பு கூறும் வகையில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை காட்சிக்கு வைக்குமாறு' சென்னை அருங்காட்சியக ஆணையர் உத்தரவிட்டார். இதன்படி, ... |
தமிழகம் | நானோ செயற்கைகோள்: விண்ணில் அனுப்ப இஸ்ரோ தயார் | சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நானோ செயற்கை கோள் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவியல் மைய ஆலோசகர் ஹெக்டே தெரிவித்தார். சென்னையில் எஸ்.ஆர்.எம்., பல்கலை ஏற்பாடு செய்திருந்த இளைஞர் அறிவியல் காங்கிரஸ் கருத்தரங்கில் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது: கடந்த ஏப்ரல் மாதம்... |
தமிழகம் | போதை மருந்து தடுப்பு விழிப்புணர்வு பேரணி | ஈரோடு: ஈரோடு மாவட்டம் சர்வதேச போதை மருந்து பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் எதிர்ப்பு தின பேரணி மற்றும் கருத்தரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போதை மருந்து பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் எதிர்ப்பு குறித்த கண்காட்சி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. "போதை பொருள் மற, உடல் நலத்தை பேணு' என்ற தலைப்பில் ந... |
தமிழகம் | நான்கு வழிச்சாலையில் எரியாத சூரிய ஒளி விளக்குகள் | பெருந்துறை: வாகன ஓட்டிகளை எச்சரிப்பதற்காக நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி விளக்குகள் பல எரியாமல் பழுதடைந்துள்ளன. சேலத்திலிருந்து ஈரோடு மாவட்டம் செங்கப்பள்ளி வரையிலான 100 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றும் பணி, 700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் 205 க... |
தமிழகம் | ஈரோடு வட்டாரத்தில் மஞ்சள் சாகுபடி தீவிரம் | ஈரோடு: ஈரோடு வட்டாரத்தில் மஞ்சள் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு சென்னிமலை ரோட்டில் கவுண்டச் சிபாளையம் பகுதியில் கீழ்பவானி கால்வாய் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்கின்றனர். கீழ்பவானி பாசன வாய்க்காலில் ஆகஸ்ட் 15ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முன்னதாக கிண... |
தமிழகம் | சவுதி அரேபியாவுக்கு நர்ஸிங் படித்த பெண்கள் தேவை | ஈரோடு: சவுதி அரேபிய சுகாதார அமைச்சக அரசு மருத்துவமனையில் பணிபுரிய 40 வயதுக்குட்பட்ட பி.எஸ்ஸி., நர்ஸிங் தேர்ச்சி பெற்ற பெண்கள் தேவைப்படுவதாக வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவன முதன்மை செயலர் குத்சியாகாந்தி கூறியுள்ளார். அவரது அறிக்கை: சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில், இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், 40... |
தமிழகம் | தேங்காய் பருப்பு உற்பத்தி அதிகரிப்பு | ஈரோடு: ஈரோடு சுற்றுப்பகுதியில் தேங்காய் பருப்பு உற்பத்தி அதிகரித்ததுடன் விலையும் கிலோவுக்கு 1.40 காசு உயர்ந்துள்ளது. ஈரோடு அருகே அவல்பூந்துறை ஒருங்குமுறை விற்பனைக் கூடத்தில் அரசின் தேங்காய் பருப்பு கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் கொப்பரை கொள்த்முத... |
தமிழகம் | கொடிவேரியில் ரூ.25 லட்சத்தில் மற்றொரு பூங்கா: அரக்கன்கோட்டை கரையில் அமைக்க திட்டம் | கோபிசெட்டிபாளையம்: சத்தி மற்றும் பெரியகொடிவேரி வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கொடிவேரி அணையின் அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதியில் பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் 25 லட்ச ரூபாய் செலவில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக கோபி அடுத்த கொடிவேரி அணை மாறி வருகிறது. மாவ... |
தமிழகம் | இரண்டு மாதமாக காலியாக உள்ள டி.எஸ்.பி., பணியிடம் | பெருந்துறை: பெருந்துறை டி.எஸ்.பி., பணியிடம் இரண்டு மாதமாக காலியாக உள்ளது. பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, வெள்ளோடு, அறச்சலூர், மலையம்பாளையம், சிவகிரி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் பெருந்துறை டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் வருகிறது.
பெருந்துறை வழியாக சென்னை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வி.வி.ஐ.பி.,க்கள் அடிக்கடி ... |
தமிழகம் | டெல்டா நீர் திறப்பு தாமதம் 130 டன் விதை நெல் தேக்கம் | கோபிசெட்டிபாளையம்: தஞ்சை டெல்டா பாசனப்பகுதிக்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால், கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் அனுப்பப்படும் 130 டன் விதை நெல் தேங்கியள்ளது. கோபி கூட்டு றவு விற்பனை சங்கம் மூலம் ஏ.டி.டி.39, கோ 43, ஐ.ஆர்.20 உள்ளிட்ட நெல் ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்ப டுகிறது. அதிக முளைப்ப... |
தமிழகம் | அய்யம்பாளையம் கோவில் கும்பாபிஷேகம் | வெள்ளக்கோவில்: அய்யம்பாளையம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 23ம் தேதி கணபதி வழிபாட்டுன் யாஹ பூஜை துவங்கியது. கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், அஷ்டடோந்திர திரவிய காயத்திரி ஹோமம் நடந்தது. 24ம் தேதி அதிகாலை 3 மணியளவில் யாகசாலை பூஜை, நாடி சந்தானம், பரசாஹீதி, மஹா பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்... |
தமிழகம் | செங்கோட்டையன் புகார் வேலையிழப்பு நகரங்களில் அதிகம் | கவுந்தப்பாடி: கவுந்தப்பாடியில் அ.தி.மு.க., புறநகர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் பேசியதாவது: மின்வெட்டு காரணமாக திருப்பூர் போன்ற நகரங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் மட்டும் அ.தி.மு.க., ஆட்சியில் ஆண்டுக்... |
General | சுகாதாரத்துறையில் இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு | புதுடில்லி: மத்திய குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அமெரிக்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் கேத்லீன் செபிலியஸை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதை போன்று ... |
தமிழகம் | போலி விசா மூலம் கடத்தல் கேரள ஆசாமி சிக்கினார் | கொச்சி:கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் அந்தோணி மில்லர். இவர் கொல்லத்தில் உள்ள லாட்ஜில் 38 இலங்கை தமிழர்களை அடைத்து வைத்திருந்தார். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தும் டென்னிஸ் என்ற குமாரை கடந்த 10ம் தேதி போலீசார் கைது செய்து விசாரித்தனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் அந்தோணி மில்லர் கைது செய்யப் பட்டார். மனித கடத்தல் ... |
தமிழகம் | போலி ரசீது மூலம் டோல்கேட் கட்டண வசூல்: பழநி பக்தர்களுக்கு மிரட்டல் | பழநி:பழநிக்கு வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போலி ரசீது தந்து நகராட்சி நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். டூரிஸ்ட் பஸ்களுக்கு ரூ. 50ற்கு பதில் ரூ.90ம், வேன்களுக்கு ரூ. 25க்கு பதில் ரூ.60ம், கார்களுக்கு ரூ.20க்கு பதில் ரூ.30ம் வசூலிக்கப்படுகிறது. டோல்கேட்டில் நகராட்சி கமிஷ... |
தமிழகம் | செம்மொழி மாநாடு இன்று மாலை நிறைவு விழா | கோவை: கோவையில் நடைபெற்று வரும் உலக தமிழ் செம்மொழி மாநாடு இன்று முடிவடைகிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் நிறைவு விழா நிகழ்ச்சியில் குமரகுருபரர் மற்றும் பேராயர் ராபர்ட் கால்டுவெல்லின் சிறப்பு தபால்தலை வெளியிடப் படுகிறது. மத்திய அமைச்சர் ராசா வெளியிட முதல்வர் பெற்றுக்கொள்கிறார். மேலும் நிறைவு விழாவுக்கு மத்திய நிதியமைச்சர் ... |
General | ஜி-20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் | டொரண்டோ: கனாடவின் டொரண்டோ நகரில் நடைபெற்று வரும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் மாநாடு ( ஜி-20 )துவங்கியது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம் பேசும் போது: கனடாவில் கடந்த ஆண்டுகளில் செயல் பட்டு வந்த சீக்கிய தீவிரவாதிகள் ... |
தமிழகம் | சுதர்சனம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா? | சென்னை: தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவர் சுதர்சனம் மாரடைப்பால் காலமானார். அவர் பூவிருந்த வல்லி தொகுதியில்இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். ஒரு எம்.எல்.ஏ., காலமானால் அத்தொகுதிக்கு ஆறு மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தற்போது தமிழக சட்டசபையின் ஆயுட் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் ... |
தமிழகம் | இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம் | கோவை: இன்றைய அரங்க நிகழ்ச்சிகளில் பெண்ணியம், இலக்கணம், இலக்கியம், நுண்கலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வரங்கம் நடைபெறுகிறது. கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் ஐந்தாம் நாளான இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது.மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த அமர்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணு... |
தமிழகம் | நடிகர் சிவக்குமார் பங்கேற்ற கருத்தரங்கம் நடந்தது | கோவை: இன்று பொது அரங்க நிகழ்ச்சியில் நடக்கும் கருத்தரங்கில் நடிகர் சிவக்குமார் தலைமையேற்று பங்கேற்ற கருத்தரங்கம் நடந்தது. கோவையில் உலகத்தமிழச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டின் இறுதிநாளான இன்று காலை 10 மணிக்கு கருத்தரங்கம் நடந்தது. "வித்தாக விளங்கும் மொழி' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிர... |
தமிழகம் | ஆன்-லைனில் இனி ரேஷன் கார்டு, திருமண சான்று | புதுடில்லி:அரசு அலுவலகங்களின் சேவைகளை, ஆன்-லைன் மூலம் பெறும் வசதி, விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டில் உள்ள 626 மாவட்டங்களில், தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன், தானியங்கி சேவை மையங்களை அமைத்து, அதன் மூலம் அரசு சேவைகளை வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. இத் திட்டம் 2,500 கோட... |
தமிழகம் | இன்று செம்மொழி மாநாடு நிறைவு பெறுகிறது | கோவை: உலகத்தமிழ்ச் தமிழ் செம்மொழி மாநாட்டின் இன்றைய நிறைவு விழாவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை ஏற்கிறார்.கோவையில் கடந்த ஜூன் 23 முதல் துவங்கி நடைபெற்று வரும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (ஜூன் 27) இன்றுடன் நிறைவு பெறுகிறது. மாலை 4 மணிக்கு தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வரவேற்புரை நிகழ்த்துகிறார். மத்திய அமை... |
இந்தியா | மும்பை தாக்குதல் வழக்கில் கூட்டு விசாரணை : பாக்., அமைச்சர் | புதுடில்லி : மும்பை தாக்குதல் வழக்கில் இந்தியா, பாகிஸ்தான் இணைந்து கூட்டாக விசாரணை நடத்தும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரகுமான் மாலிக் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்தியாவின் சிபிஐ.,யும், பாகி... |
தமிழகம் | மருத்துவ கவுன்சிலிங் நாளை துவக்கம் | சென்னை : 2010ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நாளை துவங்குகிறது. விளையாட்டு துறை வீரர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு காலையிலும், பொதுப் பிரிவினருக்கு பிற்பகலில் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. தர வரிசையில் உள்ள முதல் 78 பேர் அழைக்கப்பட்டு, நாளை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மறுகூட்டலில் அதிக மதிப்பெண் ப... |
General | மன்மோகன் சிங்- ஒபாமா இன்று சந்திப்பு | வாஷிங்டன் : ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று அமெரிக்க அதிபர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது பயங்கரவாத ஒழிப்பு, அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத... |
தமிழகம் | சுதர்சனம் மறைவிற்கு முதல்வர் இரங்கல் | கோவை : கோவையில் மாரடைப்பால் காலமான தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுதர்சனத்தின் உடலுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி உள்ளிட்ட ஏராளமான அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சுதர்சனத்தின் மறைவு குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சுதர்சனம் நாகரிகமாக ... |
General | ஏர் இந்தியா நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி | டொரன்டோ : ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், 1985 ம் ஆண்டு 329 பேர் பலியாவதற்கு காரணமான கனிஷ்கா குண்டுவெடிப்பு சம்பவத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத... |
இந்தியா | திக்விஜய் சிங் உடலுக்கு லாலு, நிதிஷ்குமார் அஞ்சலி | பாட்னா : கடந்த 3 நாட்களுக்கு முன் லண்டன் மருத்துவமனையில் உயிரிழந்த முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங்கின் உடல் இன்று காலை பீகார் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். திக்விஜய் சிங்... |
General | உலக கோப்பை கால்பந்து : கானா காலிறுதிக்கு தகுதி | ரஸ்டன்பர்க் : உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக்-சுற்று ஆட்டத்தில், சூசிசூ பிரிவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவும், சூடிசூ பிரிவில் 2-வது இடத்தில் உள்ள கானாவும் மோதின. இதில் கானா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு போட்டியில் தென்கொரியாவை 2-1 எ... |
இந்தியா | ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகள் கைது | ராஞ்சி : ஜார்க்கண்டில் காவல் துறை ஆய்வாளர் கொலை வழக்கில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகளை அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அதிரடிப்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் போது குற்றவாளிகள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் 2 பேருக்கும் ஏற்கனவே அமைச்சர் ஒருவரின் கொலையில் தொடர்பு இர... |
இந்தியா | இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்களில் எனக்கு முதலிடம் : நித்யானந்தா | பெங்களூரு : பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 53 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் வெளியே வந்துள்ள நித்யானந்தா சாமியார், யூ ட்யூப் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட மத குருமார்களில் தானே முதலிடம் வகிப்பதாக தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனது ஆசிரமங்களில் 8 வயது முதல் 80 வயது வர... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.