category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | அடுத்த 3 ஆண்டுகளில் இன்ஃபோசிஸ் முதலிடம் : ஆய்வு | மும்பை : தகவல் தொழிநுட்பத்தில் பெரும்பங்கு வகிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் முன்னணி 3 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி, நிதிநிலை சேவை ஆகியவற்றில் இன்ஃபோசிஸ் முன்னணியில் இருப்பதும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இ... |
தமிழகம் | சுதர்சனம் உடல் நாளை தகனம் | சென்னை : நேற்று மாரடைப்பால் மரணமடைந்த எம்.எல்.ஏ., சுதர்சனத்தின் உடல் தகனம் சென்னையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4.00 மணிக்கு சென்னை அமைந்தகரையில் உடல் தகனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதர்சனத்தின் உடல் கோவையிலிருந்து இன்று காலை சென்னை கொண்டு வரப்பட்டது. செனாய் நகரில் உள்ள அவரது வீட்டி... |
இந்தியா | சிறை மாற்றும் கோரிக்கையை கைவிட்டார் நளினி | புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். தற்போது அந்த கோரிக்கையை கைவிட்டு, தான் இருக்கும் சிறையில் வசதிகளை அதிகரித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இத்தகவலை சிற... |
இந்தியா | டில்லியில் கூரை இடிந்து விழுந்து 2 பேர் படுகாயம் | புதுடில்லி : தென் மேற்கு டில்லியில் இன்று காலை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிகாலை 4 மணிக்கு இவ்விபத்து நடைபெற்றது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
தமிழகம் | தேனியில் நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | சென்னை : கூடலூர் முதல் வைகை அணை வரை முல்லைப் பெரியாறு ஆற்றின் கரை அருகே துண்டிக்கப்பட்டுள்ள சுமார் 300 விவசாய மின் இணைப்புகளை உடனே வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. காலை 10 மணியளவில் தேனி கனரா வங்கி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெர... |
General | விம்பிள்டன் டென்னிஸ்: சானியா தோல்வி | லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் சானியா மிர்சா-கரோலின் ஜோடி தோல்வி அடைந்துள்ளது. உலகின் 2ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் ஜெர்மனி வீரர் பிலிப்பை 6-4, 4-6, 6-7 (5-7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். நடால் 4-வது சுற்றில் பிரான்ஸ் வீர... |
தமிழகம் | ஜி-20 மாநாட்டிற்கு எதிர்ப்பு : 130 பேர் கைது | டொரன்டோ : கனடாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து டொரன்டோவில் மாநாட்டு அரங்கம் முன் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலீசாரின் ரோந்து வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. பன்னாட்டு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள்... |
தமிழகம் | நெல்லையில் 2 போலி டாக்டர்கள் கைது | நெல்லை : நெல்லையில் இன்று மேலும் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த வடக்கு சிவகாமபுரத்தைச் சேர்ந்தவர் செளந்தரராஜன். இவர் இப்பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருவதுடன், மக்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து வழங்கி வந்துள்ளார். இது தொடர்பாக மருத்துவ துறை அதிகாரிகளுக்கு வந்த... |
தமிழகம் | தமிழகம் முழுவதும் பா.ஜ., நாளை ஆர்ப்பாட்டம் | நெல்லை : பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இன்று நெல்லை வந்த பா.ஜ., தமிழக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட செய... |
இந்தியா | குறைந்த விலையில் கேன்சர் மருந்துகள் : அரசு திட்டம் | புதுடில்லி : குறைந்த விலையில் கேன்சர் மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 1995ம் ஆண்டு கேன்சர் மருந்துகள் நாட்டின் அத்யாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கேன்சர் நோய்க்கான மருந்துகள் தயாரிப்பதற்கு ஆகும் செலவு, சந்தை மதிப்பு, பேக்கிங் மற்றும் இதர செலவுகள் குறித்து மருந்து கம்பெனிக... |
General | 3வது முறையாக பட்டம் வென்றாய் செய்னா | இந்தோனேஷியா : இந்தோனேஷிய ஓபன் டென்னிஸ் போட்டியிலும் இந்திய வீராங்கனை சாய்னா நெய்வால் அதிரடி வெற்றியை பெற்றுள்ளார். சென்னை, சிங்கப்பூர் பேநாட்டிகளைத் தொடர்ந்து இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் போட்டியிலும் சாய்னா வெற்றி பெற்றுள்ளார். |
தமிழகம் | சுதர்சனம் மறைவு : தமிழக தலைவர்கள் இரங்கல் | சென்னை : தமிழக சட்டமன்றப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும், பூந்தமல்லி சட்ட மன்றத்தொகுதி உறுப்பினருமான சுதர்சனம் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இந்து... |
இந்தியா | மிசோரத்தில் எய்ட்சால் 171 பேர் பலி | எய்ஜவல் : மிசோரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 171 பேர் பலியாகி உள்ளனர். இம்மாநிலத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 437 பேரில் 72 பெண்கள் உட்பட 171 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 3 பேர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இந்த 2 மாதங்களில் மட்டும் 126 முதல் 101 பேர் ஹச்ஐவி.,யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்... |
தமிழகம் | மதுராவில் என்கவுண்டரில் ஒருவர் பலி | மதுரா : மதுரா அருகில் உள்ள அன்கன்புரா கிராமத்தில் சிறையில் இருந்து கைதி ஒருவர் தனது சகாக்கள் இருவருடன் சிறையில் இருந்து தப்பிச் சென்றார். இவர்களை பிடிப்பதற்காக போலீசார் நடத்திய என்கவுண்டரில் ஒருவர் பலியாகி உள்ளார். இவர்களிடம் இருந்து மோட்டர் பைக், துப்பாக்கி, குண்டுகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
General | சீனாவில் வெள்ளப் பெருக்கு : பலி எண்ணிக்கை 400 ஆக உயர்வு | பெய்ஜிங் : தெற்கு சீனாவில் ஷியாங்சி மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆறுகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. மின்சார விநியோகமும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள... |
இந்தியா | மகாராஷ்டிராவில் போலீசாருக்காக பல்கலைக்கழகம் | மும்பை : மகாராஷ்டிராவில் கைதிகளை விசாரிக்கும் முறை குறித்து போலீசாருக்கு கற்றுத் தருவதற்காக விரைவில் பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. போலீஸ் பயிற்சிக்காக தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சகத... |
இந்தியா | ஜாதிப் பிரச்னையால் காதல் ஜோடி தற்கொலை | சண்டிகர் : சண்டிகரில் ஜாதி பிரச்னை காரணமாக காதல் ஜோடி ஒன்று ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டீனா (18) மற்றும் தீபா(25) ஆகியோர் வெகு நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்தை காதல் ஜோடி, ரயில் முன் விழு... |
General | ஜாக்சனின் பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம் | லண்டன்: உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவர் தொடர்பான பொருட்கள், எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனையாயின. பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன், கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது ... |
இந்தியா | கமிட்டி தலைவர் பதவியில் இருந்து பிரணாப் விலகல் | கோல்கட்டா : மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து பிரணாப் பதவி விலகி உள்ளார். புதிய தலைவராக மனஸ் ரஞ்சன் பூனியாவை நியமித்து காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. |
இந்தியா | மாவோயிஸ்டுகள் தாக்குதல்: ராணுவ வீரர் சுட்டுக்கொலை | கோல்கட்டா : மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் கலபோனி காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் துணை ராணுவ படையினர் சென்று சுற்றி வளைத்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்த... |
தமிழகம் | இதே போன்று செம்மொழி மாநாடு இனியொரு முறை நடத்தப்படுமா: பாரதிதாசன் மகன் சந்தேகம் | கோவை : கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டை போல, எந்த ஒரு குறைவோ, குறையோ இல்லாமல் இனியொரு முறை இதே போன்று செம்மொழி மாநாடு நடத்தப்படுமா என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது என்று பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் ஆதங்கத்துடன் கூறினார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்ற பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் அளித்த பேட்... |
General | பங்களாதேசில் எதி்ர்க்கட்சிகள் வேலை நிறுத்தம் | டாக்கா : பங்களாதேசில் கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக, எதிர்க்கட்சிகளான வங்காளதேச தேசிய கட்சி, ஜமாத் இ இஸ்லாமி ஆகிய கட்சிகள் சார்பில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பங்களாதேசில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு அலுவலகங்கள் மற்றும் சில வங்கிகள் ஆகியன வழக்கம் போல்... |
இந்தியா | பிரணாப் முகர்ஜி ராஜினாமா ! | கோல்கட்டா: மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்குவங்க காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்., தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்தார். கடந்த மாதம் மேற்குவங்கத்தில் நடந்த <உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்., கட்சி அமோக வெற்றி பெற்றது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மச்... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு நிறைவு விழா துவங்கியது | கோவை : கடந்த 5 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழா இன்று மாலை துவங்கியது. விழாவிற்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். மாநாட்டைச் சிறப்பிக்கும் வகையில், சிறப்பு தபால் தலை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து சிறந... |
இந்தியா | ஆந்திராவில் சாலை விபத்து : 10 பேர் பலி | சங்காரெட்டி : ஆந்திராவின் மேதக் மாவட்டத்தில் டூரிஸ்ட் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பஸ் மகாராஷ்டிராவில் இருந்து ஐதராபாத்திற்கு சுற்றுலா வந்ததாகும். உயிரிழந்தவர்களில் 2 பேரை தவிர மற்றவர்களின் விபரங்கள் குறித்து போலீசார்... |
தமிழகம் | எத்துணை இனிமையும் ஒரு நாள் நிறைவு பெற்றே ஆக வேண்டும் : ஸ்ரீபதி | கோவை : எத்துணை இனிமையும் ஒரு நாள் நிறைவு பெற்றே ஆக வேண்டும் என கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழா தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி பேசினார். நிறைவு விழாவில் வரவேற்புரை வழங்கிய அவர், செம்மொழி மாநாட்டின் சிறப்புகளை விவரித்து பேசினார். துவக்க விழா, இனியவை நாற்பது, தமிழ் இணைய மாநாடு உள்ளிட்டவற்றை புகழ்ந்த அவர... |
தமிழகம் | சிறப்பு தபால் தலைகள் வெளியீடு | கோவை : கோவை செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் தபால் தலைகள் வெளியிடப்பட்டது. மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா, செம்மொழி மாநாடு, குமரகுருபரர், மற்றும் ராபர்ட் கார்டுவெல் ஆகியோரின் சிறப்பு தபால் தலை தொகுப்பை வெளியிட முதல்வர் கருணாநிதி பெற்றுக்கொண்டார். |
General | டாக்டர் மீது வழக்கு தொடர்ந்தார் மைக்கேல் ஜாக்சன் தந்தை | லாஸ் ஏஞ்சல்ஸ் : பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தவறான சிகிச்சையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது தந்தை ஜோ ஜாக்சன், மைக்கேல் ஜாக்சனின் குடும்ப டாக்டர் முர்ரே மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெடரல் கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தன் மகன் மைக்கேல் ஜாக்சன... |
தமிழகம் | காசும் எண்ணிக் கொடுத்து கால் கடுக்க நிற்கணுமா | பஸ்களில் ஜன்னலோர சீட்டுக்கு போட்டி, அதை விட்டால் சீட் பிடிக்க துண்டு போட போட்டி, அதுவும் கிடைக்கவில்லை என்றால் நின்றுக்கொண்டே போனாலும் அடுத்தவர் தோளில் சாய்ந்து அவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வது அல்லது சண்டை சச்சரவோடு ஊர் போய் சேர்வது. இது டவுன் பஸ், தொலைதூர பஸ்களில் வாடிக்கையாகிவிட்டது. டவுன் பஸ்களிலாவது மக்கள... |
இந்தியா | ஜூலை 10 பீகாரில் அனைத்துக்கட்சிகள் பந்த் | பாட்னா : பீகாரில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 10ம் தேதியன்று லோக் ஜனசக்தி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை லோக்ஜன சக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் இன்று அறிவித்துள்ளார். |
தமிழகம் | மதுரை ரோடுகளில் மணல் குவியல் | வெள்ளம் கரைபுரண்டு, வைகை நதிப்படுகையில் மணல் குவிகிறதோ இல்லையோ, மதுரை நகர ரோடுகளில் மட்டும் எப்படியோ மணல் குவியல்கள் மர்மமாக உருவாகி விடுகின்றன. ஏற்கனவே ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் வாகன விபத்துக்கள் அதிகரிக்கும் நிலையில், குவியும் மணற்குன்றுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரை பணயம் வைத்தே செல்ல வேண்டியுள்ளது. அதிவேகமாக மட... |
தமிழகம் | மொழியின் இலக்கணமும் இலக்கியமும் அச்சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி : சிதம்பரம் | கோவை : ஒரு மொழியின் இலக்கணமும் இலக்கியமுமே அம்மொழி பேசும் சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முன்னிலை வகித்து பேசிய அவர், தமிழ் செம்மொழியை கொண்டாடி வரும் வேளையில், தெலுங்கு ஆங்கிலம் போன்ற மொழிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த வேளையில், தமிழ் மொழ... |
இந்தியா | மத்திய பிரதேசத்தில் மீண்டும் விஷவாயு கசிவு | போபால் : மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் சமீபத்தில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டு... |
இந்தியா | திருப்பதியில் பக்தர்கள் பலமணிநேரம் தவிப்பு | நகரி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழக பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்ய 18 மணி நேரம் காத்திருக்கிறார்கள். 300 ரூபாய் கட்டணம் செலுத்தி... |
தமிழகம் | முதல்வருக்கு நினைவுப்பரிசு | கோவை : கோவையில் உலகத் தமிழ்ச்செம்மோழி மாநாடு நடத்திய முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் சிலை பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசினை தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, செம்மொழி மாநாட்டு தனி அலுவலர் அலாவூதின், உயர்கல்வித்துறை செயலாளர் கணேசன், கோவை கலெக்டர் உமாநாத் வழங்கினார். மேலும் இந்த மாநாட்டில் செம்மொழி நினைவு பூங்காவிற்கு முத... |
தமிழகம் | இந்திய கலாச்சாரத்துக்கும் பழமை, வளமைக்கும் தமிழ் மக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது: பிரணாப் | கோவை: இந்திய கலாச்சாரத்துக்கும், பழமை, வளமைக்கும் தமிழ் மக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என நிறைவு விழாவில் தலைமையேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார்.பிரணாப் முகர்ஜி பேசியதாவது: 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவுக்கு தலைமையேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழை செம்மொழியாக மத்திய அரச... |
தமிழகம் | தமிழகத்தில் மரபணு பூங்காக்கள் அமைக்கப்படும : முதல்வர் நிறைவு உரை | கோவை : கோவை செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி நிறைவு உரை ஆற்றினார். இந்த உரையில் அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் மரபணு பூங்கா அமைக்கப்படும். இதற்கு தலைவராக எம்.எஸ். சுவாமிநாதன் இருப்பார். இலங்கையில் முகாம்களில் உள்ள மக்கள் சொந்த இடங்களுக்கு குடியமர்த்தவும், சொந்த இடங்களில் உள்ள தமிழ் மக்களின் நலன்களை மேம்பட... |
தமிழகம் | மேட்டூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் | மேட்டூர் : சேலம் மாவட்டம் மேட்டூர் டவுன் பஞ்சாயத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று பேருந்து நிலையத்துக்கு அண்ணா பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் க... |
General | தாலிபன்களின் இலக்கு இந்தியா : ரஹ்மான் மாலிக் | இஸ்லாமாபாத் : தாலிபன் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக இந்தியா மாறும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானை கைபற்ற தாலிபன் பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு தாலிபன் பயங்கரவாதிகள் கையில் பாகிஸ்தான் சிக்கினால், அவர்களின் அடுத்த இலக... |
தமிழகம் | கோவை பட்டீஸ்வரர் கோவில் சிற்பங்களை பார்த்து வியந்த ஜெர்மன் தமிழறிஞர் | பேரூர் :செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற ஜெர்மனி நாட்டு தமிழறிஞர், பேரூர் கோவிலின் சிற்பங்களைக் கண்டு வியந்தார். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் உல்ரிக் நிக்லஸ்; அந்நாட்டில், தமிழரை மணம் செய்து கொண்டவர். தமிழை ஆர்வத்துடன் படித்து, அங்குள்ள கலோன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். இவர் கோவையி... |
இந்தியா | செய்னா நேவலுக்கு பிரதமர் பாராட்டு | புதுடில்லி : இந்தோனேஷியா ஓபன் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் செய்னா நேவல் இரண்டாவது முறையாக பட்டம் வென்றார். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். |
தமிழகம் | தமிழ் மணம் மணக்க வரலாறு படைத்திட்ட மாநாடு : கா.அலாவுதீன் நன்றியுரை | கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழ் மணம் மணக்க வரலாறு படைத்திட்ட மாநாடு என நன்றியுரை வழங்கிய கா.அலாவுதீன் தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழா இன்று நடந்தது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.ச... |
தமிழகம் | 4 நாடுகள் பெண்கள் ஹாக்கி தொடர் : இந்தியா படுதோல்வி | புதுடில்லி : ஜெர்மனியில் நடக்கும் 4 நாடுகள் பெண்கள் ஹாக்கி தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 2-6 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அடுத்த போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்திய அணி ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. |
தமிழகம் | கடலூரில் சுழற்காற்று பொதுமக்கள் வியப்பு | கடலூர்: கடலூர் நகரில் மதியம் திடீரென சுழற்காற்று வீசியதால், மக்கள் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தனர்.கடலூரில் நண்பகல் 12.30 மணிக்கு சுழற்காற்று வீசியது. மஞ்சக்குப்பம் மைதானம் அருகே உள்ள கலெக்டர் அலுவலக சாலையில் திடீரென சுழற்காற்று (மினி டொர்னாடோ) வீசியது. தரையில் இருந்து வானத்தை நோக்கி சுழன்று கண்ணுக்கு எட்டிய தூர... |
தமிழகம் | ரயில் பாதை மின்கம்பியில் தென்னை மரம் சாய்ந்தது : பாசஞ்சர் ரயில் தப்பியது | திருச்சி : திருச்சியில் பலத்த காற்று காரணமாக, ரயில் பாதையில் உள்ள மின்கம்பியில் தென்னை மரம் சாய்ந்து விழுந்தது. மரம் விழுவதற்கு சிறிது நேரம்முன்னதாக, கரூர் பாசஞ்சர் எக்ஸ்பிரஸ் அந்த இடத்தை கடந்து சென்றது.நேற்று இரவு வீசிய பலத்த காற்றால், இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக... |
தமிழகம் | நாகர்கோவில் சிறப்பு ரயில் திடீர் ரத்து | சென்னை : சென்னை சென்ட்ரலிலிருந்து நாளை மாலை 3 மணிக்கு நாகர்கோவிலுக்கு இயக்கப்பட வேண்டிய சிறப்பு ரயில் (எண்.0603) ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்க வேண்டிய சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால், நாளை இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. |
இந்தியா | கங்கை நதி சுத்தப்படுத்தும் பணி : ஹேமா மாலினி தூதராக நியமனம் | டேராடூன் : உத்தர்கண்ட் மாநிலத்தில் கங்கை நதி சுத்தப்படுத்தும் பணி தொடர்பாக தூதராக நடிகையும், பா.ஜ.,வின் ஹேமா மாலினி நியமிக்கப்பட்டுள்ளார். |
தமிழகம் | அரபிக் கடலில் குளித்த 3 பேர் பலி | பெங்களூரு : கர்நாடகா மாநிலம் உடுப்பி படுபத்ரி என்ற இடத்தில் அரபிக் கடலில் குளித்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். இதில் ஒருவர் சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். மற்ற இருவரும் படுபத்ரியில் வேலை பார்த்து வந்தனர். |
தமிழகம் | பட்டீஸ்வரர் கோவில் சிற்பங்களை பார்த்து வியந்த ஜெர்மனைச் சேர்ந்த உல்ரி நிக்லாஸ் | பேரூர் : செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற, ஜெர்மனி நாட்டு பெண்மணி, பேரூர் கோவிலின் சிற்பங்களை கண்டு வியந்தார்.ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் உல்ரி நிக்லாஸ். அந்நாட்டில், தமிழரை மணம் செய்து கொண்டவர். தமிழை ஆர்வத்துடன் படித்து, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். இவர் கோவையில் நடந்த... |
தமிழகம் | திரண்டனர் தமிழர்; திணறியது கோவை : காலை முதல் மாலை வரை மக்கள் அலை | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்குநாள் நிகழ்வுகளில் பங்கேற்கத் தவறிய லட்சக்கணக்கானோர், கடைசி நாள் நிகழ்வுகளில் பங்கேற்கும் பேராவலுடன் மாநாட்டு வளாகத்தை முற்றுகையிட்டனர். நெரிசல் ஏற்பட்டுவிடாமல் தடுக்க ஆட்டோ, ஜீப்களில் போலீசார் பொது அறிவிப்பு செய்தும், எண்ணற்ற போலீசாரை களமிறக்கியும் மக்கள் கூட்டத்தை கட்டுப்... |
தமிழகம் | உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு : திரும்புகின்றனர் பாதுகாப்புக்கு வந்த 11 ஆயிரம் போலீசார் | கோவை : செம்மொழி மாநாடு நேற்று நிறைவு பெற்றதால், எட்டு நாட்கள் பாதுகாப்பு பணியில் இருந்த 11 ஆயிரம் போலீசார் இன்று தங்கள் மாவட்டங்களுக்கு திரும்புகின்றனர்.கோவையில் கடந்த 23ல் துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நேற்று(ஜூன் 27)நிறைவடைந்தது. பல லட்சம் மக்கள் பங்கேற்ற இம்மாநாடு துவக்கவிழாவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவ... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் விளையாடிய அழகு தமிழ் | கோவை செம்மொழி மாநாடு பெயரளவுக்கு மட்டும் இல்லாமல், நிஜமான தமிழ் மாநாடு ஆக விளங்கியது. தொகுப்பாளர், அரங்குகளின் பெயர்கள் போன்ற அனைத்திலும் அழகு தமிழ் விளையாடியது. * செம்மொழி மாநாட்டின் நிகழ்வுகளை அறிவிக்க நல்ல வேளை "டமில்' பேசும் "டிவி' தொகுப்பாளினிகளை அழைக்கவில்லை. இந்த பொறுப்பை ஏற்ற சுதா சேஷையன் அழகான தமிழில் நிகழ்ச்ச... |
தமிழகம் | உலக நாடுகளில் தமிழ் இலக்கிய பகிர்வு விரிவடையும் : அனைத்து இலக்கிய கூட்டமைப்பினர் நம்பிக்கை | கோவை : கோவையில் நிறைவு பெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு வாயிலாக, வருங்காலத்தில் தமிழ் இலக்கியம் குறித்த பகிர்வு விரிவடையும் என்று கோவை மாவட்ட அனைத்து இலக்கிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் கிருஷ்ணராஜ் மற்றும் நாகராஜன் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது: கோவை செம்மொழி மாநாடு ஒரு பெரிய வரலாற்றுப் பத... |
தமிழகம் | சங்கால நிகழ்வுகளை நினைவுபடுத்தும் அலங்கார ஊர்திகள் வாழ்வில் மறக்கமுடியாதவை | கோவை : செம்மொழி மாநாட்டின் முதல்நாளில் சங்ககால நிகழ்வுகளை நினைவுபடுத்தும் அலங்கார ஊர்திகள் பங்கேற்ற இனியவை நாற்பது அலங்கார அணிவகுப்பு வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்கிறார் லண்டன் வாழ் தமிழ் பெண் மணி. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்ற லண்டன் வாழ் தமிழர் வரலட்சுமி தேவி கூறியதாவது: பிறப்பால் நாங்கள் ... |
தமிழகம் | தமிழ் உணர்வால் தமிழர்களுடன் ஒன்று பட்டவன் : செக் குடியரசை சேர்ந்த கல்லூரி மாணவர் | கோவை : மொழியால் நான் வேறு படுத்தப்பட்டாலும் தமிழ் உணர்வால் தமிழர்களுடன் ஒன்றுபட்டவன் என்று செக் குடியரசை சேர்ந்த கல்லூரி மாணவர் கூறினார். செக் குடியரசிலிருந்து செம்மொழி மாநாட்டிற்கு வருகை தந்த சார்லஸ் பல்கலை மாணவர் யன் ரூச்செரா கூறியதாவது: செம்மொழி மாநாட்டில் எப்படியும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் எங்கள் பல்கலை கழக... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு நிறைவில் நாட்டுப்புற நடனங்கள் | கோவை : செம்மொழி மாநாட்டின் இறுதிநாளான நேற்று தமிழ்நாடு கிராமியக்கலைகள் வளர்ச்சி மையத்தின் சார்பில் நாட்டுப்புற நடனங்கள் நடைபெற்றது. மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைகட்டி பகுதி மலைவாழ் மக்கள் பங்கேற்ற ஒயிலாட்டம் இடம் பெற்றது. இதில் மலைவாழ் மக்கள் ஆண் ஒருவரும் பெண் ஓருவரும் மாறி மாறி வட்டமான அமைப்பு ஏற்படுத... |
தமிழகம் | செம்மொழி மாநாடு புத்தக கண்காட்சி : ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முன்னிட்டு அவினாசி ரோடு,சி.ஐ.டி., கல்லூரியில் புத்தக கண்காட்சி ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலாளர் ராமலட்சுமணன் கூறியதாவது: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு மாநாடு கண்காட்சி குழுவின் ஒரு பிரிவான புத்தக கண்காட்சி தெ... |
இந்தியா | காஷ்மீரில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி | காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் கலவர கும்பல் மீது மத்திய ரிசர்வ் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் இதேபோல் மத்திய ரிசர்வ் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கலவரத்தில் ஈடுபட முயன்ற 2 பேர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. |
தமிழகம் | நிறைவு விழாத் துளிகள் | * கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, நேற்றுடன் நிறைவடைவதால் காலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்ததால், அவிநாசி ரோட்டில் ஹோப்காலேஜ் முதல் மாநாட்டு அரங்கம் வரையிலும் மக்களின் தலைகளையே காணமுடிந்தது.* ஆயிரக்கணக்கான வாகனங்களில் மக்கள் மாநாட்டுக்கு வந்தால் வாகனங்கள் நிறுத்தும இடங்கள் அனைத்த... |
தமிழகம் | இணைய தமிழுக்காக முழுநேர செயலகம் வேண்டும் : தமிழக அரசுக்கு கோரிக்கை | கோவை : உயர்கல்வி மாணவர்களால் உருவாக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளை தமிழ் கணினித் துறையில் இடம் பெறச் செய்தால் இணைய துறையிலும் கணினி துறையிலும் தமிழை வளர்க்க முடியும் என்றும், சென்னையில் அமையவுள்ள செம்மொழி உயராய்வு மத்திய மையத்துடன், இணையத் தமிழுக்காக முழுநேர செயலகம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்க... |
தமிழகம் | நிலக்கோட்டையில் லாட்டரி விற்பனை படு ஜோர்:நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் | வத்தலக்குண்டு:நிலக்கோட்டை முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை படு ஜோராக நடக்கிறது.அரசியல் தலையீடு காரணமாக நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டுகின்றனர்.நிலக்கோட்டை சப்டிவிஷனில் வத்தலக்குண்டு,விருவீடு, பட்டிவீரன்பட்டி,நிலக்கோட்டை, விளாம் பட்டி, அம்மையநாயக்கனூர் போ லீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இந்த ஸ்டேஷன்களுக்குட்பட... |
தமிழகம் | குப்பை கொட்ட இடம் கிடைக்காமல் ஒட்டன்சத்திரம் பேரூராட்சி திணறல் | ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தினமும் 10 டன்னுக்கும் அதிகமாக குப்பைகள் கொட்டப்படுகிறது. இவற்றில் காய்கறி மார்க்கெட்டில் இருந்து அள்ளப்படும் குப்பைகள் மட்டும் 3 டன் இருக்கும். முன்ப... |
தமிழகம் | புதர்மண்டி கிடக்கும் விளையாட்டு மைதானம் | ஒட்டன்சத்திரம்:பெரியகோட்டை அரசு மேல்நிலை பள்ளி, விளையாட்டு மைதானத்தில் செடிகள், புற்கள் முளைத்துள்ளதால் மாணவர்கள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர்.ஒட்டன்சத்திரம் பெரியகோட்டையில் அரசு மேல் நிலை பள்ளி உள்ளது. தேவத்தூர், பெரியகோட் டை, புதூர் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். ... |
தமிழகம் | கொடைக்கானலில் கட்டண ரசீது இல்லாமல் பணம் வசூலிப்பு | கொடைக்கானல் : கொடைக்கானல் அப்பர்லேக் வியூவில் நகராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் நபர் ஒருவருக்கு இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும் பயணிகள்"டெலஸ்கோப்' மூலம் ஏரியின் எழில்மிகு தோற்றத்தை கண்டுரசிப்பர். தற்போது ரசீது வழங்காமலேயே, நுழைவுக்கட்டணம் 3மூன்று ரூபாய் வரை, குறிப்பாக வெளிமாநில பயணிகள... |
தமிழகம் | மருத்துவ விழிப்புணர்வு முகாம் | காந்திகிராமம்:காந்திகிராமத்தில் பெண்களுக்கான இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.காந்திகிராம அறக் கட்டளை சவுந்தரம் மணிமண்டபத்தில் நடந்த முகாமிற்கு இயற்கை மருத்துவர் கல்யாணி தலைமை வகித்தார்.நிர்வாக அறங்காவலர் டாக்டர் கவுசல்யாதேவி, செயலாளர் ராஜகோபாலன் ஆகியோர் இயற்கை உணவு மற்றும் மருத்துவ முறையின் சிறப்புகள் குறி... |
தமிழகம் | வாரச்சந்தையை சீரமைக்காததால் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் | வேடசந்தூர்:வேடசந்தூரில் நடக் கும் வாரச் சந்தை மேற் கூரை பழுதடைந்துள்ளதால் கடைகள் ரோட்டில் செயல்படுகிறது. வேடசந்தூரில் ஞாயிறு தோறும் வாரச் சந்தை நடக் கிறது. வேடசந்தூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். பிற கிராமங்களில் நடக்கும் வாரச் சந்தை பாதுகாப் பான தகரக்கொட்டை, ரோடு வசதி ... |
தமிழகம் | நகைக்கடன் பெற முன்பதிவு வாடிக்கையாளர்கள் அவதி | பண்ணைக்காடு:பண்ணைக்காட்டில் பாங்கில் நகைக்கடன் பெற முன் பதிவு செய்தால் தான் கடன் பெற முடியும் என்ற அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பண்ணைக்காட்டில் தேசிய மயமாக்கப்பட்ட பாங்க் ஒன்று உள்ளது. பண்ணைக்காடு,தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, பூலத்தூர்,கும்பரையூர் பகுதியினர் இங்கு கணக்கு வைத்துள்ளனர்.கீழ்மலைப்பக... |
தமிழகம் | வலையப்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு | வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு சந்தையூர் ஊராட்சியில் தெற்கு, வடக்கு வலையபட்டி கிராமங்களில் 500க்கும் மேற் பட்ட குடும்பங்கள் உள் ளன. இக்கிராமங்களுக்கு தெப்பத்துப்பட்டி கூட்டு திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேடான பகுதியாக இருப்பதால் மேல்நிலைத்தொட்டியில் கூட்டு திட்டம் மூலம் கிடைக்கும் நீரை ஏற்ற முடியவில்ல... |
தமிழகம் | ரேஷன் கடைக்கு கட்டடம் தேவை | வடமதுரை:அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட குப்பாம் பட்டி, கொண்ணையம்பட்டி, கெங்கையூர், கஸ்பா அய்யலூர், களர்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, சந்தைப்பேட்டை ஆகிய ஆறு வார்டுகளைச் சேர்ந்த 1500 ரேஷன் கார்டுகளுக்கு அபிராமி ரேஷன் கடை உள்ளது. போதிய இட வசதியில்லாமலும், வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் சில முறை கேடுகளுக்கும் வாய்ப்பாக அமை... |
தமிழகம் | மழைக்காலத்தில் சேதமடையும் தரைப்பாலம் | வடமதுரை:வடமதுரை என். பாரைப்பட்டியில் சந்தனவர்த்தினி ஆற்று தரைப்பாலம் மழை வெள்ளத்தின் போது சேதமடைந்துவிடுகிறது.நத்தம், சாணார்பட்டி ஒன்றிய பகுதியில் சேகரமாகும் மழை நீர் சந்தனவர்த்தினி ஆறாக ம.மூ. கோவிலூர், முள்ளிப்பாடி, ஆத்துமரத்துபட்டி, என். பாரைப்பட்டி, லட்சுமணபுரம், குளத்தூர் வழியே வேடசந்தூர் குடகனாற்றில் சேர்கிறது.
ம... |
தமிழகம் | தமிழை ஆட்சிமொழியாக, வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு 6 கோரிக்கைகள் | கோவை : மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்பது உட்பட 6 கோரிக்கைகளை, செம்மொழி மாநாட்டு தீர்மானமாக முதல்வர் கருணாநிதி முன் வைத்துள்ளார்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில், மாநாட்டு தீர்மானங்களை முதல்வர் கருணாநிதி வாசித்தார். அதில், ஆறு தீர்மானங்கள், மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானங்களாக இருந்தன. அத... |
தமிழகம் | பழநி போலீஸ் ஸ்டேஷன் புதிய கட்டட பணி தாமதம் | பழநி:பழநி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்காக கட்டப்படும் புதிய கட்டட பணியை விரைவுபடுத்த வேண்டும். பழநி டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் டவுன் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வந்தது. பழைய கட்டடம் என்பதால் ரூ. 35 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக போலீஸ் ஸ்டேஷன் தேவஸ் தானத்திற்கு சொந்தமான இட த்திற்கு மாற்றப்பட்டது.
பழ... |
தமிழகம் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி : ஐந்து நாளில் 10 லட்சம் பேர் பங்கேற்பு | கோவை : தமிழுக்கு மத்திய அரசு செம்மொழி அங்கீகாரம் வழங்கிய பிறகு நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி பெறுமா? உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஆதரவு கிடைக்குமா? என்ற கேள்விகள் மாநாடு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து துளைத்தெடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், உலகத்தமிழச் செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் குவிந்த தமிழர... |
தமிழகம் | விவசாய பயிர் சேதம் தவிர்க்க தடுப்பு வேலி | தாண்டிக்குடி:மலைப்பகுதி விவசாயங்களை பாழ்படுத்தும் காட்டு மாடு தாக்குதலை சமாளிக்க இரும்பு தடுப்பு வேலிகளை விவசாயிகள் அமைத்துள்ளனர். கீழ்மலைப் பகுதியில் விவசாய நிலங்களில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். விவசாயப்பயிர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் தாக்குதலுக்குள்ளாகும் சம்பவங்களு... |
தமிழகம் | பள்ளி தொடக்க விழா | ஒட்டன்சத்திரம்:பள்ளி செல்லா குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளி தொடக்க விழா, அனைவருக்கும் கல்வி இயக்கம், ரீட்சா அறக் கட் டளை சார்பில் தொப்பம் பட்டி கீரனூரில் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருக் கண்ணன் தலைமை வகித்து திறந்து வைத்தார். ரீட்சா அறக்கட்டளை இயக்குனர் பழனிச்சாமி வரவேற்றார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெய... |
தமிழகம் | திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை தேவை | சின்னாளபட்டி:சின்னாளபட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்தவும், நகரை தூய்மைப்படுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னாளபட்டியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 18 வார்டுகள் உள்ளன. இவற்றில் சமீபத்தில் உருவான விரிவாக்க பகுதிகள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை வசத... |
தமிழகம் | பாலம்,ரோடு வசதி இல்லாததால் ஆத்துப்பட்டியில் அடிக்கடி உயிரிழப்பு | தாடிக்கொம்பு:ஆத்துப்பட்டியில் பாலம், ரோடு வசதி இல் லாததால், அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதுடன், இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தாடிக்கொம்பு பேரூராட்சியில் உள்ள குக்கிராமம் ஆத்துப்பட்டி. இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விட்டல்நாயக்கன்பட்டியில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில... |
தமிழகம் | ரேஷன் பொருட்கள் முறையாக வினியோகம் இல்லாததால் பாதிப்பு | தாடிக்கொம்பு:விராலிப்பட்டியில் ரேஷன் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப் படாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.குளத்தூர் பேரூராட்சியிலுள்ள விராலிப்பட்டி, ராஜக்காபட்டி, வி.புதூர், செல்லபிள்ளை கொட்டம் ஆகிய நான்கு கிராமங்களில் வசிக்கும் அனைத்து மக்களுக்காக விராலிப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை கடந்த சில ஆண்டுகளுக்... |
தமிழகம் | டெப்போவில் இடம் இல்லாததால் ரோட்டில் நிற்கும் அரசு பஸ்கள் | ஒட்டன்சத்திரம்:வாடகை இடத்தில் இயங்கி வரும் ஒட்டன் சத் திரம் அரசு பஸ் டெப்போவில் இடம் இல்லாததால் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட பஸ்கள் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.ஒட்டன்சத்திரத்தில் அரசு பஸ் டெப்போ சிலஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது 45க்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித் தடங்களில் இங்கிருந்து இயக்கப்பட... |
தமிழகம் | பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு | கொடைக்கானல்:சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரத்து 500 நிதி வழங்கப் பட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நி... |
தமிழகம் | தீ விபத்தில்ஒருவர் பலி | பழநி:பாலசமுத்திரம் 12-வது வார்டைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ்(47). இவர் மண்ணெண்ணையை ஊற்றி ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயங்களுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். |
தமிழகம் | வேன் மோதிஒருவர் பலி | பழநி:பழநி-உடுமலை ரோட்டில் சாமிநாதபுரம் அருகே காமராஜ்(64) என்பவர் டூ வீலரில் வந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த வேன், மேற்கண்ட டூ வீலரின் பின்னால் மோதியது.பலத்த காயம் அடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். சாமிநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். |
தமிழகம் | திறப்பு விழா | ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி புதிய கிளை திறப்பு விழா நடந்தது.ஒட்டன்சத்திரம் காந்தி காய்கனி கமிஷன் கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் கே. தங்கவேல் தலைமை வகித்தார். காந்தி மார்க்கெட் காய்கனி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.தங்வேல் முன்னிலை வகித்தார்.
தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெ... |
தமிழகம் | முதியவர் காரில் கடத்தல் : பண்ருட்டியில் பரபரப்பு | பண்ருட்டி : பண்ருட்டி அருகே முதியவரை காரில் கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (59). இவர் நேற்று பண்ருட்டி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு இரவு 9.15 மணிக்கு பண்ருட்டி - கடலூர் பஸ்சில் வந்தவர் கீழ்கவரப்பட... |
தமிழகம் | இது உங்கள் இடம் | காமராஜர் பாணியில் கருணாநிதி!ப.தமிழரசன், அவினாசியிலிருந்து எழுதுகிறார்: கருணாநிதி போல, காமராஜர் முத்தமிழ் வித்தகர் அல்லவே! அதனால், அவரது ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில், கட்சிக்காரர்கள் அவரிடம் வைத்த கோரிக்கைகள், தன்மைகள் வேறு. காமராஜரிடம் ஒரு நல்ல குணம் உண்டு... அது, ராஜதந்திரிகளுக்கு மிக இன்றியமையாத குணம். யார் எதை கேட... |
தமிழகம் | சொல்கிறார்கள் | தேனீ வளர்ப்பில் ஆதாயம் உறுதி : சிவகங்கை மாவட்டம் பாகனேரி அருகே உள்ள முத்துப்பட்டியை சேர்ந்த ஜோஸ்பின் செல்வராஜ்: திருமணத்திற்கு பிறகு சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்த போது தான், தேனீ வளர்க்கலாம் என்று முடிவு செய்தேன். மதுரை வேளாண் மை பல்கலைக்கழகத்தில், தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாமுக்கு... |
தமிழகம் | மும்பையில் விமானம் அவசர தரையிறக்கம் | மும்பை : நியூயார்க்கில் இருந்து 200 பயணிகளுடன் மும்பை வந்த ஏர் இந்தியா விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தரையிறக்கும் போது ஸ்டியரிங்கில் பிரச்சனை ஏற்பட்டதாக விமானத்தில் இருந்த விமானி புகார் கூறியுள்ளார். விமானத்தில் இருந்த 200 பயணிகளும் நலமுடன் உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. |
தமிழகம் | குடும்ப பட்ஜெட்டிற்கு வேட்டு வைக்கும் எரிபொருள் விலை உயர்வு: குமுறும் குடும்ப தலைவிகள் | விருதுநகர்:விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால், குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுவதை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் நடுத்தர வர்க்க மக்கள், இப்போதைய எரிபொருள் விலை உயர்வால் இனி திணறுவதை தவிர வேறு வழியில்லை என குடும்பத் தலைவிகள் குமுறலை வெளியிட்டனர்.பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் என அனைத்து வகை ... |
தமிழகம் | கம்ப்யூட்டர் பயிற்சி: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு | விருதுநகர்: முன்னாள் படைவீரர், அவர்களை சார்ந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூன்று மாத இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முன்னாள் படை வீரர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். படைப்பணியில் இருந்து உயிர் நீத்தவர்களில் மறுமணமாகாத விதவைகள், கணவர் இறந்து பத்து ஆண்டுக... |
தமிழகம் | லயன்ஸ் சங்க கூட்டம் | விருதுநகர்:விருதுநகரில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. புதிய தவைவர் எஸ்.கே. சந்திரசேகரன்,செயலாளர் மாரிராஜ், பொருளாளர் என். மனோகரன் ஆகியோருக்கு லயன்ஸ் சங்க முன்னாள் கவர்னர் சுரேந்திரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். |
General | கடற்படை தளபதி வர்மா இலங்கை பயணம் | கொழும்பு : இந்திய கடற்படை தளபதி நிர்மல் வர்மா, ஆறு நாள் பயணமாக இலங்கை வந்தார்.இந்திய கடற்படை தளபதி நிர்மல் வர்மா, இலங்கையில் ஆறு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, தனது மனைவியுடன் அவர் கொழும்பு வந்தார். இதுகுறித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தளபதி நிர்மல் வர்மா, தனது பயணத்தின் போத... |
தமிழகம் | விருதுநகர் பஜாரில் நெஞ்சு பதைக்கும் நெரிசல் | விருதுநகர் பஜாரில் ரோட்டின் இருபுறமும் வாகனங்களை கண்டபடி நிறுத்திவிட்டு செல்வதால் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மாரியம்மன் கோயிலை யொட்டி உள்ள இரு தெருக்களுக்கு செல்பவர்கள், அங்கிருந்து வருவோர் மற்றும் கே.வி.எஸ்., பள்ளி சாலையிலிருந்து பஜாருக்கு செல்வோர், வெயிலுகந்தம்மன் கோயில் சாலையிலிருந்து பஜாருக்கு செல்வ... |
தமிழகம் | கோயிலில் உழவாரப்பணி தினமலர் செய்தி எதிரொலி | வத்திராயிருப்பு:தினமலர் ஆன்மிக மலர் செய்தி எதிரொலியாக வத்திராயிருப்பு அருகே உள்ள அழகிய மணவாள பெருமாள் கோயிலில் கோவில்பட்டி ஸ்ரீ ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் உழவாரப் பணி மேற்கொண்டனர். வத்திராயிருப்பு அர்ஜூனாபுரம் அருகே அழகிய மணவாளப் பெருமாள் கோயில் உள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பழமையான இந்த கோயில் இப்பகுதியை ஆண்ட மாற... |
தமிழகம் | கிராம இணைப்பு ரோடுகள் தரமானதாக போடப்படுமா | நரிக்குடி:நரிக்குடி பகுதியில் கிராம இணைப்பு ரோடுகளை நீடித்து உழைக்கும் வகையில் தரமானதாக போட வேண்டும்.நரிக்குடி ஒன்றியத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் பெரும்பான்மையான இணைப்பு ரோடுகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. விடத்தகுளம் அகத்தாகுளம், உலக்குடி, அத்திகுளம், உளுத்திமடை, எஸ்.நாங்கூர், பறை... |
தமிழகம் | கோயில் திருவிழா | விருதுநகர்:செவல்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இறுதிநாள் விழாவில் கரகம் கரைக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டும் நடந்தது. |
தமிழகம் | மரத்தில் ஏறியவர்தவறி விழுந்து பலி | திருச்சுழி:பச்சேரியை சேர்ந்தவர் மாரிமுத்து (30). இவர் பள்ளிமடம் ஆசிரமம் அருகில் உள்ள முட்புதர், செடிகளை சுத்தம் செய்து வருவார். நேற்று முன்தினம் அருகில் இருக்கும் வாகை மரதத்தில் கிளைகளை வெட்ட ஏறினார். எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்தார். திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருச்சுழ... |
தமிழகம் | விளக்கக் கூட்டம் | விருதுநகர்:மீசலூர், தாதம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் எம். சீனிவாசன், வட்டாரச் செயலாளர் பழனிச்சாமி, தலைவர் ராமச்சந்திரன், சீனிவாசன்,காதர்முகையதீன் உட்பட பலர் தென்னக நதிகள் இணைப்பதைத் துரிதப்படுத்த வேண்டும்.தண்ண... |
தமிழகம் | சாலை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் | ராஜபாளையம்:பணி நீக்கம் செய்யப்பட்ட காலத்தை பணிக்காலமாக ஏற்றுக்கொண்டு அரசு உத்தரவிடாததால் சாலைப்பணியாளர்கள் பலருக்கு ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது.சாலையோரங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி மண் தரையை பலப்படுத்துதல், தார் பெயர்ந்துள்ள பகுதியில் ஒட்டு போடுதல், சாலையோர மரங்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை சாலைப... |
தமிழகம் | மானாமதுரையில் தொடர் வழிப்பறி பெண்களே உஷார் | மானாமதுரை:மானாமதுரையில், கடந்த நான்கு நாட்களாக நடக்கும் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருப்பவர் செழியன். இவரது மனைவி கவிதா (32), கடந்த 23 ம் தேதி மாலை 4.30 மணிக்கு, ஆனந்தவல்லி அம்மன் கோயில் பின்புறம் நடந்து சென்றார். பின்னால் பைக்கில் வந்த வாலிபர்கள், அவரிடம் மூன்று... |
தமிழகம் | குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவருக்கு பயிற்சி முகாம் | சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.பி.டி.ஓ., பாண்டி தலை மை வகித்தார். பி.டி.ஓ., செல்லத்துரை முன்னிலை வகித்தார். குடிநீர் வினியோகிக்கும் மேல்நிலை தொட்டிகளை சுத்தமாக வைத்து, சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வினியோகிப் பதற்கான பயிற்சிகள்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.