category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
சிறு, குறு தொழில் மானியம் பெற சிறப்பு முகாம்
சிவகங்கை:பாரத பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில், புதிதாக ஆரம்பிக்கவுள்ள சிறு, குறு தொழில்களுக்கு மூலதன, மின்சாரம், ஜெனரேட்டர் வாங்குவதற்கென மானியம் உட்பட பிற சலுகைகளை பெறுவது குறித்த, சிறப்பு பயிற்சி முகாம் நாளை (ஜூன் 29) காரைக்குடியில் நடக்கிறது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாயத்தேவர், முன்னோடி வங்கி மேலாளர் பெருமா...
தமிழகம்
தூய சவேரியார் ஆலய விழா
இளையான்குடி:இளையான்குடி அருகே லியோனார்டு நகர் புனித சவேரியார் ஆலய விழா நடந்தது. ஜூன் 11 அன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலி; ஜூன் 19 அன்று இரவு 7 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி, 8 மணிக்கு தேர் பவனியும் நடந்தது. நாகமுகுந்தன்குடி ஊராட்சி தலைவர் நாகராஜ் பங்கேற்றார். ஜூ...
தமிழகம்
பொருட்காட்சி துவக்கம்
காரைக்குடி:காரைக்குடியில், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி துவக்க விழா நடந்தது. நகராட்சி தலைவர் முத்துத்துரை கண் காட்சியை துவங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை முன் னிலை வகித்தார். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ளன. தினமும் மாலை 4 முதல் இரவு மணி வரை நடக்கும் பொருட்காட்சிக்கு நுழைவு கட...
தமிழகம்
இலவச காஸ் அடுப்பு வழங்கல்
மானாமதுரை:மானாமதுரை அருகே மேலப்பசளை ஊராட்சியில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சடையப்பன் வரவேற்றார். வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சேகர் நன்றி கூறினார்.
தமிழகம்
ஓவர்சியர் பணிக்கு பதிவு மூப்பு விபரம்
சிவகங்கை:சிவகங்கை கலெக்டர் அலுவலகம் ஊரக வளர்ச்சி பிரிவில், காலியாக உள்ள ஓவர்சியர் காலிபணியிடங்களுக்கு, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு விபரம் பரிந்துரைத்துள்ளதாக, வேலை வாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார். கல்வி: பொறியியல் படிப்பில் பட்டய சான்று (சிவில்) பெற்றிருக்க வேண்டும்.வயது: 2010 ஜூலை 1 அன்று 40க...
தமிழகம்
திருப்புத்தூரில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு அவசியம்
திருப்புத்தூர்:திருப்புத்தூரில், கால் வாய்களில் வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியின்றி துர்நாற்றம் வீசுகிறது. இப்பிரச்னையை தவிர்க்க, கால்வாய்களை ஒன்றினைக்க பேரூராட்சி முன்வரவேண்டும்.திருப்புத்தூரில் 1990ம் ஆண்டு முதல் தெருக்கள், முக்கிய வீதிகளில் தேங்கும் கழிவு நீரை வெளியேற்ற கால்வாய்கள் கட் டப்பட்டன. இக்கால்வாய்கள் ஒன்...
தமிழகம்
வேலை உறுதி திட்ட பணி மாஜிஸ்திரேட் ஆய்வு
இளையான்குடி:இளையான்குடி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, ஒன்றியத்தில் நடக்கும் வேலை உறுதி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். கொ. இடையவலசை ஊராட்சியில் நடந்த ஊரணி தூர்வாரும் பணியை பார்வையிட்டார். ஊராட்சி தலைவர் ராமதாஸ் வரவேற்றார். மாஜிஸ்திரேட் பணியாளர்களிடம் பேசுகையில், எவ்வித பிரச்னைகளாக இருந்தாலும்...
தமிழகம்
லாரி மீது பைக் மோதல் : சென்னை வாலிபர் பலி
திண்டிவனம் : லாரி மீது மோட்டார் பைக் மோதியதில், சென்னை வாலிபர் இறந்தார். அவரது மனைவி, மகள் படுகாயமடைந்தனர்.சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மாறன்(32). இவர் கடந்த 25ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கு தனது மனைவி தனலட்சுமி(31), மகள் மகாலட்சுமி(5) ஆகியோருடன் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார...
தமிழகம்
சிறந்த சங்கமாக லயன்ஸ் தேர்வு
காரைக்குடி: காரைக்குடி லயன்ஸ் சங்கம் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, சங்க தலைவர் சேதுராமன் தெரிவித்தார்.அவர் கூறுகையில்,நான்கு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் மாவட்ட கவர்னர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. இதில் காரைக்குடி லயன்ஸ் சங்கம் சிறந்த சேவைக்கான 14 விருதுகளை பெற்றத...
தமிழகம்
சட்ட விழிப்புணர்வு முகாம்
மானாமதுரை: மானாமதுரை அருகே செய்களத்தூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேலை உறுதி திட்ட பணிகளை மானாமதுரை முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்தோத்திர மேரி ஆய்வு செய்தார். ஊராட்சி தலைவர் ஹேமலதா வரவேற்றார்.நீதிபதி பேசுகையில்,பெண்கள் சம்பந்தப்பட்ட வரதட்சணை, ஜீவனாம்சம் பற்றிய குறைகளை எழுத்து மூலம் மனுவாக அளித்தால், இலவசமாக வழக்க...
தமிழகம்
சுற்றுசூழல் விழிப்புணர்வு
மறவமங்கலம்: மறவமங்கலம் அரசு மேல்நிலைபள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் சின்னச்சாமி துவக்கி வைத்தார். பசுமைபடை அமைப்பாளர் மணிமேகலை, ஆசிரியர்கள் விஸ்வநாதன், கோவிந்தராஜன், முத்து, என்.எஸ்.எஸ்., மற்றும் பசுமைபடை மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழகம்
கண்ணதாசன் பிறந்த நாள் விழா
காரைக்குடி: அகில இந்திய கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில், அவரது பிறந்த நாள் விழா காரைக்குடியில் நடந்தது. அவரது சிலைக்கு தேவகோட்டை ஆர்.டி.ஓ., பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். தாசில்தார் சிவப்பிரகாசம், மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) பாண்டி, நற்பணி மன்ற தலைவர் டாக்டர் சுரேந்திரன், செயலாளர் நாகப்பன், தொழில் வணிக...
தமிழகம்
நோட்டு புத்தகம் வழங்கும் விழா
திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, காலணி வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் சந்திரன் முன்னிலை வகித்தார். உதவித் தொடக்க கல்வி அலுவலர் அமல்ராஜ், வட்டார மேற் பார்வையாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தனர். தலைமையாசிரியை ரோசி வரவேற்றார். அந்தமான் மாநில க...
தமிழகம்
டூவீலர் மரத்தில் மோதி ஒருவர் பலி
திருப்புவனம்: திருப்புவனம் புதூரை சேர்ந்த ஈஸ்வரன் மகன் ஜெயசந்திரன் (27). மெக்கானிக். இவர், நேற்று மாலை 4.30 மணிக்கு ஹரோஹோண்டா டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சிவகங்கையில் இருந்து திருப்புவனம் நோக்கி சென்றார். அரசனூர் சமத்துவபுரம் அருகே சென்றபோது, வண்டி நிலைதடுமாறி மரத்தில் மோதியது. இதில், தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில...
தமிழகம்
பெண்ணிடம் நகை வழிப்பறி
திருவேகம்பத்தூர்: தேவகோட்டை அருகே சின்ன காரைக்குடியைச் சேர்ந்த நாகநாதன் மனைவி கோமதி (29). தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஏஜன்ட். இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு முப்பையூரில் இருந்து டூவீலரில் சின்னகாரைக்குடிக்கு சென்றார். அனுக்கனேந்தல் அருகே சென்றபோது, மர்ம நபர் தான் ஓட்டி வந்த டூவீலரால், ஏஜன்ட் டூவீலரை மறித்து, அவர் ...
தமிழகம்
கட்டடத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி
நாச்சியாபுரம்: மதுரை மீனாட்சிபுரம் ரவிக்குமார் மகன் ஆனந்த்ராஜ்(17). இவர் ஒரு மாதமாக திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரத்தில், உள்ள தனியார் சர்வதேச பள்ளி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டார். நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு, முதல் மாடியில் நின்று வேலை பார்த்தார். அப்போது, கால் தவறி கீழே விழுந்தார். காயமடைந்த அவர் மதுரைக்க...
தமிழகம்
தேனியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சென்னை:முல்லைப் பெரியாறு ஆற்றின் கரை அருகே துண்டிக்கப்பட்டுள்ள 300 மின் இணைப்புகளை உடனே வழங்க வலியுறுத்தி, தேனி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனியில் இன்று நடக்கிறது.அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:தேனி மாவட்ட விவசாயிகள், முல்லைப் பெரியாறு நீரை வைத்துத் தான் விவசாயம் செய்கின்றனர். ...
தமிழகம்
உணவு வாகனம் வழங்கும் விழா
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் கிராமத்தில் மனிதநேய அறக்கட்டளை சார்பில் மனநோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்காக வாகனம் வழங்கும் விழா நடந்தது. பனைக்குளம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் முகமதுமைதீன் சின்னதம்பி வாகன சாவியை வழங்க மாவட்ட மாற்று திறனாளிகள் நல மறுவாழ்வு அலுவலர் நடராஜன் பெற்று கொண்டார். மாற்று திறனாளிகள் ...
தமிழகம்
திருத்தூதர் ஆலய தேர்பவனி
திருவாடானை:திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் திருத் தூதர் ஆலய விழா 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 6.30மணிக்கு நவநாள் சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணிக்கு நடந்தது. திருத்தூதர் அம...
தமிழகம்
மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
ராமநாதபுரம்:மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் அருகே முதுனாளை சேர்ந்த ராஜேஸ்வரன்(38). இவர் தனது மனைவி பாரதியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரிந்துள்ளார். பாரதி பழம் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரன் பாரதியை மீண்டும் குட...
இந்தியா
மேற்குவங்கத்தில் மா.கம்யூ.,க்கு சறுக்கல்:மம்தா கட்சிக்கு தாவும் தொண்டர்கள்
கோல்கட்டா:மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மா.கம்யூ., கட்சியினர் பெருமளவில் திரிணமுல் காங்கிரசில் உறுப்பினராக சேர விண்ணப்பித்துள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக விளங்கிய மேற்குவங்கத்தில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல...
தமிழகம்
மோசமான ரோடால் வாடகை வாகனம் வரமறுப்பு 4 பேர் தூக்கி செல்லும் அவலம்
கமுதி:கமுதி அருகே வில்லானேந்தலில் ரோடு மிகவும் மோசமாக இருப்பதால் மருத்துவமனைக்கு கூட செல்ல வாகனம் வராத நிலையில் நான்கு பேர் தூக்கி செல்லும் அவலநிலையில் கிராம மக்கள் உள்ளனர். கமுதி அருகே புதுக்குளம் ஊராட்சியை சேர்ந்த வில்லானேந்தல் மெயின்ரோட்டிலிருந்து ஊருக்குள் செல்லும் ரோடு பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழ...
இந்தியா
பீகார் பக்கம் திரும்பும் மாயாவதியின் பார்வை
பாட்னா:பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக, தலித் மக்களின் ஓட்டுக்கள் மீது உ.பி., முதல்வர் மாயாவதி கண் வைத்துள்ளார். எனவே, உ.பி., மாநில ஸ்டைலில் தேர்தல் வேலை பார்க்க வேண்டும் என்று தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பீகாரில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்குள்ள அரசியல் ...
தமிழகம்
பி.எம்.எஸ்., நிர்வாக கூட்டம்
பரமக்குடி:மாவட்ட பாரதீய மஸ்தூர் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் எமனேஸ்வரம் மாதவ பவனத்தில் மாவட்ட தலைவர் மோதிலால் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் காசிவிஸ்வநாதன் முன்னிலையில், மாநில செயலாளர் சங்கரசுப்பிரமணியன் பேசினார். நலிந்த கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து செயல்பட கைத்தறி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், நெசவாளர் சங்க தேர்...
தமிழகம்
அடையாளம் தெரியாத இளம்பெண்கள் கொலை மர்மம் அச்சத்தில் மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு
ராமநாதபுரம்: மாவட்டத்தில் மர்மமான முறையில் தொடரும் இளம் பெண்கள் கொலைகள் குறித்து கண்டறிவதில் போலீசார் தொய்வுநிலையில் உள்ளதால் ,பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் பள்ளிக்கு மாணவிகளை அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களில் அடையாளம் ...
General
இனி அதிக வெளிநாட்டு மக்கள் வேண்டாம்: ஆஸ்திரேலிய பிரதமர் கண்டிப்பு
மெல்போர்ன்:தொழில் திறன் வாய்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற தடையில்லை, என அந்நாட்டின் புதிய பிரதமர் ஜூலியா கிலார்டு தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் புதிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்டு கடந்த வாரம் பொறுப்பேற்றார். முந்தைய பிரதமர் கெவின் ருத்தின் குடியேற்ற விதிமுறைகளில் இவர் மாற்றம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இ...
தமிழகம்
கோவில் திருப்பணிக்கு பள்ளம் தோண்டிய போது பஞ்சலோக சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
திருவாரூர் : திருவாரூர் அருகே கோவில் திருப்பணிக்கு பள்ளம் தோண்டிய இடத்தில் பழமை வாய்ந்த ஆறு பஞ்சலோக சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகேயுள்ள நான்கில் ஒன்று கிராமத்தில் பழமை வாய்ந்த சுக்கிரீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. கோவில் பிரகாரத்தில் அம்பாள் மண்டபம் ...
தமிழகம்
கல்வீச்சு சம்பவம் 14பேர் மீது வழக்கு
பரமக்குடி:பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசியில் கிராம கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது கட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீசார் அனுமதி மறுத்ததால் விழா குழுவினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் "தடையை மீறி நடத்தியே தீருவோம்' என ஆவேசமடைந்ததால், கூட்டத்தை கலைக்க போலீசார் தடிய...
தமிழகம்
ஜி-20 மாநாட்டை எதிர்த்து பெரும் ரகளை, வன்முறை
டொரண்டோ:கனடாவில் நடக்கும் ஜி-20 மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வங்கிகள், கடைகள் ஆகியவை கல்வீசி சேதப்படுத்தப்பட்டன. போலீஸ் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.கனடாவின் டொரண்டோ நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு...
தமிழகம்
லாரி மீது வேன் மோதல்: 3பேர் காயம்
பரமக்குடி:பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்துவத் தெருவை சேர்ந்த 17பேர் உறவினரின் வீட்டு விசேஷத்திற்கு வேனில் சென்றனர்.பரமக்குடி மணிநகர் அருகே நின்று கொண்டிருந்த ஜல்லி லாரி மீது வேன் மோதியதில் வேன் டிரைவர் தமிழ்மணவாளன்(23), பிச்சை(40), கீர்த்திகா(18) ஆகியோர் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேனில் பயணம்...
தமிழகம்
ரயில் பாதை மின்கம்பியில் தென்னை மரம் சாய்ந்தது : பாசஞ்சர் ரயில் தப்பியது
திருச்சி : திருச்சியில் பலத்த காற்று காரணமாக, ரயில் பாதையில் உள்ள மின்கம்பியில் தென்னை மரம் சாய்ந்து விழுந்தது. மரம் விழுவதற்கு சிறிது நேரம் முன்னதாக, கரூர் பாசஞ்சர் எக்ஸ்பிரஸ் அந்த இடத்தை கடந்து சென்றது. நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த காற்றால், நேற்று காலை 9.30 மணியளவில் திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் உள்...
இந்தியா
மே.வங்கத்தில் காங்கிரசுக்கு புதிய தலைவர்
புதுடில்லி:மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக மனஸ் ரஞ்ஜன் புனியா நியமிக்கப்பட்டுள்ளார்.மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பொறுப்பு வகித்து வந்தார். அடுத்த ஆண்டு இந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நிதியமைச்சர் பிரணாபிற்கு அதிக பொறுப்பு உள் ளதால், மாநிலத்தில் கட்சி பொறு...
தமிழகம்
ஐ.பி.எஸ்., அதிகாரி உடல் தகனம்
சென்னை : உடல் நலக்குறைவால் மரணமடைந்த கூடுதல் டி.ஜி.பி., அமித்வர்மா உடலுக்கு, டி.ஜி.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். சென்னை வண்டலூரில் உள்ள போலீஸ் அகடமியின் கூடுதல் டி.ஜி.பி.,யாக பணிபுரிந்தவர் அமித்வர்மா (56). நுரையீரல் பாதிப்பால், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்...
இந்தியா
ராஜசேகர ரெட்டி சிலை திறப்பு
ஸ்ரீகாகுளம்:ஸ்ரீகாகுளத்தில் அமைக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி சிலையை, முதல்வர் ரோசய்யா நேற்று திறந்து வைத்தார்.விசாகப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர முதல்வர் ரோசய்யா, ஸ்ரீகாகுளத்தில் 7 சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ராஜசேகர ரெட்டி சிலையை நேற்று திறந்த...
தமிழகம்
ராமநாதபுரம் ரோடுகளுக்கு விமோசனம் எப்போது? தொடரும் பொது மக்கள் அவஸ்தை
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ரோடுகளின் நிலைக்கு விமோசனம் கிடைக்காமல் தினமும் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் அவலநிலை தொடர்கிறது. ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கியதிலிருந்தே ரோடுகளின் நிலை படுமோசமாகி விட்டது. பொது மக்கள் பாதாள சாக்கடை திட்டம் வருவதால் சிறிது காலம் பொறுமை காத்தனர். தற்போது த...
General
கடற்படை தளபதி வர்மா இலங்கை பயணம்
கொழும்பு:இந்திய கடற்படை தளபதி நிர்மல் வர்மா, ஆறு நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தார்.இந்திய கடற்படை தளபதி நிர்மல் வர்மா, இலங்கையில் ஆறு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, தனது மனைவியுடன் நேற்று அவர் கொழும்பு வந்தார். இதுகுறித்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தளபதி நிர்மல் வர்மா, தனது பய...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
ராமநாதபுரம்:ஊரக பணியாளர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் பனைத்தொழிலாளர் வாழ்வாதார விழிப் புணர்வு ஊர்வலம் நடந்தது. பனைத்தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆரோக்கியம் தொடங்கிவைத்தார். மாநில பொதுச்செயலாளர் பெரியகருப்பன், எழுத்தர் கலாவதி, நிறுவன இயக்குனர் சாத்தையா, ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி, பணியாளர்கள் மகாலட்சுமி, செந்தூர் பாண்டிய...
தமிழகம்
சாஞ்சியில் புத்த பல்கலை அமைக்க திட்டம்
கொழும்பு:இந்தியா, இலங்கை இருதரப்புக்குமான கலாசாரம் மற்றும் கல்விப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்தியபிரதேச மாநிலம் சாஞ்சியில் இரு நாடுகளும் இணைந்து, சர்வதேச புத்த பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்ப...
தமிழகம்
ஆபத்தை உணராமல் முகுந்தராயர் சத்திரம் கடலில் குளிக்கும் பயணிகள் : பாதுகாப்பு நடவடிக்கை தேவை
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடலில் நீந்தி விளையாடும் சுற்றுலா பயணிகளை ஆபத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரத்திற்கு நாள் தோறும் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்குள்ள பல் வேறு இடங்களை பார்த்துவிட்டு, தனுஷ்கோடியை பார்க்க செல்கின்றனர். வழியில் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையி...
General
நடவடிக்கை எடுக்கவில்லையா: நியாயமில்லை என்கிறது பாக்.,
இஸ்லாமாபாத்:மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறி விட்டோம் என கூறுவது நியாயமில்லாதது'என்று,பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் உள்துறை அமைச்சர்களின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம...
தமிழகம்
அற்புத குழந்தைஏசு ஆலய தேர்பவனி
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ஓலைக் குடா கடற்கரை அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா நேற்று தேர்பவனியுடன் நடந்தது. நேற்று மாலை குழந்தை ஏசு ஆலயத்தில் சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் எட்வர்டு பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. பாதிரியார்கள் ரவிஏனஸ்ட்(ஓலைக்குடா), மைக்கில்ராஜ்(ராமேஸ்வரம்), சேசுராஜ்(பாம்பன்), செங்கோ...
தமிழகம்
ஒருவர் பலி
கீழக்கரை:பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி(31). இவர் தனது நண்பர்களுடன் தூத்துக்குடியில் இருந்து வேனில் மீன் ஏற்றிக்கொண்டு பின் பக்க கதவில் அமர்ந்து ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந் தார். கீழக்கரை அகஸ்தியர் கோயில் அருகே வேன் வந்த போது தவறி கீழே விழுந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இற...
தமிழகம்
லாட்டரி விற்ற 2 பேர் கைது
கீழக்கரை:கீழக்கரையில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சங்கு தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது இந்து பஜாரில் லாட்டரி விற்பனை செய்த கீழக்கரையை சேர்ந்த முகம்மது இபுராகிம்(42), முத்து(39) ஆகியோரை கைது செய்தனர்.
தமிழகம்
பாம்பனில் தி.மு.க.,கூட்டம்
ராமேஸ்வரம்: பாம்பனில் தி.மு.க., கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் சேதுராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சாலமன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்களின் வசதிக்காக பாம்பனிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கூடுதல் டவுன் பஸ் இயக்கவும், பாம்பன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறபோதிய வசதிகளை செய்யவும் தீர்மானம்...
தமிழகம்
கிளியோபாட்ராவாக நடிக்கிறார் ஏஞ்சலினா ஜூலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவாக, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட, "கிளியோபாட்ரா: ஏ லைப்' என்ற திரைப்படம் 1963 ம் ஆண்டு வெளியானது. அதில், கிளியோபாட்ராவாக எலிசபெத் டெய்லரும், அவள் காதலன் மார்க் ஆன்டனியாக, டெய்ல...
தமிழகம்
சாயல்குடி வர்த்தக சங்க கூட்டம்
சாயல்குடி: சாயல்குடி வர்த்தக சங்க கூட்டம் துணை தலைவர் ராமர் தலைமையில் நடைபெற்றது. வியாபாரிகள் , பொதுமக்கள் பயன் கருதி இரவு நேர பஸ் போக்குவரத்து இயக்கவேண்டும். போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் ரோட்டில் திரியும் மாடுகளை அகற்றவேண்டும். விரைவில் பஸ் டெப்போ அமைப்பதற்கான பணியை துவக்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல தீர்மா...
தமிழகம்
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் கடலில் நின்ற படகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தங்கச்சிமடம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஞானசீலன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ.,மாவட்ட துணைச்செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். இளைஞ...
தமிழகம்
பைபர் படகுகளுக்கு உரிமம் வழங்க ஆய்வு
ராமநாதபுரம்:இலங்கையில் பிரச்னை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தமிழக பகுதிகளில் பைபர் படகுகளுக்கு உரிமம் வழங்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இலங்கையில் போர் நடைபெற்ற போது ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பைபர் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல நீண்ட காலமாக தடை விதிக்கப் பட்டிருந்தது. இதனால் இப்பகுதி...
தமிழகம்
கைதிக்கு பீடி சப்ளை : காவலர் சஸ்பெண்ட்
சேலம் : சேலம் சிறையில், கைதிகளுக்கு பீடி சப்ளை செய்ய முயன்ற சிறைக்காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம் மத்திய சிறையில் 700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள், போதை வஸ்து பொருட்களை சிறைக்குள் அடிக்கடி கடத்தி வரப்படுவதாக புகார் எழுந்தது. எனவே, சிறைக்குள் கண்காணிப்ப...
இந்தியா
சேனா தலைவர்கள் சமரசம்:மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்
மும்பை:பரம வைரிகளாக மாறிவிட்ட சிவசேனா - மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர்களை சமரசம் செய்ய தொண்டர்கள் பிரசார இயக்கம் ஒன்றை துவங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து சேனா தலைவர்களின் திடீர் நெருக்கம், மகாராஷ்டிர அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.வாரிசு போட்டியால் பால் தாக்கரேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிவசேனாவிலிருந்து...
தமிழகம்
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி: ஒருவர் கைது
பரங்கிமலை : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் 4.5 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அயனாவரம், கே.எச்., சாலையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி உமா மகேஸ்வரி (29). டிராவல்ஸ் நிறுவன பணியாளர். ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சையது அபுதாகிர்(34). இவர் வெளிநாடுகளுக்கு...
தமிழகம்
சிறுபாக்கம், மங்களூர் டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை
சிறுபாக்கம்: மங்களூர், சிறுபாக்கம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மங்களூர் ஒன்றியத்தின் தலைமையிடமான மங்களூரில் 7,000 கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மருத்துவமனை, கூட்டுறவு நிலவள வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கனரா வங்கி, ஒருங்கிணைந்த ஊட் டச்சத்து ...
இந்தியா
அரசியலில் பிரகாசிக்க ஆந்தை பலி:சர்ச்சையில் காங்கிரஸ் பிரமுகர்
பதுவான்:உத்தரபிரதேசத்தில் அரசியல், பொருளாதாரத்தில் முன்னேறும் ஆசையில், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு ஆந்தையை கொன்ற காங்கிரஸ் பிரமுகர், சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இஸ்லாம்பூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட லஸ்காபூர் கிராமத்...
தமிழகம்
நிவாரண உதவி
சேத்தியாத்தோப்பு: தீ விபத்தில் பாதித்தவர் களுக்கு சமூகநல அமைப் புகள் நிவாரண உதவிகள் வழங்கின.தண்டேஸ்வரநல்லூர் தீ விபத்தில் பாதிக்கப்பட் டவர்களுக்கு பங்கு தந்தை ஜான் அருளானந்த் தலைமையில் தஞ்சை மறை மாவட்ட பல்நோக்கு சேவை சங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ராஜன், சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப் பட்டன.
தமிழகம்
ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் மின் இணைப்பு
கடலூர்: ஆதிதிராவிட ஏழை விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு;மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சொந்த விவசாய நிலம் வைத்துள்ள ஆதிதிராவிடர்களுக்கு இலவச மின் இணைப்பு தாட்கோ மூலம் வழங்கப்பட உள் ளது. வறுமைக் கோட் டிற்கு கீழ் உள்ளவராகவும், நிலம் விண்ணப்பதாரருக...
தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஐக்கிய ஜனதா தளம் கண்டனம்
சேத்தியாத்தோப்பு : பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் எழிலோவியன் விடுத்துள்ள அறிக்கை:காங்., கட்சி தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு பதவியேற்றது முதல் அனைத்து பொருட்களின் விலையும் ஏறுமுகமாகவே உள்ளது.தற்போது வரலாறு காணாத வகை...
தமிழகம்
வீடு புகுந்து அ.தி.மு.க., பேச்சாளர் மீது தாக்குதல் : பட்டப்பகலில் ஆறு பேர் கும்பல் வெறிச்செயல்
சென்னை : பட்டப்பகலில் அ.தி.மு.க., பிரமுகர் பழ.கருப்பையா வீட்டிற்குள் புகுந்த மர்மக் கும்பல், அவரை தாக்கியதோடு, பொருட்களையும் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் வசிப்பவர் பழ.கருப்பையா; அ.தி.மு.க., பேச்சாளர். பல இதழ்களில் கட்டுரைகளும் எழுதி வருகிறார். நேற்று முன்...
தமிழகம்
விருத்தாசலத்தில் கம்யூ., கட்சியினர் மறியல் 44 பேர் கைது
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண் டித்து மறியல் செய்த இந்திய கம்யூ., கட்சியினர் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.விருத்தாசலத்தில் இந்திய கம்யூ., சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடந் தது. பாலக்கரையில் இருந்து விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர...
தமிழகம்
காஸ்மோபாலிட்டன் சங்க நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சிதம்பரம்: சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா நடந்தது.சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் சேவை பணி துவக்க விழா அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடந்தது. வட்டாரத் தலைவர் கமல் கி÷ஷார் ஜெயின் தலைமை தாங்கினார். புதிய தலைவராக...
தமிழகம்
காட்டுமன்னார்கோவிலில் நாளை மின் நிறுத்தம்
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் நாளை 29ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற் கொள் வதால் நாளை 29ம் தேதி காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், குருங் குடி, கண்டமங்கலம், வீரானந்தபுரம், நாட்டார் மங்க...
தமிழகம்
சின்னாபின்னமான சித்தூர் சாலைசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பண்ருட்டி: பண்ருட்டி - வீரப்பெருமாநல்லூர் சாலையில் மெகா பள்ளங்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடலூர் - சித்தூர் சாலையில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு முதல் வீரப்பெருமாநல் லூர் வரையிலான 13 கி.மீ., சாலை கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஐல்லிகள் பெயர்ந்து கந்தல் சாலையாக மாறியுள்ளது.பண்ருட்டி பகு...
தமிழகம்
இலவச சட்ட உதவி முகாம்
திட்டக்குடி: ஆதமங்கலத்தில் நாளை 29ம் தேதி இலவச சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.திட்டக்குடி கூடுதல் முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் வட்ட சட் டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்ட உதவி மற் றும் விழிப்புணர்வு முகாம் ஆதமங்கலம் கிராமத்தில் நாளை 29ம் தேதி மாலை நடக்கிறது. நீதிபதி ஸ்ரீராம் தலைம...
தமிழகம்
தீ விபத்துரூ.30 ஆயிரம் சேதம்
திட்டக்குடி: திட்டக்குடி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 ஆயிரம் பொருட் கள் எரிந்து சேதமானது.திட்டக்குடி அடுத்த செங்கமேட்டைச் சேர்ந்தவர் ஆதிசேஷன். இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து...
தமிழகம்
கடலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கடலூர்: கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் சார் பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி கடலூர் புதுநகர் போலீசார் சார்பில் பள்ளி மாணவிகள் பங் கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கடலூர் டவுன் ஹாலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ்...
தமிழகம்
சிதம்பரத்தில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
சிதம்பரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண் டித்து மா.கம்யூ., சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணாமலைநகர் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் பவுஜியாபேகம் முன்னிலை வகித்த...
தமிழகம்
பொது இடத்தில்தகராறு: ஒருவர் கைது
கடலூர்: பொது இடத்தில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தென்பாதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (32). இவர் குடிபோதையில் கருவேப்பிலங்குறிச்சி கடைவீதியில் தகராறு செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர்.
தமிழகம்
சுதர்சனம் எம்.எல்.ஏ., மறைவுக்கு கவர்னர், தலைவர்கள் இரங்கல்
சென்னை : தமிழக காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மறைவுக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுதர்சனம் எம்.எல்.ஏ., கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு சென்ற போது, நெஞ்சு வலி ஏற்...
தமிழகம்
தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம்
பண்ருட்டி: பண்ருட்டி சட்டசபை தொகுதி தே.மு.தி.க., சார் பில் பொதுத் தேர்தல் மற் றும் கழகப் பணி குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். நகர அவைத் தலைவர் குமார், பொருளாளர் பாக்கியராஜ், ஒன்றிய செயலாளர் தண்டபாணி, வக்கீல் பார்த்தசாரதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.கூட்டத்தி...
தமிழகம்
ஆண் பிணம்
கடலூர்: பாலத்தின் கீழே இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ராமநத்தத்தில் உள்ள வெலிங்டன் வாய்க்கால் பாலத்தின் கீழ் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நேற்று காலை இறந்து கிடந்தார். நீலநிற "டி'சர்ட் மற்றும் நீல நிற கைலி அணிந்திருந்த இவர் யார், எப்படி இறந் தார் என்பது தெரியவில்லை.இதுகுறித்து வி.ஏ.ஒ., திர...
தமிழகம்
பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுசத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
கடலூர்: பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய 7வது மாநாடு கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத் தில் நடந்தது.தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பாவாடை வரவேற்றார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் ஞானக் கண் செல்லப்பா மாநா...
தமிழகம்
டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
கடலூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண் டித்து இந்திய கம்யூ., சார் பில் கடலூரில் ஆர்ப்பாட் டம் நடந்தது.பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், காஸ் விலையை உயர்த்திய மத் திய அரசை கண்டித்தும், இதனை திரும்ப பெற வலியுறுத்தாத மாநில அரசை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெறக் கோரியும் இந்திய கம்யூ., சார்பில் கடலூர் உழவர் சந்தை முன் ஆர...
இந்தியா
பெட்ரோல் விலை புதிய நிர்ணயத்தால் யாருக்கு லாபம்?
புதுடில்லி : பெட்ரோல் விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவு, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கவே செய்யும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசு, அதன் விலை நிர்ணயத்தில் இனி தலையிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது. இதனால், பெட்ரோலு...
தமிழகம்
செம்மொழி மாநாடு விடுமுறை பிச்சாவரத்தில் வருமானம் உயர்வு
கிள்ளை: உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முன் னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு சுற் றுலா பயணிகள் வருகை அதிகரித்து படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலக பிரசித்தி பெற்ற பிச்...
இந்தியா
பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடுத்த குழந்தைகள்
புதுடில்லி : குழந்தைகளை யார் பராமரிப்பது என்று வழக்குத் தொடுத்துள்ள பெற்றோருக்கு எதிராக, அந்தக் குழந்தைகளே சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ள விசித்திர சம்பவம் நடந்துள்ளது. கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு ஒரு மகன் (16), ஒரு பெண் (11) என்று இரண்டு குழந்தைகள். தம்பதியர் விவாகரத்து கோரி கனடா நாட்டு கோர்ட்டில் வழக...
தமிழகம்
பு.முட்லூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் துணை மின் நிலையத்திற் குட்பட்ட பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் துணை மின் நிலையத்தில் இன்று 28ம் தேதி பராமரிப்பு பணி நடப்பதால் மின் விநியோகம் பெறும் கிராமங்களான பரங்கிப் பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீர்த் தாம்பா...
தமிழகம்
எம்.எல்.ஏ., சுதர்சனம் மறைவுகடலூரில் இரங்கல் கூட்டம்
கடலூர்: தமிழ்நாடு காங்., தொழிலாளர் யூனியன், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங் அலுவலகம் நேருபவனில் நடந்தது.கடலூர் முதுநகர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில காங்., செயலாளர் உக்கடம் ராஜேந்திரன் முன் னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், சுப்ரமணியன், அழகப் பன், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், ஜ...
தமிழகம்
தனியார் பஸ்களுக்கு நேரம் ஒதுக்கீட்டில் மாறுதல்:ஆர்.டி.ஓ., களம் இறங்க வேண்டும
கூடலூர்:தேனி மாவட்டத்தில் அதிகவேகமாக செல்லும் தனியார் பஸ்களுக்கு நேரக் கட்டுப்பாடு வழங்கி பயண வேகத்தை குறைக்க ஆர்.டி.ஓ., நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் இந்த மாதம் மட்டும் நடந்த பல ரோடு விபத்துக்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 30ஐ எட்டுகிறது. இதற்கு ரோட்டின் வளைவுகள் முக்கிய காரணம் என்றாலும், தனியா...
தமிழகம்
திட்டக்குடியில் நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
திட்டக்குடி,: திட்டக்குடி வெலிங் டன் ஏரிக்கரை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நாளை (29ம் தேதி) அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதுகுறித்து மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.எல்.ஏ., அருண்மொழித் தேவன் விடுத்துள்ள அறிக்கை: திட்டக்குடி வெலிங் டன் ஏரிக்கரை சீரமைப்பு பணியில் மைனாரிட்டி தி.மு.க.,...
தமிழகம்
அரசு பஸ்களில் கட்டணம் பலவிதம் :வண்ணங்களில் மாற்றம்:பயணிகள்வாட்டம்
ஒரே தூரத்திற்கு செல்ல தமிழகத்தில் சாதாரண கட்டண பஸ்கள், எல்.எஸ்.எஸ்., பஸ்கள், டீலக்ஸ் பஸ்கள், பாயின்ட் டூ பாயின்ட், எக்ஸ்பிரஸ் மற்றும் தாழ்தள சொகுசு பஸ்கள் என பலவிதமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரே தூரம்... ஒரே பயணி... ஆனால்... பஸ்கள் மட்டும் மாறுபடுகின்றன. பயணி ஏறும் பஸ்சுக்கேற்ப கட்டண விகிதம் மாறுபடுகிறது. சாதாரண டவுன்...
தமிழகம்
இந்திய கம்யூ., நிதி அளிப்பு பொதுக்கூட்டம்
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் இந் திய கம்யூ., சார்பில் நிதி அளிப்பு பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் வீரப்பன் தலைமை தாங்கினார். மைதீன்ஷா, அரசன், குப் புசாமி முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி வரவேற் றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிவாசகம், துணை செயல...
தமிழகம்
வீட்டு சிலிண்டர்களை ஓட்டல்களில் பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை: டி.ஆர்.ஓ., எச்சரிக்கை
சிதம்பரம்: காஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வாங்க கூடாது என காஸ் ஏஜன்சிகளுக்கு டி.ஆர்.ஓ., உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடலூர் மாவட்ட அளவில் நடத் தப்பட்ட காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் தற்போது வட்ட அளவில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சிதம்பரம் தாசில்தார் அலுவலககத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமையில் கூட்டம் நடத்தப் பட்டது....
தமிழகம்
புதிய பென்ஷன் மசோதா திரும்ப பெற வலியுறுத்தல்
கடலூர்: மின்வாரிய ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் கடலூர், நெல்லிக்குப் பம் மற்றும் குறிஞ்சிப் பாடி அமைப்புகளின் பேரவைக் கூட்டம் கடலூரில் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொன்னுசாமி, சீத்தாராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் குமாரசாமி, செயலாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர்கள் துரைராஜ், காசிநாதன் ஆகியோர் மின் வா...
தமிழகம்
தேக்கடி திறவை வாய்க்காலில் ஆகாய தாமரைகளால் சிக்கல்
கூடலூர்:தேக்கடி ஷட்டரில் ஆகாயத்தாமரை செடிகள் அடிக்கடி சிக்கி அடைத்துக் கொள்வதால், பாசனத்திற்கு நீர் திறப்பதில் சிரமம் ஏற்படுகிறது.பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் பகுதி தேக்கடி வனத்துறை செக்போஸ்ட் அருகே உள்ளது. இந்த ஷட்டரில் இருந்து தேக்கடி ஏரி வரை ஒண்றரை கி.மீ., தூரம் திறவை வாய்...
இந்தியா
பாகிஸ்தான் ஆயுதக் கப்பல் பிடிபட்டது
கோல்கட்டா : வங்கதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு பயங்கர ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கப்பல் மாலுமிகளிடம் போலீசாரும், துறைமுக அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வங்கதேசத்தின் சிட்டகாங் நகரிலிருந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரத்திற்கு, "ஏஜியான் குள...
தமிழகம்
பள்ளிவாசல் தலைவர் தேர்தல்
விருத்தாசலம்: பெரியார் நகர் பள்ளி வாசல் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.விருத்தாசலம் பெரியார் நகர் மஸ்ஜிதே அல்நூர் பள்ளி வாசல் தலைவர் பதவிக்கான தேர்தல் பள்ளி வாசலில் நடந்தது. அப்துல்லா தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டார். அவரை ஜமாத் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினர்.
தமிழகம்
டோல் பிளாசாக்களில் அரசியல் கட்சியினர் அடாவடி
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல் பிளாசாக்களில் சுங்க வரி கட்ட மறுத்து அரசியல் கட்சியினர் செய்யும் அடாவடிகளினால் ஒட்டு மொத்த சாலை மேம்பாட்டு திட்டங் களும் செயலற்று போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டோல் பிளாசாக்களில், கட்சிக் கொடிகளை கட்டிக்கொண்டு வாகனங்களில் செல்லும் தொண்டர்களின் அட்டகாசங்களை கட்சித் தலைமைகள் கண்...
தமிழகம்
சத்துணவு ஊழியர் சங்கசெயற்குழு கூட்டம்
கடலூர்: கடலூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட் டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங் கினார். செயலாளர் அன்பழகன், பொருளா ளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கடலூர் ஒன் றிய செயலாளர் மோகனசுந்தரம் வரவேற்றார். கூட்டத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசின் சத்த...
தமிழகம்
மானிய விலையில் வேளாண் கருவிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை
திட்டக்குடி,: பின்தங்கிய மங்களூர், நல்லூர் ஒன்றிய பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு 50 சதவீத மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள், உயிர் உரங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட இந் திய தேசிய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, தமிழக முதல் வர் கருணாநிதி, வேளாண் மைத் துறை அமை...
தமிழகம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே தீ விபத்தில் பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு அ.தி.மு.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப் பட்டது.சேத்தியாத்தோப்பை அடுத்த தண்டேஸ்வரநல் லூரில் 24ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 19 வீடுகள் தீ பிடித்து எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவ...
இந்தியா
8 பேருக்கு தூக்கு தண்டனை ரத்து: ஆயுள் தண்டனையாக குறைப்பு
புதுடில்லி : இரண்டு வெவ்வேறு கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட எட்டு பேருக்கு, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல். இந்திய அரசியல் சாசனத்தின் 72வது பிரிவு, குற்றவாளியின் வயது, பாலினம், மனோநிலை, சம்பவம் நடந்த சூழல், குற்றவாளியின் சிறைக்கால ந...
தமிழகம்
பேரவைக் கூட்டம்
கடலூர்: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் கடலூரில் நடந்தது.துணைத் தலைவர் சிவபூஷணம் தலைமை தாங்கினார். மாநில செய லாளர் வேலு, மாவட்டச் செயலாளர் வையாபுரி உட்பட பலர் பங்கேற் றனர். கூட்டத்தில் மருத் துவப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து பஸ்களிலும் ஓய்வூதியர் பயணம் செய்ய இலவச "பாஸ்' வழங்க வேண்டும் உட் ...
தமிழகம்
மஞ்சளாறு அணை பகுதியில்ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை
தேவதானப்பட்டி:மஞ்சளாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு, தலையாறு, வரட்டாறு, மூங்கிலாறு, மஞ்சளாறு ஆகிய நீர்பிடிப்பு பகுதியில்பெய்யும் மழைநீர் நீர் ஆதாரமாக உள்ளது. இதன் மூலம் த...
தமிழகம்
மாணவர்களுக்கு இலவச நோட்டுகள்
புவனகிரி: புவனகிரி ஒன்றிய பகுதிக்குட்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் வாசவி கிளப் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கப்பட்டது.புவனகிரி ஒன்றிய பகுதிக்குட்பட்ட வடதலைக் குளம், தெற்கு திட்டை, மருதூர், ஆதிவராகநத் தம், பெருமாத்தூர், கீழ்புவனகிரி, மேல்புவனகிரி உள்ளிட்ட 10 நடுநிலைப் பள்ளிகளில் புவனகிரி வாசவி கிளப் சார்பில் ஏழ...
தமிழகம்
தவ்ஹீத் ஜமா அத் ஆர்ப்பாட்டம்
பண்ருட்டி: பண்ருட்டியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண் டித்து கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது.இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பில் பள்ளி வாசல் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் முன் நடந் தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் தீன் த...
இந்தியா
மாவோயிஸ்டுகள் மோதல்: ஒருவர் பலி
கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும், துணை ராணுவப் படையினருக்கும் நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம், மித்னாப்பூரில் கலாபோனி காட்டில் மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளனர். இவர்களை ஒடுக்கும் பணியில் துணை ராணுவத்தினர், உள்ளூர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்ட...
தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் சங்கம் முதல்வருக்கு வாழ்த்து
திட்டக்குடி: கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்திய முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக் கப்பட்டது.இது குறித்து கடலூர் மாவட்ட உடல் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:கோவையில் உலகத் தமிழ்ச் செம...
தமிழகம்
ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் அராஜகம் : விளை நிலமாகும் அபாயம்
பண்ருட்டி: ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அரசு மற்றும் கலெக்டர் என்னதான் கூப்பாடு போட்டாலும் விவசாயிகள் ஏரிகளை ஆக்கிரமித்து பயிர் செய்து வரும் அவலம் தொடர்கிறது.பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் 62.17 ஹெக்டர் பரப்பளவில் ஏரி உள்ளது.இதன் ம...
தமிழகம்
அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் தினமும் நாடகம் ஆடும் அதிகாரிகள்
கம்பம்:மொத்தமாக அரிசி கடத்தும் கும்பலை கண்டுகொள்ளதாக கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களது உணவுக்கு கொண்டு செல்லும் அரிசியை பிடித்து வைத்து கடத்தல் அரிசி பிடித்து விட்டதாக நாடகம் ஆடி வருகின்றனர்.உத்தமபாளையம் தாலுகாவில் இருந்து கேரள மாநிலத்திற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரிசி கடத்தல் நடந்...
இந்தியா
பொதி சுமக்கும் பள்ளி குழந்தைகள் முதுகு பாதிக்கும்: டாக்டர்கள் எச்சரிக்கை
பெங்களூரு : அதிக அளவில் புத்தக மூட்டைகளை சுமந்து செல்லும் பள்ளிக் குழந்தைகளுக்கு, முதுகெலும்பில், சரி செய்ய இயலாத அளவுக்கு பிரச்னைகள் உண்டாக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  கல்வி என்ன தான் கம்ப்யூட்டர்மயமாகி வந்தாலும், பாடப் புத்தகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கி...
தமிழகம்
நகராட்சி அலுவலகம் செல்லாமல் பிறப்பு, இறப்பு சான்ற பெற வசதி
போடி:போடி பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் செல் லாமலேயே வெப்சைட் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போடியில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் பெயர் பதிவு செய்யப்படாத பிறப்பு சான்றிதழினை இலவசமாக நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இதற் காக ஆஸ்பத்திரிகளில் தி...