category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
General | கிளியோபாட்ராவாக நடிக்கிறார் ஏஞ்சலினா ஜூலி | லாஸ் ஏஞ்சல்ஸ் : எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவாக, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட, "கிளியோபாட்ரா: ஏ லைப்' என்ற திரைப்படம் 1963 ம் ஆண்டு வெளியானது. அதில், கிளியோபாட்ராவாக எலிசபெத் டெய்லரும், அவள் காதலன் மார்க் ஆன்டனியாக, டெய... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை:பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைப் பற்றி பரிசீலிக்க அமைக்கப்பட்ட நிதியமைச்சர் தலைமையிலான குழுவில் உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, வெளியே வரும் போது, இந்த விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்று கூறியிருக்கிறார். இந்... |
தமிழகம் | ஜெயமங்கலம் வராகநதி குறுக்கே புதிய பாலம் கட்ட நடவடிக்கை | தேவதானப்பட்டி:ஜெயமங்கலம் வராகநதியின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கு, போர் வெல் மூலம் தரையின் கடினத்தன்மை குறித்து ஆய்வுப்பணி நடந்து வருகிறது. பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் வராகநதியின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.
இவ்வழியாக பெரியகுளத்தில்இருந்து வத்தலக்குண்டு செல்ல வடுகபட்டி, ஜெயமங்கலம் வழியா... |
தமிழகம் | மேல்மங்கலம் ரேஷன் கடையில் எடைகுறைவாக பொருள் சப்ளை | தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றியம், மேல்மங்கலம் ரேஷன்கடையில் அரிசி, சீனி, கோதுமை, மண்ணெண்ணெய் உரிய நேரத்தில் சப்ளை செய்யாமல் மாதக் கடைசி வரை தாமதம் செய்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களில் 20 கிலோ அரிசி வாங்கினால் 18 கிலோ உள்ளது. மண்ணெண்ணெய் ஒவ்வொருவருக்கும் அரை லிட்டர்வரை குறைகிறது.
இப்படி எந்தப் பொருள் வாங்கினா... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்றம் | கடமலைக்குண்டு:கடமலைக்குண்டு ஊராட்சியில் பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மெயின் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சாக்கடையினை கடைக்காரர்கள் அக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனால் சாக்கடை தண்ணீர் கழிந்து செல்ல வசதி இல்லாமல் ரோடுகளில் பெருகி வருகிறது. இதனை தொடர்ந்து கடமலைக்குண்டு ஊராட்சி சார்பில் அக்கிர... |
தமிழகம் | குழந்தைகள் மையம் தேவை | வருஷநாடு:தும்மக்குண்டு ஊராட்சி வீரசின்னம்மாள்புரத்தில் 100க்கும் மேற்பட்ட குடும் பங்கள் உள்ளன. இங்கிருந்து முப்பதுக்கும் மேற் பட்ட குழந்தைகள் ஒரு கி.மீ., தூரம் நடந்து வண்டியூர் அங்கன் வாடி மையத்திற்கு சென்று வருகின்றனர். சில பெற்றோர்கள் இவ்வளவு தூரம் குழந்தைகளை மையத்திற்கு அனுப்புவதில்லை. இதனால் சிறு வயது குழந்தைகள் பா... |
தமிழகம் | கும்பாபிஷேகஏற்பாடு | போடி:தேவாங்கர் குலம் தெய்வமான ஸ்ரீமது ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு போடி திருமலாபுரத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஜூலை 2ம் தேதி வெள்ளிக் கிழமை அதிகாலை 6 மணி முதல் 7 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. |
தமிழகம் | திரண்டனர் தமிழர்; திணறியது கோவை! காலை முதல் மாலை வரை மக்கள் அலை | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்கு நாள் நிகழ்வுகளில் பங்கேற்கத் தவறிய லட்சக்கணக்கானோர், கடைசி நாள் நிகழ்வுகளில் பங்கேற்கும் பேராவலுடன் மாநாட்டு வளாகத்தை நேற்று முற்றுகையிட்டனர். நெரிசல் ஏற்பட்டு விடாமல் தடுக்க, ஆட்டோ, ஜீப்களில் போலீசார் பொது அறிவிப்பு செய்தும், எண்ணற்ற போலீசாரை களமிறக்கியும் மக்கள் கூட்டத்... |
தமிழகம் | காங்., கொடியேற்று விழா | திருக்கோவிலூர்: செட்டித்தாங்கல் கிராமத்தில் காங்., கொடி ஏற்று விழா நடந்தது.கிராம காங்., தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். தொழிலதிபர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் சிவராஜ் எம்.எல்.ஏ., கட்சிக் கொடியை ஏற்றிவைத்து பெயர் பலகையை திறந்து வைத்தார்.ஒன்றிய சேர்மன் அலமேலு சின்னதுரை, முன்னாள் சேர்மன் கிருஷ்ணமூர்த... |
தமிழகம் | உலகளந்தபெருமாளுக்கு தைலக்காப்பு | திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளுக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடக்கிறது.திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளுக்கு தைலாபிஷேகம் கடந்த 25ம் தேதி நடந்தது. அன்று காலை புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள் மனவாளமாமுனிகளுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். மகா சாந்தி, திருமஞ்சனம் மற்றும் ஹோமங்கள் நடந்தது.மூலவர் உலகள... |
தமிழகம் | மாவட்ட செஸ் போட்டி: பரிசளிப்பு விழா | விழுப்புரம்: மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி ராமகிருஷ்ணாவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் சதுரங்கப் போட்டிகள் இரு தினங்களாக நடந்தது. போட்டியில் 5ம் வகுப்பு வரை ஒ... |
தமிழகம் | மின் நுகர்வோர் குறைகேட்பு | கள்ளக்குறிச்சி: அகரகோட்டாலத்தில் நாளை (29ம் தேதி) மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நாளை காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் அமலோற்பவநாதன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறி... |
தமிழகம் | போதைப் பொருட்கள்ஒழிப்பு தினவிழா | விழுப்புரம்: விழுப்புரத்தில் உலக போதைப் பொருட்கள் ஒழிப்பு தின விழா பொதுக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் உலகப் போதைப் பொருள் ஒழிப்பு தின விழா பொதுக் கூட்டம் ரோட்டரி மகாலில் நடந்தது.கூட்டத்திற்கு ஏ.டி. எஸ்.பி., மார்ட்டின் தலைம... |
தமிழகம் | காங்., எம்.எல்.ஏ., மறைவுக்கு இரங்கல் கூட்டம் | விழுப்புரம்: தமிழக சட்ட சபை காங்., தலைவர் சுதர்சனம் மறைவுக்கு விழுப்புரத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது.விழுப்புரம் நகர காங்., தலைவர் குலாம் மொய் தீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் தயானந் தம், செல்வராஜ், துணை தலைவர் ராமதாஸ், மாவட்ட முன்னாள் சேர்மன் தசரதன், நகர பொது செயலாளர் பாபாஜி, சர்புதீன், ஆறுமுகம், காஜா... |
தமிழகம் | வன்னியூரில் நாளை மனுநீதி நாள் முகாம் | சங்கராபுரம்: கல்வராயன்மலையைச் சேர்ந்த வன்னியூரில் மனுநீதி நாள் முகாம் நாளை நடக்கிறது.மாவட்ட வழங்கல் அலுவலர் அசோக்குமார் தலைமை தாங்கி பொது மக்கள் கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முகாம் ஏற்பாடுகளை சங்கரா புரம் தாசில்தார் ஜெயக் குமார் செய்துள்ளார். |
தமிழகம் | எடைக்கல் மலைக்குன்றில் சந்தனக் கூடு திருவிழா | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் மலைக் குன்றில் சந்தனக்கூடு விழா நடந்தது.உளுந்தூர்பேட்டை அடுத்த எடைக்கல் மலைக் குன்றில் 500 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம் மதத்தை சேர்ந்த நன்னபீர் வலியுல்லா என்பவர் 40 நாட்கள் தங்கி இறைபோதனை செய்துள்ளார். இவருக்கு விருத்தாசலம் தாலுகா டி.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்த முஸ்லிம்கள்... |
தமிழகம் | தீவனூர் பெருமாள் கோவில் தேர் திருவிழா | திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் ஆதிநாராயணப் பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் பழமை வாய்ந்த ஆதிநாராயணப் பெருமாள் கோவில் அமைந் துள்ளது. இந்த கோவில் பிரம்மோற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.நேற்று கோவில் தேர்த... |
தமிழகம் | தமிழக படை வீரர்களுக்கு பெங்களூருவில் வரும் 5ம் தேதி ஆள் சேர்ப்பு தேர்வு | விழுப்புரம் : பெங்களூருவில் உள்ள மெட்ராஸ் பொறியியல் பயிற்சி மையத்தில் தமி ழகத்தை சேர்ந்த படை வீரர்களுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ராணுவ ஆள்சேர்ப்பு தேர்வு நடக்கிறது.இது குறித்து விழுப்புரம் கலெக்டர் பழனிசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பெங்களூருவில் உள்ள மெட்ராஸ் பொறியியல் மையத்தில் உள்ள பட்டாலியன்(எண்.3) உடற்பயிற்சி மை... |
தமிழகம் | கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி | கொடைக்கானல் : கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளாக சூழ்நிலை மாற்றத்தினால் வீழ்ச்சியடைந்த ஆப்பிள் விளைச்சல், தற்போது அதிகரித்துள்ளது. வட மாநில குளிர் பிரதேசங்களில் விளையக்கூடிய அதிக சுவை கொண்ட ஆப்பிள்கள், கிலோ 140 முதல் 160 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இதற்கு, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதே ஆப்பிளை கொடைக்கான... |
தமிழகம் | செஞ்சி - திண்டிவனம் சாலையில் சிறு பாலத்தில் ஆபத்தான பள்ளம் | செஞ்சி: செஞ்சி - திண்டிவனம் சாலையில் உள்ள சிறு பாலத்தின் மீது காணப்படும் பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.செஞ்சி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கொணக்கம்பட்டு - விழுக் கம் பஸ் நிறுத்தத்திற் கிடையே சிறிய பாலம் உள்ளது. மழை நீர் செல் வதற்காக பல ஆண்டுக ளுக்கு முன்பு அமைக்கப் பட்ட இந்த பாலம் பலவீனமடைந்துள்ளது. ... |
தமிழகம் | புதுப்பட்டில் பயிற்சி முகாம் | சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டில் கிராம கண்காணிப்பு உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாதவன், மேற்பார்வையாளர் ரேவதி முன்னிலை வகித்தனர். செந்தில்குமாரி, பிரபாவதி ஆகியோர் பேசினர். சிறந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஊராட்சி உதவியாளர் திரும... |
தமிழகம் | வருமுன் காப்போம் முகாம் | அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன் றியம் கொடுக்கன் குப்பம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.சேர்மன் அன்பழகன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணை தலைவர் சுந்தரி முன்னிலை வகித் தார். ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி வரவேற்றார். எம்.எல்.ஏ., செந்தமிழ்ச் செல்வன் முகாமை துவக்கி வைத்தார். வளத்தி வட்டார மருத் துவ அலுவலர் ... |
தமிழகம் | விதைகள், உரங்களை மானியத்தில் வழங்க விவசாயிகள் கோரிக்கை | விழுப்புரம்: விவசாய பருவத்திற்கான விதைகள், உரங்களை மானியத்துடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது. மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ரேணுகாம்பாள், நீர், நிலவளத் துறை அதிகாரி அரங்கநாதன் உள்ளிட்டோர் முன்னில... |
தமிழகம் | மலேரியா நோய் விழிப்புணர்வு பேரணி | விழுப்புரம்: அன்னியூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா நோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது. .கடலூர் முதுநிலை பூச்சியியல் வல்லுனர் பாஸ்கர், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முனுசாமி, மருத்துவ அலுவலர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி பேரணியில் கலந்து கொண்டனர். அன்னியூர் மகளிர் மேல்நிலைப் மாணவிகள் முக்கிய வீதிகள் வழ... |
தமிழகம் | இலவச காஸ் வழங்கும் விழா | திண்டிவனம்: திண்டிவனம் 3 வது வார்டில் இலவச காஸ் வழங்கும் விழா நடந்தது.கவுன்சிலர் பூபால் தலைமை தாங்கினார். 488 பேருக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கப் பட்டது. தாசில்தார் வேலாயுதன் பிள்ளை,வட்ட வழங்கல் அலுவலர் குமார், வி.சி., மாவட்ட செயலாளர் வெற்றிச் செல்வன் ஆகியோர் காஸ் அடுப்பை வழங்கினர். நீலராஜா, சங்கத் தமிழன், திருமாறன், வக... |
தமிழகம் | சங்கீதமங்கலத்தில் மருத்துவ முகாம் | விழுப்புரம்: கெடாரை அடுத்த சங்கீதமங்கலத்தில் சுகாதார விழிப்புணர்வு மற்றும் மலேரியா நோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் சங்கர் வரவேற்றார். நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் பிருந்தாதேவி, சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி, கிராம சுகாதார செவிலியர் சத்யபாமா பங்கேற்றுபேசினர்.முகாமில் கர்ப்பிணி பெண்கள்,... |
தமிழகம் | திண்டிவனத்தில் ஜமாபந்தி நிறைவு | திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது.ஆர்.டி.ஓ., மஞ்சுளா தலைமை தாங்கினார். ஜமாபந்தி முகாமில் 3,855 மனுக்கள் பெறப்பட்டு, 703 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தகுதியில்லாத 827 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நிறைவு நாள் விழாவில் 60 பேருக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் 266 பேருக்கு பட... |
தமிழகம் | செஞ்சியில் ஜமா பந்திநிறைவு நாள் விழா | செஞ்சி: செஞ்சி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொறுப்பு) துரைராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் சியாமளா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி பேரூ ராட்சி தலைவர் மஸ்தான், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசுந்தர... |
தமிழகம் | நீர்வள நிலவளத் திட்ட செயல்விளக்க முகாம் | திண்டிவனம்: திண்டிவனம் எண் ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் டி.பாஞ்சாலம் கிராமத்தில் உளுந்து சாகுபடியில் இயந்திரமயமாக்கல் குறித்த செயல் விளக்க முகாம் நடந்தது.உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும் நீர் வள நிலவள திட்டத்தின் மூலம் ஓங்கூர் உபவடிநீர் பகுதியான ஒலக்கூர் வட்டம் டி.பாஞ்சாலம் கிராமத்தில் துரைராஜ் என... |
தமிழகம் | கண் தானம் | கள்ளக்குறிச்சி: இறந்த பெண்ணின் கண்களை கள்ளக்குறிச்சி அரிமா சங்கத்தினர் தானமாக பெற்றனர்.கள்ளக்குறிச்சி ராஜாஜி நகரில் வசிக்கும் ஈஸ்வரன் மனைவி பாக்கியம்மாள் இயற்கையாக இறந்தார். அவரது குடும்பத்தினர் சம் மதத்தின்பேரில் பாக்கியம் மாளின் கண்களை அரிமா சங்கத்தினர் தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வை... |
தமிழகம் | செஞ்சி வட்டார அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் | செஞ்சி: வட்ட அளவிளான நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.தாசில்தார் சியாமளா தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் பூமிநாதன் வரவேற்றார். மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக் களை தெரிவித்தனர். இதில் புதிய ரேஷன்கார்டு கேட்டு செய்துள்ள மனுக்கள் மீது உரியவர்களிடம் நேரில் விசாரணை நடத்த வேண... |
தமிழகம் | பைக் மோதிஒருவர் பலி | விழுப்புரம்: சாலையை கடக்க முயன்றவர் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார்.விழுப்புரம் அடுத்த பில்லூர் காலனியை சேர்ந்தவர் சுப்ரமணி(49). இவர் நேற்று முன்தினம் வழுதரெட்டி சாலையை கடக்க முயன்றபோது விழுப்புரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த சுப்ரமணி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில... |
தமிழகம் | வெங்கடேஸ்வரா ஐ.டி.ஐ.,யில் வேலை வாய்ப்பு முகாம் | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை வெங்கடேஸ்வரா ஐ.டி.ஐ., யில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் வெங்கடேஸ்வரா ஐ.டி.ஐ.,யில் தனியார் நிறுவனங்களுக்கு ஆட்தேர்வு முகாம் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் பரமாத்மா முகாமை துவக்கிவைத்தார். சென்னை ரானே, நியூ ஏர் சிஸ்டம், புதுச்சேரி யுக... |
தமிழகம் | கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பேரூராட்சி 9வது வார்டில் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.முகாமிற்கு வார்டு கவுன் சிலர் எழிலன் தலைமை தாங்கினார். அரசு கால் நடை மருத்துவர்கள் மனோ கரன், வளர்மதி ஆகியோர் 30 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து குடற் புழு நீக்கம், செயற்கை கருவூட்டல் சிகிச்சை மேற் கொண்டனர். |
தமிழகம் | விளக்கு தீ பற்றியதில் பெண் பலத்த காயம் | திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே அகல் விளக்கு தீ பற்றிய தில் பெண் பலத்த காயமடைந்தார்.திருக்கோவிலூர் அடுத்த பரனூர் புதுக்காலனியை சேர்ந்த முத்து மனைவி ஆதிலட்சுமி (40). இவர் கடந்த 23ம் தேதி தனது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டார். அப்போது அகல் விளக்கு தீ சேலையில் பற்றியதில் உடல் முழு வது... |
தமிழகம் | டிராக்டர்கள்பறிமுதல் | சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மணல் கடத்திய 3 டிராக்டர்களை தாசில்தார் பறிமுதல் செய்தார்.சங்கராபுரம் தாசில்தார் ஜெயகுமார் தலைமையிலான குழுவினர் பூட்டை கிராமத்தில் மணல் கடத் தல் தடுப்பு சோதனை மேற் கொண்டனர். அப்போது அரசு அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 2 டிராக்டர், செம்மண் கடத் திய ஒரு டிராக்டரை தாசில் தார் பறிமுதல் செய்து... |
தமிழகம் | கிரிக்கெட் போட்டிக்கு 30ம் தேதி அணித்தேர்வு | விழுப்புரம்: விழுப்புரத்தில் வரும் 30ம் தேதி கிரிக்கெட் போட்டிக்கு அணித்தேர்வு நடக்கிறது.மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட் டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட் டிக்கு பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான அணித் தேர்வு நடக்கிறது. இத்தேர... |
தமிழகம் | ரேஷன் அரிசி பறிமுதல் | சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கேட்பாரற்று கிடந்த 60 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.சங்கராபுரம் டி.எஸ்.ஓ., முனுசாமி நேற்று முன்தினம் காட்டுவனஞ்சூர் சமத்துவபுரத்தில் திடீர் சோதனை மேற்கொண்டார். அங்கு சாக்கு மூட்டையில் கேட்பாரற்று கிடந்த 60 கிலோ ரேஷன் அரிசியை டி.எஸ்.ஓ., கைப்பற்றி விசாரணை செய்தார்.சங்கராபுரம் அடுத... |
தமிழகம் | இடத் தகராறில் முதியவர் கைது | செஞ்சி: இடப் பிரச்னையில் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி தாலுகா தேவனூரை சேர்ந்தவர் நாராயணன் (45). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த மாதவன் (66) என்பவருக்கும் பொது இடம் தொடர்பாக பிரச்னை உள்ளது. கடந்த 26ம் தேதி ஏற்பட்ட தகராறில் நாராயணன் மனைவி ரேவதியை(45), ரீப்பர் பட்டையால்... |
தமிழகம் | டிராக்டரில் இருந்து விழுந்தவர் பலி | திண்டிவனம்; பிரம்மதேசம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த முன்னூர் காலனியை சேர்ந்தவர் மார்ட்டீன் (38). இவர் கடந்த 25ம் தேதி இரவு உலகாபுரத்தில் இருந்து கிளியனூருக்கு டிராக்டர் இஞ்ஜினில் உட்கார்ந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த மார்ட்டின் அதே டிராக்டர் டிரெய்லரில் சிக... |
தமிழகம் | மின்கசிவால் கடை தீப்பிடித்தது | விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின்கசிவால் பங்க் கடை தீப்பிடித்து எரிந்தது.விழுப்புரம் கீழ்பெரும் பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). இவர் அதே பகுதியில் உள்ள சண்முகப்பெருமான் வீதியில் பங்க் கடை வைத்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட மின் கசிவால் கடையின் மேற் கூரை தீப்பிடித்து எரிந்தது.விழுப்புரம்... |
தமிழகம் | ரோட்டரி சங்கத்தின் நலத்திட்ட உதவிகள் | விழுப்புரம்: விழுப்புரம் நியூ டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகி கள் பதவியேற்பு விழா நடந்தது.விழுப்புரம் ரோட்டரி மகாலில் நடந்த நிகழ்ச் சிக்கு நியூ டவுன் ரோட்டரி சங்க தலைவர் முகமதுரபி தலைமை தாங்கினார். சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் சரவணன் வரவேற்றார். ஏழாவது மண்டல உதவி ஆளுநர் வெங்கடே... |
தமிழகம் | கத்தரி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை : பூச்சி தாக்குதல் திடீர் அதிகரிப்பு | செஞ்சி: கத்தரிக்காயில் அதிகளவில் பூச்சி தாக்குதல் இருப்பதால் கத்தரி சாகுபடி செய்துள்ள வணக்கம் பாடி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.செஞ்சி தாலுகா வணக் கம்பாடி, கோடி கொல்லை கிராமங்களில் 150க்கும் அதிகமான சிறு விவசாயிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கத்தரிக்காய் சாகுபடி செய்கின் றனர்.கத்தரிக்காய் சாகுபடியில் அனைத்து நுணுக்கங்களை... |
தமிழகம் | கோவை பட்டீஸ்வரர் கோவில் சிற்பங்களை பார்த்து வியந்த ஜெர்மன் தமிழறிஞர் | பேரூர் : செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற ஜெர்மனி நாட்டு தமிழறிஞர், பேரூர் கோவிலின் சிற்பங்களைக் கண்டு வியந்தார். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் உல்ரிக் நிக்லஸ்; அந்நாட்டில், தமிழரை மணம் செய்து கொண்டவர். தமிழை ஆர்வத்துடன் படித்து, அங்குள்ள கலோன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். இவர் கோவைய... |
தமிழகம் | ரயில் மறியலுக்கு முயற்சித்த 14 பேர் கைது | திருப்பூர் : பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெறக்கோரியும், திருப்பூரில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மு... |
தமிழகம் | நாகையில் தேர் பவனி | நாகப்பட்டினம் : நாகை அந்தோணியார் கோவில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடந்த திருத்தேர் பவனியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை கடற்கரை சாலையில் அமைந்துள்ள பழமையான அந்தோணியார் கோவிலின் ஆண்டு திருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை மற்றும்... |
தமிழகம் | ஆத்தூர் அருகே பஞ்சு லாரியில் தீ | ஆத்தூர் : சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பஞ்சு லாரியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தார்வாய் என்ற இடத்தில் தனியார் நூல் மில் உளளது. இந்த மில்லுக்கு தேவையான பஞ்சை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து ஏற்றி கொண்டு வந்த லாரி நள்ளிரவில் சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட... |
இந்தியா | காரைக்காலில் பிளஸ் 1 சேர்க்கை ஜூன் 30ம் தேதி முதல் துவக்கம் | காரைக்கால்: காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்குப் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி துவங்கி ஜூலை 6ம் தேதி வரை நடக்கும் என காரைக்கால் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.காரைக்கால் கலெக்டர் பிராங்களின் லால்தின் குமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மே... |
இந்தியா | வேலையற்ற இளைஞர்களை வஞ்சிப்பதாஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., காட்டம் | புதுச்சேரி: வேலையற்ற இளைஞர்களை வஞ்சிக்காமல், காலி பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும் என ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:வேலைவாய்ப்பை உருவாக்கி இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய இந்த அரசு, மெத்தனமாக நடந்து கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. பல துறைகளில் காலியாகவுள்ள... |
இந்தியா | மூத்தகுடிமக்களுக்கு யோகா குறித்த விளக்கம் | புதுச்சேரி: மூத்தக்குடிமக்களுக்கு நோய்கள் கட்டுப்படுத்தும் யோகா சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.புதுச்சேரி மூத்தக்குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில் செயின்ட் பேட்ரிக் பள்ளியில் யோகா சிகிச்சை முறை விளக்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் அய்யர் தலைமை வரவேற்றார். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய் தடுக்கும் யோ... |
இந்தியா | குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் குற்றங்கள் குறையும் | புதுச்சேரி: மக்களிடம் ஒற்றுமையில்லை என் பதால் குற்றவாளிகள் தைரியமாக சுற்றுகின்றனர் என்று போலீஸ்-பொது மக்கள் நல்லுறவு கூட்டத்தில் இன்ஸ் பெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.புதுச்சேரியில் கடந்த சில மாதங் களாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து கொலைகள் நடந்து வந்ததால் நகர மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட் டுள்ளது. மக்கள் மத்தியில் ஏற்பட... |
இந்தியா | ஆர்ப்பாட்டம் | காரைக்கால்: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண் டித்து இந்திய கம்யூ., சார்பில் காரைக்காலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் காரைக்கால் மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு தலைமை வகித் தார். விலைவாசி உயர் வால் மக்கள் பாதிக்கப... |
இந்தியா | காவல்துறைக்கு பொதுமக்களின் உதவி அவசியம்எஸ்.பி., சிவதாசன் பேச்சு | புதுச்சேரி: புதுச்சேரியில் காவல்துறை எண்ணிக்கை குறைவாக உள்ளதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்று போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் எஸ்.பி.,சிவதாசன் பேசினார்.போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நேற்று காலை ரோஸ்மா திருமண நிலையத்தில் நடந்தது. இதில் வடக்குப்பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்ட... |
இந்தியா | சிறையில் 73 வார்டர்கள் பற்றாக்குறை | காலாப்பட்டு: காலாப்பட்டு மத்திய சிறையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண் டும் என வார்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்ட வார்டர்கள் கூறியதாவது:திருத்தப்பட்ட சிறை விதிகளின் படி ஐந்து கைதிகளுக்கு ஒரு வார்டர் என்ற அடிப்படையில் 250 சிறைவ... |
இந்தியா | கோவில் திருவிழா | புதுச்சேரி: வீமக்கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கி நடந்து வருகிறது.வீமக்கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் முத்து மாரியம் மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் வரும் 2ம் தேதி சாகை வார்த்தல் உற்சவம் நடக்கிறது. அதனை முன் னிட்டு, திலாசுபேட்டையில் அமைந்துள்ள கன்னிமார் கோவிலில் ஊரணி பொங்க லிடும் நிகழ்ச்சி... |
இந்தியா | மாணவர்களுக்குவங்கி கடனுதவி | புதுச்சேரி: மாணவருக்கு வங்கிக் கடனுதவியை எம்.எல்.ஏ., புஸ்சி ஆனந்து வழங்கினார்.புதுச்சேரி புஸ்சி தொகுதிக்குட்பட்ட தில்லை மேஸ்திரி வீதியில் உள்ள மாணவர் சசிகுமார், மேல் படிப்பு படிக்க உதவி கோரியிருந்தார். மேற்படிப் புக்கு தேவையான 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கல்வி கடனாக அனுமதிக் கப்பட்டது.கடன் தொகையில் முதல் தவணை 46 ஆயிரம்... |
இந்தியா | இளம் பெண் தீக்காயம் | புதுச்சேரி: சமையல் செய்த இளம்பெண் பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.அரியாங்குப்பம் சண்முகா நகர் சுப்பராயன் வீதியில் வசிப்பவர் பெயின்டர் சிவயோகி. இவரது மனைவி ராதிகா(18). திருமணமாகி ஒன் றரை ஆண்டுகள் ஆன இவர்களுக்கு, 6 மாத பெண் குழந்தை உள் ளது.நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ராதிகா ஸ்டவ் பற்ற வைத்... |
இந்தியா | பொது கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்பெரிய காலாப்பட்டு மக்கள் கோரிக்கை | காலாப்பட்டு: பொது கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என அமைச்சர் ஷாஜகானுக்கு பெரிய காலாப்பட்டு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரிய காலாப்பட்டு மக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:பெரியகாலாப்பட்டில் பள்ளத் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, தேரோடும் வீதி, அருந்ததி நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியும... |
இந்தியா | கல் நண்டுகள் விஜயவாடா அனுப்பும் பணி தீவிரம் | காரைக்கால்: காரைக்கால் ராஜிவ்காந்தி நீர் வாழ் உயிரின வளர்ப்பு மையத்திலிருந்து 1500 கல் நண்டு குஞ்சுகள் விஜயவாடாவுக்கு அனுப்பப்படுகிறது.காரைக்கால் கருக்காளச்சேரியில் மத்திய அரசின் ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் உள்ளது. இங்கு கொடுவா மீன், இறால், கல் நண்டுகள் வளர்க்கப் பட்டு, வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு... |
இந்தியா | சுப்பையா நகர் கோவிலில் ஜூலை 16ல் கும்பாபிஷேகம் | புதுச்சேரி: சுப்பையா நகர் தேவி புற்று கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஜூலை 16ம் தேதி நடக்கிறது.தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் தேவி புற்று கருமாரியம்மன் மற் றும் அங்காள பரமேஸ் வரி கோவில் உள்ளது.இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, ஜூலை 16ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, வரும் 11ம் தேதி காலை 9 மணிக்கு அனுக... |
இந்தியா | நகரப் பகுதியில் போலீஸ் அணிவகுப்பு | புதுச்சேரி: புதுச்சேரியில் ரவுடிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.புதுச்சேரியில் கடந்த 6 மாதத்திற்குள் 10க்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ம் தேதி இரவு கோவிந்தசாலை பகுதியில் இரண்டு ரவுடிகள் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்யப் பட்டனர்.தொடர்ந்து நடந்து வரும் கொலை சம்பவங்களால் நகர ம... |
இந்தியா | பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதி நேர்காணல் துவக்கம் | புதுச்சேரி: பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க் கைக்கான நேர்காணல் வரும் 30ம் தேதி துவங்குகிறது.இது குறித்து பள்ளிக்கல்வி இயக் குனர் சுந்தரவடிவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11ம் வகுப்பிற்கான மையப்படுத் தப்பட்ட மாணவர் சேர்க்கைக்காக ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்காணல் கதிர்காமம் அரசு பெண... |
இந்தியா | தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் இந்து வன்னியர் பேரவை கோரிக்கை | புதுச்சேரி: தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, இந்து வன்னியர் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்து வன்னியர் பேரவையின் 8ம் ஆண்டு துவக்க விழா இடையன்சாவடியில் நடந்தது. பேரவையின் நிறுவனர் சேகர் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் கோதண்டராமன், பொதுச் செயலர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.வன்னியர் சங்க கூட்டமைப்பு த... |
இந்தியா | ஆலங்குப்பம் சுகாதார நிலையத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினம் | புதுச்சேரி: உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஆலங்குப்பம் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் கடைபிடிக்கப்பட்டது.செவிலியர் நர்மதா வரவேற்றார். போதை மருந்துப் பொருட்களும் விஷ விளைவுகளும், போதைப் பொருட்களை உபயோகிப்பவர்களுக்கு ஏற்படும் தீங்குகள், போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டிய வழிமுறைகள், மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்ப... |
இந்தியா | மருத்துவக் கருத்தரங்கம் | புதுச்சேரி: சென்னை குளோபல் மருத்துவமனை, இந்திய மருத்துவ கழக புதுச்சேரி கிளை சார்பில் மருத்துவ கருத்தரங்கம் ஓட்டல் மாசில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு இந்திய மருத்துவ கழக பொதுச் செயலர் டாக்டர் உத்திராபதி தலைமை தாங்கினார். சென்னை குளோபல் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மதுசங்கர் பேசுகையில், "முன்பு 60, 70... |
இந்தியா | தேசிய கராத்தே போட்டியில் புதுச்சேரி மாணவர்களுக்கு பதக்கம் | புதுச்சேரி: தேசிய பள்ளிகளுக்கான கராத்தே போட்டியில் புதுச் சேரி செவன்த்டே பள்ளி மாணவர்கள் பதக்கம் பெற்றனர்.தேசிய பள்ளி மாணவர் களுக்கான கராத்தே போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்தது. மகாராஷ்டிரா பள்ளி விளையாட்டு ஆணையமும், தேசிய பள்ளி விளையாட்டு ஆணையமும் இணைந்து நடத்திய இப்போட்டியில் புதுச்சேரி மரப்பாலம் செவன்த் டே ... |
இந்தியா | அதிகம் குடித்த மீனவர் நாக்கு வறண்டு பலி | புதுச்சேரி: அதிகம் குடித்த மீனவர் உயிரிழந்தார்.வீராம்பட்டினம் பாரதிதாசன் வீதியைச் சேர்ந்த வர் ஆறுமுகம் (42). மீனவர். குடிப்பழக்கம் உள் ளர். நேற்று முன்தினம் ஆறுமுகம் அளவுக்கு அதிக மாக குடித்ததால் நாக்கு வறண்டு உயிரிழந்தார். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
இந்தியா | சேலையில் தீப்பிடித்து இளம்பெண் பலி | புதுச்சேரி: நைனார்மண்டபத்தில் சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்தார்.முதலியார்பேட்டையை அடுத்த நைனார்மண் டபம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். சென்னை தனியார் கம்பெனி மேலாளர். இவரது மனைவி சரஸ்வதி (36). கடந்த 25ம் தேதி இவர் வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சேலையில் தீப்பிடித் தது. சரஸ்வத... |
இந்தியா | பெட்ரோல், டீசல் விலை உயர்வு கிராம பஞ்., கூட்டமைப்பு கண்டனம் | புதுச்சேரி: மத்திய அரசு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் விலையை உயர்த்தி உள்ளதை கிராம பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.இது குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு துணை அமைப்பாளர் ஜெகநாதன் வெளியிட் டுள்ள அறிக்கை:மத்திய அரசு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளின் விலையை நான்காவது முறையாக... |
இந்தியா | சீருடைவழங்கல் | புதுச்சேரி: அபிஷேகப்பாக்கம் கபடி அணியினருக்கு சீருடைகளை அனந்தராமன் எம்.எல்.ஏ., வழங்கினார்.அபிஷேகப்பாக்கத்தில் உள்ள இளம் ரத்தம் என்ற கபடி அணியினருக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அனந்தராமன் எம்.எல்.ஏ., இலவச சீருடைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில கபடிக்குழு தலைவர் ஜெயராமன், செயலா ளர் கதிரவன், துணை செய... |
இந்தியா | அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு செம்படுகை நன்னீரகம் கோரிக்கை | புதுச்சேரி: தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ் டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என, செம்படுகை நன்னீரகம் அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புவியை வெப்பமடையச் செய்வதில் பிளாஸ்டிக் கழிவுகளின் பங்கை குறைக... |
இந்தியா | மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு எட்டு மணி நேர வேலை துவக்கம் | புதுச்சேரி: தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் எட்டு மணி நேர வேலையின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.தமிழ்நாடு மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் சார்பில் வணிக அவையில் நேற்று மாலை எட்டு மணிநேர வேலையின் துவக்கவிழா நடந்தது. தமிழ்நாடு மருத்துவ பிரதிநிதிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். சங்க பொ... |
இந்தியா | பட்டா வழங்க அரசுக்கு கோரிக்கை | காலாப்பட்டு: சின்ன முதலியார்சாவடி ஸ்டாலின் நகர் காலனியில் குடியிருக்கும் 45 குடும்பங் களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோட்டக் குப்பம் இந்திய கம்யூ., (எம்.எல்) கோரிக்கை வைத்துள்ளது.அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டம் குறித்த விளக்க போராட்டம் இந்திய கம்யூ., (எம்.எல்) கோட்டக்க... |
இந்தியா | கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் | புதுச்சேரி: கோரிக்கைகளை வலியுறுத்தி, 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த புதுச்சேரி மாநில கிராமப்புற தொழிலாளர் இயக்கம் முடிவு செய்துள்ளது.இயக்கத்தின் மாநில அமைப் பாளர் சங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு ஒப்புக்காக செய்வதும், சட்டத்தை கறாராக நடைமுறைப்படுத்துவதில் உள்ள அக்கறையின்மையும்,... |
இந்தியா | பருவமழையை சரியாக கணிக்க புதிய ஆய்வு | புதுடில்லி : தென்மேற்கு பருவமழை துவங்கும் தேதியில், பெரும் வித்தியாசம் ஏற்பட்டிருப்பதால், வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் சரியான தேதியைக் கணக்கிட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பருவமழை பொதுவாக, வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப் படி ஓரிரு நாட்கள் முன்பாகவோ, பின்பாகவோ துவங்கும். ஆனால், தற்போது, பல நாட்கள் இடைவெளியில் துவங்குகிறது.
... |
General | அடுத்த ஜி-8 மாநாடு பிரான்சில் நடக்கும் என அறிவிப்பு | டோரான்டோ : அடுத்த ஜி-8 மாநாடு பிரான்சில் நடக்கும் என்று பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி கூறியுள்ளார். பிரான்சில் அடுத்த மாநாடு நடைபெறுவதை தலைவர்கள் வரவேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். |
இந்தியா | செம்மொழி மாநாடு விடுமுறையால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் | நகரி : திருப்பதி வெங்கடாசல பெருமாளை தரிசிக்க நேற்று (ஞாயிறு) லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக தமிழக அரசு கடந்த 23 முதல் நான்கு நாட்கள் சிறப்பு விடுப்பாக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்ததை யொட்டி, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து திரளான பக்... |
இந்தியா | பெட்ரோல் விலை உயர்வு : காங்கிரஸ் மூத்த தலைவர் எதிர்ப்பு | புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனில் சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் கட்சி தலைவர் சோனியா உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வு எதிர்பாராதது என்றும், இது பொது மக்களை பெரிதும் பா... |
தமிழகம் | பழந்தமிழர் விதைத்து சென்ற உயர்ந்த பண்பாடு : நிறைவு நாள் கருத்தரங்கில் பெருமிதம் | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று காலை நடந்த கருத்தரங்கம், பண்டைத் தமிழர்களின் பெருமையை விளக்குவதாக இருந்தது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, "வித்தாக விளங்கும் மொழி' எனும் கருத்தரங்கம் நடந்தது. செம்மொழி மாநாட்டின் மையக் கருத்துப் பாடலை மையமாக வைத்து நடத்தப்பட்ட இக்கருத... |
General | சாஞ்சியில் புத்த பல்கலை அமைக்க திட்டம் | கொழும்பு : இந்தியா, இலங்கை இருதரப்புக்குமான கலாசாரம் மற்றும் கல்விப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்தியபிரதேச மாநிலம் சாஞ்சியில் இரு நாடுகளும் இணைந்து, சர்வதேச புத்த பல்கலைக்கழகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போ... |
தமிழகம் | பைபர் படகுகளுக்கு உரிமம் வழங்க ஆய்வு | ராமநாதபுரம் : இலங்கையில் பிரச்னை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழக பகுதிகளில் பைபர் படகுகளுக்கு உரிமம் வழங்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் போர் நடைபெற்றபோது, ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பைபர் படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. நாட்டுப்படகு, விசைப்... |
தமிழகம் | நாகர்கோவில் சிறப்பு ரயில் திடீர் ரத்து | சென்னை : சென்னை சென்ட்ரலிலிருந்து இன்று மாலை 3 மணிக்கு நாகர்கோவிலுக்கு இயக்கப்பட வேண்டிய சிறப்பு ரயில் (எண்.0603) ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்க வேண்டிய சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால், இன்று இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. |
இந்தியா | நவோதயா பள்ளிகளில் ராஜிவ் சிலை நிர்வாகம் புதிய முடிவு | புதுடில்லி : நவோதயா பள்ளிகளில், முன்னாள் பிரதமர் ராஜிவின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மார்பளவுச் சிலை திறக்கப்பட வேண்டும் என்ற முடிவை, நவோதயா வித்யாலயா சமிதி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. அதற்கு பதிலாக பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம்... |
தமிழகம் | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு விழா துளிகள்... | * மாநாடு முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை வரும் 4ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்குத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாநாடு திடலில் பொதுமக்கள் பார்வைக்கு பல்வேறு இடங்களில் நேற்று அமைக்கப்பட்டது.
* கண்காட்சியைக் காண நீண்ட வரிசையில் மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். இந்த வரிசை, ... |
தமிழகம் | பழந்தமிழர் விதைத்துச்சென்ற உயர்ந்த பண்பாடு : நிறைவு நாள் கருத்தரங்கில் பெருமிதம் | கோவை: உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று காலை நடந்த கருத்தரங்கம், பண்டைத் தமிழர்களின் பெருமையை விளக்குவதாக இருந்தது.உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று "வித்தாக விளங்கும் மொழி' எனும் கருத்தரங்கம் நடந்தது. செம்மொழி மாநாட்டின் மையக் கருத்துப் பாடலை மையமாக வைத்து நடத்தப்பட்ட இக்கருத்தரங்குக்கு... |
தமிழகம் | உலக நாடுகளில் தமிழ் இலக்கிய பகிர்வு விரிவடையும் : கூட்டமைப்பின் நிர்வாகிகள் நம்பிக்கை | கோவை: கோவையில் நேற்று நிறைவு பெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு வாயிலாக, வருங்காலத்தில் தமிழ் இலக்கியம் குறித்த பகிர்வு விரிவடையும் என்று கோவை மாவட்ட அனைத்து இலக்கிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் கிருஷ்ணராஜ் மற்றும் நாகராஜன் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:கோவை செம்மொழி மாநாடு ஒரு பெரிய வரலாற்ற... |
தமிழகம் | புத்தக கண்காட்சி ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது | கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முன்னிட்டு அவினாசி ரோடு,சி.ஐ.டி., கல்லூரியில் புத்தக கண்காட்சி ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலாளர் ராமலட்சுமணன் கூறியதாவது:உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு மாநாடு கண்காட்சி குழுவின் ஒரு பிரிவான புத்தக கண்காட்சி தென்... |
தமிழகம் | பேரூர் கோவில் சிற்பங்களை கண்டுவியந்த ஜெர்மன் தமிழறிஞர் | பேரூர்: செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற, ஜெர்மனி நாட்டு தமிழறிஞர், பேரூர் கோவிலின் சிற்பங்களை கண்டு வியந்தார்.ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் வுல்ரிக் நிக்லஸ். அந்நாட்டில், தமிழரை மணம் செய்து கொண்டவர். தமிழை ஆர்வத்துடன் படித்து, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். இவர் கோவையில் நட... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் விளையாடிய அழகு தமிழ் | கோவை செம்மொழி மாநாடு பெயரளவுக்கு மட்டும் இல்லாமல், நிஜமான தமிழ் மாநாடு ஆக விளங்கியது. தொகுப்பாளர், அரங்குகளின் பெயர்கள் போன்ற அனைத்திலும் அழகு தமிழ் விளையாடியது. * செம்மொழி மாநாட்டின் நிகழ்வுகளை அறிவிக்க நல்ல வேளை "டமில்' பேசும் "டிவி' தொகுப்பாளினிகளை அழைக்கவில்லை. இந்த பொறுப்பை ஏற்ற சுதா சேஷையன் அழகான தமிழில் நிகழ்ச்ச... |
இந்தியா | வெளிநாடுகளில் பணம் சேமிப்பு கொண்டுவர மத்திய அரசு திட்டம் | புதுடில்லி : சட்ட விரோதமாக வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைக்கப்படுவதை தடுக்கும் வகையில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 65 நாடுகளுடனான, வரி தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியர்களால் ஏராளமான கறு... |
இந்தியா | பீகார் தேர்தலில் மோடி, வரூண் பிரசாரம் செய்வர் : கட்காரி | புதுடில்லி : பீகார் தேர்தலில் நரேந்திர மோடி, வரூண் பிரசாரம் செய்வர் என்று பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், பீகாரில் மோடி பிரசாரம் செய்வார் என்றும் இதில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்றார். இதேபோல் வரூணும் அங்கு பிரசாரம் செய்வார். பீகார் தேர்தலில்... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டு நிறைவில் நாட்டுப்புற நடனங்கள் | கோவை: செம்மொழி மாநாட்டின் இறுதிநாளான நேற்று தமிழ்நாடு கிராமியக்கலைகள் வளர்ச்சி மையத்தின் சார்பில் நாட்டுப்புற நடனங்கள் நடைபெற்றது.மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைகட்டி பகுதி மலைவாழ் மக்கள் பங்கேற்ற ஒயிலாட்டம் இடம் பெற்றது. இதில் மலைவாழ் மக்கள் ஆண் ஒருவரும் பெண் ஓருவரும் மாறி மாறி வட்டமான அமைப்பு ஏற்படுத்த... |
தமிழகம் | எங்கும் காண முடியாத கண்காட்சி; இன்னும் ஒரு வாரத்துக்கு இருக்கும்! | கோவை: எங்கும் காண முடியாத பழங்கால அரியவகை பொருட்களை, ஒரே இடத்தில் காண்பதற்கான அரிய வாய்ப்பை செம்மொழி மாநாட்டு கண்காட்சி மூலம் தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த கண்காட்சி, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக, இன்னும் ஒரு வாரத்துக்கு கொடிசியா வளாகத்தில் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியா வளாகத்தி... |
தமிழகம் | டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்ட ரவுடிகள் இருவர் கைது | திருப்போரூர் : டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.கேளம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைந்துள்ளது. பார் வசதியுடன் கூடிய இக்கடைக்கு நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு தையூர் சின்னமா நகரைச் சேர்ந்த சங்கர்(40) பெருமாள்(34) ஆகிய இருவரும் சென்று பணம் கொடுக்காமல் ... |
தமிழகம் | போதைப் பொருள் விழிப்புணர்வு மனித சங்கிலி ஊர்வலம் | செங்கல்பட்டு : போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி ஊர்வலம் செங்கல்பட்டில் நடந்தது.செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி., மாணவர்கள் சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மனிதச்சங்கிலி ஊர்வலம் நடந்தது. அருட்சகோதரர் மைக்கேல் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். செங்கல்பட்டு உதவி பங்குத்தந்... |
தமிழகம் | சுற்றுச்சூழல் குறித்த பேச்சு போட்டி | செங்கல்பட்டு : சுற்றுச்சூழல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, செங்கல்பட்டில் நடந்தது. நீர் உரிமைப்பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேச்சு, ஓவியப் போட்டிகள் செங்கல்பட்டிலுள்ள பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்டன. "நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் பேச்சுப் போ... |
தமிழகம் | காரில் முதியவர் கடத்தல் : பண்ருட்டியில் பரபரப்பு | பண்ருட்டி : பண்ருட்டி அருகே முதியவரை காரில் கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் (59). இவர் நேற்று முன்தினம் பண்ருட்டி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு இரவு 9.15 மணிக்கு பண்ருட்டி - கடலூர் பஸ்சில் வந்தவர் கீ... |
தமிழகம் | லாரி கவிழ்ந்து கிளீனர் பலி | காஞ்சிபுரம் : ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் கிளீனர் உடல் நசுங்கி இறந்தார்.காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ராஜ்(20); ஜல்லி ஏற்றும் லாரியில் கிளீனர். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு ஆற்பாக்கம் கிராமத்தில் இருந்து ஜல்லிகற்களை ஏற்றிச் சென்ற லாரி(டி.என் 21 ஏ.சி. 9909) காஞ்சிபுரம் கை... |
தமிழகம் | சுதர்சனம் மறைவுக்கு அஞ்சலி இளைஞர் காங்., மவுன ஊர்வலம் | காஞ்சிபுரம் : காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதர்சனம் மறைவையொட்டி காஞ்சிபுத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.பூந்தமல்லி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக காங்கிஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சனம் இருந்து வந்தார். தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இவர் பதவி வகித்து வந்தார்.உடல் நலக்குறைவாக இருந்து வந்த இவர் ந... |
தமிழகம் | நீச்சல்குளம் அமைக்கும் பணி மந்தம் | காஞ்சிபுரம் : மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் குளம் அமைக்கும் பணிக்கு போதிய கொத்தனார்கள் கிடைக்காததால் கட்டுமானப் பணி மந்தமாக நடந்து வருகிறது.அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி காஞ்சிபுரத்திற்கு முதல்வர் கருணாநிதி 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். இந்நிதியில், மாவட்ட விளையாட்டரங்கில் நீச்சல் குளம் அமைக்கவும், பார்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.