category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | ஆடிப் பட்ட தோட்டப் பயிர்விதைகள் ரூ.20க்கு விற்பனை | பண்ருட்டி,: அண்ணாகிராமம் ஒன்றியத்தில் நடப்பு ஆடிப் பட்டத்தில் தோட்டப் பயிர்கள் செய்திட வீட்டு தோட்ட காய்கறி பொட்டலம் 20 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது என தோட்டக் கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அண்ணாகிராமம் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குனர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அண்ணாகிராமம் தோட்டக்கலை வட்ட... |
தமிழகம் | முன்னாள் கப்பல் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்பு | சிவகங்கை: ஓய்வு பெற்ற கப்பல் படை வீரரர்களுக்கு கோல்கட்டடாவில், வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ஜெயகரன் அறிக்கை:இந்திய கப்பல் படையில், 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு கொல்கத்தா கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிட்., கம்பெனியில் மே... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | அதிகாரிகள் சங்க தேசிய களப்பணியாளர் மதுரை கோட்ட கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு காரைக்குடியில் நடந்தது.தென்மண்டல செயலாளர் ஆனந்த் துவக்கி வைத்தார். தலைவராக தனராஜ் அலெக்ஸாண்டர், துணை தலைவராக அபேத்மனோகர், பொது செயலாளராக சேதுராமன், இணை செயலாளர்களாக ராஜசேகரன், ராஜாராம், பொருளாளராக இளங்கோ தேர்வு செய்யப்பட்டனர். |
தமிழகம் | மார்க்சிஸ்ட் நிதிஅளிப்பு கூட்டம் | மானாமதுரை: மார்க்சிஸ்ட் கட்சி நிதியளிப்பு கூட்டம் மானாமதுரையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்க பூபதி தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி முன் னிலை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் பஞ்சவர்ணம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், நகர் செயலாளர் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் சவுந்திரபாண் ... |
தமிழகம் | வங்கி அதிகாரிகளின் ஜப்தி நடவடிக்கை மத்திய நிதியமைச்சரிடம் விவசாயிகள் புகார் | திருச்சி: ஜப்தி நடவடிக்கை தொடர்பாக கலெக்டர் கைவிட்டதை அடுத்து தங்களை காப்பாற்றக் கோரி கோவை வந்த மத்திய நிதியமைச்சரிடம் திருச்சி மாவட்ட விவசாயிகள் நேரில் மனு கொடுத்தனர். விவசாயக் கடனை திருப்பிச் செலுத்தாததால் எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். "ஜப்தி நடவடிக்கை என்ற பெயரில் வங்கியாளர்கள் டிரா... |
தமிழகம் | மாரியம்மன் கோவில் பவுர்ணமி பூஜை | துறையூர்: துறையூர் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் 120வது பவுர்ணமி பூஜை குத்துவிளக்கு பூஜை சுமங்கலி பூஜை மற்றும் அன்னதான பெருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குடும்ப சுபிட்ஷம் உலக நன்மையை வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் சுமங்கலி... |
தமிழகம் | மானாமதுரை ஏ.டி.எம்.,களில் அடிக்கடி ஏற்படும் பழுதால் அவதி | மானாமதுரை: மானாமதுரையில் வங்கி ஏ.டி.எம்.,கள் அடிக்கடி பழுதாவதால், பணம் எடுப்பதில் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதை தவிர்க்க கூடுதல் மையம் திறக்கவேண்டும்.மானாமதுரை பாரத ஸ்டேட் பாங்க் மூலம் பைபாஸ்ரோடு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பாங்க் அருகே என மூன்று ஏ.டி.எம்., மையங்கள் செயல்படுகின்றன. இதில், நாள் ஒன்றுக்கு ஐந்த... |
தமிழகம் | ஆண்டு விழா பொதுக்கூட்டம் | கடலூர்: கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் கள் சங்க 52வது ஆண்டுவிழா பொதுக் கூட்டம் கடலூர் டவுன் ஹாலில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட் டத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் சீத்தாராமன் 75 வயது நிரம்பிய உறுப்பினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.சென்னை கருவூல கணக்குத்துறை இணை இயக்குனர் பசுபதி சங்க விரிவாக... |
தமிழகம் | மா.கம்யூ., ஆர்ப்பாட்டம் | குறிஞ்சிப்பாடி,: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., கட்சி சார்பில் குறிஞ்சிப் பாடி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் முன்னிலை வகித்தார்.ஒன்றிய செயலாளர் ராஜ், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் மணி, சிவகாமி, பாலமுருகன், வெ... |
தமிழகம் | டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் பயணிகள் அதிருப்தி | காரைக்குடி: காரைக்குடியில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயணிகள் அதிருப்திக்குள்ளாகின்றனர்.நகரில் பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. இங்கிருந்து தினமும், பள்ளத்தூர், கல்லல், கடியாபட்டி, முடிக்கரை உட்பட ஏராளமான கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்... |
தமிழகம் | தகாத செயலில் ஈடுபடும் பள்ளி மாணவன் திருச்சி கலெக்டரிடம் புகார் மனு வழங்கல் | திருச்சி: திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில் தகாத செயல்களில் ஈடுபடும் மாணவரை பள்ளியிலிருந்து நீக்கவும் மாணவருக்கு ஆதரவாக அனைவரையும் கேவலமாக பேசும் அவனது பெறறோர் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் (பொ) தட்சிணாமூர்த்தியிடம் மனு அளித்தனர். அம... |
இந்தியா | பள்ளி சென்று கற்க இயலாதோருக்குசிறப்பு கல்வித் திட்டம் அமல் | புதுச்சேரி: பள்ளிகளுக்குச் சென்று கற்க இயலாதோருக்கான கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வழங்கப் படுகிறது.இதுகுறித்து அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வளவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம் அடிப்படைக் கல்வித் திட்டம் என்னும் திட்டத்தை பள்ளிகளுக்குச் சென... |
தமிழகம் | வேறு பெண்ணுடன் திருமணம் தீயணைப்பு படை வீரரை மீட்டுத்தர மனைவி மனு | திருச்சி: சட்டவிரோதமாக தனது கணவரை பதிவுத் திருமணம் செய்த பெண்ணிடமிருந்து மீட்டுத்தரும்படி திருச்சி கலெக்டரிடம் லால்குடி தீயணைப்பு படை வீரரின் மனைவி மனு அளித்தார்.லால்குடி தாலுகா புள்ளம்பாடி காமராஜ் நகரை சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயலட்சுமி திருச்சி கலெக்டர் (பொ) ட்சிணாமூர்த்தியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி ... |
இந்தியா | 108 பால் குட அபிஷேகம் | புதுச்சேரி: காராமணிக்குப்பம் ஏழை மாரியம்மன் கோவில் 8ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி 108 பால் குட அபிஷேகம் நேற்று நடந்தது.காராமணிக்குப்பம் ஏழை மாரியம்மன் கோவில் செடல் உற் சவ விழா கடந்த 22ம் தேதி துவஜா ரோகணத் துடன் துவங்கியது. மேலும், கும்பாபிஷேகம் நடந்து 8ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை 108 பால் குட அபிஷேகம் நட... |
தமிழகம் | ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் | திருச்சி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்த ஊரக வளர்ச்சித்துறை பணியாளரின் தற்கொலைக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் துறை ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் திருப்பளாணியில் ஊரக வளர்ச்சி... |
தமிழகம் | விழிப்புணர்வுஊர்வலம் | ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வீரபாண்டியன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். |
இந்தியா | சாராய கடைகள் ஏலம் | புதுச்சேரி: கலால் துறையின் நேற்றைய ஏலத்தில் 13 சாராயக் கடை ஏலம் போனது.புதுச்சேரியில் 30 சாராயக் கடைகளுக்கு இண்டர்நெட் மூலம் நேற்று ஏலம் நடத்தப் பட்டது.இதில், பாகூர் கொம் யூனை சேர்ந்த முள் ளோடை, மடப்பட்டு, குடியிருப்புப்பாளையம், மண்ணாடிப் பட்டு கொம்யூனை சேர்ந்த குப்பம், லிங்காரெட்டிப்பாளையம், நெட்டப்பாக்கம் கொம் யூனை சே... |
தமிழகம் | நிலப்பிரச்னை தகராறில் தே.மு.தி.க. பிரமுகர் தந்தை வெட்டிக்கொலை | துறையூர்: நிலத்தகராறில் உப்பிலியபுரம் ஒன்றிய தே.மு.தி.க. கட்சி செயலாளரின் தந்தையை அவரது அண்ணன் மகன் வெட்டிக்கொலை செய்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். உப்பிலியபுரம் அருகேயுள்ள சோபனாபுரத்தைச் சேர்ந்த மருதஉடையார் மகன் முருகேசன்(60). இவரது மகன் தனபால். இவர் தே.மு.தி.க. கட்சியின் உப்பிலியபுரம் ஒன்றிய செயலராக பணியாற்ற... |
இந்தியா | காஸ் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.,வினர் நூதன போராட்டம் | புதுச்சேரி: சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., வினர் நூதனப் போராட் டம் நடத்தினர்.பெட்ரோல், டீசல், சமை யல் காஸ் மற்றும் மண் ணெண்ணெய் விலையை உயர்த்தி உள்ள மத்திய அரசைக் கண்டித்து வீடுகளுக்கு விறகு கொடுக்கும் நூதன போராட்டத்தை பா.ஜ.,வினர் நேற்று நடத் தினர்.லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் நடந்த இந்த போராட்டத்திற்கு பா.ஜ., ... |
தமிழகம் | துறையூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் | துறையூர்: துறையூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஸ்வின் குமார் தலைமையில் நடந்தது. லோக்சபா தொகுதி துணைத் தலைவர் சுரேஷ் செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் லோக்சபா தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தீனதயாளன் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் பங்கேற்றார். கூட்ட... |
தமிழகம் | வயிற்று வலி: வாலிபர் தற்கொலை | பண்ருட்டி: பண்ருட்டியில் வயிற்று வலி கொடுமையால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி டைவர்ஷன் ரோடு முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பெரியசாமி (20). இவருக்கு பல நாட்களாக வயிற்று வலி இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் வாழ்க்கை வெறுத்த பெ... |
தமிழகம் | அன்னகாமாட்சி அம்மன் கோவில் பவுர்ணமி பூஜை | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீசக்கர அன்னகாமாட்சி அம்மன் கோவில் பவுர்ணமி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். ஸ்ரீரங்கம் மேலூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசக்கர மஹாமேடு அன்னகாமாட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் விசேஷ பூஜைகளும் தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்க... |
தமிழகம் | மினிலாரி மோதி ஒருவர் பலி | கடலூர்: மரத்தடியில் படுத்து தூங்கியவர் மினிலாரி மோதி இறந்தார்.கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் (50). இவர் நேற்று காலை அதேபகுதியில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி சாலை திருப்பத்தில் திரும்ப முயன்ற போது ராஜலிங்கம் ... |
தமிழகம் | கம்யூ. ஆர்ப்பாட்டம் | மணப்பாறை: மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும் பெட்ரோல் நிறுவனங்கள் சர்வதேச விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கொள்ள வழங்கிய உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிச்சாமி ... |
தமிழகம் | திருவானைக்காவல் கோவில் யானைக்கு வாயு கோளாறு | ஸ்ரீரங்கம்: வாயு கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த திருவானைக்காவல் யானை சாந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரர் கோவில் யானை சாந்தி (54). இந்த யானை பல ஆண்டாக இக்கோவிலில் இருந்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த யானை ஆசி வழங்கி வரும். கோவில் விசேஷங்கள... |
இந்தியா | பாண்லே விவகாரம் குறித்து விசாரணை: கூட்டுறவு இணைப் பதிவாளர் தகவல் | புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகரில் உள்ள கூட்டு றவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு கூட்டுறவு பதிவாளர் பாபு தலைமை தாங்கினார். இணைப் பதிவாளர் வீரமுனிராஜூ, துணைப் பதிவாளர் பாலகிருஷ் ணன், சங்க உறுப்பினர்கள் ... |
தமிழகம் | சிவகங்கை கொலை வழக்கில் தேடிய மூவர் கோர்ட்டில் சரண் | திருச்சி: சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த மூவர் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். சிவகங்கை மாவட்டம் புத்தடிப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ் (26). இவர் கடந்த 25ம் தேதி தனது டூவீலரில் சொக்கநாதபுரம் என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் பின்தொ... |
தமிழகம் | ஓட்டல்களில் வெளியேறும் புகையால் சுகாதாரக்கேடு | போடி: போடியில் உள்ள ஓட் டல்களில் தென்னை மற் றும் முந்திரி கொட்டை ஓடுகளை எரிப்பதன் மூலம் வெளியேறும் நச்சு புகைகளால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதார கேடு ஏற்படுகிறது. ஓட்டல்கள் அமைப்பதற்கு முன்பு பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படாத வகையில் புகை சான்று, தீயணைப்பு துறையின் அனுமதி பெற வேண் டும். ஆனால் போடியை பொறுத்தவ... |
இந்தியா | அமைச்சர் ஷாஜகான் ஆதரவாளர்கள் ரகசிய சர்வே : தொகுதியை தேர்வு செய்ய அதிரடி | நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து அமைச்சர் ஷாஜகான் ஆதரவாளர்கள் ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட தொகுதிகள் அடிப்படையில் வரும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.தொகுதி மறுசீரமைப்பு எதிரொலியாக அனைத்து தொகுதிகளும் பல்வேறு உருமாற்றங்களை ... |
தமிழகம் | கூடலூரில் மண்ரோடாக மாறி வரும் தார் ரோடுகள் | கூடலூர்: கூடலூரில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சேதப்படுத்தப்படும் தார்ரோடுகளை மீண்டும் சீரமைக்காமல் மண்ரோடாகவே விட்டுள்ளனர்.கூடலூர் நகராட்சியில் 90 சதவீதம் தெருக்களில் தார்ரோடுகள் போடப் பட் டுள்ளன. இதில் தற்போது பல ரோடுகள் சீரமைக்கப் பட்டுள்ளன. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக சீரமைக்கப்பட்ட தார்ரோடுகள் மீண்... |
இந்தியா | திருமணப் பதிவு சான்றிதழ்: எம்.எல்.ஏ., வழங்கினார் | புதுச்சேரி: புஸ்சி தொகுதியை சேர்ந்த 30 பேருக்கு திருமணப் பதிவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புஸ்சி தொகுதியை சேர்ந்த 700 பேர் திருமணத்தை பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்திருந்தனர். அதில், முதல்கட்டமாக 60 பேருக்கு, இரண்டாம் கட்டமாக 25 பேருக்கும் ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக, 30 பேருக்கு திருமண ச... |
தமிழகம் | இன்று மருத்துவ முகாம் | கடலூர்: மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் மற்றும் புதுச்சேரி அவிரந்த் கண் மருத்துவமனை சார்பில் திருச்சோபுரத்தில் இன்று பொது மருத்துவ முகாம் நடக்கிறது.
நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் வளாகத்தில் நடக்கும் முகாமில் இருதயம், பொது மருத்துவம், குழந்தை நல மருத்துவம், மகளிர் மற்று... |
இந்தியா | புதுச்சேரியில் குற்றங்களைத் தடுக்க போலீசார் அதிரடி: 45 ரவுடிகள் கைது | புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் 45 ரவுடிகள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயார் ... |
இந்தியா | இளம்பெண் மாயம் | புதுச்சேரி: உருளையன்பேட்டை அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கஜேந்திரன் மகள் சண்முகப்பிரியா(18). இவர் கடந்த 24ம் தேதி மாலை சினிமாவிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், பின் னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்படி உருளையன்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க சுத்திகரிப்பில்... புதிய கருவி பொருத்தம் | கம்பம்: குடிநீர் சுத்திகரிப்பில் நவீன முறையை பின்பற்ற குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. பம்பிங் ஸ்டேஷன்களில் சில்வர் அயோனேசிசேசன் கருவிகளை பொருத்தி வருகிறது. உத்தமபாளையம் தாலுகாவில் சமீபத்தில் வயிற்றுப் போக்கு வாந்தி, காலரா ஏற்பட்டு பலர் பலியாயினர். குடிநீர் சரியாக சுத்திகரிக்கப்படாமல் சப்ளை செய்யப்பட்டதே காரணம் என்... |
இந்தியா | ஜிப்மர் அருகே இறந்தவர் யார் | புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை எதிரில் இறந்து கிடந்த பெண் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோரிமேட்டு ஜிப்மர் மருத்துமனை நுழைவுவாயில் அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்தார். டி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | பெரியாண்டவர் ரோட்டில் குடிமகன்களால் தொல்லை | போடி: போடி பெரியாண்டவர் கோயில் ரோட்டில் வாகன நெரிசல் மற்றும் குடிமகன்களால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. போடி பெரியாண்டவர் கோயில் ரோட்டில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் அருகே கோயில் மற்றும் பள்ளிகள் உள்ளன. இந்த பாதையை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், கோயிலுக்கு செல் பவர்கள் அதிக அள... |
General | உலககோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில் | ஜோகனஸ்பர்க்: உலககோப்பை கால்பந்து போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றது. லீக் போட்டிகள் முடிவுகள் முடிவுபெற்று, நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றது. ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நம்பர்-1 இடத்தில் உள்ள பிரேசில் அணியும், 18வது இடத்தில் உள்ள சிலி அணியும் மோதின. இதில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்... |
இந்தியா | ஆற்றில் மூழ்கிமுதியவர் சாவு | புதுச்சேரி: ஆற்றில் மூழ்கி பரிதாபமாக முதியவர் இறந்தார்.கணுவாபேட்டை கப்பக்கார தெருவில் வசித்தவர் வைத்திலிங்கம்(62). இவர், நேற்று முன்தினம் மாலை அங்குள்ள சங்கராபரணி ஆற்றில் ஆழம் அதிகமான பகுதியில் இறங்கியபோது, நீரில் மூழ்கி இறந்தார். வில்லியனூர் போலீசார் விசாரித்தனர். |
தமிழகம் | தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் | போடி: குரங்கனியில் தே.மு.தி.க., சார்பில் கலந் தாய்வு கூட்டம் ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன், தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணன், மருத்துவ பிரிவு செயலாளர் பார்த்தசாரதி, கிளை செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், குரங்கனி - சென்ட்ரல் ஸ்டேஷன் செல்லும் ரோடு, இப்பக... |
தமிழகம் | மக்கள் குறைதீர் கூட்டத்தில் 350 மனுக்கள் குவிந்தன | நாமக்கல்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்கள் 350க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சகாயம் தலைமை வகித்தார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ரேஷன் கார்டு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை க... |
தமிழகம் | பொறுப்பேற்பு | நாமக்கல்: மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனராக டாக்டர் இளங்கோ பொறுப்பேற்றார். நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனராக இருந்த டாக்டர் இளங்கோ பணி ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து கரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆர்.பி., இளங்கோவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனராக பொறுப... |
இந்தியா | பாதாள சாக்கடை திட்டத்தை உடனே நிறைவேற்ற இந்திய கம்யூ., வலியுறுத்தல் | புதுச்சேரி சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி, வரும் 12ம் தேதி முதலியார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது.இந்திய கம்யூ., கிளை மாநாடு முதலியார்பேட்டையில் நடந்தது. கன்னியப்பன் தலைமை தாங்கினார். தியாகி ஐயம்பெருமாள் மாநாட்டு கொடியேற்றினார். மாநில பொருளாளர் சலீம், நகர செயலாளர் ஆனந்து, நகர துணை செயல... |
தமிழகம் | அருந்ததியர் மக்கள் முன்னேற்ற நலச்சங்க ஆலோசனை கூட்டம் | நாமக்கல்: அருந்ததியர் மக்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில், எருமப்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ராஜன், துணைத்தலைவர் ஆண்டி, மாவட்டத் தலைவர் சீனிவாசன், செயலாளர் பாபு, அமைப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நாமக்கல் அடு... |
இந்தியா | மனைவியை பிரிந்த கணவர் தற்கொலை | புதுச்சேரி: மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனூர் அடுத்த சாமியார்தோப்பில் வசித்தவர் வீரப்பன்(45). இவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி அவருடைய சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த வீரப்பன் நேற்று முன்தினம் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லிய... |
தமிழகம் | மத்திய அரசின் சிறப்பு கல்வி உதவித் தொகை நிர்வாக சிக்கலால் இரண்டு ஆண்டாக நிறுத்தம் | கடலூர்: பள்ளிக் கல்வி இடை நிற்பதைத் தவிர்த்திட மத்திய அரசு வழங்கி வரும் சிறப்பு கல்வி உதவித் தொகை நிர்வாக சிக் கல் காரணமாக தமிழக பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டாண்டாக வழங்கப்படவில்லை.பள்ளிக் கல்வியில் மாணவர்கள் இடை நின்றலை தடுத்திட மத்திய அரசு தேசிய வருவாய் மற்றும் கல்வி உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன... |
தமிழகம் | பயிற்சி முகாம் | கம்பம்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த பயிற்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். கம்பம் நகராட்சி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது. நகராட்சி சமுதாயகூடத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வக... |
இந்தியா | இளைஞர் பெருமன்றத்தினர் சோலை நகரில் ஆர்ப்பாட்டம் | புதுச்சேரி: மனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சோலைநகர் கல்லறை வீதியில் விடுபட்டவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும், சோலை நகருக்கு அரசு பஸ் இயக்க வேண்டும், அங்கன்வாடி கட்டடம் கட்டித்தர வேண்டும், மழை காலத்தை கருத்தில் கொண்டு வாய்க்கால்க... |
தமிழகம் | கடன் உதவி வழங்கல் | தேனி: மகளிர் நல மேம் பாட்டு நிறுவனம் மூலம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சின்னமனூர் கிளை சார்பில் சங்கராபுரம் ஊராட்சி கூட்டமைப்பிற்கு 14 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட் டது. கலெக்டர் முத்துவீரன் கடனை வழங்கினார். விழாவில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பிரபாகர், மாவட்ட திட்ட அலுவலர் மாதவி, முன்னோடி வங்கி மேலாளர் ராமச்... |
தமிழகம் | அழகராய பெருமாள் தேர் நிறுத்தம் வருவாய்த்துறை தலையிட்டு தீர்வு | நாமக்கல்: மல்லசமுத்திரம் சோழீஸ்வரர், அழகராய பெருமாள் ஸ்வாமி கோவிலில் ஆனிமூல திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டம், சாலை ஆக்கிரமிப்பால் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. வருவாய் துறையினர் தலையிட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கி உள்ளது. நாமக்கல் அடுத்த மல்லசமுத்தரத்தில் பிரசித்தி பெற்ற சோழீஸ்வரர், அழகராயப்பெரும... |
தமிழகம் | சாலை மறியல் செய்த 180 பேர் அதிரடி கைது | ப.வேலூர்: ப.வேலூர் அருகே பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 180 பேரை போலீஸார் கைது செய்தனர். ப.வேலூர் அருகே வால்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி. அவரை அப்பகுதியை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். சம்பவம் குறித்து லட்சுமி 18ம் தேதி நல்லூர் போலீஸில் புகார் செய்தார். இதுவரை எவ்வி... |
தமிழகம் | நிர்வாகிகள் கூட்டம் | தேனி: நாடார் எழுச்சிப் பேரவை மாவட்ட நிர்வாகிகள் கூட் டம் நிறுவனத்தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் மாரீசன், துணைச்செயலாளர்கள் முருகன், கார்மேகம், மாவட்ட ஆலோசகர் சவுந்திரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சுற்றுலா இடமான டாப் ஸ்டேஷன் செல்வதற்கு போடியில் இருந்து மூணாறு வழியாக நூற... |
தமிழகம் | முட்டைக்கோழி விலை சரிவு கோழிப்பண்ணையாளர் கவலை | நாமக்கல்: இரு தினங்களில் முட்டைக்கோழி விலை கிலோவுக்கு நான்கு ரூபாய் குறைந்துள்ளது. முட்டைக்கோழி விலையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவு பண்ணையாளர்களை கவலையடையச் செய்துள்ளது. நாமக்கல்லில் 800க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் தினமும் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்து உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளி ... |
தமிழகம் | குழந்தைகள் மையங்களை பாதுகாக்க அறிவுரை | தேனி: குழந்தைகள் மையங் களை பாதுகாப்பாக வைத் திருக்க கலெக்டர் முத்துவீரன் அறிவுறுத்தி உள்ளார்.அவர் கூறியதாவது; தேனி மாவட்டத்தில் ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1080 மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த மையங்களில் இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள், முதி... |
இந்தியா | கோவில் திருப்பணிக்கு நிதியுதவி | புதுச்சேரி: பெத்துசெட்டிப்பேட்டை சித்தி விநாயகர் கோவில் திருப்பணிக்கு கமலா அறக்கட்டளை சார்பில் 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப் பட்டது.லாஸ்பேட்டை தொகுதி பெத்துசெட்டிப்பேட்டையில் அமைந்துள்ள சித்தி விநாயகர், சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது.திருப்பணிக்காக திருப்பணிக் குழு ... |
தமிழகம் | காலாவதி பொருட்கள் பறிமுதல் செய்து அழிப்பு | ப.வேலூர்: ப.வேலூர் சுற்றுவட்டார கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தி, 4,000 ரூபாய் மதிப்புள்ள காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருட்களையும், 500 உடைந்த முட்டைகளையும் பறிமுதல் செய்து அழித்தனர். ப.வேலூர் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது க... |
தமிழகம் | மயிலாடும்பாறையில் உழவர்சந்தை அமையுமா | மயிலாடும்பாறை: மயிலாடும்பாறையில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.க.மயிலை ஒன்றியம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை, மந்திச்சுனை, வருஷநாடு, வாலிப்பாறை, முருக் கோடை, தங்கம்மாள்புரம், கோம்மைத்தொழு, குமணந்தொழு உட்பட மலைக் கிராமங்களில் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில்... |
இந்தியா | பெட்ரோல் விலை உயர்வு: மா.கம்யூ., போராட்டம் | புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் லாஸ் பேட்டையில் போராட்டம் நடந்தது.பெட்ரோல், டீசல், மண் ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து உழவர்கரை வட்டார மா.கம்யூ., கமிட்டி சார்பில், மாட்டு வண்டியில் மினி டெம்போவை கட்டி இழுத்து பேரணியாக வரும் நூதன போராட்டம் நேற்று நடந்தது... |
தமிழகம் | தேனியில் போலீசார் இல்லாத நிலையிலும் சீரான போக்குவரத்து | தேனி: தேனியில் ஒரு வாரமாக போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாத நிலையிலும், போக்குவரத்து காப்பாளர்கள் ஒழுங்குபடுத்தியதால் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இன்றி சீரான நிலை நிலவியது. கோவையில் நடந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பணிக்கு தேனியில் உள்ள போக்குவரத்து போலீசார் அனைவரும் சென்று விட்டனர். நகரில் போக்குவரத்து நெரிசலை ஒ... |
இந்தியா | பள்ளி இடைநிற்றலை தடுக்க முருக பக்தர்கள் மன்றம் கோரிக்கை | புதுச்சேரி: மேல்நிலைப் பள்ளி இறுதியாண்டு வரை மாணவர்கள் பள்ளிப் படிப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாதபடி ஆணை பிறப்பிக்க வேண்டும் என, முருக பக்தர்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.புதுச்சேரி முருக பக்தர் கள் நற்பணி மன்றத் தலைவர் முருகவேல் வெளியிட் டுள்ள அறிக்கை:அனைத்து மாணவர்களும் 8ம் வகுப்பு வரை கட் டாய தேர்ச்சி என... |
தமிழகம் | காற்றில் பறக்க விடப்பட்டது தமிழ் உத்தரவு : கடை உரிமையாளர்கள் காட்டினர் அலட்சியம் | குன்னூர்: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்றியமைக்க வேண்டும் என்ற உத்தரவு, மாவட்டத்தின் பல இடங்களில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது;
"நீலகிரியில் குறைந்துள்ள தமிழ் ஆர்வத்தை வளர்க்க இயக்கம் நடத்துவது அவசியம்' என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.கோவ... |
தமிழகம் | காந்தலூர் ரேஞ்சரை தாக்கிய 3 பேர் கைது | மூணாறு: காந்தலூர் ரேஞ்சரை கட்டி வைத்து தாக்கிய வழக்கில் மூன்று ஆதிவாசிகளை மூணாறு போலீசார் கைது செய்தனர். மறையூர் அருகே காந்தலூர் புங்கம்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற ரேஞ்சர் ஜோசில் தலைமையிலான வனக்காவலர்களை கடந்த 18 இரவு புங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஆதிவாசிகள் தாக்கினர். இவர்களிடம் இருந்து தப்புவதற்காக ரேஞ்சர் ஜோசில் த... |
இந்தியா | நலச்சங்கம் துவக்க விழா | புதுச்சேரி: அரியாங்குப்பம் மணவெளி ஸ்ரீதர் நகரில் குடியிருப்போர் நலசங்கம் துவக்க விழா நடந்தது.சங்கத்தின் தலைவராக ராமானுஜம், துணை தலை வராக ஐயப்பன், பொதுச் செயலாளராக சுப்ரமணியன், துணைச் செயலராக ரகு, பொருளாளராக முத் தாலப்பன் மற்றும் செயற் குழு உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.ஸ்ரீதர் நகரில் குடிநீர், மின்சாரம், தார் ச... |
தமிழகம் | காலி குடங்களுடன் மக்கள் சாலைமறியல் | ப.வேலூர்: குடிநீர் சப்ளை செய்யாததை கண்டித்து நல்லூர் பஸ் ஸ்டாப் அருகில், கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ப.வேலூர் அருகே உள்ள நல்லூர் பஞ்சாயத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தண்ணீர் சப்ளை செய்யவில்லை. அவதிக்குள்ளான மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஆழ்துளை கிணற்றில் தண... |
தமிழகம் | அ.தி.மு.க.,ஆர்ப்பாட்டம் | தேனி: பெரியாறு, வைகை கரையோரங்களில் உள்ள கிணறுகள், பைப் லைன், மோட்டார்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தேனியில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. கொட்டகுடி ஆற்றின் கரையில் இருந்து பங்களாமேடு பகுதி வரை அ.தி.மு.க.,வினர் மாட்டுவண்டிகளில் ஊர்வலமாக வந்தனர். ஆர்ப்பாட்டத் திற்கு முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம... |
இந்தியா | குடிநீர் தேக்கத் தொட்டி திறக்க கோரி பானை உடைப்பு போராட்டம் | காரைக்கால்: திருநள்ளாரில் புதிதாகக் கட்டப்பட்ட குடிநீர் தேக்கத் தொட்டி திறக்காததைக் கண்டித்து பானை உடைப்பு போராட்டம் நடந்தது. திருநள்ளார் கொம்யூன் முழுவதற்கும் அரசலாறு அகலம்கண்ணு என்ற இடத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த குடிநீர் சுகாதாரமற்று இருப்பதா... |
தமிழகம் | விழிப்புணர்வு முகாம் | பெரியகுளம்: பெரியகுளத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஆர்.வி.அறக்கட்டளை இணைந்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. வளமைய மேற்பார்வையாளர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஹெலன் மெட் டில்டா, பீட்டர் கென்னடி பங்கேற்றனர். ஆறு வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மாற்றுத்... |
இந்தியா | பொறையூரில் மின்தடை | புதுச்சேரி: அரியூர் பகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.இது குறித்து மின் துறை அலுவலக செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:அரியூர் உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (29ம் தேதி) காலை 10.30 மணி முதல் 3 மணி வரை, பொறை யூர், அகரம், வள்ளுவன் பேட், உளவாய்க்கால், கோனேர... |
தமிழகம் | ராணுவ வீரர் மீது வழக்கு | ஜெயமங்கலம்: பெரியகுளம் அருகே மனைவியை அடித்த ராணுவவீரர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட் டுள் ளது. பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் முத்துக்குமரன் (32). இவரது மனைவி ரோகிணி (27). கணவன், மனைவி இடையே தகராறு காரணமாக ரோகிணி கோபித்துக் கொண்டு தந்தை வீட்டில் உள்ளார். சில தினங்களுக்... |
இந்தியா | பொது கழிப்பிட கட்டடம்: சேர்மனிடம் ஒப்படைப்பு | புதுச்சேரி: அருந்ததிபுரத்தில் பொதுக்கழிப்பிட கட்டடம் ஒப்படைக்கும் விழா நடந்தது.அரியாங்குப்பம் கொம் யூனுக்கு உட்பட்ட அருந்ததி புரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் புதிதாக பொது கழிப்பிட கட்டடம் கட்டி முடிக்கப்பட் டுள்ளது. இக்கட்டடத்தை கொம்யூன் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அரியாங்குப்பம் கொம் யூன்... |
இந்தியா | மின் துறை அலுவலக இடமாற்றத்தை கண்டித்து பாகூரில் கடையடைப்பு; உண்ணாவிரதம் | புதுச்சேரி: மின்துறை அலுவலகம் இட மாற்றம் செய்வதை கண்டித்து, பாகூரில் நேற்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.பாகூர் மாதா கோவில் அருகில் மின்துறை இளநிலைப் பொறியாளர் அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலத்திலேயே மின் கட்டணம் செலுத்தும் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.இந்நி... |
தமிழகம் | ரூ.13 லட்சம் பஞ்சு பேல்கள் சாம்பல் | ஆத்தூர்: ஆத்தூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததில் 13.31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு பேல்கள் எரிந்து சாம்பலாகின. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வணி பகுதியிலுள்ள அரசு பஞ்சு கொள்முதல் நிலையத்திலிருந்து பஞ்சு லோடு ஏற்றிய டாரஸ் லாரி, ஆத்தூர் அருகிலுள்ள சார்வாய் ராசி ஸ்பின்னிங் மில்லுக்கு நேற்ற... |
இந்தியா | வேளாண் விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை | புதுச்சேரி: பாப்ஸ்கோ, பாசிக் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்து வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என அகில இந்திய திரிணாமுல் காங்., வலியுறுத்தியுள்ளது.கலிதீர்த்தாள்குப்பம் தொட்டி தெருவில் அகில இந்திய திரிணாமுல் காங்., சார்பில், விலைவாசி உயர்வு தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. மாநிலத் தலைவர் உ... |
தமிழகம் | 100 கோடி நிமிட நல்லெண்ணம் சேமிக்கும் வங்கி துவக்க விழா | சேலம்: சேலம் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலத்தின் மூலம் 100 கோடி நிமிடங்கள் நல்லெண்ணங்களை சேமிக்கும் வங்கி துவக்கவிழா நேற்று நடந்தது. சேலத்தில் நடந்த இவ்விழாவில் ஜெய்ராம் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், சேலம் ஸ்ரீ வித்யாமந்திர் அசோசியேஷன் பொருளாளர் ஜெயின், மத நல்லிணக்க பணிக்குழு இயக்குனர் ஜெய் பெர்ன... |
இந்தியா | விடுப்பு போராட்டம் நடத்த நலத்துறை ஊழியர்கள் முடிவு | புதுச்சேரி: கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுப்பு போராட்டம் நடத்த ஆதி திராவிடர் நலத்துறை ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு நலத்துறை ஊழியர் சங்கத் ... |
தமிழகம் | இலவச வீட்டு மனை பட்டா கோரி உண்ணாவிரதம் | சேலம்: இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இந்த போராட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் வெங்கடபதி தலைமை வகித்து கூறியதாவது: தி.மு.க., அரசு தன் தேர்தல் அறிக்கையில் 50 லட்சம் ஏ... |
இந்தியா | மஸ்தான் சாகிபு தர்கா கந்தூரி விழா | காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாகிபு தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு, பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ரதம் செய்யப்பட்டு வருகிறது.காரைக்கால் மஸ்தான் சாகிபு தர்காவில் கந்தூரி விழா 14 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். சவுதி அரேபியாவிலிருந்து, இறைப் பணி மேற்கொள்வதற்காக கடந்த 18ம் நூற்றாண்டில் இந்தியா வந்த மஸ்தான் சா... |
இந்தியா | காட்சிப் பொருளான காலாப்பட்டு நூலகம் | காலாப்பட்டு; பெரியக் காலாப்பட்டு நூலகம் காட்சிப் பொருளாக மாறி வருகிறது.பெரியக் காலாப்பட்டு பொது நூலகத்தில் பிள்ளைச்சாவடி, சின்னக் காலாப்பட்டு, பெரியக் காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.நூலகத்தில் 8,000 புத்தகங்கள் இருந்தபோதிலும், யாருக்கும் வழங்கப்படுவதில்லை.... |
தமிழகம் | பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைய ஜேசி., பிரிவு முன்பயிற்சி | குன்னூர்; ஜேசிஐ., குன்னூர் கிங்ஸ் அமைப்பின் சார்பில், குன்னூர் புனித மேரீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இளைய ஜேசி., பிரிவு துவக்க முன் பயிற்சி ஒருங்கிணைப்பு வகுப்பு நடத்தப்பட்டது.அமைப்பின் தலைவி ஜெயஸ்ரீ வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை பிலோமினா தலைமை வகித்தார். அமைப்பின் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் பேசுகையில், ""இளை... |
தமிழகம் | தேனி நகராட்சி அலுவலகத்தை பூட்டி பெண்கள் போராட்டம் | தேனி: தேனியில் குடிநீர் பிரச்னைக்காக நகராட்சி அலுவலக கேட்டை இழுத்து பூட்டிய பெண் களால் பரபரப்பு ஏற்பட் டது. தேனி அல்லிநகரம் நகராட்சியில் முறையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் எதுவும் இல்லை. இதனால் மக்களுக்கு சுகாதாரமற்ற குடிநீரே வினியோகிக்கப்பட்டு வருகிறது. அதுவும் பத்து நாள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் கிட... |
இந்தியா | சாலை அமைக்கும் பணி: அமைச்சர் துவக்கி வைத்தார் | புதுச்சேரி: மூலகுளம் பகுதியில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.மூலகுளம் திருமலை தாயார் நகர், மேரி உழவர்கரை ஈஸ்வரன் கோவில் வீதி, கணபதி நகர், ரங்கா நகர், நண்பர்கள் நகர் ஆகிய பகுதிகளுக்கு சாலைகளை மேம்படுத்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது... |
தமிழகம் | வீட்டு வசதி வாரிய கட்டிடம் தள்ளாட்டம் இடிந்து விழும் நிலையில் குடியிருப்புகள் | சேலம்: சேலத்தில் வீட்டு வசதி வாரிய கட்டிடத்தில் தார்சு பூச்சு திடீரென கீழே விழுந்து கட்டு கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் குடியிருப்பு உள்ளதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சேலம் நேருநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடங்களில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் ... |
இந்தியா | துணைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கல் | புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் துணைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வழங்கப்படுகிறது.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தேர்வாணையர் பிச்சைமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில், வரும் 2ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 2 மணி முதல் 5 மணி வரை... |
தமிழகம் | அணில் வேட்டை இருவர் கைது | மூணாறு: காந்தலூர் அருகே பாலப்பட்டி பகுதியைச்சேர்ந்த ஆதிவாசிகள் பழனிச்சாமி(26), உன்னிகிருஷ்ணன்(21) ஆகியோர் வனத்துறையில் தற்காலிக காவலர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் வனத்தினுள் காணப்படும் அபூர்வ வகை அணிலை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வன விலங்கு பாதுகாப்புத்துறை அத... |
இந்தியா | டீசல் விலை உயர்வை பரிசீலிக்க கோரிக்கை | புதுச்சேரி: டீசல் விலையை மறுபரிசீலனை செய்யக் கோரி போராட்டம் நடத்தப் படும் என புதுச்சேரி மாநில மக்கள் தேசம் கட்சித் தலைவர் ராசிக் பரீத் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே பெட்ரோல், டீசல் விலையை 3, 4 முறை உயர்த்திருப்பது மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்திருப... |
தமிழகம் | ஃபேர்லேண்ட்ஸ் தபால் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அவதி | சேலம்: சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட ஃபேர்லேண்ட்ஸ் கிளை அஞ்சலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மணியார்டர் உள்ளிட்ட சேவையை பெற பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாப சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் பழைய பஸ் ஸ்டாண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலைமை தப... |
இந்தியா | பா.ம.க.,வில் 300 பேர் ஐக்கியம் | காரைக்கால்: திருநள்ளார் கொம்யூன் வளத்தாமங்கலம் பகுதியில் பல்வேறு கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட் டோர் பா.ம.க. வில் இணைந்தனர்.இந்நிகழ்ச்சிக்கு திருநள்ளார் கூட்டுறவு வேளாண் சங்கத் தலைவர் பழனிசாமி தலைமை தங்கினார். சுப்ரமணியன், அய்யாசாமி, வைத்திநாதன் முன் னிலை வகித்தனர். திருநள்ளார் தொகுதி பா.ம.க., செயலர் மகாலிங்கம் வரவே... |
தமிழகம் | மாணவிகளுக்கு பரிசளிப்பு | ஆண்டிபட்டி: சக்கம்பட்டி சாலியர் கல்வி கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வுகளில் 80 சதவீதத் திற்கும் கூடுதலாக மதிப் பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா மக்கள் மன்றத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் ராமசாமி தலைமை வகித் தார். கல்வி கழக தலைவர் அருணகிரி வரவேற்றார். சாலியர் மகாஜன சங்க மாநில தலைவர் சாமி... |
தமிழகம் | கோட்டை மாரியம்மன் கோவில் தங்கத் தேருக்கு ரூ.5 லட்சத்தில் மண்டபம் | சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தயாராகி வரும் தங்க தேருக்கு நன்கொடையாளர் மூலம் ஐந்து லட்சம் ரூபாயில் தங்கத் தேர் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தின் இரண்டாவது தங்கத் தேர் என்ற பெருமையை பெற்றுள்ள கோட்டை மாரியம்மன் கோவிலின் தங்கத்தேர் 11 கிலோ தங்கத்தில் தயாராகி வருகிறது. இந்த தங்கத் தேரின் பணிகள் 90 ... |
இந்தியா | கழிவறை வசதி: இளைஞர் பெருமன்றம் கோரிக்கை | புதுச்சேரி: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் தின் பாவாணர் நகர் கிளை மாநாடு நடந்தது.செயலர் பாஸ்கர், தலைவர் அன்பழன் தலைமை தாங்கினர். இந்திய கம்யூ., செயலர் நாரா கலைநாதன், உழவர் கரை வட்டார குழு உறுப்பினர் ஞானவேல், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் அன்துவான், மாநில செயலர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்... |
தமிழகம் | இரண்டு ஏக்கர் நிலம் கேட்டு இரண்டாவது வாரமாக மனு | தேனி: இரண்டு ஏக்கர் இலவச நிலம், வீட்டு மனை பட்டா கேட்டு இரண்டாவது வாரமாக கலெக்டரிடம் மனுக்கள் குவிந்தன. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி கலெக் டர் அலுவலக கூட்ட அரங் கில் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடந் தது. டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி முன்னிலை வகித் தார். மாவட்டம் முழுவதும் இருந்து தமிழ்மாநில பிரமலைக்கள்ளர் ஜாரி... |
இந்தியா | நைனார்மண்டபத்தில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு | புதுச்சேரி: நைனார்மண்டபத்தில் நடந்த கிரிக்கெட் போட்டி யில் வெற்றி பெற்ற அணிக்கு கவுன்சிலர் பாஸ்கர் பரிசு வழங்கினார்.நைனார்மண்டபம், பிரியதர்ஷினி நகர் இளை ஞர்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் இறுதிப் போட் டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங் கும் நிகழ்ச்சி நடந்தது. முதலிடம் பிடித்த எவ ரெஸ்ட் கிரிக்... |
இந்தியா | தமிழில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை: புதுச்சேரியிலும் அமல்படுத்த அரசுக்கு கோரிக்கை | புதுச்சேரி: தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக் கப்படும் என தமிழக அரசு அறிவித்தது போல், புதுச்சேரி அரசும் அறிவிக்க வேண்டும் என நண்பர்கள் தோட்டம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இது குறித்து நண்பர்கள் தோட்டம் தலைவர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கை:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ், தமிழர் நலன் ... |
தமிழகம் | நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர்கள் இல்லாததால்...உயிரிழப்பு அதிகரிப்பு! | சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர காலங்களில் நோயாளிகளுக்கு ஆப்ரேஷன் மேற்கொள்ள நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறை டாக்டர்கள் இல்லாததால், பல ஆப்ரேஷன் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிர் இழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ச... |
தமிழகம் | ரேஷன் கடையில் விஜிலென்ஸ் ரெய்டு | சேலம்: பள்ளப்பட்டி ரேஷன் கடையில் விஜிலென்ஸ் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர். சேலம் பள்ளப்பட்டி கூட்டுறவு விற்பனை நிலையத்துக்குள் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில், உணவு பொருட்களை வியாபாரத்துக்கு முறைகேடாக விற்பது குறித்து சேலம் விஜிலென்ஸ் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று விஜிலென்ஸ் மண்டல ஆய்வுக்குழு துணை அலுவலர... |
இந்தியா | மலேரியா விழிப்புணர்வு கூட்டம் | புதுச்சேரி: மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் மலேரியா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி காளிமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக உதவி இயக்குனர் (மலேரியா) டாக்டர் நீலாமணி, பூச்சியியல் வல்லுனர் ஜெசிதா, தொழில் நுட்ப அதிகாரி சிவசங்கரன், ராமன் கலந்து கொண்டனர்.
கூட்... |
தமிழகம் | பண்ணையில் தீ 200 கோழிகள் கருகின | ஆத்தூர்: ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் வெள்ளாளப்பட்டியில் சிவக்குமார் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலையில் கோழிப்பண்ணையில் மர்ம தீ விபத்து ஏற்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட கோழிகள் கருகி இறந்தன. இது குறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர். முன்விரோதம் காரணமாக கோழிப்பண்... |
இந்தியா | நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் | புதுச்சேரி கல்மேடு பேட்டில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை, லாஸ்பேட்டை மனித உரிமை அமைப்பு, எதிர் அலை இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து, நுகர்வோர் விழிப்புணர்வு முகாமை கல்மேடு பேட் டில் நடத்தின.பழனி ஆண்டவன் வரவேற்றார். ராஜகோபால் தலைமை தாங்கினார். பெரியசாமி, வெள்ளையம் மாள், முனு... |
இந்தியா | குடிநீர் வழங்கும் பணி | புதுச்சேரி: சின்ன வீராம்பட்டினத் தில் குடிநீர் திட்ட தொடக்க விழா நடந்தது.அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த சின்ன வீராம் பட்டினத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப் பட்டது.அனந்தராமன் எம்.எல்.ஏ., குடிநீர் வழங் கும் திட்டத்தை துவங்கி வைத்தார். |
தமிழகம் | புள்ளி மான் பலி | ஆத்தூர்: ஆத்தூர் அருகே தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளி மான் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது. ஆத்தூர் அருகே சின்ன கல்வராயன் மலை பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. மலைப்பகுதியில் தண்ணீர் இல்லாததால் கிராம பகுதிகளுக்கு தண்ணீர் தேடி மான்கள் செல்வது வழக்கம். அதே வகையில் மூன்று நாட்களுக்கு முன் மான்கள் கூட்டம் தண்ணீர் தேடி ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.