category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | சிறுவர் பூங்காவை சீரமைக்காவிட்டால் போராட்டம் | புதுச்சேரி; லாஸ்பேட்டை சிறுவர் விளையாட்டுப் பூங்காவை சீரமைக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என லாஸ்பேட்டை வட்டார காங்., எச்சரித்துள்ளது.இது குறித்து லாஸ்பேட்டை வட்டார காங்., தலைவர் அய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:லாஸ்பேட்டை தொகுதி ஏர்போர்ட் சாலை பொன்னியம்மன் கோவில் சந்திப்பில், கடந்த 2005ம் ஆண்டு சிறுவர் பூங்கா அமைக... |
தமிழகம் | ஆத்தூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் கடையடைப்பு, சாலைமறியலால் போலீஸ் குவிப்பு | ஆத்தூர்: வீரகனூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடையடைப்பு, சாலைமறியல் நடந்ததால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆத்தூர் அருகே வீரகனூரில் சரக்கு ஆட்டோ வாடகைக்கு ஓட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 23ம் தேதி மினி சரக்கு ஆட்டோ டிரைவர் வேலு என்பவரை, சுவேத நதி தரைப்பாலத்தில் வழிமற... |
தமிழகம் | கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.8.68 லட்சம் உண்டியல் வருவாய் | சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் மூலம் 8.68 லட்சம் ரூபாய் மற்றும் நகைகள் வருமானமாக கிடைத்துள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை ஜூலை 27ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. அதற்கு முன்னதாக ஜூலை 25ல் தங்கத்தேர் வெள்ளோட்டம் விடப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளை முன்னிட்டு நேற்று கோட்டை மாரியம்மன் கோவி... |
தமிழகம் | ருசி கண்ட காட்டு யானைகள் மாட்டுத் தீவனங்களுக்கு வைத்தது குறி | பெ.நா.பாளையம்: மேற்கு தொடர்ச்சி மலையோர கிராம தோட்டத்து சாளைகளில் உள்ள மாட்டு தீவனங்களை காட்டு யானைகள் ருசி பார்க்க துவங்கி விட்டதால், விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் யானைக் கூட்டத்தின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் மலை அடிவாரத்தில் கூட்ட, கூட்டமா... |
தமிழகம் | சீரான குடிநீர் விநியோகம் கோரி மறியல் | சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய கோரி, அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், சத்திரம்-லீபஜார் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி 27வது வார்டுக்கு உட்பட்ட அரிசிபாளையம், பாவேந்தர் நகர் பகுதியில் ஆயிரத்துக... |
தமிழகம் | செட்டித்தாங்கல் ஏரி உடைப்பை சரி செய்வதில் அதிகாரிகள் குழப்பம் | திண்டிவனம்: திண்டிவனம் அடுத்துள்ள செட்டித்தாங்கல் ஏரி உடைந்து 5 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. பராமரிப்பு பணியை மேற்கொள்வது யார் என அதிகாரிகளிடையே குழப்பம் நீடிக்கிறது.
திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள செட்டித்தாங்கல் ஏரி 68 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள் ளது. இந்த ஏரி நீரால் இரு நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்க... |
தமிழகம் | காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை ஏற்காடு பெண் கொலையில் தீவிரம் | சேலம்: ஏற்காட்டில் மர்மமான முறையில் பெண் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸார் வெளிமாநிலங்களில் காணாமல் போன பெண்கள் பட்டியலை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்காடு கொட்டச்சேடு- குப்பனூர் மலைப்பாதையில் சில வாரங்களுக்கு முன் மர்மமான முறையில் பெண் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். பெண் பிர... |
தமிழகம் | நோட்டு புத்தகம் வழங்கும் விழா | மதுரை: மதுரை யாதவர் கல்லூரி கல்வி முகமை கல்வி நிதி சார்பில் டாக்டர் கோபாலகிருஷ்ணன், வக்கீல் பழனிகுமாரசாமி, நிர்வாகிகள், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினர். |
தமிழகம் | முதியோர் உதவித்தொகை | மதுரை: மதுரை தெற்கு, வடக்கு, திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி தாலுகாக்களில் இன்றும், நாளையும் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. மேலூர் தாலுகாவில் ஜூலை 6 ல் இம்முகாம் நடக்கும். ஆதரவற்ற முதியோர் விண்ணப்பித்து பயனடையலாம் என, கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார். |
தமிழகம் | பூட்டை மாரியம்மன் கோவில் தேர் பழுது நீக்கும் பணி துவக்கம் | சங்கராபுரம்: பூட்டை மாரியம்மன் கோவில் தேர் பழுது பார்க் கும் பணி நேற்று துவங்கியது. சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3 நாட்கள் தேர் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரச்னை ஏற்பட்டதால் தேர்திருவிழா தடைபட்டது. இந்த ஆண்டு தேர்திருவிழா நடத்த சென்னை ஐகோ... |
தமிழகம் | 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு செய்முறை தேர்வு பயிற்சி | மதுரை: மதுரை கல்வி மாவட்ட 9ம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு செய்முறை தேர்வு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த கல்வி ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அறி... |
தமிழகம் | மரம் நடு விழா | செஞ்சி: கள்ளப்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் செம்மொழி மாநாடு நினைவாக மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.தலைமையாசிரியர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். பசுமைப் படை ஒருங்கிணைப்பா ளர் பாலமுருகன் வரவேற் றார். ஊராட்சி தலைவர் தனசேகர் மரக்கன்றுநட்டார். ஆசிரியர்கள் கதிர்வேல், பெருமாள், அண்ணாமலை, விஜயலட்சுமி, சந்திரசேகர் மற்றும் ப... |
தமிழகம் | செய்முறை தேர்வு | விழுப்புரம்: காணை வி.இ.டி., கல்வியியல் கல்லூரி யில் நடப்பு கல்வி ஆண் டிற்கான செய்முறை தேர்வு நடந்தது.சென்னை கிறிஸ்தவ கல்லூரி ரூபி அலங்கார், கோயம்பேடு ரங்கசாமி கல்வியியல் கல்லூரி ஆதி சுந்தர வள்ளி ஆகி யோர் கண்காணிப்பாளர் களாக செயல்பட்டனர். கல்லூரியில் படிக்கும் 100 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வில் பங் கேற்றனர். கல்லூரி த... |
தமிழகம் | மாநில போட்டிகளுக்கான மண்டல மகளிர் தேர்வு | மதுரை: தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில், மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான, 14 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான மண்டலத் தேர்வு போட்டிகள் ஜூலை 8ல் துவங்குகிறது.மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான கோகோ, வாலிபால்... |
தமிழகம் | உண்டியல் வசூல் ரூ.26.86 லட்சம் | மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் எண்ணிக்கை நேற்று நடந்தது. இணை கமிஷனர் பத்மநாபன் தலைமை வகித்தார். ரொக்கம் 26 லட்சத்து 86 ஆயிரத்து 563 ரூபாய், தங்கம் 590 கிராம், வெள்ளி 430 கிராம் வசூலாகிஇருந்தது. |
தமிழகம் | மாணவி மாயம் | அவனியாபுரம்; சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுப்பையா பாண்டி. இவரது மகள் சவிதா (19). இவர் மதுரை அருகே பனையூரில் ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார். தேர்வு முடிந்ததும் சிந்தாமணி செல்வதாகக் கூறிச்சென்றவர் மாயமானார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | போலீஸ்காரருக்கு வெட்டு தப்பிய இருவருக்கு வலை | கோவை: கோவையில் நடந்த செம்மொழி மாநாடு பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் வழிமறித்து வெட்டப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகேயுள்ள ஆதியூரைச் சேர்ந்தவர் ஆசைக்குமார்(35). ராமநாதபுரம் எஸ்.பி., பட்டணத்தில் கிரரேடு 1 போலீஸ்காரராக பணியாற்றுகிறார். கோவையில் நடந்து முடிந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாதுகாப்புப் பணிக்க... |
தமிழகம் | விளையாட்டுக்கான மாநில விருதுமாணவர்களுக்கு வாய்ப்பு | மதுரை: தமிழக அரசின் இளைஞர் நலம், விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம், வழங்கப்படும் முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு, மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தமிழகத்தில் மூன்றாண்டுகளாக ஏப்., 1, 2007 முதல் மார்ச் 31, 2010 வரையான காலகட்டத்தில் சர்வதேச, உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக், காமன் வெல்த், ... |
தமிழகம் | மாநாட்டில் பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு அசைவ விருந்து: கமிஷனர் ஏற்பாடு | கோவை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து செம்மொழி மாநாட்டு பணிக்கு வந்து சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் நேற்று நட்சத்திர ஓட்டலில் அசைவ விருந்து அளித்தார். கோவை கொடிசியா வளாகத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 ல் துவங்கி 27 வரை நடந்தது. சுகாதாரம், குடிநீர், துப்புரவு போன்ற பணிகளை மாநகராட்ச... |
தமிழகம் | நீர், நிலவளத் திட்டத்தில் முறைகேடு : விவசாயிகள் சங்கத்தினர் குற்றச்சாட்டு | விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வள நிலவளத் திட்டத்தில் ஏரிகள் சீரமைப்பில் நடக்கும் மோசடிகளை தடுக்க வேண்டும் என விவசாய பிரதிநிதிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
விழுப்புரத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் மாதவன் புகார் மனு... |
தமிழகம் | டிவைடரில் வேன் மோதி ஒருவர் பலி | சூலூர்; சூலூர் அருகே டிவைடரில் வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் துரை (48). இவர் தனது குடும்பத்தினருடன் மாருதி வேனில்,பல்லடத்திலிருந்து கோவை நோக்கி நேற்று காலை 6.00 மணிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். சூலூர், காரணம்பேட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தா... |
தமிழகம் | விழிப்புணர்வு கூட்டம் | செஞ்சி: செஞ்சி தாலுகா காமகரம் கிராமத்தில் முழு சுகாதார இயக்கத்தின் சார்பில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். சுகாதாரத்தின் அவசியம் மற்றும் சுகாதார கல்வி குறித்து வட் டார ஒருங்கிணைப்பாளர் பொன்னன் பேசினார்.ஒவ்வொரு வீடுகளிளும் தனி நபர்... |
தமிழகம் | ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை | விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் உதவித் தொகைக் கான விண்ணப்பங்கள் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.இது குறித்து கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட அனைத்து க... |
தமிழகம் | தே.மு.தி.க., கிளை நிர்வாகிகள் கூட்டம் | திண்டிவனம்: திண்டிவனம் சட்ட சபை தொகுதி தே.மு.தி.க., கிளை கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தே.மு.தி.க.,திண்டிவனம் சட்ட சபை தொகுதி பொறுப்பாளர் விநாயகம் தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், நிர்வாகிகள் தங்க சுரேஷ், ராம மூர்த்தி, கனகராஜ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செய... |
தமிழகம் | டி.மேட்டுப்பாளையத்தில் மருத்துவ முகாம் | விழுப்புரம்; தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த திருவாமாத் தூர் கிளை மருத்துவ நிலையத்திலுள்ள டி.மேட்டுப்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் கீதா பழனிவேல் முகாமை துவக்கி வைத்தார். முதன்மை குடிமை மருத்துவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர்கள் க... |
தமிழகம் | ஏற்றுமதி ஆவணம் தயாரித்தல் பயிற்சி | கோவை: இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம்(எம்.எஸ்.எம்.இ)கோவை கிளை சார்பில் ஏற்றுமதி வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப் படுகிறது.எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி நிலையத்தின் கோவை கிளை உதவி இயக்குனர் சிவசுப்பிரமணியன் அறிக்கை:
ஏற்றுமதி தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், க... |
தமிழகம் | கூட்டு குடிநீர் வினியோகம் துவக்கம் | பெ.நா.பாளையம் கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் நிறைவாக குடிநீர் வினியோகம் செய்யும் பணி நேற்று முதல் துவங்கியது.கவுண்டம்பாளையம் நகராட்சி, வடவள்ளி பேரூராட்சிக்கு சிறுவாணி மற்றும் பில்லூர் குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் பெறப்பட்டு, வினியோக... |
தமிழகம் | தனித்தேர்வர்களுக்கு இன்றும் ஹால்டிக்கெட் | கோவை: ஏப்ரல் 2010 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., தேர்வு எழுதி, ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியுற்ற தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் இன்றும் வழங்கப்படுகிறது.கோவை, அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் பாஸ்கரன் அறிக்கை:ஏப்ரல் 2010, முந்தைய ஆண்டுகளில் எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி.... |
தமிழகம் | அம்மன் கோவில் செடல் திருவிழா | திருவெண்ணெய்நல்லூர்: மேலமங்கலம் கிராமத் தில் மங்கள வாழியம்மன் அம்மன் கோவில் செடல் திருவிழா நடந்தது.இக்கோவிலில் கடந்த 17ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. கடந்த 24ம் தேதி இரவு அக்னி கரகம், பூங்கரகம் வீதியுலா நடந்தது.மறுநாள் காலை 11 மணிக்கு தேர் திருவிழாவும், மாலை பொங்கல் வைத்து ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து 5 மணிக்கு ... |
தமிழகம் | தந்தை கைவிட்டார்; தாயும் இறந்தார் வேலைவாய்ப்பு கோரும் சகோதரிகள் | ஈரோடு: தந்தையால் கைவிடப்பட்டு, தாயும் திடீரென இறந்து விட்டதால், நிராதரவான சகோதரிகள் வேலைவாய்ப்பு கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கடம்பூர் மலையில் கானக்குத்தூர் கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் கீதா, மயிலா; பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். மூன்று ஆண்டுக்கு முன் குடும்பத்தை நிராதரவாக்கி விட்டு இவர்களது தந்தை சென்று விட்டார்.... |
தமிழகம் | விமானப்படை நிர்வாக கல்லூரி தேசிய செஸ் போட்டி துவக்கம் | கோவை; கோவை ரெட்பீல்ட்ஸ் வளாகத்திலுள்ள விமானப் படை நிர்வாக கல்லூரியில் தேசிய செஸ் போட்டி நேற்று துவங்கியது.ரெட்பீல்ட்ஸ் விமானப்படை நிர்வாகக்கல்லூரி சார்பில் தேசிய அளவிலான செஸ் போட்டியில் பெல்காம், பெங்களூர், சென்னை, ஐதராபாத் ஆகிய நான்கு பயிற்சி பகுதி அணிகள் போட்டியில் பங்கேற்றன. வரும் 30ம் தேதி நிறைவு விழா நடக்கிறது.ஏர்... |
தமிழகம் | குடிநீர் டெபாசிட் உயர்வுக்கு எதிர்ப்பு | சோமனூர்: கருமத்தம்பட்டி பேரூராட்சியில் பழைய குடிநீர் குழாய் இணைப்பு டெபாசிட் கட்டணம் உயர்த்த கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய இணைப்புகளுக்கு மட்டும் டெபாசிட் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.கருமத்தம்பட்டி பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ராஜாமணி முன்ன... |
தமிழகம் | கோபி தாலுகா ஆஃபீஸில் சாய்ந்த படி நிற்கும் மரம் | கோபிசெட்டிபாளையம்: கோபி தாலுகா அலுவலகத்தில் பல மாதங்களாக சாய்ந்துள்ள மரம், எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயத்தில் தொங்கிக் கொண்டுள்ளது. கோபி தாலுகா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறை, குடிமைப் பொருள் அலுவலகம், கருவூலம், நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பணிகள் காரணமாக கோபி ... |
தமிழகம் | தாலுகா ஆஃபீஸை ஜப்தி செய்ய உத்தரவு | பெருந்துறை: ஒரத்துப்பாளையம் அணைக்கு நிலம் எடுத்த வழக்கில் பெருந்துறை தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது. சென்னிமலை அருகிலுள்ள நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையம் அணை கட்டுவதற்கு நிலம் எடுக்கப்பட்டது. ஏக்கர் 9,000 ரூபாய்க்கு அரசு நிலத்தை பெற்றது. நிலம் கொடுத்தவர்களில் ஒரத்துப்பாளையம் சின்னப்பகவுண்டர் வக... |
தமிழகம் | அரசு பஸ் மோதி புது மாப்பிள்ளை பலி | சத்தியமங்கலம்: பவானிசாகரில் அரசு பஸ் மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கனகராஜ் (25). பெயின்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும், ஈச்சம்பள்ளி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கோமதி (20) என்ற பெண்ணுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை பவானிச... |
தமிழகம் | மணல் எடுத்த வாகனங்களுக்கு அபராதம் கோபிசெட்டிபாளையம்: | கோபி வட்டாரத்தில் அனுமதியின்றி மணல், கற்கள் எடுத்துச் சென்ற வாகனங்களுக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு கனிமவளத்துறை உதவி இயக்குநர் கலைச்செலவன், கோபி தாசில்தார் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள்ரோந்து பணியில் ஈடுபட்டனர்.பங்களாப்புதூர் புஞ்சைதுறையம்பாளையம் பகுதியில் மண் எடுத்து... |
தமிழகம் | பள்ளி குழந்தைகளை ஏமாற்றும் அரசு பஸ்கள்: கலெக்டரிடம் புகார் | ஈரோடு: அரசு டவுன் பஸ்கள் நிற்காமல் செல்வதால், பள்ளி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.பள்ளி மாணவ, மாணவியர் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன், அவர்கள் அரசு டவுன் பஸ்களில் இலவசமாக பயணிக்க அரசு இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. ஆனால், பள்ளி மாணவர்களை காலை, மாலை நேரங்களில் டவுன் பஸ்களில் ஏற்றுவதற்கு கண்டக்டர்கள் மறுக்கின்றனர்... |
தமிழகம் | அரசு அலுவலகங்கள் பரபரப்பானது | பொள்ளாச்சி கோவையில் உலகத் தமிழச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும் நடந்தது. பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள அரசு அலுவலர்கள் அனைவரும் மாநாட்டு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், தாசில்தார்அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்து விட்ட... |
தமிழகம் | மாவட்ட வருவாய் கிராமங்களில் புள்ளிவிபரம் சேகரிப்பு துவக்கம் | திருப்பூர்; தமிழக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என எதிர்பார்ப்பதால், வருவாய் கிராமங்களின் புள்ளி விபர பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 350 வருவாய் கிராமங்கள் குறித்த புள்ளிவிபரசேகரிப்பு துவங்கப்பட உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், தாராபுரம், உடுமலை வருவாய் கோட்... |
தமிழகம் | கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு | குறிச்சி; கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குனியமுத்தூரில் கடையடைப்பு போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.குனியமுத்தூர், அஸ்தாந்திர கொல்ல நாயக்கர் சமூக சங்கத்தில் நடந்த கூட்டத்துக்கு, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கிருஷ்ணகனகராஜ... |
தமிழகம் | ரூ.1.13 கோடியில் ஆயுதப்படை வளாகம் தயார் | ஈரோடு: ஈரோடு 46-புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆனைக்கல் பாளையத்தில் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் 1.13 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஆயுதப்படை வளாகம் கட்டமைப்பு பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் தலைமையிடமாக ஈரோடு எஸ்.பி., அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எஸ்.பி., அ... |
தமிழகம் | தேவகோட்டையில் 3 பள்ளி மாணவிகள் மாயம் | தேவகோட்டை: தேவகோட்டை கைலாசநாதபுரத்தில் வசிப்பவர் துப்புறவு தொழிலாளி கருப்பையா. இவரது மகள்கள் விஜயசாந்தி (15), ரோகினி (12), மைத்துனர் சன்னாசி மகள் பிரியா (12). விஜயசாந்தி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். மற்ற இருவரும் வேறு நடுநிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்கள். நேற்று காலையில் மூவரும் பள்ளிக்கு ச... |
தமிழகம் | நஷ்டயீடு வழங்காத விரைவு பஸ் ஜப்தி | ஈரோடு: விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நஷ்டயீடு வழங்காத விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. திருச்செங்கோட்டை சேர்ந்தவர் மாணிக்கம் (55) சித்த வைத்தியர். 1999ல் திண்டிவனம் அருகில் காரில் சென்ற போது, அரசு விரைவு பஸ் மோதி பலியானார். நஷ்டயீடு கோரி, அவரது மனைவி தனம் மற்றும் ஆறு பேர் பவானி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர... |
தமிழகம் | தாசில்தார் நியமனம் | அவிநாசி: அவிநாசி தாசில்தாராக இருந்த சென்னியப்பன், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அவருக்கு பதிலாக, மதுவிலக்கு ஆயத்தீர்வை தாசில்தாராக பணியாற்றிய கிரிதரனை நியமித்து, கலெக்டர் உத்தரவிட்டார். அவர் பொறுப்பேற்றார்.புதிய தாசில்தாருக்கு துணை தாசில்தார்கள் ஜாபர் சாதிக்கான், கண்ணன், வருவாய் ஆய்வாளர்கள் பழனிசாமி, ஆறுமுகம், கிரா... |
தமிழகம் | குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடும் வெங்கமேடு | ஈரோடு: சென்னிமலை அருகே வெங்கமேடு பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறையால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். சென்னிமலை யூனியன் புஞ்சை பாலத்தொழுவு பஞ்சாயத்து, வெங்கமேடு கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். அவர்கள் கூறியதாவது: வெங்கமேடு நான்காவது வார்டில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ப... |
தமிழகம் | இன்று மாநகராட்சி கூட்டம் கவுன்சிலர்கள் ரகசிய சந்திப்பு | ஈரோடு: ஈரோடு மாநகராட்சி இன்றைய கூட்டத்தில் மேயருக்கு எதிராக எழுப்பும் பிரச்னைகள் குறித்து, காங்கிரஸ், தி.மு.க., கவுன்சிலர்கள் ரகசிய கூட்டம் நடத்தினர். மேயருக்கு எதிராக சில மாதங்களாக தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். ஜூன் 10ம் தேதி நடந்த ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் "மினிட்' ... |
தமிழகம் | ரேஷன் கடைக்கு 26 பேர் நியமனம் | ஈரோடு: ரேஷன் கடைகளில் பணிபுரிய 26 பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொது விநியோகத்திட்ட ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளர் பணியிடங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, சென்றாண்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பதிவுமூப்பு மற்றும் இனசுழற்சி அடிப்ப... |
தமிழகம் | தொண்டு நிறுவனம் மீது மகளிர் குழுவினர் மீண்டும் புகார் | ஈரோடு: மகளிர் சுய உதவி குழுக்களிடம் ஏமாற்றி பணம் வாங்கிய தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மகளிர் குழுவினர் மனு கொடுத்தனர். ஈரோடு வைராபாளையம் "கலைத்தொன்றல்' குழு, "ஸ்ரீவிக்ன விநாயகர்' குழு மற்றும் பல்வேறு குழுக்களை சேர்ந்த பெண்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாணிக்கம்பாளையம... |
தமிழகம் | பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு இன்று துவக்கம் | பொள்ளாச்சி: பிளஸ் 2 பொதுத்தேர்வில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இன்று முதல் சிறப்பு துணைத்தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், மூன்று பாடங்களுக்கு குறைவாக தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, சிறப்பு துணைத்தேர்வு இன்று முதல் நடக்கிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ள... |
தமிழகம் | ரூ. 20 லட்சத்துக்கு அந்தியூரில் பருத்தி ஏலம் | அந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் துவங்கியது. நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பருத்தி விற்பனையானது. அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி, எள், தேங்காய், நிலக்கடலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வாரந்தோறும் திங்கள்கிழ... |
தமிழகம் | ஆனைமலையில் கொப்பரை கிலோ ரூ. 32.60 | பொள்ளாச்சி : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 32.60 ரூபாய் விலை கிடைத்தது.ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 36 பேர் 113 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்தனர். கொப்பரையை நான்கு வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்த... |
தமிழகம் | மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா | வால்பாறை: வால்பாறை மாஸ் ஸ்டடி சென்டர் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுதேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். விழாவிற்கு ஆசிரியர்கள் மெல்வின், புனிதா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தாமோதரன் வரவேற்றார்.இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுதேர்வில் முதல் இட... |
தமிழகம் | மகா சுதர்சன ஹோமம் | பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகா சுதர்சன ஹோமம் நடந்தது. இதனையொட்டி, விஷ்வக்சேனர் ஆராதனம், வாசுதேவ புண்யாவாஜனம், பஞ்சசூக்த பாராயணம், சாற்றுமுறை தீர்த்த பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து, மகா சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி நரசிமம்ர் ஹோமம், சந்தா... |
தமிழகம் | சிவந்திநகரில் புதிய ரேஷன் கடை திறப்பு | தென்காசி:குத்துக்கல்வலசை சிவந்திநகரில் புதிய கிளை ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.குத்துக்கல்வலசை பஞ்.,சிற்குட்பட்ட சிவந்திநகர், அலங்கார் நகர், கே.ஆர்.காலனி உள்ளிட்ட பொதுமக்களின் வசதிக்காக சிவந்தி நகரில் புதிய கிளை ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. தென்காசி ஆர்.டி.ஓ.மூர்த்தி தலைமை வகித்து குத்துவிளக்க... |
தமிழகம் | குடியிருப்பு பகுதிக்குள் வந்த மண்ணுளி பாம்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு | பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மண்ணுளி பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.பொள்ளாச்சி ராமகிருஷ்ணாபுரம் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்; பாரத் ஸ்டேட் வங்கியில் பணியாற்றுகிறார். இவரின் வீட்டின் முன்பு மண்ணுளி பாம்பு வந்தது. இதனை , இயற்கை வரலாற்று அறக்கட்டளை பொருளாளர் ... |
தமிழகம் | தென்காசி தர்ம விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் | தென்காசி:தென்காசி தர்ம விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.தென்காசி ரயில்வே ரோடு நம்பிராஜன் சாலை தர்ம விநாயகர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் வருஷாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி வருஷாபிஷேகம் செய்யப்பட்டது. அரசு, வேம்புக்கு திருக்கல்யாணம் நடந்தது. விநாயகருக்கு மாபொடி, மஞ்சள் ... |
தமிழகம் | தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம் திடீர் நிறுத்தம் ; பயனாளிகள் அதிருப்தி | பொள்ளாச்சி; ஒன்றியங்கள் மூலம் மேற் கொள்ளப்படும், தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை திடீரென அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதால் பயனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.கிராமங்களில், குடிசையில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரும் நோக்கில் "இந்திரா நினைவு குடியிருப் போர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் ... |
தமிழகம் | புளியங்குடியில் கர்ப்பிணி இறந்த சம்பவம்:பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்கு | புளியங்குடி:புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 23ம் தேதி கீழப்பள்ளிவாசல் புதுமனை 3ம் தெருவை சேர்ந்த சுபஹானி மனைவி ஜமீலாபீவி (26) இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு உரிய நேரத்தில... |
தமிழகம் | குற்றால சீசன் நிலவரம் | குற்றாலம்:குற்றால அருவிகளில் நேற்று நீர்வரத்து சற்று குறைந்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் கூட்டமும் சுமாராக இருந்தது.குற்றாலத்தில் நேற்று வெயில் அடித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் குறைந்தது. சுற்றுலா பயணிகளின் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது. மெயின் அருவியில் மிதமாக தண்ணீர் விழுந்தது. சுற்றுலா பயணிகள் கூட்டம் குறை... |
தமிழகம் | அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடக்கும் சமூக விரோத செயல்கள் | பொள்ளாச்சி: பாலக்காடு மாவட்டம் வண்ணாமடையிலுள்ள பகவதி அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்டித்து, தலைமை ஆசிரியர் தலைமையில் மாணவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.பாலக்காடு மாவட்டத்திற்குட்பட்ட வண்ணாமடையில் பகவதி அரசு உயர்நிலைப்பள்ளியில், 150 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளி விடுமுறை நாட்களில், நடுநில... |
தமிழகம் | குற்றாலம் மெயின் அருவி பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரம் | குற்றாலம்:குற்றாலம் மெயின் அருவி பகுதியில் 13.65 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.குற்றாலத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலகோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. இதில் குற்றாலம் விஸ்வநாதராவ் பூங்கா 20 லட்சம் செலவிலும், ஐந்தருவி பட... |
தமிழகம் | எம்.எல்.ஏ.,சுதர்சனம் மறைவு:தென்காசியில் காங்.,அஞ்சலி | தென்காசி:தென்காசியில் காங்.,சார்பில் எம்.எல்.ஏ.,சுதர்சனம் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தென்காசி காந்தி சிலை முன் சட்டசபை காங்., தலைவரும் எம்.எல்.ஏ.வுமான சுதர்சனம் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருடைய உருவ படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தென்காசி நகர காங்., கமிட்டி தலைவர் சப... |
தமிழகம் | வால்பாறையில் கடுங்குளிர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | வால்பாறை: வால்பாறையில் பெய்துவரும் பருவ மழையினால் தேயிலை எஸ்டேட்கள் பனி மூட்டத்தில் மூழ்கியது.வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. அதிகாலை நேரத்தில் நிலவும் பனிப்பொழிவால் கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கடுங்குளிரும், பகல்நேரத்தில் இ... |
தமிழகம் | தென்காசிக்கு ஜூலை 2ம் தேதி ஜெயேந்திர சுவாமிகள் வருகை | தென்காசி:தென்காசிக்கு வரும் ஜூலை 2ம் தேதி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் வருவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் வரும் ஜூலை 2ம் தேதி தென்காசிக்கு வருகிறார். இதனை முன்னிட்டு தென்காசி மேலமுத்தாரம்மன் துவக்கப் பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விஜயகுமார் தலைமை வகித்தார... |
தமிழகம் | மத்திய லயன்ஸ் சங்க பதவியேற்பு விழா:ரூ.50 ஆயிரத்தில் நலத்திட்ட உதவிகள் | திருநெல்வேலி:பாளையில் நடந்த மத்திய லயன்ஸ் சங்க பதவியேற்பு விழாவில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நெல்லை மத்திய லயன்ஸ் சங்க பதவியேற்பு விழா என்.ஜி.ஓ காலனியில் நடந்தது. முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்புவிருந்தினராக முன்னாள் தலைவர் ஐகோர்ட் நீதிபதி டேவிட் கிறிஸ்டியன் முன்னி... |
தமிழகம் | நெல்லையில் சர்வதேசபொது பணி தின விழா | திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சர்வதேச பொது பணி தினம் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்வுகளில் கூடுதல் மார்க் பெற்ற மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.நெல்லை ஜங்ஷன் ஓட்டல் ஆர்யாசில் இன்று (29ம் தேதி) மாலை 5.30 மணிக்கு நடக்கும் விழாவல் பர... |
தமிழகம் | தமிழகத்தில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்குவளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளின் சிறப்பம்சங்கள்:அரசு உத்தரவு | திருநெல்வேலி:தமிழகத்தில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கு வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளின் சிறப்பம்சங்கம் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், தூத்துகுடி, ஈரோடு, கோவை, திருப்பூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் சார்ந்த சிறு நகர் பகுதிகளில (செங்கல்பட்டு, மாமல்லபுரம், கும்மிடிப்பூண்டி) வளர்ச... |
தமிழகம் | விளையாட்டுக்கான மாநில விருதுமாணவர்களுக்கு வாய்ப்பு | மதுரை: தமிழக அரசின் இளைஞர் நலம், விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம், வழங்கப்படும் முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு, மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தமிழகத்தில் மூன்றாண்டுகளாக ஏப்., 1, 2007 முதல் மார்ச் 31, 2010 வரையான காலகட்டத்தில் சர்வதேச, உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக், காமன் வெல்த், ... |
தமிழகம் | கொலையான பெண்அடையாளம் தெரிந்தது | திருப்பூர்: இடுவம்பாளையத்தில் காட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது; கொலையாளிகள் குறித்த விசார ணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.சில நாட்களுக்கு முன், இடுவம்பாளையத்தில் உள்ள கருங்கல் காட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது. தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்த அப்பெண் யாரென அட... |
தமிழகம் | மாணவர் தலைவர் தேர்வு | திருப்பூர்: திருப்பூர் பிரண்ட் லைன் அகாடமி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்வு நடந்தது.பிரண்ட்லைன் அகாடமி மெட்ரிக் பள்ளியில், ஸ்போர்ட்ஸ் கேப் டன், ஹவுஸ் கேப்டன், விடுதி கேப்டன் உள்ளிட்ட மாணவ தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.பள்ளி மாணவ தலைவராக பிளஸ் 2 மாணவன் நிஜாமைதீன், மாணவியர் தலைவியாக ரம்யா தேர்வு செய்ய... |
தமிழகம் | குறைகேட்பு நாளில் கூட்டம் இல்லை: வெறிச்சோடியது கலெக்டர் அலுவலகம் | திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத் தில் நேற்று நடந்த குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு மக்கள் குறைவான அளவே வந்திருந்தனர். இதனால், கலெக்டர் அலுவலகம் வழக்கத்தை விட வெறிச்சோடியிருந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட் கிழமை குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. வாரம்தோறும் சராசரியாக 350 மனுக்கள் வர... |
தமிழகம் | ஜூலை 5ல் திருப்பூரில் கடையடைப்பு : இந்து முன்னணி அறிவிப்பு | திருப்பூர்; பருத்தி, பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தடை; சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு; தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி, இந்து முன்னணி சார்பில் ஜூலை 5ம் தேதி திருப்பூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:நூல் விலையேற்றம், சாய சலவ... |
இந்தியா | எச்.டி.எப்.சி., புது திட்டம் | புதுடில்லி: சொத்துக்கள் மீது கடன் வழங்கும் திட்டத்தை எச்.டி.எப்.சி., நிதி நிறுவனம் துவக்கியுள்ளது. வீட்டுக் கடன் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனமான எச்.டி.எப்.சி., சொத்துக்கள் மீது கடன் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. இதன்மூலம், தங்களுக்கு சொந்தமாக வீடு போன்ற சொத்துக்கள் வைத்துள்ளவர்கள், மருத்துவ சிகிச்சை போன்ற அவசர தே... |
தமிழகம் | இளம்பெண்ணை ஏமாற்றி வளையல்கள் திருட்டு | வேலூர்,: நகை பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றி வளையல்களை திருடிச் சென்ற வடநாட்டு இளைஞர்கள் இருவரை போலீஸôர் தேடி வருகின்றனர். வேலூர் மெயின் பஜாரைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி ரூபாவதி (32). இவரிடம் சனிக்கிழமை பிற்பகல் வடநாட்டு இளைஞர்கள் இருவர் வந்து, நகைக்கு பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறினார்க... |
தமிழகம் | இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம் | அரியலூர்,; பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் த. தண்டபாணி தலைமை வகித்து பேசியது: தற்போதுள்ள கடுமையான... |
தமிழகம் | நோட்டு புத்தகம் வழங்கும் விழா | திருப்பூர்: செட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் நடுநிலை பள்ளியில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது; தலைமை ஆசிரியர் சாரதா தேவி தலைமை வகித்தார்.ஊராட்சித் தலைவர் மாரப்பன், கல்விக்குழுத் தலைவர் குருசாமி, கே.சி.எஸ்., நிட்டிங்உரிமையாளர்கள் சேகர், நாகராஜ், ராமமூர்த்தி இலவச நோட்டு புத்தகங்களை மாணவ, மாணவி... |
தமிழகம் | சிறப்பு பள்ளியில் கலெக்டர் ஆய்வு | திருப்பூர்: குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப் பட்டவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வி முறை குறித்து, கலெக்டர் சமயமூர்த்தி ஆய்வு செய்தார்.திருப்பூர் பாரதி நகர் மற்றும் பாண்டியன் நகரில் உள்ள பள்ளிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி முறை, பள்ளியின் செயல்பாடு, மதிய ... |
தமிழகம் | புத்தர் கோவில் இடிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம், | திருநெல்வேலி: நெல்லையில் புத்தர் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்துள்ள திருமால்நகரில் புத்தர் கோவில் கட்டப்பட்டிருந்தது. அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்பதால், ஆர்.டி.ஓ.,தலைமையில் போலீஸ் அதிகாரிகள் கோவிலை அண்மையி... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | பல்லடம்: பள்ளி மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கோடங்கிபாளையத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பல்லடம் ஒன்றியம், கோடங்கிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது; கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவி சாரதாமணி துவக்கி வைத்தார்.முக்கிய வீதிகள் வழியாகச் சென... |
தமிழகம் | நெல்லை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு | திருநெல்வேலி:நெல்லை பல்கலைக் கழக செனட் உறுப்பினர்கள் இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.நெல்லை பட்டதாரி தொகுதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக செனட் உறுப்பினர்களாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் மனோகரன், மூட்டா மண்டல செயலாளர் நாகராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.இந்த வ... |
தமிழகம் | கோயில் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்:கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு | திருநெல்வேலி:கோயில் நிலத்திற்கு பட்டா வழங்க கோரி நெல்லையில் ரேஷன் கார்டுகளை குவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு தேவேந்திர குல சமுதாய தலைவர்கள் பால்ராஜ், லட்சுமணன், நந்தகோபால் மற்றும் ஏராளமான பொதுமக்க... |
தமிழகம் | நிட்சேப நதியில் பாலம் கட்ட வேண்டும்:மகளிர் சுய உதவி குழுவினர் குவிந்தனர் | திருநெல்வேலி:நிட்சேப நதியில் பாலம் கட்ட கோரி நெல்லையில் மகளிர் சுய உதவி குழுவினர் குவிந்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் வீராணபுரம் மகளிர் சுழுயு உதவி குழுவினர் பலர் முற்றுகையிட்டு அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:கலிங்கப்பட்டி பஞ்., வீராணபுரம் மாணவர்கள் கல்வி கற்க ச... |
தமிழகம் | 2வது திருமணம் செய்து தவிக்க விட்ட கணவர்:நெல்லையில் திடீர் பரபரப்பு | திருநெல்வேலி:2வது திருமணம் செய்து தவிக்க விட்ட கணவரிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கலெக்ரிடம் இளம்பெண் கோரிக்கை விடுத்தார்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்த வண்ணம் இருந்தனர்.கலெக்டர் அ... |
தமிழகம் | வடக்கு வள்ளியூரில் குடிநீர் தட்டுப்பாடு:காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை | திருநெல்வேலி:வடக்கு வள்ளியூரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நெல்லையில் காலி குடங்களுடன் பெண்கள் குவிந்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் வடக்கு வள்ளியூர் 11வது வார்டு பொதிகை நகர் பகுதி பெண்கள் பலர் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். தொடர்ந்து கலெக்டரிடம் அளித்த மனு... |
தமிழகம் | அழகு கலை, கொத்தனார் பயிற்சி:நெல்லையில் சான்றிதழ் வழங்கல் | திருநெல்வேலி:அழகு கலை, கொத்தனார் பயிற்சி பெற்றவர்களுக்கு நெல்லையில் சான்றிதழ் வழங்கப்பட்டது.வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில், குருவிகுளம் பஞ்.,யூனியன் பகுதிகளில் 27 பேருக்கு கொத்தனார் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மேலும், 33 கிராமப்புற பெண்களுக்கு 45 நாட்கள் அழகு கலை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்... |
தமிழகம் | நெல்லை கால்வாயில் தண்ணீர்:விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் | திருநெல்வேலி:நெல்லை கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தினர்.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் நெல்லை நயினார்குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் நெல்லையப்பன், இணைத் தலைவர் நம்பிராஜன், துணைத் தலைவர் தங்கையா மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்த... |
தமிழகம் | நேரடி 2ம் ஆண்டில் இன்ஜினியரிங் சேர்க்கை:முதல் பட்டதாரிக்கு கல்வி கட்டண சலுகை | திருநெல்வேலி:நேரடியாக 2ம் ஆண்டில் இன்ஜினியரிங் சேரும் முதல் பட்டதாரிக்கு கல்வி கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.2010-11ம் கல்வி ஆண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தில் இருந்து ஒற்றை சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடு இன்றியும், வருமானத்தை கணக்கில் கொள்ளாமலும் அம்மாணவர்கள... |
தமிழகம் | நெல்லை ராமையன்பட்டியில் நாளை ஆடுகள் பாதுகாப்பு கருத்தரங்கம் | திருநெல்வேலி:ராமையன்பட்டியில் நாளை (30ம் தேதி) ஆடுகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நடக்கிறது.அறிவியல் முறையிலான இனவிருத்தி முறைகள் மற்றும் உள்நாட்டின ஆடுகள் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் மற்றும் செம்மறி ஆடு வளர்ப்போர் பயிலரங்கம் நாளை (30ம் தேதி) காலை 9. 30 மணிக்கு நடக்கிறது.நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவ அறிவியல் பல்... |
தமிழகம் | பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம் | திருநெல்வேலி:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூ.,(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் நெல்லை டவுனில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஆகிய விலையை கடுமையாக உயர்த்திய மத்திய அரசை கண்டிப்பதோடு, விலை உயர்வை வாபஸ் பெறவேண்டும். வரும் ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நி... |
தமிழகம் | காங்., தலைவர் சுதர்சனம் மறைவு:ஐ.என்.டி.யு.சி., இரங்கல் | திருநெல்வேலி:சட்டசபை காங்., தலைவர் சுதர்சனம் மறைவுக்கு ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.நெல்லையில் சட்டசபை காங்., தலைவர் சுதர்சனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஐ.என்.டி.யு.சி., சார்பில் கூட்டம் நடந்தது. மாநில அமைப்புச்செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கையில், ""தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட சுதர்சனம... |
தமிழகம் | நெல்லையில் பெண் மீதுமோசடி வழக்கு | திருநெல்வேலி:நெல்லையில் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.நெல்லை ஜங்ஷன் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாம்பே பார்வதி(40). கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(28) கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாம்பே பார்வதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் ஜாமீன் பெற்று ... |
தமிழகம் | பாளை. ராஜ கோபாலசுவாமிகோயிலில் இன்று வருஷாபிஷேகம் | திருநெல்வேலி:பாளை. வேதநாராயணன் அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி கோயிலில் முதலாண்டு வருஷாபிஷேக விழா இன்று (29ம்தேதி) நடக்கிறது.கோயிலில் கடந்த ஆண்டு ஜூலை 9ம்தேதி மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி இன்று கோயிலில் முதலாண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது.
இன்று காலை 9 மணிக்கு புண்யாகவாசனம், அக்னி பிரதிஷ்டை, நவகலச கும்... |
தமிழகம் | நெல்லை புத்தர் கோயில் இடிப்பு விவகாரம்:பின்னணி நபர்கள் மீது நடவடிக்கை தேவை: வை. பாலசுந்தரம் ஆவேசம் | திருநெல்வேலி:நெல்லையில் புத்தர் கோயில் இடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கட்சித்தலைவர் வை. பாலசுந்தரம் பேசினார்.நெல்லை அருகே என்.ஜி.ஓ., காலனி திருமால் நகர் பகுதியில் "புத்தவிகார்' வழிபாட்டுத்தலம் கட்டப்பட்டிருந்தது. அரசு இடத்தில் கட்டப்பட்ட... |
தமிழகம் | நெல்லையில் கட்டடத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | திருநெல்வேலி:நெல்லையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்க வலியுறுத்தி அமைப்புசாரா கட்டடத்தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்றச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்குவது, நலவாரிய பதிவுக்கு வி.ஏ.ஓ., சான்று பெறும் முறையை மாற்றுவது, நலவாரிய பதிவில் தொழிற்சங்கங்களுக்கு முன்னுர... |
தமிழகம் | ஸ்ரீவைகுண்டம் அருகே புதுமணப்பெண் தற்கொலை | திருநெல்வேலி:ஸ்ரீவைகுண்டம் அருகே புதுமணப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள மணக்கரை கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவர் மனைவி பொன்னுத்தாய்(23). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. சம்பவத்தன்று பொன்னுத்தாய் ஆழ்வார்கற்குளத்திற்கு தன் அக்கா வீட்டுக்கு சென்றார்.அங்கு வ... |
தமிழகம் | மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.26.86 லட்சம் வசூல் | மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் எண்ணிக்கை நேற்று நடந்தது. இணை கமிஷனர் பத்மநாபன் தலைமை வகித்தார். ஏராளமான பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அவற்றில் ரொக்கம் 26 லட்சத்து 86 ஆயிரத்து 563 ரூபாய், தங்கம் 590 கிராம், வெள்ளி 430 கிராம் வசூலாகி இருந்தது. |
தமிழகம் | ஆந்திர - தமிழக எல்லையில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை | திருத்தணி : ஆந்திர - தமிழக எல்லையில் வந்து செல்பவர்களின் வாகனங்களை நிறுத்தி, பன்றிக் காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பது குறித்து, பரிசோதனை முகாம் நேற்று துவங்கியது.திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச் சாவடியில் கார், வேன், பஸ் மற்ற வாகனங்களில் வந்து செல்பவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க நேற்று பரிசோதனை நடத்தப்பட்... |
தமிழகம் | பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் கைது | சென்னை: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அன்பழகன்(35), புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியைச் சேர்ந்த முருகன்(35), லோகம்பாள்புரம் தர்மராஜ்(28) மற்றும் ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த புஜ்ஜிபாபு(26) ஆகியோர், பெண்களை சுற்றுலா விசாவில் மலேசியா, சிங்கப்பூருக்கு அனுப்பி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட... |
தமிழகம் | யானை தூக்கி வீசியதில் தொழிலாளி பலி | பழனி: பழனி அருகே யானை தூக்கி வீசி எறிந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள குறுங்கல் பகுதியை சேர்ந்தவர் நல்லமாயி(35). இவர் இப்பகுதியில் உள்ள குறுங்கல் அணையில் தங்கியிருந்தார். அப்போது அங்குள்ள வனபகுதியில் இருந்து வந்த யானை ஒன்று நல்லமாயியை தூக்கி வீசி எறிந்தது. இதில் அவர் சம்பவ இடத்தி... |
தமிழகம் | சரக்கு லாரி கட்டணம் ஜூலை 1 முதல் உயர்வு | மதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, வரும் 1ம் தேதி முதல் சரக்கு லாரி கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தப் போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மதுரை தலைவர் சாத்தையா, செயலர் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளதாவது: கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எண்ணெய்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.