category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
வீர் பூமியில் ஜனாதிபதி அஞ்சலி
புதுடில்லி : இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின், 19வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட் டது.ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், ராஜிவின் மனைவியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியுமான சோனியா ஆகியோர், டில்லியிலுள்ள ராஜிவின் நினைவிடமான "வீர் பூமி'யில் அஞ்சலி செலுத்தி...
தமிழகம்
பல ஆயிரம் பேர் அமரும் மாநாட்டு பந்தல் பாதுகாப்பானதா?
கோவை : பல ஆயிரம் பேர் அமரப்போகும் மாநாட்டுப் பந்தலின் இரும்புத் தூண்கள், கான்கிரீட் தளமின்றி மண்ணில் நிறுத்தப்பட்டுள்ளன. தூண்களை பலப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கோவையில் நடக்கவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், மாநாடு, கண்காட்சி மற்றும் ஆய்வரங்கம் என மூன்று பிரிவாக நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இவற்றில், ஆய்வரங்...
இந்தியா
மாயாவதி, முலாயமுக்கு விருந்து அழைப்பு:முதலாண்டு விழாவில் பகுஜன் போராட்டம்
லக்னோ:ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதைக் கொண்டாட மத்திய அரசு தயாராக உள்ள நிலையில், அரசுக்கு எதிராக இன்று பெரிய அளவில் போராட்டத்தை துவக்க, பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறைய...
தமிழகம்
தரமணியில் புதிய அண்ணா பல்கலை: இந்த ஆண்டே துவக்க முடிவு
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ஒருமை பல்கலையாக மாறுவதால், இணைப்பு கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பல்கலையாக, இந்த ஆண்டிலிருந்து தரமணியில், புதிய அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்படவுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின், உறுப்பு கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., மற்றும் ஏ.சி.டெக்னாலஜி ஆகியவற...
தமிழகம்
மயிலாடுதுறை அருகே 13 ஐம்பொன் சாமி சிலைகள், செப்பு ஏடுகள் கண்டெடுப்பு
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவிலில் மண்டபம் கட்ட தோண்டிய பள்ளத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 ஐம்பொன் சாமி சிலைகள், 85 செப்பு ஏடுகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கழுக்காணி முட்டம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனாகிய கைலாசநாதர் கோவில் உள்ளது. 10ம் நூற்றாண்டில் கட்...
தமிழகம்
ஆந்திராவில் மழை: ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சென்னை : ஆந்திராவில் மழை மற்றும் புயலால் ரயில் பாதை பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னை சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும் பினாக்கினி எக்ஸ்பிரஸ் நேற்று ரத்து செய்யப்பட்டது. ஆறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டும், இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையிலும் இயக்கப்பட்டன. ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை மற்றும் புயலால...
தமிழகம்
மே 26ல் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிட வாய்ப்பு
மதுரை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், வரும் 26ம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன. 10 லட்சம் மாணவர்கள், தேர்வு முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். நாளை 23ம் தேதி, சிவில் சர்வீஸ் தேர்வு நடக்கிறது. இதற்கான பணிகளில் தேர்வுத்துறை ஊழ...
இந்தியா
கசாப் அல்ல, தற்போது கைதி சி-7096: சிறையில் புத்தகம் படிக்கிறான்
மும்பை : மும்பை தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப்பிற்கு, புதிய அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. அவனை கைதி நம்பர் சி-7096 என, சிறை நிர்வாகத்தினர் அழைக்கின்றனர். தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான ஆவணங்களை சிறை நிர்வாகத்தினர் பராமரிப்பதால், இந்த அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ...
தமிழகம்
கொடைக்கானல் கோடை விழா இன்று மலர் கண்காட்சியுடன் துவக்கம்
திண்டுக்கல் : கொடைக்கானல் கோடை விழா இன்று, மலர் கண்காட்சியுடன் துவங்குகிறது. வரும் 26ல் நாய் கண்காட்சி மற்றும் போலீஸ் துறை சார்பில் துப்பறியும் நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கொடைக்கானலில் இந்தாண்டிற்கான கோடை விழா, இன்று துவங்கி வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தினமும் தப்பாட்டம...
தமிழகம்
முதல் வகுப்புக்கு ரூ.200; ஆறாம் வகுப்பு பாடப் புத்தகம் விலை ரூ.250
சென்னை : சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடப் புத்தகங்களுக்கான விலையை சமச்சீர் கல்விக்குழு அறிவித்துள்ளது. முதல் வகுப்பிற்கு தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி புத்தகங்கள் ஒரு செட் 200 ரூபாய்க்கும், ஆறாம் வகுப்பு தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி புத்தகங்கள் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என குழு ...
தமிழகம்
செம்மொழி மாநாடுக்கு ஓட்டல் அறைகளும் அரசு வசம் : 20 சதம் கட்டண தள்ளுபடி
கோவை : கோவையிலுள்ள ஓட்டல்கள், விடுதிகளிலுள்ள அனைத்து அறைகளையும், செம்மொழி மாநாடுக்காக எடுத்து கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரும் அழைப்பாளர்கள், பார்வையாளராக பங்கேற்கும் வெளிநாட்டினர், தமிழறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அறை ஒதுக்கீடு செய்வது குறித்து, தங்கும் விடுதி (லாட்ஜ்) ...
தமிழகம்
குன்னூரில் இன்று பழக்கண்காட்சி துவக்கம்
குன்னூர் : குன்னூர் சிம்ஸ்பூங்காவில் இன்று பழக்கண்காட்சி துவங்குகிறது. தமிழகத்தில் சாகுபடியாகும் அனைத்து வகை பழங்கள், வாசனை திரவியப் பொருட்களை, சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டியில் நடந்த கோடை விழாவின் தொடர்ச்சியாக, பழமை வாய்ந்த குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 52வது ஆண்டு பழக்கண்காட்...
தமிழகம்
கட்டணத்தை உயர்த்தக் கோரி 1,600 பள்ளிகள் கோரிக்கை : அரசு குழு அறிவித்த கட்டணம் மிக குறைவு என புகார்
சென்னை : கல்விக் கட்டணத்தை உயர்த்தக்கோரி, கட்டண நிர்ணயிப்புக் குழுவிடம் 1,600 பள்ளிகள் மேல்முறையீடு செய்துள்ளன. நேற்று ஒரே நாளில் 350 பள்ளிகள் மேல்முறையீடு செய்துள்ளன. தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை, கோவிந்தராஜன் தலைமையிலான குழு, இம்மாதம் முதல் வாரத்தில் அறிவித்தது. 10 ஆயிரம் பள்ளிகளுக்கும் தனித்தனி கட்டணத்தை ...
தமிழகம்
காலாவதியான மிளகாய் பொடி விற்பனை : ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, ரேஷன் கடையில் காலாவதியான மிளகாய்பொடி,கெட்டுபோன அரிசி,சர்க்கரை விற்கப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் அருகேயுள்ள வன்னியப்பாறைப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் அரிசி, சர்க்கரை வாங்க வருபவர்களிடம் மிளகாய் பொடி,சோப் வாங்க வ...
தமிழகம்
மின் தடையால் வீணாகும் காற்றாலை மின் உற்பத்தி
கோவை : தமிழகத்தில் சென்னையை தவிர, பிற இடங்களில் மின் தடை அமலில் இருந்தாலும், காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் பயனின்றி வீணாகி வருகிறது. இதை தீர்க்க, மின் தடை நேரத்தை குறைத்து, காற்றாலை உற்பத்தி மின்சாரத்தை பயன்படுத்த இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில், மின்சாரம் பற்றாக்குறை ...
தமிழகம்
கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம்
ராமநாதபுரம் : கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படையினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்தியா வசமிருந்த கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது முதல், தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு செல்வது அபாயகரமாகி வருகிறது. மீன்கள் குவிந்து வாழும் கச்சத்தீவு பகுதியில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்த...
தமிழகம்
பிரபல நிறுவனத்தின் பெயரில் தயாரித்த போலி நெய் பறிமுதல்
சென்னை : பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி நெய் தயாரித்து விற்றதை கண்டறிந்து, 125 கிலோ எடையுள்ள பொருட்களை மாநகராட்சியினர் பறிமுதல் செய்தனர். சென்னை சைதாப்பேட்டை 136வது வார்டில் காவேரி நகர், ரயில்வே பார் சாலையில் ஒரு வீட்டில் போலி நெய் தயாரித்து விற்பதாக சைதாப்பேட்டை மண்டல உதவி சுகாதார அதிகாரி டாக்டர் ராஜ்குமாருக்கு மர்ம ...
இந்தியா
ஆதாரங்களை அழிக்க முயன்றார்: பா.ஜ., எம்.எல்.ஏ., கைதானார்
போபால் : கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட தன் மகனின் பெயரைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக, பா.ஜ., எம்.எல்.ஏ.,யை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம், ஹர்தா தொகுதி எம்.எல்.ஏ., கமல் பட் டேல். இவர் அம்மாநிலத்தின் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர். இவர் மகன் சுதீப். சுதீப் தன் நண்பர்...
இந்தியா
சி.பி.எஸ்.இ., தேர்வில் மாணவியர் முன்னணி: 80 சதவீதம் தேர்ச்சி
புதுடில்லி : நாடு முழுவதும் நடந்த சி.பி.எஸ்.இ., பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வில், 79.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் வழக்கம் போல் மாணவியர் தான் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்புக்கான தேர்வில், 6,035 பள்ளிகளைச் சேர்ந்த ஏழு லட்சத்து 983 மாணவர்கள் தேர்வ...
இந்தியா
ரயில்வே தலைமையகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
புதுடில்லி : டில்லியில் உள்ள ரயில்வே தலைமையகத்தை தகர்க்கப்போவதாக மாவோயிஸ்டுகள் அனுப்பிய மிரட்டல் கடிதத்தால், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளங்களில் குண்டு வைப்பது, ரயில் பெட்டிகளை எரிப்பதுபோன்ற நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்...
தமிழகம்
செம்மொழி மாநாட்டு பாடல் எப்.எம்.,களில் ஒலிபரப்பு
சென்னை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடலை, வானொலி மற்றும் எப்.எம்.,களில் இலவச மாக ஒலிபரப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி எழுதிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட் டுக்கான மைய நோக்கு பாடல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த பாடலை வானொலி மற்றும் எப்.எம்.,களில் இலவசமாக வெளியிடுவது குறித்து...
தமிழகம்
ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு ஆறாயிரம் பேர்
மதுரை : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கான மத்திய தேர்வாணைய குழுவின் (யு.பி.எஸ்.சி.,) தேர்வு நாளை (மே 23) நடக்க உள்ளது. இத் தேர்வின் மாநில பார்வையாளராக பால் உற்பத்தித் துறை கமிஷனர் அபூர்வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் 20 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு விருப்பப் பாடத்திலும், மாலை 3.30க்கு பொது அற...
தமிழகம்
பணத்திற்காக குழந்தையை விற்ற தந்தை : மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர் போலீசார்
திண்டுக்கல் : பணத்திற்காக குழந்தையை கணவர் விற்றார். எச்.ஐ.வி., பாதித்த தாயின் கோரிக்கையை ஏற்று தேனியில் இருந்து குழந்தையை போலீசார் மீட்டனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(38), சலவை தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி(35). இவர்கள் இருவரும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப் பட்டுள்ளனர்.இவர்களுக்கு ஈஸ்வரன் என்ற 10வயது ம...
தமிழகம்
பழநி விசாக திருவிழா கொடியேற்றம்
பழநி : திண்டுக்கல் மாவட்டம், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல்நாள் இரவு பெரியநாயகியம்மன் கோயிலில் கிராமசாந்தி,மேற்கு ரதவீதியில் வாஸ்து சாந்தி நடந்தது. விநாயகர் பூஜை, ஆறு கலசங்கள் வைத்து மயூரயாகம், முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், கொடிப்படம் ...
தமிழகம்
திருச்சி- திண்டுக்கல் மின்ரயில் பாதை ஆய்வுப் பணியில் இன்ஜினியர்கள்
வடமதுரை : திருச்சி- மதுரை இடையே ரயில் பாதை மின் மயமாக்கும் திட்டத்தில் திண்டுக்கல் வரை பணிகள் நிறைவடைந்துள்ளது.இறுதிக் கட்ட பணி பிரச்னைகளை ரயில்வே இன்ஜினியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை- விழுப்புரம் வரை இருந்த மின்சார ரயில்பாதை திருச்சி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகிறது. அடுத்த கட்...
தமிழகம்
ராணுவ பணிக்கு எழுத்துத் தேர்வு தேனியில் 5 நாட்கள் இலவச பயிற்சி
திண்டுக்கல் : ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்துத் தேர்விற்கு, தேனியில் ஐந்து நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கான முகாம் திண்டுக்கல்லில் நடந்தது. மே 10 முதல் மே 16 வரை...
தமிழகம்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் ஆர்வம்
அன்னூர் : கோவை புறநகரில் பல மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற விண்ணப்பித்துள்ளன. தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என நான்கு வகை பாடத்திட்டங்கள் உள்ளன. இதனால், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்காது என்பதால் தமிழக அரசு, சமச்சீர் கல்வித் திட்...
தமிழகம்
நெடுஞ்சாலை துறையின் சான்று ஆசிரியர் கவுன்சிலிங்கில் குளறுபடி
சிவகங்கை : நெடுஞ்சாலை துறையினரின் தவறான சான்றுகளால், ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடுகள் அதிகரிப்பதால் குளறுபடி ஏற்படுகிறது. அரசுபள்ளி ஆசிரியர்களுக்கான இட மாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங், கடந்த 20ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் நடக்கிறது. கணவன், மனைவி இருவரும் அரசு துறைகளில் பணிபுரியும்பட்சத்தில்; வெவ்வேறு ஊ...
General
இந்திய பெண் நிக்கி ஹலே கரோலினா கவர்னராக வாய்ப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னர் வேட்பாளராக அமெரிக்க இந்தியப் பெண்ணான நிக்கி ஹலேவை ஆதரிப்பதாக, குடியரசுக் கட்சிப் பிரமுகர்கள் இருவர் அறிவித்துள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான "நம்ரதா நிக்கி ரவோதவா ஹலே', அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னர் வேட்பா...
தமிழகம்
எறையூர் மாதாகோவில் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
உளுந்தூர்பேட்டை : எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூர் கிராமத்தில் உள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலய 124ம் ஆண்டுப் பெருவிழா நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 6.25 மணிக்கு பங்குதந்தை ரொசாரியோ, கொடியேற்றினார். முன்னதாக மாலை 5...
தமிழகம்
அவலூர்பேட்டை கோவில் தீமிதி விழா
அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை திரவுபதி அம்மன் கோவிலில் 37ம் ஆண்டு தீ மிதி விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. தினந்தோறும் பிற்பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவு அம்மன் வீதியுலா மற்றும் 10 நாட்கள் தெருக்கூத்து நாடகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை ...
இந்தியா
லைலா புயல் படுத்திய பாதிப்பில் ஆந்திராவில் 23 பேர் பலி
ஐதராபாத் : ஆந்திராவைத் தாக்கிய லைலா புயலுக்கு 23 பேர் பலியாகியுள்ளனர்; மூன்று பேரை காணவில்லை. அதே நேரத்தில், ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் ஏராளமான சாலைகள் சேதமடைந்ததோடு, பயிர்களும் நாசமாயின. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த லைலா புயல் நேற்று முன்தினம் மாலை, ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பாபட்லா நகரைத் தாக்கியது; அத்துட...
இந்தியா
கற்பழித்த அண்ணியின் தங்கையை பஞ்சாயத்தில் மணமுடித்த வாலிபர்
காசியாபாத் : உத்தரபிரதேச மாநிலத்தில், அண்ணியின் தங்கையை கற்பழித்தவனுக்கு, அதே பெண்ணை மணமுடிக்க, பஞ்சாயத்தார் தீர்ப்பளித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் அருகே உள்ளது கர்முக்தேஷ்வர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவன் மனோஜ் (22). தனது அண்ணனின் மாமியார் வீட்டுக்கு சென்ற மனோஜ், அங்கு தனியாக இருந்த, அண்ணியின் தங்கை...
தமிழகம்
நித்யானந்தா ஆசிரமத்தில் சிக்கியதாக கூறப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் முன் ஆஜராகி விளக்கம்
சென்னை : நித்யானந்தா ஆசிரமத்தில் சிக்கியுள்ள தனது மனைவி மற்றும் மகன்களை மீட்டுத் தருமாறு கணவன், நெல்லையில் புகார் அளித்த நிலையில், நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனைவி, கணவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த பழ வியாபாரி சகாய ஜார்ஜ். இ...
தமிழகம்
ரயில் நிலையங்களை தகர்க்கப் போவதாக தெற்கு ரயில்வே மேலாளருக்கு மிரட்டல்
சென்னை : ரயில்வே ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பெருநகர ரயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. தெற்கு ரயில்வே பொது மேலாளராக தீபக் கிஷன் உள்ளார். இவருக்கு நே...
தமிழகம்
நெல்லையில் ஆக்கிரமிப்பு புத்தர் கோயில் அகற்றம்
திருநெல்வேலி : நெல்லையில் ஆக்கிரமிப்பிலிருந்த புத்தர் கோயில், நேற்று அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்துள்ள திருமால் நகரில், 30 சென்ட் ஆக்கிரமிப்பு இடத்தில், புத்தர் கோயில் ஒன்று கடந்த ஆண்டு கட்டப்பட்டது. புத்தா அறக்கட்டளை அமைப்பு தலைவர் மவுரியா மேத்தாபால் தலைமையில், 20...
தமிழகம்
நெல்லை பல்கலை தேர்வில் குழப்பம் மாணவர்கள் தவிப்பு
திருநெல்வேலி : நெல்லை பல்கலை தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் வராததால், நேற்று பல மாணவர்கள், தேர்வு எழுத முடியாமல் தவித்தனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொலை நிலைக்கல்வி மூலம் தமிழகம் முழுவதும் ஏராளமானோர், பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர். அவர்களில், முதலாமாண்டு மாணவர்களுக்கான மொழிப்பாட தேர்வுகள், நேற்று துவங்கின....
General
மீண்டும் அரசியல்: பாக்., திரும்புகிறார் முஷாரப்
வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பி அரசியலில் ஈடுபடுவேன் என முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பதவி விலகிய பின், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் சிறப்பு சொற்பொழிவாற்றச் சென்றார். இவர் அதிபராக இருந்த காலத்தில் அவசர சட்டம் கொண்டு வந்து நீதிபதிகளை சிறையில் அடைத்ததற்...
தமிழகம்
மண்டபம் அருகே இரு வேன்கள் மோதல் : கர்ப்பிணி உள்பட மூவர் பலி
மண்டபம் : மண்டபம் அருகே, இரு மகேந்திரா வேன்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில், கர்ப்பிணி உள்பட மூவர் பலியாகினர். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். ராமேஸ்வரம் சிவகாமி நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவருக்கும் உடன்குடி இருந்துறையை சேர்ந்த கவுசல்யா (20)க்கும், எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கர்ப்பிணிய...
தமிழகம்
நெல்லை அருகே நாய் கடித்து புள்ளிமான் பலி
திருநெல்வேலி : நெல்லை அருகே நாய் கடித்து, புள்ளி மான் ஒன்று இறந்தது. நெல்லை அருகே அபிஷேகப்பட்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வளாகத்தில் நேற்று மாலை 4 மணியளவில் ஆண் புள்ளிமான் ஒன்று, நாய் கடித்துக் குதறிய நிலையில் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. பல்கலை ஊழியர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர...
தமிழகம்
வள்ளியூர் அருகே நின்ற லாரி தீப்பிடித்து எரிந்தது
வள்ளியூர் : வள்ளியூர் மெயின்ரோடு அருகே நின்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் கல்வெட்டான்குழி என்ற இடம் உள்ளது. இங்கு வள்ளியூர் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு குப்பைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் கொண்டு வந்து கொட்...
தமிழகம்
பாறைக்கு வெடி வைத்த போது மின்சாரம் தாக்கி இருவர் பலி
ஆத்தூர் : ஆத்தூர் அருகே பாறைக்கு வெடி வைத்தபோது, மின்சாரம் தாக்கி தொழிற்சாலை உரிமையாளர், கூலித்தொழிலாளி ஆகியோர் இறந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் பழனிசாமி (40); பிளாஸ்டிக் கழிவுகளை கூழ் செய்து, குடம் தயார் செய்யும் தொழிற்சாலை துவங்கியுள்ளார். தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிப்பு செய்யும் வகையில், நீரோடை அருகில்...
தமிழகம்
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் கால் துண்டிப்பு
தென்காசி : தென்காசியில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண், ரயில் சக்கரத்தில் சிக்கியதால் அவரின் இடது கால் துண்டிக்கப்பட்டது. மதுரை திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் ரவிகலா மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி வேலம்மாள் (48). நேற்று காலையில் தென்காசியில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக, மதுரை-செங்கோட்ட...
தமிழகம்
மக்கள் பிரச்னையை தீர்க்கும் 12வது வார்டு நலச்சங்கம்
கொடைக்கானல்:கொடைக்கானலில் 12 வது வார்டு பொதுநலச்சங்கம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு முகாம், சமூக சேவைகளை நிறுவனர் ரவீந்திரன் செய்து வருகிறார். அவர் கூறியதாவது:12 வது வார்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் 150 மரக்கன்றுகள் நடப் பட்டுள்ளன. மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்களில் தற்போது வரை 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன....
தமிழகம்
குளு குளு சீசனுடன் திடீர் மழை நாகர்கோவில் மக்கள் குஷி
நாகர்கோவில் : நாகர்கோவில் நகரில் சில நாட்களாக மழை பெய்யும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று மதியம் மழை பெய்தது. கடந்த இரு நாட்களாக மழைக்கான அறிகுறிகள் தென்பட்டநிலையில், நேற்று மழை பெய்தது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடையின் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், எதிர்பார்த்த அளவு...
தமிழகம்
புதுப்பட சிடி பறிமுதல் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
மார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.மார்த்தாண்டம் ஆர்.சி., தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மகன் மகேஷ்(27). இவர் மார்த்தாண்டத்தில் சி.டி., கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம் போலீஸ் ரெய்டு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட புதுப்பட சி.டி., க்கள் மற்றும் ஆபாச சி.டி., களை பற...
தமிழகம்
பேச்சிப்பாறை அணை 7ம் தேதி திறப்பு விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு
நாகர்கோவில் : பேச்சிப்பாறை அணை விவசாயத்திற்காக வருகிற 7ம் தேதி திறக்கப்படுவதாக விவசாயிகள் கோரிக்கை தினக்கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ அறிவித்தார்.விவசாயிகள் கோரிக்கை தினக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் நாஞ்சில் அரங்கில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட க...
தமிழகம்
விநாயகர் வடிவில் அதிசய மாங்காய்
தக்கலை : தக்கலையில் கடையில் விற்பனைக்கு வந்த மாம்பழத்தில் விநாயகர் உருவம் காணப்பட்டது.இயற்கை உணவு பொருட்களான காய்கறி, கனிவகைகளில் சில நேரங்களில் உருமாற்றம் ஏற்பட்டு அதிசயிக்க வைக்கும். அதுபோல் தக்கலை பஸ் ஸ்டாண்டில் ராஜகுமார் என்பவரின் பழக்கடையில் நேற்று குலசேகரத்தில் இருந்து சாக்கு மூடையில் வந்த மாம்பழத்தில் ஒரு மாங்கா...
தமிழகம்
சுசீந்தரம் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத்திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இன்று (22ம் தேதி) இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தெப்பத்திருவிழா கடந்த 13ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாளா விழாவான நேற்று தேரோட்டம் நடந்...
தமிழகம்
மிளகாய் வடிவ செங்கவர்க்க மாம்பழம் தொலையா வட்டத்தில் அதிசயம்
புதுக்கடை : தொலையாவட்டத்தில் மிளகாய் வடிவத்தில் அதிசய செங்கவரிக்கம் மாம்பழம் காய்த்துள்ளது.குமரி மாவட்டத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இந்த மூன்று கனிமரங்களும் நிற்கும் முக்கனிகளில் முதல் கனியான மா கனிக்கும். குமரியில் மவுசு அதிகமாகும். மா கனியில் செங்கவரிக்கை மா சுவை மிகுந்ததாகு...
தமிழகம்
கொடைக்கானலில் கோடை விழா இன்று ஆரம்பம்
தமிழகத்திலுள்ள மலை வாசஸ்தலங்களில் கொடைக்கானலும் ஒன்று.மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படும் கொடைக்கானலில் விண்ணை முட்டும் மலைமுகடுகள், கண்ணைக்கவரும் நீர்வீழ்ச்சி, உள்ளத்தை கொள்ளை கொள் ளும் பூங்கா, அழகிய ஏரியை தன்னகத்தே கொண்டுள்ளது. கொடைக்கானல் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் அமைந் துள்ளது. இங்கு கோடை காலங...
தமிழகம்
சித்துவார்பட்டியில் பெரிய கும்பிடு விழா
வடமதுரை: பழைய சித்துவார்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பெரிய சாமிகும்பிடு விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. பால்குடம் எடுத்தல், பொங்கல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி அழைப்பு, நேர்த்திக்கடன் செலுத்துதல், பொது பொங்கல் பூஜை, மஞ்சள் நீராடுதல் என திருவிழா நிறைவடைந்தது.இந்த விழாவில...
இந்தியா
கூர்க்கா தலைவர் தமாங் படுகொலை: பதட்டம்
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் அகில இந்திய கூர்க்கா லீக் கட்சியின் பெரும் தலைவர் மதன் தமாங், போட்டி கட்சியினரால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, டார்ஜிலிங்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. "மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நீண்ட காலமாக அகி...
தமிழகம்
விபத்தில் ஒருவர் பலி
தாடிக்கொம்பு: திண்டுக்கல் மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மதியம் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது ரோட்டை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தமிழகம்
நக்சல் தாக்குதலில் பலியான ஆவடி வீரர் : ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்
சென்னை : மேற்கு வங்க மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் பலியான ஆவடி வீரரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலம், மிட்னாப்பூர், ராம்நகரில் நேற்று முன்தினம் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நக்சலைட்கள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். இதில் பலியான ஐந்து...
தமிழகம்
ரத்த தான முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ராஜிவ் நினைவு தினத்தை முன்னிட்டு இளைஞர் காங்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தலைவர் வெங்கடேஷ் கார்த்திக் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் சசிகுமார், சபிபுல்லா, பத்மினி முன்னிலை வகித்தனர். சித்தன் எம்.பி.,பேசினார். சட்டசபை தொகுதி தலைவர்கள் ஆத்தூர் தனபாலன்...
இந்தியா
காலாவதி மருந்துகள் ஆந்திராவில் சோதனை
ஐதராபாத் : ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சி.பி.ஐ., கடந்த 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் காலாவதியான மருந்துகள், பரிந்துரை செய்யப்படாத கம்பெனி மருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளிலும், ரயில்வே மரு...
தமிழகம்
தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூரில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை பதிவு செய்யலாம்
தூத்துக்குடி :  பிளஸ் 2 மதிப்பெண் சான்றுகளை தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் பதிவு செய்வதற்கு மாவ ட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.பிளஸ் 2 தேர்வு மார்க் வந்தவுடன் பலர் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அதனை பதிவு செய்ய  மாவட்டம் முழுதிலிருந்தும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாணவ,மாண...
தமிழகம்
இ.எஸ்.ஐ உச்சவரம்பு 15 ஆயிரமாக உயர்வால்தூத்துக்குடியில் கூடுதலாக 1500 பேருக்கு பயன்
தூத்துக்குடி : இந்தியா முழுவதும் இ.எஸ்.ஐ சந்தாதாரர்களுக்கான வருமான உச்சவரம்பு 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து 500 பேர் பயன் பெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இ.எஸ்.ஐ சந்தாதாரர்கள் அனைவருக்கும் ஸ்மாட் கார்டு வழங்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது.இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் பயன் ப...
இந்தியா
இயற்கை மருத்துவம் எடியூரப்பா சிகிச்சை
பெங்களூரு : கர்நாடக முதல்வர் எடியூரப்பா, புத்துணர்வுக்காக இயற்கை மருத்துவ சிகிச்சை மையத்தில் நேற்று ஒரு நாள் ஓய்வெடுத்தார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு அரசியல் பிரச்னை ஏற்பட்ட போது பதட்டத்தில் இருந்த முதல்வர் எடியூரப்பா, பெங்களூரில் உள்ள இயற்கை மருத்துவ சிகிச்சை மையத்தில் ஓய்வெடுத்து திரும்பினார். இதே போல தற்போது, தன்னுடை...
தமிழகம்
பாட்மின்டன் முத்திரை வெளியீட்டு விழா
சென்னை: சென்னையில் வருகிற ஜூன் மாதம் துவங்கவிருக்கும் யோனீக்ஸ் -சன்ரையிஸ்' இந்தியா ஓபன் சர்வதேச பாட்மின்டன் போட்டிகள் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது . இந்நிகழ்ச்சியில் யோனீக்ஸ் -சன்ரையிஸ்' இந்தியா ஓபன் சர்வதேச பாட்மின்டன் போட்டியின் முத்திரையை தமிழ்நாடு பாட்மின்டன் சம்மேளன தலைவர் ஹேமந்த் சின்ஹா வெளியிட்டார்...
தமிழகம்
மாநில போலீஸ் துப்பாக்கிச்சுடும் போட்டி போச்சம்பள்ளி படைப்பிரிவு சாம்பியன்
தூத்துக்குடி :  தூத்துக்குடி, வல்லநாட்டில் நடந்த சிறப்பு போலீஸ் படையினருக்கான மாநில துப்பாக்கிச்சுடும் போட்டியில், போச்சம்பள்ளி அணி ஆண், பெண் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு போலீஸ் துப்பாக்கிச்சுடுதளத்தில், தமிழக சிறப்பு போலீஸ் படையினருக்கான மாநில துப்பாக்கிச்சுடும்போட்டிகள்...
இந்தியா
நக்சல்களுக்கு ஆயுத சப்ளை விஷ்ணுவை விசாரிக்க உத்தரவு
நாக்பூர் : நக்சலைட்களுக்கு ஆயுதம் கடத்தியதாக ஆந்திராவில் கைது செய்யப்பட்ட நபரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும்படி நாக்பூர் கோர்ட் உத்தரவிட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி, அவற்றை நக்சலைட்களுக்கு கடத்தி விற்பனை செய்ததாக சுனில் குமார் விஷ்ணு என்பவரை ஆந்திர போலீசார் சமீபத்தில் ஐதராபாத்தில் கை...
தமிழகம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் வைகாசி திருவிழாவின்5ம் திருநாள்
தூத்துக்குடி :  ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5ம் திருநாள் இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று இரவு 9 கருடசேவை நிகழ்ச்சி நடக்கிறது.ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி திருவிழா சிறப்பு பெற்றதாகும். இந்த வைகாசி திருவிழா கடந்த 16ம் தேதி கொ...
தமிழகம்
மறவன்மடத்தில் வாகனம் மோதி ஒருவர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பைக்கும், அடையாளம் தெரியாத வாகனமும் மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். இவருடன் பைக்கில் சென்ற அவரது பேரனும் படுகாயமடைந்தார்.இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது தூத்துக்குடி அருகே மறவன்மடம் இந்திராநகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(60). இவர் தனது பைக்கில் பேரன் கார்த...
தமிழகம்
ராஜீவ்காந்தி நினைவு தினம்
தூத்துக்குடி : தூத்துக்குடி தெற்குமாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின் உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் தலைவர் தனபால்ராஜ், மாவட்ட காங்கிரஸ் ச...
தமிழகம்
சாத்தூர் அருகே வாந்தி, வயிற்று போக்கு பெண் பலி : காலரா என கிராம மக்கள் பீதி
சாத்தூர் : சாத்தூர் அருகே பெரியகொல்லப்பட்டியில் வாந்தி, வயிற்று போக்கு காரணமாக பெண் பலியானார். காலரா பரவியுள்ளதாக கிராம மக்கள் பீதியில் உள்ளனர். பெரிய கொல்லப்பட்டி, தெற்கூர், தெற்குப்பட்டி கிராமங்களில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் குடி நீருக்காக அடிகுழாயையும், பெரிய கொல்லப்பட்டியில் உள்ள கிணற்ற...
தமிழகம்
பட்டமளிப்பு விழா
திண்டுக்கல்: அமைதி கல்வியியல் கல்லூரியில், பி.எட்., பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் பால் பாஸ்கர் தலைமை வகித்தார். முதல்வர்(பொறுப்பு) தேவதயான் வரவேற்றார். காந்திகிராம பல்கலை பயன்பாட்டு ஆராய்ச்சி துறை தலைவர் சுதிர், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். கல்லூரி ஆலோசகர் தோமைபால்ராஜ், பேராசிரியர்கள், மாணவர்கள் மற...
தமிழகம்
கோவில்பட்டியில் குலாலர் சங்க கட்டட திறப்பு விழா
கோவில்பட்டி :  கோவில்பட்டியில் குலாலர் சங்க கட்டடம் திறப்பு விழா நடந்தது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார குலாலர் சங்க கட்டட திறப்பு விழா நடந்தது.  விழாவிற்கு குலாலர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் செண்பகராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு குலாலர் சங்க மத்திய அமைப்பு மாநில பொதுச்செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார்...
தமிழகம்
சாத்தை., யூனியன் சேர்மனுக்கு பாராட்டு விழா
பெரியதாழை: பெரியதாழையில் ரூ.2 1/2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு சுமார் 1 வருடகாலமாக திறக்கப்படாமல் இருந்த நியாயவிலைக் கடையை திறக்க தீவிர முயற்சி மேற்கொண்ட சாத்தான்குளம் யூனியன்சேர்மன் ஆனந்தராஜை பாராட்டி பெரியதாழையில் பாராட்டுவிழா நடந்தது.விழாவிற்கு பெரியதாழை பஞ்., தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். யூனியன் கவுன்சிலர் லார...
தமிழகம்
தட்டார்மடம் அருகே கோயில் கொடை விழா
பெரியதாழை : தட்டார்மடம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி முத்தாரம்மன் கோயில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது.2ம் திருநாளன்று கோயிலில் 702 திருவிளக்கு பூஜை நடந்தது. நடுவக்குறிச்சி பஞ்., தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். பூஜையை காங்., பிரமுகர் ஆனந்த் துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூஜை நடத்தி அம்மனை வழிபாடு செய்த...
தமிழகம்
மாரியம்மனுக்கு வெள்ளிக் கவசம்
வேடசந்தூர்: வேடசந்தூரின் மையப்பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் திருவிழா நடக்கிறது.மாரியம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
விளாத்திகுளம் தாலுகாவில் ஜமாபந்தி தேதி மாற்றம்
விளாத்திகுளம் : விளாத்திகுளம் தாலுகாவில் வரும் 27ம் தேதி ஜமாபந்தி நடைபெறும் கிராமங்களுக்கு வரும் 29ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.விளாத்திகுளம் தாலுகாவில் கடந்த 11ம் தேதி முதல் வருவாய் தீர்வாய கணக்கு முடிக்கும் ஜமாபந்தி பணி நடந்துவருகிறது. வரும் 27ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை ம...
தமிழகம்
மோசமான ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி பஸ் மறியல் போராட்டம்
விளாத்திகுளம் : விளாத்திகுளம் பகுதியில் போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் மிகவும் மோசமாக உள்ள ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி பஸ் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.விளாத்திகுளம் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் விளாத்திகுளத்தில் நடந்தது. ஒன...
தமிழகம்
ராஜீவ்காந்தி நினைவு தினம்
தூத்துக்குடி :  தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாவட்டத் தலைவர் கதிர்வேல் மலர் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் ...
தமிழகம்
சித்தூர் மலை ரோட்டில் உடைந்த தடுப்புச்சுவரால் அபாயம்
தாண்டிக்குடி: சித்தூர் மலை ரோட்டில் சேதமடைந்த தடுப்புச் சுவரால் விபத்து அபாயம் உள்ளது.தாண்டிக்குடி மலைப்பகுதியின் முக்கிய ரோடாக சித்தூர் மலை ரோடு உள்ளது. 13.கி.மீ.,தூரமுள்ள இந்த ரோட்டில் முறையான தடுப்புச்சுவர் வசதி இல்லை. கொண்டை ஊசி வø ளவு, ஆபத்தான பள்ளங் கள், குறுகிய ஒரு வழி ரோடாக உள்ளது. துவக்கத் தில் குறைந்த அளவே வா...
தமிழகம்
சாத்தை.,யில் கலைஞர் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்க ஏற்பாடு
சாத்தான்குளம்   சாத்தான்குளம் தாலுகாவில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் முதற்கட்டமாக புகைப்படம் எடுத்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அடையாள அட்டை வழங்குவதற்காக குடும்ப போட்டோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டது. இதி...
தமிழகம்
சாத்தை., ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆண்டுவிழா
சாத்தான்குளம்:சாத்தான்குளம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆண்டுவிழா நடந்தது.சாத்தான்குளம் புனித ஜோசப் பி.எட் கல்லூரி மற்றும் புனித ஜோசப் ஆசிரியர் நிறுவனங்களின் ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. சாத்தான்குளம் தாசில்தார் ஹாரீஸ் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கணபதி, டாக்டர் மாடசாமி ஆகியோர் முன்னிலை ...
தமிழகம்
பள்ளிகளில் மாணவர்களுக்கு ரத்தசோகை ஏற்படுவதை தடுக்க கல்வித்துறை புதிய பயிற்சி
தூத்துக்குடி :  பள்ளிகளில் மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக கல்வித்துறை மூலம் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதல் முதலாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இன்றைக்கு ரத்த சோகை நோய் என்பது பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக மாணவிகளுக்கு பள்ளி பருவத்தில் இந்த நோய் அதிகமாக ஏ...
தமிழகம்
நிலக்கோட்டை ஒன்றிய கூட்டம்
நிலக்கோட்டை:நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் கோட்டைச்சாமி தலைமையில் நடந்தது. ஆணையாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். கவுன்சிலர் யாகப்பன் விபத்துக்கள் அதிகம் நடக் கும் செங்கோட்டை பிரிவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றார். கவுன்சிலர்கள் ஜெயராஜ்,சக்திவேல் ஆகியோர் மழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகள்,வீடுகள் சேதமடைந்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து தூத்துக்குடியில் 28ல் பயிற்சி முகாம்
தூத்துக்குடி :  தூத்துக்குடியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் வரும் 28ம் தேதி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. இதில் கணக்கெடுப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு தாசில்தார் கருப்பசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. இ...
தமிழகம்
சரக்கு ரயில் மோதிய விபத்தில் முதியவர் பரிதாப பலி
தூத்துக்குடி :  தூத்துக்குடியில் சரக்கு ரயில் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது;தூத்துக்குடி பெரியசாமிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி(55). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சரக்க...
தமிழகம்
கொடைக்கானல் கோடை விழா இன்று மலர் கண்காட்சியுடன் துவக்கம்
திண்டுக்கல்:கொடைக்கானல் கோடை விழா இன்று மலர் கண்காட்சியுடன் துவங்குகிறது. மே 26ல் நாய் கண்காட்சி மற்றும் போலீஸ் துறை துப்பறியும் நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.கொடைக்கானலில் இந்தாண்டிற்கான கோடை விழா, இன்று துவங்கி வரும் 29 வரை நடக்கிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தினமும் தப்பாட்டம்,கல்லூரி மாணவிகளின் ...
தமிழகம்
வசூல் வேட்டையில் இறங்கிய யானை தூத்துக்குடியில் டிராபிக் ஜாம்
தூத்துக்குடி:  தூத்துக்குடியில் நேற்று அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில் யானையை வைத்து யானைப்பாகன் வாகன ஓட்டிகள் மற்றும் கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. தூத்துக்குடி-பாளை மெயின் ரோட்டில் நேற்று மதியம் மிகப்பெரிய உருவம் கொண்ட யானை ஒன்றினை பாகன் ஒருவர் அழைத்து வந்தார். தெற்கு போலீஸ...
தமிழகம்
கோவில்பட்டியில் ராஜீவ்காந்தி நினைவு நாள் தீபாஞ்சலி
கோவில்பட்டி : கோவில்பட்டியில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு உலக அமைதியை வலியுறுத்தி தீபாஞ்சலி நடந்தது.ராஜீவ்காந்தியின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நகர காங்., சார்பில் தீபாஞ்சலி நடந்தது. கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர காங்., தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். நகர துணை த...
தமிழகம்
ஜமாபந்தி தேதி மாற்றம்
கோவில்பட்டி, மே 22- கோவில்பட்டி தாலுகாவில் நடந்து வரும் ஜமாபந்தியில் வரும் 27ந்தேதி நிகழ்ச்சிகள் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோவில்பட்டி ஆர்டிஓவும், ஜமாபந்தி அலுவலருமான ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,கோவில்பட்டி தாலுகா 1419ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த...
தமிழகம்
பஞ்., உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
விளாத்திகுளம்:  பஞ்., உதவியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை உள்ளதால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த பஞ்., உதவியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு பஞ்., உதவியாளர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத...
தமிழகம்
கணக்கெடுப்பிற்கு தயார் நிலை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
திண்டுக்கல்:குடும்ப நபர்கள் குறித்த விபரங்களை காகிதத்தில் எழுதி வைத்து,மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தகவல் அளிக்க தயார் நிலையில் இருக்கும் படி, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி, ஜூன் 1 முதல் துவங்க உள்ளது. இதற்காக கணக்கெடுப்பாளர்ளுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும்,...
தமிழகம்
விளாத்திகுளம் பகுதியில் பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல்
விளாத்திகுளம் : விளாத்திகுளம் பகுதியில் மகசூல் செய்யப்பட்டுள்ள பருத்தி மற்றும் காய்கறி பயிர்களில் மாவுப்பூச்சிகளின் தாக்குதல் அதிகளவில் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார். விளாத்திகுளம் வேள õண் உதவி இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளதாவது, விளாத்திகுளம் பகுதியில் பயிரிடப்பட...
தமிழகம்
சிவில் சப்ளை ஊழியர்களுக்கு திண்டுக்கல்லில் சிறப்பு பயிற்சி பழநி அலுவலகத்திற்கு பூட்டு
பழநி:பழநி சிவில் சப்ளை ஊழியர்கள் திண்டுக்கல்லு க்கு பயிற்சிக்கு சென்றதால் அலுவலகத் திற்கு பூட்டு போடப் பட்டது. பழநி தாலுகா அலுவலகத்தில் சிவில் சப்ளை அலுவலகம் உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு திண்டுக்கல் லில் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. அனைத்து ஊழியர்களும் பயிற் சிக்கு சென்றதால், அலுவலகம் பூட்டப்பட்...
தமிழகம்
விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரத்தில் மாட்டுவண்டி போட்டி
விளாத்திகுளம் :  விளாத்திகுளம் அருகேயுள்ள வீரகாஞ்சிபுரத்தில் நடந்த மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் கமலாபுரம் மற்றும் கம்பத்துப்பட்டி காளைகள் முதலிடத்தை பிடித்து பரிசுகளை தட்டிச் சென்றது.விளாத்திகுளம் அருகேயுள்ள வீரகாஞ்சிபுரம் பத்திரகாளியம்மன் கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது. போட்டிகள் சி...
தமிழகம்
ராஜீவ்காந்தி நினைவுநாளில் இளைஞர் காங்., ரத்ததானம்
கோவில்பட்டி : கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்., சார்பில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு ரத்ததானம் வழங்கப்பட்டது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 20வது ஆண்டு நினைவு தினம் நேற்று  கடைபிடிக்கப்பட்டது. கோவில்பட்டி சட்டசபை தொகுதி இளைஞர் காங்., சார்பில் அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்...
தமிழகம்
திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து தூத்துக்குடி அதிமுக தொடர் கண்டன கூட்டம்
தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் நடிகர், நடிகைகள் கலந்து கொள்வதாக மாவட்ட அதிமுக செயலாளர் பள்ளத்தூர் முருகேசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக அரசின் தொடர் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆக...
தமிழகம்
தூத்துக்குடியில் அனுமதியின்றி சி.டி வைத்திருந்தவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அனுமதியின்றி சி.டி.க்கள் வைத்திருந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது; தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகப்படும்படியாக ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்....
தமிழகம்
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, மாறுதல் கவுன்சிலிங்
தூத்துக்குடி :  தூத்துக்குடியில் நேற்று நடந்த தொடக்க பள்ளி தலைமையாசிரியருக்கு நடந்த கவுன்சிலிங்கில் 64 பேருக்கு டிரான்ஸ்பர் மற்றும் பதவி உயர்வு கிடைத்தது. இதற்கான உத்தரவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சுசீலா வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் தூத்துக்கு...
தமிழகம்
எச்சரிக்கை மாம்பழத்தை கார்பைடு கல்லால் பழுக்க வைத்தால் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
திண்டுக்கல்: கார்பைடு கல்லால் மாம்பழத்தை பழுக்க வைப்பவர்களை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி, நத்தம், ஏ.வெள் ளோடு, பழநி, ஒட்டன்சத்திரம், வடமதுரை ஆகிய இடங்களில் மாந்தோப்புகள் உள்ளன. இந்தாண்டு போதிய மழை இல்லாததாலும், பருவ நிலை மாற்றத்தாலும் விளைச் சல் கடுமையாக பாதிக்கப் பட்டுள் ள...
தமிழகம்
கலெக்டர் ஆபிஸ், துறைமுகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி
தூத்துக்குடி:  தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸ், துறைமுகம், மாநகராட்சியில் ராஜீவ் நினைவு நாளை ஒட்டி பயங்காரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.மத்திய அரசு உத்தரவுப்படி மே மாதம் 21ம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி நேற்று கலெக்டர் ஆபிசில் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்...
தமிழகம்
எம்.எல்.ஏக்களுக்கு சலுகை அளிக்கும் அரசு சத்துணவு ஊழியர்களுக்கு வழங்காதது ஏன்
தூத்துக்குடி : எம்.எல்.ஏக்களுக்கு இலவசமாக இடம் வழங்கும் அரசு சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வு வழங்குவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது என்று தூத்துக்குடியில் நேற்று நடந்த சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டத்தில் ஆவேச கேள்வி எழுப்பப்பட்டன.சத்துணவு ஊழியர்களுக்கான பதவி உயர்வு சம்பந்தமான அரசாணைப்படியும், சமூகநலத்துறைய...
தமிழகம்
பிளஸ் 2 சான்றிதழ் பதிவிற்கு திண்டுக்கல்லில் தனி மையங்கள்
திண்டுக்கல்:பிளஸ் 2 மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்காக, பெண்களுக்கென சிறப்பு மையங் கள் அமைக்கப்பட்டுள் ளது. பிளஸ் 2 மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற் காக, மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ் வழங்கலை எதிர்பார்த் துள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்கள் ஒரே இடத்தில் பதிவு செய்வதில் பல்வேறு ப...
தமிழகம்
பாராட்டு விழா
தூத்துக்குடி :   மாநில அளவில் முதலிடம் பெற்ற  மாணவனுக்கு எஸ்டிஆர் அறக்கட்டளை நிறுவனர் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி மாணவன் பாண்டியன் பிளஸ் 2 தேர்வில் 1187 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். மாணவன் பாண்டியனை எஸ்டிஆர் அறக்கட்டளை நிறுவனர் விஜயசீலன் பராட...