category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | நெல்லையில் சுயஉதவிக் குழு பெண் மர்ம கொலை | திருநெல்வேலி : நெல்லையில் சுயஉதவிக்குழு பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். நெல்லை மாவட்டம் தென்காசி இலத்தூர் அருகே சீவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் கனியம்மாள் (60). ஆயு உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்த இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து இன்று காலையில் துர்நாற... |
இந்தியா | சத்திஸ்கரில் குண்டு வெடிப்பு : 8 வீரர்கள் காயம் | ராய்ப்பூர் : சத்திஸ்கரில் பீஜாபூர் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர். |
தமிழகம் | கண் பரிசோதனை முகாம் | குறிச்சி: சேவை கரங்கள் மக்கள் நற்பணி இயக்கம், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கே.ஜி., கண் மருத்துவமனை சார்பில், கண் குறைபாடுகளுக்கான இலவச பரிசோதனை முகாம் நடந்தது.சுந்தராபுரம் அருகிலுள்ள வி.எஸ்.எஸ்.எம்., உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமுக்கு, நற்பணி இயக்கத் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரி... |
தமிழகம் | இசை விழா | மதுரை: ஸ்ருதி ஆர்ட்ஸ் அகடமி சார்பில் மதுரையில் இசை விழா நடந்து வருகிறது. இந்த இசைவிழாவில் சஞ்சய் சுப்ரமணியன் பாடினார். வெங்கடேஷ், மிருதங்கம் , வரதராஜன் வயலின் இசைத்தனர். திரளான இசை ரசிகர்கள் பங்கேற்றனர். |
தமிழகம் | தமிழகத்தில் 8 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் | சென்னை : தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. அட்டவணையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன் வெளியிட்டார். தமிழகத்தில் புதிதாக 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விடப்படுகிறது. கோவை - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவையில் இருந்து செல்லும். மதுரை-திருப்பதி எக்ஸ... |
தமிழகம் | கருத்தரங்கம் | சென்னை: இந்துஸ்தான் வர்த்தக சபை சார்பில் தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கூடுதல் தலைமை செயலர் செல்வம் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார். உடன் இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் ஷபீர்... |
தமிழகம் | தூத்துக்குடி கடலில் கரை ஒதுங்கிய மர்ம படகு | தூத்துக்குடி : தூத்துக்குடி வான்தீவில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. தூத்துக்குடி வான் தீவு பகுதியில் கடலுக்குள் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது , கரையில் பைபர் படகு ஒன்று கிடந்ததை பார்த்தனர். அந்தப் படகை கரைக்கு இழுத்து வந்த மீனவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்தப் படகு, பலத்த காற்றால் கரை... |
தமிழகம் | மதுரை - திருப்பதிக்கு வாரத்தில் 2 நாட்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் | சென்னை : தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. அட்டவணையை தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் புதிதாக 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது.
மதுரை-திருப்பதி எக்ஸ்பிரஸ் வியாழன், சனி ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து செல்லும். செவ்வாய்க்கிழமை தவிர வாரம் 6 நாட்களுக்கு சென்னை... |
தமிழகம் | கோவை வக்கீல்கள் நாளை கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் | கோவை : கோவையில் வக்கீல்கள் நாளை முதல் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கோவையில் வக்கீல்களை போலீசார் தாக்கிய சம்பவத்தில் , சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அரசுக் கலைக் கல்லூரி முதல் ரயில்வே ஸ்டேஷன் வரை மனிதச் சங்கிலி போ... |
தமிழகம் | பந்த்துக்கு முழு ஆதரவு : அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கம் அறிவிப்பு | நாமக்கல் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5ம் தேதியன்று நடைபெற இருக்கும் பந்த்துக்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என அச்சங்கத்தின் தலைவர் சண்முகப்பா அறிவித்தார். நாமக்கல்லில் தென்மாவட்ட எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் பதவிகளை பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா ... |
தமிழகம் | டில்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்கப் பாதை ! | புதுடில்லி : டில்லி விமான நிலையத்தில் இருந்து பிரதமர் வீட்டுக்கு சுரங்கப்பாதை அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் வீடு டில்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது. பிரதமர் விமான நிலையத்துக்கு காரில் செல்லும் போது அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பிரதமர்... |
தமிழகம் | ராமேஸ்வேரம் செல்லும் வழியில் மதுரை வந்த அத்வானி | மதுரை : பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ராமேஸ்வரம் செல்லும் வழியில் இன்று மதுரை வந்தார். இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மதியம் 2.10 மணிக்கு வந்த அவரை மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., எச். ராஜா ஆகியோர் வரவேற்றனர். மதிய உணவுக்குப் பின் 2.45 மணிக்கு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அவருக்கு தொண்... |
தமிழகம் | தங்கம் விலை அதிகரிப்பு | சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 761க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 088க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ .32.55 ஆக இருக்கிறது. |
தமிழகம் | கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு ! | கோவை : கோவையில் ஓட்டல் தமிழ்நாடு கார் பார்கிங் ஏரியாவில் பைக்கில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டுச் சென்றனர். பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் | மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 166 புள்ளிகள் அதிகரித்து 17700 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 56.35 புள்ளிகள் அதிகரித்து 5312.50 புள்ளிகளாக இருந்தது. |
தமிழகம் | வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் மீது புகார் | மதுரை : மதுரையில் இன்று நடைபெற்ற வணிகர் சங்கத்தின் 22 மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மீது சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர். நிர்வாகிகள் மாற்றம் குறித்து அடுத்த மாதம் நடைபெறும் பொத... |
இந்தியா | காஷ்மீர் பிரச்சனை : பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் | புதுடில்லி : காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கலவரத்தின் போது துணை ராணுவ படை வீரர்கள் சுட்டதில் பலர் பலியாகயுள்ளனர். இதனால் அங்க தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவரது ... |
தமிழகம் | கோவையில் ஜெ., தலைமையில் ஆர்ப்பாட்டம் | சென்னை : கோவையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பெட்ரோல், டீசல விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. |
தமிழகம் | கோடநாட்டில் தொழிற்சாலையா ? கட்டவில்லை என ஜெயலலிதா மறுப்பு | சென்னை : கோடநாடு எஸ்டேட்டில் விதிமுறைகளை மீறி தேயிலை தொழிற்சாலை கட்டவில்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். கோடநாட்டில் விதியை மீறி தேயிலை தொழிற்சாலை கட்டப்படுகிறதா என்பதை விசாரிக்க, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் உதயச்சந்திரனை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வ... |
தமிழகம் | பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வரிகளில் மாற்றமில்லை : கருணாநிதி | சென்னை : மத்திய அரசு பெட்ரோல், வீசல் விலை உயர்வு காரணமாக தற்போதைய சூழ்நிலையில் மாநில அரசு வரியை குறைக்க முடியாது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் கட்சி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள செய்தியில், இதற்கு முன்னர் மத்திய அரசு பெட்ரோல் விலையை <உயர்த்திய போது தமிழக அரசு இரண்டு முறை வரியை குறைத்துள்ளதாகவ... |
தமிழகம் | ஆத்தூரில் ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சு வலி | ஆத்தூர் : ஆத்தூர் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம ஞூஆத்தூர் அருகே உள்ள செக்கிரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி(51). . இவர் சேலம்- சூளாங்குறிச்சி செல்லும் சேலம் கோட்ட அரசு பஸ்சில் டிரைவராக உள்ளார். இன்று காலை 11. 30 மணியளவில் பாப்பநாயக்கன்பட்டி இந்திராநகர் பேர... |
தமிழகம் | அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை பெண்கள் முற்றுகை | கோவை : கோவையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அவினாசி தொகுதி எம். எல்.ஏ., ஆக அ.தி.மு.க.,வை சேர்ந்த பிரேமா உள்ளார். இவர் கோசரிபாளையம் பகுதியில் அமைக்கப்படும் தார்சாலையை பார்வையிட வந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள... |
தமிழகம் | சிக்னல் கோளாறு : ரயில்கள் சேவை பாதிப்பு | சென்னை : சென்னை காட்டாங்குளுத்தில் சிக்னல் கோளாறால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தாம்பரம்-செங்கல்பட்டு பகுதியில் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டுளளதன் காரணமாக பயணிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சிக்னலை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். |
General | மெக்சிகோவில் நிலநடுக்கம் | மெக்சிகோ சிட்டி : மெக்சிகோ நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள டெக்சகா மாகாணத்தில், நேற்று இரவு 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் குலுங்கின. தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு சாலைகளுக்கு ஓடி வந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் ... |
தமிழகம் | பொதுப்பிரிவு கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு | சென்னை : வரும் 4ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கவுள்ள பொறியியல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 4ம் தேதி முதல் நடக்கிறது. வரும் 4ம் தேதி பொதுப்பிரிவில், மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு காது கேளாதவ... |
General | ஷார்ஜா நீதிமன்றத்தில் 10 இந்தியர் மேல்முறையீடு | துபாய் : ஷார்ஜா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 10 இந்தியர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்களின் மனு மீதான வீசாரணை நேற்று நடைபெற்றது. துபாயில், சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் விற்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 17 இந்தியர்களுக்கு, ஷார்... |
General | விம்பள்டன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் வெளியேற்றம் | லண்டன் : லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து ரோஜர் பெடரர் வெளியேறினார். இன்று நடந்த போட்டியில் அவர் தாமஸ் பெர்ட்யச்சிடம்6-4.3-6,6-1,6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். |
தமிழகம் | சொல்கிறார்கள் | ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் : தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்கள் பெற்றிருக்கும் ஷாமுகப்பிரியா: திருவண்ணாமலை, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆறாவது படிக்கும் போதே, விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்பட்டது. பி.இ.டி., மாஸ்டர் கோபி சார், இன்னம் உற்சாகம் கொடுக்க, தொடர்ந்து நான்கு வருடம் பீச் ... |
தமிழகம் | காரைக்காலை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கடத்தல் | வேலூர் : காரைக்காலை சேர்ந்த பூச்சி ஆராய்ச்சியாளர், வேலூர் மாவட்டத்தில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நெடுங்காடு பகுதி தெற்கு வீதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் ஜெயவிலாஸ் (75). அவர், ஊர் ஊராகச் சென்று பூச்சிகள் மற்றும் வண்டுகள் குறித்து ஆராய்ச்சிகள் செய்து வந்தார்.கடந்த இரு மாதமாக வே... |
தமிழகம் | வழிப்பறியில் ஈடுபட்ட பட்டதாரிகள் இருவருக்கு 7 ஆண்டு சிறை | சென்னை : சாப்ட்வேர் இன்ஜினியரை தாக்கி, மொபைல் போனை பறித்து சென்ற இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சென்னை, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா. இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22ம் தேதி பணி முடித்து, இரவு 11:30 மணிக்கு வீடு திரும்பும் போது, வீட்டுக்கு அருகில் பல்சர் வாகனத்தி... |
தமிழகம் | என்.எல்.சி.,யில் வேலைநிறுத்தம் தொடக்கம் | நெய்வேலி : என்.எல்.சியில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது. என்.எல்.சி.,யில் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் கோரிக்கையில் இழுப்பறி ஏற்பட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனையடுத்து என்.எல்.சி.,யில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனையடுத்து நிலக்கரிச்சுரங்கம், அனல்மின் நிலையங்களுக்கு 3 ... |
தமிழகம் | தமிழீழத்திற்கு ஆதரவான போஸ்டர் :கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு | கடலூர் : கடலூரில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பெயரில் ஒட்டிய போஸ்டரை, போலீசார் அதிரடியாக அகற்றினர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம், "தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற பெயரில், தமிழீழமே! எங்ளை மன்னிக்காதே! என்ற தலைப்பில் துண்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்ட... |
இந்தியா | திருப்பி தாக்கியதில் 15 நக்சல் பலி: சத்திஸ்கர் சோகத்தில் அடுத்த தகவல் | ராய்ப்பூர்: சத்திஸ்கரில் நக்சலைட்கள் தாக்குதல் நடத்திய போது, மத்திய ரிசர்வ் போலீசார் திருப்பித் தாக்கியதில் 15 நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, நக்சலைட் தாக்குதலில் பலியான மத்திய ரிசர்வ் போலீசாரின் உடல்கள், ஹெலிகாப்டர் மூலம் நேற்று ராய்ப்பூருக்கு கொண்டு வரப்பட்டன.
சத்திஸ்கர் உள்ளிட்ட ஐந்து ... |
தமிழகம் | நான்கு வழிச்சாலையில் சரிந்த மேம்பாலம்: விருதுநகர் அருகே அபாயம் | விருதுநகர்: விருதுநகர் அருகே, நான்கு வழிச்சாலையில் ஆர்.ஆர்., நகரில் கட்டப்பட்ட மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே பக்கவாட்டு சுவர் சரிந்தது. இதனால், பாலம் உடைந்து விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அருகிலுள்ள ஆர்.ஆர்., நகர் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில், சிமென்ட் ஏற்றுவத... |
தமிழகம் | ரேஷனில் மண்ணெண்ணெய் விற்பனை பழைய விலைக்கே விற்க உத்தரவு | தேனி : மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கார்டுதாரர்களுக்கு ரேஷனில் பழைய விலைக்கே விற்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலையை சில நாட்களுக்கு முன் உயர்த்தியது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரேஷனில் வழங்கும் மண்ணெண்ணெ... |
தமிழகம் | காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் திருவண்ணாமலை மாவட்ட வீரர்கள் இருவர் மரணம் | திருவண்ணாமலை: ஜம்மு - காஷ்மீர் எல்லை பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவவீரர்கள் இருவர் வீர மரணம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கிழக்குமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் ராணுவ வீரர் பன்னீர்செல்வம் (28); ஜம்... |
தமிழகம் | தனுஷ்கோடி மணல் திட்டில் கேரள படகு: இந்திய கடற்படையினர் பிடித்தனர் | ராமேஸ்வரம்: தனுஷ்கோடி மணல் திட்டுப்பகுதியில், அனுமதியில்லாமல் சென்ற கேரளாவைச் சேர்ந்த மீன்பிடி படகை, இந்திய கடற்படையினர் பிடித்தனர். பா.ஜ., தலைவர் அத்வானி வருகையையொட்டி, ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படை, தமிழக மரைன் போலீசார், தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மரைன் போலீசார், தனுஷ்கோடி கடல் பகுதிய... |
தமிழகம் | சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் ரகளை: நாற்காலிகள் வீச்சு; டியூப் லைட் உடைப்பு | சிதம்பரம்: சிதம்பரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நிதி பெற்றுத் தந்தது யார் என்பது குறித்த பிரச்னை தொடர்பாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள், நாற்காலிகளை வீசி ரகளையில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி கூட்டம், தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நேற்று காலை துவங்கியத... |
தமிழகம் | தூத்துக்குடி தீவு பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு: இன்ஜின், பதிவு எண் இல்லாததால் குழப்பம் | தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தீவுப் பகுதியில் இன்ஜின், பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று, நேற்று கரை ஒதுங்கியது. அதை, மீட்டுக் கொண்டு வந்த மீனவர்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் உள்ள வான் தீவுப் பகுதியில், பைபர் படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கி நின்றது. அதைப் பார்த்த நாட்டுப்படகு ... |
தமிழகம் | மருந்து கடை உரிமையாளர் மர்ம சாவு: உடலை மறைக்க முயன்ற மனைவி கைது | சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மருந்துக் கடை உரிமையாளர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை, ரகசியமாக காரில் ஏற்றி அனுப்ப முயன்ற மனைவியை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மதுரை மாவட்டம் மயிலம்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் முனீஸ்வரன்(38). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ஆவாரம்பட்டியை சேர்ந்த பெரியசாமி ... |
தமிழகம் | மனைவியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விவசாயி கைது | ஓசூர்: அஞ்செட்டி அருகே கள்ளக்காதல் தகராறில், கள்ளக் காதலனை, காதலியின் கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த மாதன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிக்கய்யா (37). அவரது மனைவி ராதா (32). இவர்களுக... |
தமிழகம் | தி.மு.க., தொழிற்சங்க தேர்தல் டிரைவர், கண்டக்டர்கள் கடத்தல்; அரசு பஸ்கள் இயக்குவதில் பிரச்னை | திண்டுக்கல்: தி.மு.க., தொழிற்சங்க (எல்.பி.எப்.,) தேர்தலுக்காக ஏராளமான அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இப்பிரச்னையால், அரசு பஸ்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலத்தில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு, நத்தம், குமுளி, கம்பம், தேவாரம், போட... |
தமிழகம் | காரைக்காலை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கடத்தல் | வேலூர்: காரைக்காலை சேர்ந்த பூச்சி ஆராய்ச்சியாளர், வேலூர் மாவட்டத்தில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நெடுங்காடு பகுதி தெற்கு வீதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் ஜெயவிலாஸ் (75). அவர், ஊர் ஊராகச் சென்று பூச்சிகள் மற்றும் வண்டுகள் குறித்து ஆராய்ச்சிகள் செய்து வந்தார்.
கடந்த இரு மாதமாக வ... |
தமிழகம் | சிறையில் பீடி கேட்டு தகராறு செய்த கைதி: கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி | சேலம்: சேலம் மத்திய சிறையில் பீடி கேட்டு தகராறு செய்த கைதி, இரும்புத் தகட்டால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மத்திய சிறை மருத்துவமனையில், கைதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் முருகன்(34). திருட்டு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார... |
தமிழகம் | கேட்பாரற்று கிடந்த மொபைல் சித்தணியில் திடீர் பரபரப்பு | விக்கிரவாண்டி : விழுப்புரம் அடுத்த சித்தணியில் அனாதையாகக் கிடந்த மொபைல் போன் குறித்து, கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விழுப்புரம் அடுத்த சித்தணி கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் விஜய்(11); ஆறாம் வகுப்பு படிக்கிறான். அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் மகன் கார்த்திக்(9); நான்காம் வகுப்பு படிக்கிறான். இருவரும் கட... |
தமிழகம் | கோவை சிறையில் கொடூர தாக்குதல் : கைதி கவலைக்கிடம் | கோவை :கோவை சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகள் மீது ஜெயில் சப் வார்டன் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் கைதி பிரகாஷ் என்பவர் கவலைக்கிடமாக உள்ளார். சசி, கணேஷ், அல்லி முத்து மற்றும் பாபு ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
தமிழகம் | தல வரலாறு புத்தகம் குறித்த விளக்கம் கேட்டு கோவில் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு | சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் தல வரலாறு புத்தகம் தயாரிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம், புத்தக தயாரிப்பு குறித்து விளக்கம் கேட்டு, கோவில் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினம், நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேஷ தினங்களில் ஆயி... |
தமிழகம் | திருப்பூரில் சாய ஆலைகளின் பிரச்னை: 5ம் தேதி விசாரணை; விவசாயிகள், சாய ஆலை உரிமையாளர்கள் ஆர்வம் | திருப்பூர்: திருப்பூர் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொண்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய கண்காணிப்பு குழு, தன் அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இதன் விசாரணை முடிவு, வரும் 5ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
பனியன் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும், முதுகெலும்பாகவும் இருப்பது சாயத்தொழில். நொய்யலில் பாய்ந்த சாயக்கழிவு நீரா... |
தமிழகம் | வழிப்பறியில் ஈடுபட்ட பட்டதாரிகள் இருவருக்கு 7 ஆண்டு சிறை | சென்னை: சாப்ட்வேர் இன்ஜினியரை தாக்கி, மொபைல் போனை பறித்து சென்ற இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்னை, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா. இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22ம் தேதி பணி முடித்து, இரவு 11:30 மணிக்கு வீடு திரும்பும் போது, வீட்டுக்கு அருகில் பல்சர் வாகனத்தி... |
தமிழகம் | நட்சத்திர ஓட்டலிடமிருந்து நிலம் கைப்பற்றிய விவகாரம்: மாநகராட்சிக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு | சென்னை: நட்சத்திர ஓட்டலிடம் இருந்து கைப்பற்றிய நிலம் தொடர்பாக, சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க முடியாது என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓட்டலுக்கு செல்லவும், வெளியேறவும் அந்த இடத்தை பயன்படுத்த மாநகராட்சி அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் "தி பார்க்' நட்சத்திர ஓட்டல் உள்ளது. திற... |
தமிழகம் | மெக்சிகோவில் நிலநடுக்கம் | மெக்சிகோ சிட்டி : மெக்சிகோ நாட்டில் நேற்று முன்தினம் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள டெக்சகா மாகாணத்தில், நேற்று முன்தினம் இரவு 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் குலுங்கின. தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு சாலைகளுக்கு ஓடி வந்தனர். எனினும் இந்த நிலந... |
தமிழகம் | திருச்சி - நெல்லை உட்பட நான்கு பாசஞ்சர் ரயில்கள் | சென்னை: திருசெந்தூர் - திருநெல்வேலி, மயிலாடுதுறை - தஞ்சை உட்பட முக்கிய நகரங்கள் இடையே, நான்கு பாசஞ்சர் ரயில்கள் விரைவில் இயக்கப்படவுள்ளன. புதிய அட்டவணையில் இத்தகவல் உள்ளது.
திருச்செந்தூர் - திருநெல்வேலி தினசரி பாசஞ்சர் ரயில் (எண்.736) திருச்செந்தூரிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, மாலை 7.55 மணிக்கு திருநெல்வேலி... |
தமிழகம் | கருணாநிதிக்கு கோவில் கட்டியுள்ள கவுன்சிலர் | வேலூர்: குடியாத்தம் அருகே, முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர் ஒருவர் கோவில் கட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர். சாமிரெட்டிபல்லியில் தனக்கு சொந்தமான இடத்தில் 2 லட்சம் ரூபாய் செலவ... |
தமிழகம் | திருமலை கோவிலுக்கு பேட்டரி கார் காணிக்கை | நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த எம்.டி.டி., நிறுவனத்தினர் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மூன்று பேட்டரி கார்களை காணிக்கையாக நேற்று வழங்கினர்.கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில், திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் ஆதிகேசவலு நாயுடு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுவாமி தரிசனத்திற... |
இந்தியா | திரைப்படமாகிறது போபால் விபத்து | புதுடில்லி: ஆயிரக்கணக்கானோரை கொன்று, லட்சக்கணக்கானோரை ஊனமாக்கிய போபால் துயர சம்பவம், 55 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாகிறது. லண்டனில் வசிக்கும் ரவிகுமார்(39) என்பவர் அந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
மத்தியபிரதேச தலைநகர் போபாலில் அமைந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து 1984ம் ஆண்டு, டிசம்பர் 3ம் தேதி இரவு வெளி... |
இந்தியா | போபால் விவகாரத்தில் பிரதமர் செயல் : ம.பி., முதல்வர் அதிருப்தி | போபால் : போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்ட யூனியன் கார்பைடு ஆலையின் தலைவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங், ஒபாமாவிடம் பேசாதது ஏமாற்றமளிக்கிறது, என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அ... |
இந்தியா | ராஷ்டிரபதி பவனுக்கு ஐ.எஸ்.ஓ., 14001 தர சான்றிதழ் | புதுடில்லி: ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனுக்கு விரைவில் ஐ.எஸ்.ஓ.,:14001 தர சான்றிதழ் கிடைக்க உள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகளை சர்வதேச தர நிர்ணய அமைப்பின் நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டின் கட்டட கலை சிறப்பை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை (ராஷ்டிரபதி பவன்) தலைநகர் டில்லியின் இதய பகுதி... |
இந்தியா | சென்னை வருகிறார் ஒபாமா? | பெங்களூரு: நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை, எப்படியாவது பெங்களூருவுக்கு வரவழைத்து விட வேண்டும் என்பதில், கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தீவிரமாக இருக்கிறார். ஒபாமா சென்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், அவரை பெங்களூருக்கு அழைக்கலாம் என எடியூரப்பா திட்டமிடுகிறார்.
சமீபத்தில்... |
இந்தியா | ஊழலை தடுக்க சட்டத் திருத்தம்: விஜிலென்ஸ் கமிஷன் யோசனை | புதுடில்லி: அரசு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க ஊழல் தடுப்பு சட்டத்தில்(பி.சி.ஏ.,) திருத்தம் கொண்டு வருவது அவசியம் என, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கருத்து கூறியுள்ளது. அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதை தடுக்க மத்திய அரசு,உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, ஊழல் கண்காணிப்பு ஆணையம் வலியுறுத்தியுள... |
இந்தியா | பல்கலைகளில் பேராசிரியர் பணியிடங்கள் காலி விண்ணப்பிப்பவர்கள் குறைவதால் சிக்கல் | மும்பை: நாடு முழுவதும் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில், பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைப்பதால், இந்தியாவில் பேராசிரியர் பணிகள் புறக்கணிக்கப்படுகின்றன.
புதிதாக பல்கலைக் கழகங்கள் திறக்கப்படும் என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால், ஏற்கனவே உள்ள பல்கலைக் கழகங்களில், போ... |
இந்தியா | இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சலுகை மழை : தேர்தல் நெருங்குவதால் மேற்கு வங்க அரசு தீவிரம் | கோல்கட்டா : அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வியிலும் இட ஒதுக்கீடு அளிக்க மேற்கு வங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, கவர்ச்சிகரமான திட்டங்களை அமல்படுத்தும் முயற்சியில் இடதுசாரி கூட்டணி அரசு... |
இந்தியா | கல்விக் கொள்கையில் காங் - பவார் கட்சி மோதல் : கூட்டணி முறியும் அபாயம் | மும்பை : மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கைகளை, கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு பதிலடியாக, மாநிலத்தில், உள்துறையே தூங்கி வழிவதாக, காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
மகாராஷ்டிராவில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆ... |
இந்தியா | குருவாயூரில் பிளாஸ்டிக் பைகள் தடை இன்று முதல் அமல் | திருச்சூர்: குருவாயூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதியிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் உணவுப்பொருட்களுக்கு அதிகளவில் பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகளை பயன்படுத... |
இந்தியா | பிரணாப் முகர்ஜி மாற்றப்பட்டது ஏன்? பின்னணியில் மம்தா : மேற்குவங்க மாநில அரசியல் பரபரப்பு | மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து பிரணாப் முகர்ஜி மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் மம்தாவே என்று கூறப்படுகிறது. திரிணமுல் காங்கிரசுக்கு இணக்கமாக செயல்படும் நபர் இருப்பதே வரும் சட்டசபை தேர்தலுக்கு சரியாக இருக்கும் என காங்கிரஸ் தலைமை கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மேற்கு ... |
இந்தியா | பரமக்குடி, ராமநாதபுரம் ஊர்களில் வாரணாசி எக்ஸ்பிரஸ் இனி நிற்கும் | புவனேஸ்வர் மற்றும் வாரணாசி ஆகிய ஊர்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவிர, ஜனசதாப்திஎக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வசதியாக, கோவையை அடுத்த இருகூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் அமைக்கவும் அனு... |
தமிழகம் | ரயில் பயணிகளிடம் கொள்ளை தடுக்க புதிய அதிரடி திட்டம் | புதுடில்லி: ரயில்களில் பயணிகளிடம் மயக்க மருந்துகள், பிஸ்கட் மூலம் பொருட்களைக் கொள்ளையடித்தல், திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதைத் தடுக்க, ரயில்வே அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாடியுள்ளது.
கடந்த வாரம், நிஜாமுதீன் - எர்ணாகுளம் ரயில், ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, மின்சாரம் த... |
இந்தியா | திருமலை கோவிலுக்கு பேட்டரி கார் காணிக்கை | நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த எம்.டி.டி., நிறுவனத்தினர் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மூன்று பேட்டரி கார்களை காணிக்கையாக நேற்று முன்தினம் வழங்கினர். கோவில் அருகே நடந்த நிகழ்ச்சியில், திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் ஆதிகேசவலு நாயுடு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுவாமி த... |
இந்தியா | பாட்டிலில் அமைந்த தேவாலயம் | பாலக்காடு: பாட்டிலில் தென்னை ஓலையால் வடிவமைக்கப்பட்ட டாளேஸ் பசிலிக்கா புத்தன் தேவாலயம், பார்வையாளர்களை வியப்படையச் செய்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பனமுக்கை சேர்ந்தவர் அனீஷ். இவர்,எப்போதும் வித்தியாசமாக எதையாவது சாதிக்க வேண்டும் என ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், டாளேஸ் பசிலிக்கா புத்தன் தேவாலயத்தை போட்டோவில் பார்த்த... |
இந்தியா | போபால் விவகாரத்தில் பிரதமர் செயல் :ம.பி., முதல்வர் அதிருப்தி | போபால் : போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்ட யூனியன் கார்பைடு ஆலையின் தலைவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங், ஒபாமாவிடம் பேசாதது ஏமாற்றமளிக்கிறது, என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அ... |
தமிழகம் | ரேஷனில் மண்ணெண்ணெய் விற்பனை: பழைய விலைக்கே விற்க உத்தரவு | தேனி: மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கார்டுதாரர்களுக்கு ரேஷனில் பழைய விலைக்கே விற்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலையை சில நாட்களுக்கு முன் உயர்த்தியது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ரேஷனில் வழங்கும் மண்ணெண்ணெ... |
தமிழகம் | குறுவைக்கு தண்ணீர் இல்லை : இன்று அ.தி.மு.க., போராட்டம் | சென்னை : குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை தட்டிக் கேட்காத தி.மு.க., அரசைக் கண்டித்தும், திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் அ.தி.மு.க., சார்பில் இன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பிரச்னை, மக்களுக்கு... |
General | ஊழல் மலிந்த 13 நாடுகளின் பட்டியல் : இந்தியாவுக்கும் இடம் | லண்டன் : உலகில் ஊழல் அதிகமாக பரவியுள்ள 13 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு நிர்வாகமும் இந்த நாடுகளில் மோசமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தோ - டச் திட்ட மேலாண்மை சொசைட்டி' என்ற அமைப்பு, உலகின் பல்வேறு நாடுகளிலும், ஊழல் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வ... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், மொழி வளர்ச்சிக்கு 100 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொரீஷியஸ், மலேசியா உட்பட பல நாடுகளில் பரவியுள்ள தமிழர் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர மாநாட்டில் எந்த வழிவகையும் செய்யவில்லை. மலேசியாவில் தமிழர் உரிமைகள் பறிக்கப்படுகின்ற... |
தமிழகம் | வரும் 13ம் தேதி ஜெ., தலைமையில் கோவையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | சென்னை : தமிழக மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில், கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது.
ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழக மக்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கிய பிரச்னை விலைவ... |
இந்தியா | பிரிட்டிஷ் ஆட்சியில் கூட நன்றாக இருந்தோம்: வேதனையில் தியாகிகள் | மும்பை : நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், தாங்கள் தியாகிகள்தான் என்று நிரூபிக்கவும், தங்களுக்கான பென்ஷன் உள்ளிட்ட சலுகைகளைப் பெறவும், கடந்த 60 ஆண்டுகளாகப் போராடி வரும் அவலம் தொடர்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களில் பெரும்பாலோர், கோவாவின் விடுதலைக்காகவும் போராடியுள்ளனர். அதேப... |
தமிழகம் | உதவி பேராசிரியர் கவுன்சிலிங்கில் குழப்பம் | சென்னை: உதவி பேராசிரியர் பணியிடத்திற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று சென்னையில் நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பு கவுன்சிலிங்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே தகுதியில்லை என நிராகரிக்கப்பட்டவர்களை, "உங்களுக்கு தகுதியிருக்கிறது' என திரும்பவும் அழைத்து, நேற்று மீண்டும் தகுதியில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரி... |
தமிழகம் | இலவச சீருடை பணி முடிந்து வேட்டி, சேலை பணி துவக்கம் | ஈரோடு: இலவச சீருடை பணி முடிந்து, இலவச வேட்டி, சேலை தயாரிப்பு துவங்க உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், இலவச சீருடை தயாரிப்பு பணி நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வீரப்பன்சத்திரம் விசைத்தறியாளர் சங்கம், ஈரோடு சங்கம் உள்ளிட்ட சங்கங்களில், இலவச ச... |
தமிழகம் | மேட்டூர் அணையின் வறண்ட நீர்பரப்பு பகுதியில் காய்கறிகள், கிழங்குகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் | மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும், நீர்வரத்து தாமதமானதாலும், அணையின் வறண்ட நீர்பரப்பு பகுதியில் விவசாயிகள் காய்கறிகள், கிழங்கு வகைகள், எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்துள்ளனர்.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி; நீர் இருப்பு 93.470 டி.எம்.சி., அணை மொத்தம் 151 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை க... |
தமிழகம் | ஜெர்மானிய வங்கி நிதியுதவியுடன் ஏழு புதிய குடிநீர் திட்டப் பணிகள் | சென்னை: கரூர், திருவண்ணாமலை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் 165 கோடி ரூபாய் செலவில் ஏழு புதிய குடிநீர் திட்டப் பணிகளை, ஜெர்மானிய மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்த, துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துணை முதல்வர் ஸ்டால... |
தமிழகம் | குன்னூரில் பெர்சிமன் பழம் சீசன் | குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் முன்கூட்டியே துவங்கியுள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை "பெர்சிமன்' பழ மரங்களும் உள்ளன. இப... |
தமிழகம் | மரக்காணம் ஒன்றிய பகுதியில் தற்காலிக குடிசைகள் அதிகரிப்பு | மரக்காணம்: மரக்காணம் ஒன்றியத்தில் இலவச வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவதால், காலி இடங்களில் பலர் தற்காலிக குடிசைகள் கட்டி வருகின்றனர். தமிழகத்தில் கூரை வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் இலவச கான்கிரீட் வீடு கட்டித் தரும் திட்டத்தை, அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகளவில் கூரை வீடுகள் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில், ம... |
தமிழகம் | பொதுப்பிரிவு கவுன்சிலிங் அட்டவணை வெளியீடு | சென்னை: வரும் 4ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கவுள்ள பொறியியல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 4ம் தேதி முதல் நடக்கிறது. வரும் 4ம் தேதி பொதுப்பிரிவில், மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு காது கேளாதவர... |
தமிழகம் | மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில்பாதையில் தீவிர பாதுகாப்பு | குன்னூர்: விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே உள்ள மலை ரயில் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; இதற்காக 42 பேர் அடங்கிய கண்காணிப்புக்குழு ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் கற்கள் வைக்கப்பட்ட... |
தமிழகம் | ஆடிட்டராக நினைத்த மாணவி : வறுமையினால் பனியன் தொழிலாளியானார் | அவிநாசி : பிளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவி, ஆடிட்டராக ஆசைப்பட்டார்; வறுமையான குடும்ப சூழ்நிலை காரணமாக பனியன் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.அவிநாசி பேரூராட்சி காந்திபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், செல்வி தம்பதியினர் மகள் இளவரசி. அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்த இவர், 982 மதிப்... |
தமிழகம் | ஜெர்மானிய வங்கி நிதியுதவியுடன் ஏழு புதிய குடிநீர் திட்டப் பணிகள் | சென்னை : கரூர், திருவண்ணாமலை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் 165 கோடி ரூபாய் செலவில் ஏழு புதிய குடிநீர் திட்டப் பணிகளை, ஜெர்மானிய மேம்பாட்டு வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்த, துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:துணை முதல்வர் ஸ்டாலின் தலை... |
தமிழகம் | சென்ட்ரல் - சூலூர்பேட்டை இடையேபுதிய புறநகர் மின்சார ரயில் அறிமுகம் | சென்னை : சென்னை சென்ட்ரலிலிருந்து சூலூர்பேட்டைக்கு புதிய புறநகர் மின்சார ரயில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயின் புதிய ரயில் கால அட்டவணையில் நான்கு நகரங்களுக்கு புதிய புறநகர் மின்சார ரயில்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரல் மூர்மார்கெட் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டைக்கு இ... |
தமிழகம் | கவுன்சிலிங் வளாகத்தில் தவறாக வழிகாட்டியவர்கள் பிடிபட்டனர் | சென்னை : பொறியியல் கவுன்சிலிங்கில் மாணவர்களை குழப்பும் வகையிலான புத்தகங்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது. நேற்று இரண்டாவது நாளாக... |
தமிழகம் | இன்றைய மின்தடை | சென்னை: மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள்ரெட்ஹில்ஸ் பகுதி: பள்ளிக்குப்பம், கோட்டூர், கொசப்பூர், அழிஞ்சிவாக்கம், தர்கால், சிங்கிலிமேடு, சிறுங்காவூர், விளாங்காடுபாக்கம், கண்ணபாளையம், சென்றம்பாக்கம், செல்வ விநாயகர் நகர், தீயம்பாக்கம்.கடப்பேரி பகுதி: மெ... |
தமிழகம் | சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு | சென்னை: சென்னைப் பல்கலையின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சென்னைப் பல்கலை தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னைப் பல்கலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த, பி.எஸ்சி., - பி.ஏ., உள்ளிட்ட, இளநிலை மூன்றாமாண்டு பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடி... |
தமிழகம் | ரூ.80 லட்சம் மோசடி: சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது மனைவி கைது | பரங்கிமலை : ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்துவதாக ஆசை வார்த்தை கூறி 10 பேரிடம் 80 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது மனைவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.திருவேற்காடு, செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (29); சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி ஹேமா (28); எம்.சி.ஏ., படித்தவர். இவர்கள், பங... |
தமிழகம் | குபேரருக்கு வரும் 4ம் தேதி திருக்கல்யாணம் | தாம்பரம் : சென்னை, வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் குபேரர் கோவிலில் வரும் 4ம் தேதி குபேர பகவானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலை மற்றும் மலர் கிளி தருவிக்கப்பட்டு மகாலட்சுமிக்கு ஆண்டாள் அலங்காரமும், பெருமாளுக்கு ரங்கமன்னார் அலங்காரமும் செய்து திருக்கல்யாண வைபவமும், ஸ்... |
தமிழகம் | நட்சத்திர ஓட்டலிடமிருந்து நிலம் கைப்பற்றிய விவகாரம்: மாநகராட்சிக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப் | சென்னை : நட்சத்திர ஓட்டலிடம் இருந்து கைப்பற்றிய நிலம் தொடர்பாக, சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க முடியாது என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓட்டலுக்கு செல்லவும், வெளியேறவும் அந்த இடத்தை பயன்படுத்த மாநகராட்சி அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் "தி பார்க்' நட்சத்திர ஓட்டல் உள்ளது. திற... |
தமிழகம் | புறநோயாளிகளிடம் பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு | கீழ்பாக்கம் : கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சை பெற வந்த புறநோயாளிகளிடம் பன்றிக்காய்ச்சல் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான ஆலோசனைகளை, மருத்துவமனையின் முதல்வர் கனகசபை கூறினார்.கடந்த சில மாதங்களுக்கு முன், பன்றிக்காய்ச்சல் தமிழகத்தை உலுக்கி எடுத்தது. தற்போது, மீண்டும் அந்நோயால் சிலர் பாதிக்கப்பட்டுள... |
தமிழகம் | மாற்றுத்திறன் மாணவர்களுக்காக மாவட்டம் தோறும் மாதிரிப்பள்ளி | விருதுநகர்: தமிழகத்தில், மாற்றுத்திறன் மாணவர்களுக்காக மாவட்டந்தோறும் மாதிரிப்பள்ளி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 லட்ச ரூபாயில் மாதிரிப்பள்ளி அமைக்கப்பட உள்ளது. இதேபோல் 2 லட்ச ரூபாயில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆதார வள மையம், மாவட்டத்தில் பத்து பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்படுத... |
தமிழகம் | மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் | தாம்பரம் : தாம்பரம், சண்முகம் சாலையில் இயங்கி வந்த மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் கடந்த 28ம் தேதி முதல் மேற்கு தாம்பரம், புதுத்தாங்கல் முல்லை நகரிலுள்ள எஸ்.எஸ். காம்ப்ளக்சில் இயங்கி வருகிறது.இது குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தாம்பரம், சண்முகம் சாலை எண் 11-இ என்ற முகவரியில் இயங்கி வந்த மின்வாரிய செயற்ப... |
தமிழகம் | அபாய ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் | தண்டையார்பேட்டை : வருவாய் ஈட்டும் தொழில் போட்டி காரணமாக போக்குவரத்து விதிகளை மீறி, மக்களை திணித்துக் கொண்டு இயங்கும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வடசென்னையின் பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் வலம் வருகின்றன. மக்களும் தங்களின் அவசர பணிகளுக்காக அவற்றில் பயணத்தை மேற்கொள்கின்றனர். சஅதை பயன்படுத்... |
தமிழகம் | ஜாத்திரை திருவிழா | திருத்தணி : திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சியில் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நேற்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 4 மணிக்கு ஏராளமான கிராம பெண்கள் பொங்கல் படைத்து வழிப்பட்டனர். இ... |
தமிழகம் | திருநங்கைகளுக்கு தங்கும் விடுதி ஆதரவற்றவர்கள் தங்கலாம் | திருவள்ளூர் : ஆதரவற்ற மற்றும் வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் திருநங்கைகள், தங்குவதற்கான விடுதி சென்னையில் துவக்கப்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களுக்காக, வெளியூர்களில் இருந்து சென்னை நகருக்கு திருநங்கைகள் (அரவாணிகள்) வந்து செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் வரும்போது, சென்னையில் தங்குவதற்கு சிரமப்படுகின்றனர். மேலும், ஆதரவற்ற ... |
தமிழகம் | அரசு மருத்துவமனையில்பல் டாக்டர் இல்லை | திருத்தணி : அரசு மருத்துவமனையில் பல் சிகிச்சைப் பிரிவில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினசரி வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வெளி ... |
தமிழகம் | ஆமை வேகத்தில் சிறுபாலப்பணிகள்: விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள் | பொன்னேரி : நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் சிறுபாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே ஆபத்தான நிலையில் பயணித்து வருகின்றனர்.பொன்னேரியிலிருந்து திருவொற்றியூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம். இங்கு, சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதற்காக ப... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.