category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பழுதடைந்த ஒன்றிய சாலைகிராம மக்கள் கடும் அவதி | திருத்தணி : மாநில நெடுஞ்சாலையிலிருந்து கிராமங்களுக்கு செல்லும் ஒன்றிய சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.
திருத்தணி-சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கோரமங்கலம் கிராமம். இந்த பஸ் நிறுத்தத்திலிருந்து நந்தம், கோரமங்கலம்,... |
தமிழகம் | பட்டியலில் பெயர் இல்லையா...? வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் | திருவள்ளூர்: புதிய வாக்காளர் பட்டியல் இன்று வெளியிட ப்படும் நிலையில், அதில் தங்களது பெயர் இடம்பெறாதவர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் மற்றும் இரண்டு பின் இணைப்புகளை ஒருங்கிணைத்து அதன் ... |
தமிழகம் | கோவில் திருவிழா | செய்யூர் : வெண்ணாங்குபட்டு கிராமத்தில் தண்டியம்மன், கெங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம் அடுத்துள்ளது வெண்ணாங்குபட்டு கிராமம். இங்கு தண்டியம்மன், கெங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 29ம் தேதி காலை 10 மணிக்கு தண்டியம்... |
தமிழகம் | கால்நடை வளர்ப்புபயிற்சி முகாம் | செய்யூர் : சூணாம்பேடு அடுத்துள்ள இல்லீடு தேசிய வேளாண் நிறுவன பயிற்சி மையத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை கீழ், மதுராந்தகம் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.ஆத்மா திட்டக்குழுத் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். உதவி இயக்குனர் அம்பேத்கர், திட்டம... |
தமிழகம் | கூவம் ஆறு ஆக்கிரமிப்புகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் | பேரம்பாக்கம் : கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்பை பலப்படுத்த ஆறு துவங்கும் கேசவரம் கிராமத்திலிருந்து ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விவரங்களை சர்வே செய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்பு செய்து பலர் குடிசைகளை கட்டி வசித்து வந்தனர். சென்னை, நெற்குன்றம், மதுரவாயல் பகுத... |
தமிழகம் | பெற்றோர் மிரட்டல் காதலர்கள் போலீசில் தஞ்சம் | திருத்தணி : பெற்றோர்களின் மிரட்டலை தொடர்ந்து, காதல் ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் படி, போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவரது மகள் அனிதா(20). இவர் அப்பகுதியில் தனியார் கல்லூரியில் பி.காம்., படித்து வந்தார். அதே கல்லூரியில் பி.காம்.,படித்து வருப... |
தமிழகம் | தே.மு.தி.க., கவுன்சிலர் பதவிபறிப்பு: இம்மாதம் மறுதேர்தல் | கும்மிடிப்பூண்டி : தொடர்ந்து மூன்று முறை கவுன்சிலர் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தே.மு.தி.க., பெண் கவுன்சிலரின் பதவி, தகுதியின்மை காரணமாக பறிக்கப்பட்டது. அந்த பதவிக்கான தேர்தல் இம்மாதம் நடக்கவுள்ளது.கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, 10வது வார்டு கவுன்சிலர் பதவி ... |
தமிழகம் | உழைப்புக்கான ஊக்கத்தொகை... ஒரு பொட்டலம் பிரியாணி! | null |
தமிழகம் | உழைப்புக்கான ஊக்கத்தொகை... ஒரு பொட்டலம் பிரியாணி! | கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பல லட்சம் பேர் கூடியபோதும், எங்குமே குப்பைகள் சேராமல் சுகாதாரத்தைப் பாதுகாத்த துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு பொட்டலம் பிரியாணி கொடுத்து "கவுரவப்படுத்தியுள்ளது' கோவை மாநகராட்சி நிர்வாகம்.
கோவையில் 5 நாட்கள் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்க... |
தமிழகம் | அ.தி.மு.க., கிளை செயலாளர் கொலை | தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அ.தி.மு.க., கிளைச் செயலாளர் மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருச்சடைவளந்தை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பாஸ்கரன் (45). அ.தி.மு.க., கிளைச் செயலாளர். இவரது மனைவி சுமதி. மகளிர் குழு தலைவியாக உள்ளார்.பாஸ்கரின் உறவினர் விசுவநாதன் என்பவருக்கு 15... |
தமிழகம் | மகளிர் குழுவின் நிர்வாகத்திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சி : ஊராட்சி கூட்டமைப்புக்கு கூடுதல் பொறுப்பு | திருப்பூர் : மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் வகையில், அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் செய்து வந்த பணிகள், ஊராட்சி அள விலான கூட்டமைப்பு களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. இதற்காக, கூட்டமைப்பு நிர்வாகி களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெண்களின் பொருளா தாரத்தை மேம்படுத்துவதற்காக, சுய உதவிக்க... |
தமிழகம் | வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | சென்னை : மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன், ரிப்பன் கட்டடத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.மாநகராட்சி செய்திக்குறிப்பு:கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இப... |
தமிழகம் | கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண் மீது புகார் | சென்னை: சென்னை, கெல்லீஸ் மேடவாக்கம் 2வது தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி லட்சுமி (42). இவர் தள்ளுவண்டியில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் மனைவி ராதாமணி (38). இவரிடம் லட்சுமி, கடந்த 2006ம் ஆண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக 100 ரூபாய்க்கு 10 ரூபாய் வட்டி அடிப்... |
தமிழகம் | பெண்ணிடம் செயின் பறிப்பு | பல்லாவரம் : சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், ஐந்தரை சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிய, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:அனகாபுத்தூர், பாலாஜி நகர், மூன்றாவது மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் உதயகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பொற்கொடி. நேற்று முன்தினம் காலை மார்க்கெட... |
தமிழகம் | தாயை கவனிக்காத மகன்கள் கைது | சென்னை : தாயை கவனிக்கத் தவறிய மகன்களை, போலீசார் கைது செய்தனர்.புரசைவாக்கம் பெருமாள்பேட்டை, வெங்கடேச பக்தன் தெருவைச் சேர்ந்தவர் ஆதிலெட்சுமி(70). இவரது மகன் மணி(54), சூளை, நம்மாழ்வார் தெருவிலும், மற்றொரு மகன் ஜெகன்நாதன்(50), சூளை அவதாரபாப்பையா தெருவிலும் வசித்து வருகின்றனர். இருவரும் ஆட்டோ ஓட்டுனர்கள்.இவர்கள், தன்னை கவனி... |
தமிழகம் | திருச்செந்தூர் கோவிலில் ரூ. 92.43 லட்சம் வசூல் | தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக 92 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருந்தது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த மாதம் பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை, இணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் எண்ணப்பட்டது. இதன்படி, மொத்தம், 92 லட்சத்து 43 ஆயிரத்து 622 ரூபாய் 75 பைசா வ... |
தமிழகம் | பா.ஜ., ஆர்ப்பாட்டம் | திருப்பூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி, பா.ஜ., சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், விலை நிர்ணயம் செய்வதில் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள சலுகையையும் ரத்து செய்யக்கோரி பா.ஜ., சார்பில், வீரபாண்டி பிரிவு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்து... |
தமிழகம் | சுதர்சனம் எம்.எல்.ஏ.,விற்கு இரங்கல் | அனகாபுத்தூர் : அனகாபுத்தூர் நகராட்சி கூட்டத்தில், மறைந்த தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் எம்.எல்.ஏ.,விற்கு, இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அனகாபுத்தூர் நகராட்சி கூட்டம், தலைவர் பாரதிகுமார் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் துணை தலைவர் மகேஸ்வரிபாண்டியன், அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்ச... |
தமிழகம் | ஊதிய மாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி: என்.எல்.சி.,யில் வேலை நிறுத்தம் | பண்ருட்டி: புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், என்.எல்.சி., தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்.எல்.சி.,யில் பணி செய்து வரும் 14 ஆயிரத்து 232 தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை, நிலுவைத் தொகை வழங்குவதில் ஏற... |
தமிழகம் | இவர்கள் காக்கும் கடவுள்கள் | இன்று உலக டாக்டர்கள் தினம். சுயநலம் கருதாமல் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த, டாக்டர் பி.சி.ராய் பிறந்த நாளில்(ஜூலை 1ல்) டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை உடலுக்கு சிறிய பிரச்னை என்றாலும் நாம் தேடிப்போவது டாக்டர்களை தான். "இனி பிழைப்பது சிரமம்' என்று கைவிடப்பட்ட நோயாளிகளை, மதிநு... |
தமிழகம் | ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி தயக்கம் : பொதுமக்கள் அதிருப்தி | பல்லடம் : பல்லடம் நகரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு, பிளக்ஸ் போர்டுகள், தட்டி போர்டுகளை அகற்ற நகராட்சி தொடர்ந்து தயங்கி வருவதால், நகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பல்லடம் மூன்றாம் நிலை நகராட்சி பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். நகரப்பகுதியில் விசைத்தறி தொழில், பனிய... |
தமிழகம் | திண்டுக்கல் எஸ்.பி., நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு | மதுரை: கொடைக்கானலில், பூடான் மாணவியிடம் தகாத முறையில் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோடை பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட் முன்ஜாமீன் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
கொடைக்கானலில் கோடை பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட்(70). இப்பள்ளியில் உதவி தொக... |
தமிழகம் | எண்ணெய் வித்து பயிர் செய்ய வேளாண் துறையில் மானியம் | திருப்பூர் : எண்ணெய் வித்து பயிர் செய்வதற்கு வேளாண் துறையில் மானியம் வழங்கப்படுகிறது. தேவையான விவசாயிகள், அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம். வேளாண் துறையின் எண்ணெய் வித்து உற்பத்தி திட்டத்தில், விதை, உயிர் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்ட விவசாயிகள... |
தமிழகம் | லிட்டில் பிளவர் பள்ளி மாணவர்கள் கலக்கல் | திருப்பூர் : லிட்டில் பிளவர் கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், மாவட்ட மற்றும் மாநில அளவில் அகில இந்திய கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். திருப்பூர் லிட்டில் பிளவர் பள்ளி மாணவர்கள், பல்வேறு கராத்தே போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். கடந்த மே மாதம் சென்னையில் பிளாக் பெல்ட் தேர்வு நடந்தத... |
தமிழகம் | சுற்றுச்சூழல் விழிப்புணர்வு | தாராபுரம் : சீமா தொண்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணைந்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு மனித சங்கிலி, தாராபுரத்தில் நடத்தின. தாராபுரம் சீமா தொண்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழுக்கள், அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி உட்பட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள... |
தமிழகம் | நட்சத்திர ஓட்டல் நிலம் கைப்பற்றிய விவகாரம்: மாநகராட்சிக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு | சென்னை : நட்சத்திர ஓட்டலிடம் இருந்து கைப்பற்றிய நிலம் தொடர்பாக, சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க முடியாது என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓட்டலுக்கு செல்லவும், வெளியேறவும் அந்த இடத்தை பயன்படுத்த மாநகராட்சி அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் "தி பார்க்' நட்சத்திர ஓட்டல் உள்ளது. திற... |
தமிழகம் | எச்.ஐ.வி., ஆலோசனை மையம் | திருப்பூர் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சங்கம் சார்பில், திருப்பூர் அரசு மருத்துவமனை வெளிநோயாளிகள் பிரிவில் ஆலோசனை மையம் துவக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள வெள... |
தமிழகம் | பீர்க்கண்காரணை பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் | தாம்பரம் : அடிப்படை வசதிகளை செய்யாத பீர்க்கண்காரணை பேரூராட்சியை கண்டித்து,பொதுமக்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.பீர்க்கண்காரணை பேரூராட்சிக்குட்பட்ட ஒன்றாவது வார்டு, தேவனேச நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள் ளன. இப்பகுதியில் கடந்த ஏழு மாதங்களாக குடிநீர் வசதி இல்லை; சாலைகள் சீரமைக்கப்படவில்லை; தெரு ... |
தமிழகம் | முப்பெரும் விழா | அவிநாசி : தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா, அரசின் சாதனை மற்றும் திருமுருகன்பூண்டி வரலாற்று ஆய்வு தல வரலாறு புத்தக வெளியீடு ஆகிய முப்பெரும் விழா, திருமுருகன்பூண்டி நகர தி.மு.க., சார்பில் அம்மாபாளையத்தில் நடந்தது. நகர செயலாளர் குமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் முருகேசன், பிரதிநிதிகள் எம்.நடராஜன், வி.நடராஜன் மு... |
தமிழகம் | சாலையோர கோவில்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை | போரூர் : சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வரும் கோவில்களை நெடுஞ்சாலைத் துறையினர் அதிரடியாக அகற்றி வருகின்றனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் சாலையோரங்களில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கோவில்கள் குறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம... |
தமிழகம் | காலி பணியிடங்களால் தடுமாறும் கால்நடைத்துறை | திருப்பூர் : திருப்பூர் மாவட்டமாகி ஓராண்டுக்கு மேலாகியும் உள் கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. சுகாதாரம், மருத்துவம், கால்நடை உள்ளிட்ட துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
நம் மாவட்டத்தில் முத்தூர், பொங்கலூர், தாராபுரம், வெட்டுக் காளிபாளையம், காங்கயம், திருப்பூர், உடுமலை ஆகிய இடங்களில் தலைமை... |
தமிழகம் | கோட்டையில் பார்வையற்றோர் முதல்வரை சந்திக்க பிடிவாதம் | சென்னை : வேலை கேட்டு, முதல்வரை சந்தித்தே ஆக வேண்டுமென கோட்டைக்கு வந்த பார்வையற்றோர், இறுதியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் மனுவை கொடுத்துச் சென்றனர்.இசை பட்டயப் பயிற்சி முடித்து, இசை ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 350க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் வேலை கிடைக்காமல் உள... |
தமிழகம் | சொந்த விசைத்தறிகள் இன்று முதல் நிறுத்தம் | பல்லடம் : பல்லடத்தில் சொந்த விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கத்தினர், பல்லடம் தாலுகா விசைத்தறி ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் இன்று முதல் 10 நாட்களுக்கு விசைத்தறி இயக்கத்தை நிறுத்தி வைக்கின்றனர்.
பல்லடம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. துணி உற்பத்திக்கு பயன்படுத்தப்படு... |
தமிழகம் | போக்குவரத்துக்கு இடையூறான கோவில்கள் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றம் | அம்பத்தூர் : அம்பத்தூர், ஆவடி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கோவில்களை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று ஜே.சி.பி., மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.பெங்களூரு சாலையில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும், பூந்தமல்லி பை-பாஸ் சாலை வழியாக பருத்திப்பட்... |
தமிழகம் | சுற்றுச்சூழல் தின விழா | உடுமலை : உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. பள்ளித்தலைமையாசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவித்தலைமையாசிரியர் அலிசேக் மன்சூர் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் வஞ்சிமுத்து வரவேற்றார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவிகளுக்கிடையே பேச்சு... |
தமிழகம் | ரத்த வகை கண்டறியும் பரிசோதனை முகாம் | உடுமலை : சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியும் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமிற்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை வைத்தார். வட்டார வள மேற்பார்வையாளர் திவாகரன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் கீதாராணி முகாமை துவக்கி வைத்தார். முகாமில், ஒன்று முதல் எட்டாம் வ... |
தமிழகம் | ஊராட்சி வார்டுகள் பிரிக்கும் பணி: நவம்பருக்குள் முடிக்க அரசு உத்தரவு | உடுமலை : ஊராட்சிகளில் வார்டுகள் பிரிக்கும் பணியினை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறப்பு கூட்டம் நடத்தி, ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில், ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் என்ற வகையில், வார்டு பிரிக்கும் பணி மேற்கொள்ள அரசு ... |
தமிழகம் | வாய்க்காலை சேதப்படுத்தி ரோடு போடும் பணிக்கு எதிர்ப்பு | உடுமலை : வாய்க்கால்களை சேதப்படுத்தி, தரமில்லாமல் மேற்கொள்ளப்படும் கிராம இணைப்பு ரோடு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை அருகே எஸ். வல்லக்குண்டாபுரம் கிராமத்திலிருந்து சி.நாகூர் செல்லும் மண்பாதை கிராம இணைப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின்... |
தமிழகம் | மகளிர் சுய உதவிக் குழு தலைவி கழுத்தை நெரித்து கொலை | திருநெல்வேலி: மகளிர் சுய உதவிக்குழு தலைவி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள சீவநல்லூர், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கனியம்மாள்(50). இவரது கணவர் வேலு, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் சென்னையில் கணவருடன் வசிக்கிறார். கனியம்மாள் தனியே வசித்துவந்தார். அ... |
தமிழகம் | விசாரணைக்கு வந்த பெண் தீக்குளிக்க முயற்சி: திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு | திருப்பூர்: திருப்பூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று விசாரணைக்கு வந்த பெண், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்; இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் வீரபாண்டி, ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் ஜீவா; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகனும், மகளும் உ... |
தமிழகம் | போதைக்கு அடிமையான ஆசிரியர் தற்கொலை | தூத்துக்குடி: தூத்துக்குடியில்,போதைக்கு அடிமையான பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி, மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(35). தனியார் பள்ளி ஆசிரியரான இவர், கடந்த சில ஆண்டாக போதைக்கு அடிமையாகி அதற்கான சிகிச்சையும் பெற்றார். ஆனால், அதிலிருந்து இவரால் மீளமுடியவில்லை. பள்ளியிலும் ஆ... |
தமிழகம் | கோவையில் பட்டப்பகலில் பெட்ரோல் குண்டு வீச்சு | கோவை: கோவையில் பட்டப்பகலில் காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் போலீசாரை திடுக்கிட வைத்துள்ளது. டூ வீலரில் தப்பிய இருவரை தனிப்படை போலீசார் தேடுகின்றனர்.
கோவை, காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே சுற்றுலா வளர்ச்சிக்கழகத்துக்கு சொந்தமான ஓட்டல் தமிழ்நாடு உள்ளது. இதன் முன்பாக, வாடகைக்கு செல்... |
தமிழகம் | தாயை கவனிக்காத மகன்கள் கைது | சென்னை: தாயை கவனிக்கத் தவறிய மகன்களை, போலீசார் கைது செய்தனர். புரசைவாக்கம் பெருமாள்பேட்டை, வெங்கடேச பக்தன் தெருவைச் சேர்ந்தவர் ஆதிலெட்சுமி(70). இவரது மகன் மணி(54), சூளை, நம்மாழ்வார் தெருவிலும், மற்றொரு மகன் ஜெகன்நாதன்(50), சூளை அவதாரபாப்பையா தெருவிலும் வசித்து வருகின்றனர். இருவரும் ஆட்டோ ஓட்டுனர்கள்.
இவர்கள், தன்னை கவன... |
தமிழகம் | பருத்தி வரத்து சற்று அதிகரிப்பு | அவிநாசி : அவிநாசியில் நடந்த பருத்தி ஏலத்துக்கு இந்த வாரம் வரத்து சற்று அதிகரித்தது. அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்துக்கு 500 மூட்டை வரத்தாக இருந்தது. இது, கடந்த வாரத்தை காட்டிலும் 320 மூட்டை அதிகம். தற்போது சீசன் முடிந்துள்ளதால், கடந்த சில வாரங்களாகவே பருத்தி வரத்து குறைந்த... |
தமிழகம் | காஷ்மீர் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் உடல் அடக்கம் | காளையார்கோவில்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர்நீத்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் நாகலிங்கம் உடல், அவரது சொந்த ஊரான சிறியூரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சிறியூரை சேர்ந்தவர் நாகலிங்கம் (25). இவர், ராணுவ வீரரான இவர் காஷ்மீரில் பணியாற்றினார். கடந்த 26ம் தே... |
தமிழகம் | பி.எஸ்.என்.எல்., சார்பில் வரும் 8, 9ல் கண்காட்சி | திருப்பூர் : பி.எஸ்.என்.எல்., சார்பில் திருப்பூர் டவுன்ஹாலில் வரும் 8 மற்றும் 9ம் தேதி கண்காட்சி நடக்கிறது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல்., தொலைபேசி நிறுவனம், திருப்பூர் டவுன்ஹாலில் கண்காட்சி நடத்துகிறது. கண்காட்சியில் பங்கேற்போருக்கு குலுக்கல் முறையில் ஜி.எஸ்.எம்., தொலைபேசி பரிசாக வழங்கப்படுகிறது.... |
தமிழகம் | விழிப்புணர்வு ஊர்வலம் | திருப்பூர் : ஐந்து வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்கக்கோரி, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்து வருகிறது. பெரிச்சிபாளையம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது; துணை முதல்வர் செந்தில்குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர்... |
தமிழகம் | ஆசிரியர்களுக்கு பயிற்சி | திருப்பூர் : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி வழி குறித்து பள்ளி தொகுப்பு கருத்தாய்வு வள மைய கூட்டம் நடந்தது. திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள 21 தொகுப்பு கருத்தாய்வு வள மைய பள்ளிகளுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஒன்பது குறுவள மையங்களில் ஆசிரியர் பயிற்ற... |
தமிழகம் | விபத்தில் இறந்த பெண் காவலர் குடும்பத்துக்கு நிவாரணம் | திருப்பூர் : கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின் போது பாதுகாப்பில் ஈடுபட்ட பெண் காவலர், விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தாரிடம் ஏழு லட்சம் ரூபாய் நிவாரண நிதியை, டி.ஐ.ஜி., பாலநாகதேவி வழங்கினார். ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இரண் டாம் நிலை காவலராக பணியாற்றியவர் நாகஜோதி. இவர், கடந்த 23ம் தேதி செம்மொழி மாநாட்டு பணிக... |
தமிழகம் | மூன்று ரோடு விரிவாக்கப்பணி: பொதுமக்கள் எதிர்ப்பால் தடை | உடுமலை : பொதுமக்கள் எதிர்ப்பால், தேவனூர்புதூர் மூன்று ரோடு சந்திப்பு விரிவாக்க பணி தடைபட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து நெடுஞ்சாலைத் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்படுவதால் பணி இழுபறியாக உள்ளது.
உடுமலை அருகே தேவனூர் புதூரில் ஆனைமலை ரோடு மற்றும் செல்லப்பம்பாளையம் ரோடு சந்திக்கும் மூ... |
தமிழகம் | கொடியேற்று விழா | பல்லடம் : பல்லடம், மகாலட்சுமி நகர் ஸ்காட்ஸ் பனியன் கம் பெனி முன் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க கொடியேற்று விழா நடந்தது; கலாமணி தலைமை வகித்தார். பனியன் சங்க செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். நல்லூர் நகராட்சி முன் னாள் துணை தலைவர் ராமசாமி வரவேற்றார். இளைஞர் பெருமன்றம் மாவட்ட தலைவர் செந்தில்குமார், பனியன் சங்க செயலாளர் ஜெகநா... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு அகற்றம் | பல்லடம் : பல்லடம் - திருப்பூர் மெயின் ரோடு அகலப் படுத்தும் பணிக்காக, பல்லடத்தில் இருந்து அருள் புரம் வரையுள்ள ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். பல்லடம் - திருப்பூர் மெயின் ரோடு அகலப் படுத்தும் பணி, கடந்த இரு மாதங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதன்காரணமாக, பல்லடத்தில் இருந்து அருள்புரம் வரையுள்ள ஆக்கிரமிப்... |
தமிழகம் | அரசு பள்ளி மாணவர்களுக்கும் அடையாள அட்டை | திருப்பூர் : தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை போல், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு புகைப்படத் துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்கியது. தனியார் பள்ளி களில் சேர்ந்துள்ள மாணவ, மாணவி யருக்கு பள்ளி நிர்வாகத்தில் இருந்து அடையாள அட்டை வ... |
தமிழகம் | சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் | திருப்பூர் : கருமாரம்பாளையம் பாலபவன் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது; பள்ளி தாளாளர் முத்துரத்தினம் தலைமை வகித்தார். திருப்பூர் லயன்ஸ் கிளப் சாலை பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் மற்றும் கடைபிடிக்காமல் பயணித்தால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து பேச... |
தமிழகம் | செம்மை நெல் சாகுபடியில் பயிற்சி பெற விருப்பமா ? | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் 2010-11 ஆண்டிற்கான நீர்வள, நில வள திட்டத்தின் கீழ் செம்மை நெல் சாகுபடிக்கு எட்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் செல்வன் தெரிவித்தார்.அவரது அறிக்கை: தெக்கார் உப வடிநிலப் பகுதியில் பெரிய ஆலங்குளம், சம்பக்குளம், கருவேலம்பட்டி, மேலமாத்தூர், கிர... |
தமிழகம் | ரயில்வே சார்பில்தூய்மை முகாம் | மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தூய்மை விழிப்புணர்வு முகாம் நேற்று துவங்கியது.தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், செஞ்சிலுவை சங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் மதுரை ரயில்வே சார்பில் சுகாதாரம், தூய்மை, எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் துவங்கியது. ரயில்வே நிலைய மேலாளர் சாரங்கபாணி (பொறுப... |
தமிழகம் | ஓய்வூதியர் கூட்டம் | திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் மேலாண்மை குழு கூட்டம், முயற்சி மக்கள் அமைப்பு அலுவலகத்தில் நடந்தது; மாவட்ட தலைவர் வாமணச்சாரி தலைமை வகித்தார். கூட்டத்தில், "ஓய்வூதியர்களின் வங்கி பாஸ் புத்தகத்தில் மாதம்தோறும் தவறாமல் பதிவு செய்து தர வேண்டும்; ஜூலை மாதம் திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டில... |
தமிழகம் | கராத்தே பயிற்சி முகாம் | திருப்பூர் : கராத்தே கழக பிளாக் பெல்ட் தேர்வு முகாம், திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியில் நடந்தது. நடப்பு ஆண்டுக்கான நிகான் சிட்டோரியூ சிபுகான் கராத்தே கழக பிளாக் பெல்ட் தேர்வு முகாம், செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியில் நடந்தது. மாணவ, மாணவியருக்கு மாநில தலைமை பயிற்சியாளர் முரளிதரன், மாவட்ட தலைமை பயிற்சியாளர் சக்திவேல் ... |
தமிழகம் | செம்மை நெல் சாகுபடியில் பயிற்சி பெற விருப்பமா | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் 2010-11 ஆண்டிற்கான நீர்வள, நில வள திட்டத்தின் கீழ் செம்மை நெல் சாகுபடிக்கு எட்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் செல்வன் தெரிவித்தார்.அவரது அறிக்கை: தெக்கார் உப வடிநிலப் பகுதியில் பெரிய ஆலங்குளம், சம்பக்குளம், கருவேலம்பட்டி, மேலமாத்தூர், கிர... |
தமிழகம் | லாரியில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் திருட்டு | மேலூர்: திருச்சியில் இருந்து நாகர்கோயில் நோக்கி சிகரெட் மற்றும் சாக்லெட் ஏற்றிய லாரி ஒன்று மேலூர் வழியாக சென்றது. முசிறியை சேர்ந்த கங்காதரன் லாரியை ஓட்டி வந்துள்ளார். வெள்ளரிபட்டி சுங்க சாவடியில் நிறுத்தி லாரியை பார்த்த போது 28 பண்டல் சிகரெட்களை காணவில்லை. இதன் மதிப்பு ஏழு லட்ச ரூபாய். இது குறித்து மேலூர் போலீசில் புகா... |
தமிழகம் | பரவை பகுதியில் தேசியநெடுஞ்சாலை குண்டும் குழியாகி போக்குவரத்து பாதிப்பு | பரவை: பரவை பகுதியில் தேசியநெடுஞ் சாலை குண்டும் குழியாக உள்ளதால் வாகன விபத்துகள் அதிகரித்து உயிர்பலி அபாயம் ஏற்படுகிறது. சமயநல்லூரில் இருந்து பரவை,விளாங்குடி, ஆரப்பாளையம் பகுதி வரை உள்ள தேசியநெடுஞ்சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியாக உள்ளது. இந்த ரோட்டில் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. பள்ளமான ரோட்டை கடந்து செல... |
தமிழகம் | மானிய வட்டியுடன் வீட்டுக்கடன் திட்டம் | சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், வீட்டுவசதி கடன் திட்டம் செயல்பட உள்ளது. இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் சோழவந்தான் பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு, மானிய வட்டியுடன் வீட்டு வசதி கடன் வழங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.கடன் பெற விரும்புபவர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு உ... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | மதுரை: மதுரையில் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு சார்பாக, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோருக்கு தனி ஆணையம் நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சுதந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், இந்தியாவிற்குள் யூனியன் கார்பைடு நிறுவன வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும். அணு உலை விபத்து இழப்பீடு, தொழிற்சாலை விபத்த... |
தமிழகம் | கைவினைத் தொழிலுக்கு இலவச சான்றிதழ் | மதுரை: குடிசைத் தொழில்கள் மற்றும் கைவினைத் தொழில்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் இலவச சான்றிதழ் வழங்கப்படுகிறது.பர் பொம்மை, மண் பொம்மை, மண் பாண்டம், ஓவியம், சாமி சிலை செதுக்குதல், கல்வெட்டு, சிற்பம், சணல் பொருட்கள் தயாரிப்பு, கைப்பைகள், காலணிகள் தயாரித்தல், போட்டோ பிரேம் செய்தல், குஷன், மெத்தை தயாரித்தல், எம்பிராய்டரி,... |
தமிழகம் | திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் : எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா | திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸ் பிரிவு துவக்கப்பட்டும், போதிய போலீசார் நியமிக்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திங்கள் செவ்வாய், வெள்ளி கிழமைகள், திருவிழா காலங்கள், கிரிவல நாட்களில் பக்தர்கள் அதிகம் வருவர். கோயில் படிக்க... |
தமிழகம் | வசதிகளுக்கு ஏக்கம் : குந்தலாடி மக்கள் சிரமம் | பந்தலூர் : நெலாக்கோட்டை ஊராட்சி குந்தலாடி வாழவயல் பகுதியில், அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததை கண்டித்து, தேர்தலின் போது, அரசியல்வாதிகளை அனுமதிக்கப் போவதில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
நெலாக்கோட்டை ஊராட்சியின் 4வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது குந்தலாடி வாழவயல்; 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. குந்தலா... |
தமிழகம் | காங்., கமிட்டி இரங்கல் | ஊட்டி : சட்டசபை காங்., தலைவர் சுதர்சனம் மறைவுக்கு, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. சுதர்சனத்தின் கட்சிப் பணி, நாட்டுப்பணி குறித்து விளக்கப்பட்டு, இரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் தலைவர் சுப்ரமணி, பொதுச் செயலர் வக்... |
தமிழகம் | கிணறு தோண்டும் பணிக்கு எதிர்ப்பு : கன்டோன்மென்ட் போர்டு கூட்டத்தில் விஸ்வரூபம்? | குன்னூர் : கன்டோன்மென்ட் போர்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக, பேரக்ஸ் பகுதியில் ராணுவப் பொறியியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிணறு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்துக்கு உட்பட்ட பேரக்ஸ், சின்ன வண்டிச்சோலை, சிங்காரத்தோப்பு, சர்ச் காம்பவுண்டு பகுதிக... |
தமிழகம் | மர்ம சூட்கேசால் பரபரப்பு | ஊட்டி : ஊட்டி நகராட்சி மார்க்கெட் மேல்கேட் பகுதியில், இரு சக்கர வாகனம் அருகே, கேட்பாரற்று இருந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகராட்சி மேல்கேட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் அருகே, கேட்பாரற்று இருந்து சூட்கேஸ் குறித்து, பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஊட்டி பி1 இன்ஸ்பெக்டர் ... |
தமிழகம் | விழிப்புணர்வு சங்க மாதாந்திர கூட்டம் | ஊட்டி : ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க மாதாந்திர கூட்டம், சங்க அலுவலகத்தில் நடத்தப்பட்டது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையேற்றத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நகரில் உள்ள போக்குவரத்து கண்காணிப்பு தூண்களில் பொருத்தப்பட்டுள்ள விளம்பரங்கள் மூலம் வரும் வருவாய், வருவாய் துறைக்கா? என தெரியப்படுத்த வேண்டும்; ஊட்டிய... |
தமிழகம் | திருச்செந்தூர் கோவிலில்ரூ. 92.43 லட்சம் வசூல் | தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக 92 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருந்தது.திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த மாதம் பக்தர்கள் உண்டியல்களில் செலு<த்திய காணிக்கை, இணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் எண்ணப்பட்டது. இதன்படி, மொத்தம், 92 லட்சத்து 43 ஆயிரத்து 622 ரூபாய் 75 பைசா ... |
தமிழகம் | இலவச பயிற்சி வகுப்பு | குன்னூர் : அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில், டிரேடு அப்ரண்டிஸ் தேர்வெழுதும் மாணவர்களுக்கு, பயிற்சி வகுப்பு நடத்த ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க பொதுச்செயலர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை; அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில், டிரேடு அப... |
தமிழகம் | காத்தாடிமட்டம் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு | ஊட்டி : காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில், போதை விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவராஜ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் செவனன் தலைமை வகித்தார். நலமான இளைஞர்களால் தான் வளமான பாரதத்தை அடைய முடியும்; போதைக்கு அடிமையாகாத இளைஞர்களால் தான் நமது நாடு வல்லரசாக முடியும்;... |
தமிழகம் | தோட்டக்கலை அலுவலர் தற்கொலை? | குன்னூர் : குன்னூரில், தோட்டக்கலை அலுவலர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குன்னூர் அருகேயுள்ள காட்டேரி தோட்டக்கலை அரசுப் பண்ணையில் மேலாளராக பணிபுரிந்தவர் தர்மன் (51); குன்னூர் சிம்ஸ்பூங்காவில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காட்டேரி பண்ணையில் உள்ள அறையில், விஷம் குடித்து தற்... |
தமிழகம் | பந்தலூரில் வேலை நிறுத்தம் | பந்தலூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பந்தலூர் தனியார் வாகன ஓட்டுனர் சங்கத்தினர், நேற்றுமுன்தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பந்தலூர் தாலுகா ஓட்டுனர் சங்கம், இந்திய டிரைவர்ஸ் யூனியன் சார்பில், பந்தலூர் பகுதியில் பந்தலூர் தாலுகா ஓட்டுனர் சங்கத் தலைவர் மோகன், இந்திய டிரைவர்ஸ் யூனியன் தலைவர் சுப்ரமணி தலைமை... |
தமிழகம் | முருகன் கோவிலில் பூஜை | ஊட்டி : ஊட்டி அருகே எம்.பாலடா கீழ்அப்புக்கோடு ஸ்ரீ ஆனந்தமலை முருகன் கோவிலில், வரும் 8ம் தேதி கிருத்திகை பூஜை, ஏழு ஹெத்தையம்மன்களுக்கு மாதாந்திர பூஜை நடத்தப்படுகின்றன. காலை 10.00 மணிக்கு சித்தி செல்வ விநாயகருக்கு அலங்காரம், ஸ்ரீ ஆனந்தமலை முருகனுக்கு அபிஷேகம், ஏழு ஹெத்தையம்மன், நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்ப... |
தமிழகம் | பெர்சிமன் பழ சீசன் துவக்கம் | குன்னூர் : குன்னூர் சிம்ஸ்பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் முன்கூட்டியே துவங்கியுள்ளது. குன்னூர் சிம்ஸ்பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை "பெர்சிமன்' பழ மரங்களும் உள்ளன. இப்... |
தமிழகம் | மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரயில்பாதையில் தீவிர பாதுகாப்பு | குன்னூர் : விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே உள்ள மலை ரயில் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் கற்கள் வைக்கப்பட்டு, ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது; விழுப்புரம் அருகே தண்... |
தமிழகம் | கோஷ்டி பூசல், போட்டி கூட்டம்; இது காங்கிரசில் இல்லை! | கோவை : காங்., கட்சிக்குச் சவால் விடும் வகையில், கோவை தி.மு.க.,விலும் கோஷ்டிப் பூசல் வெடித்துள்ளது; ஒரே வார்டில் ஒரே நேரத்தில், செம்மொழி வெற்றிவிழா பொதுக்கூட்டம் இரு இடங்களில் நடத்தப்பட்டது.
கடந்த பொதுத்தேர்தலின்போது, தமிழகம் முழுக்கப் பரவலாக வெற்றி பெற்ற தி.மு.க., கொங்கு மண்டலத்தில் மட்டும் கோட்டை விட்டது. இதனால், கொங்... |
தமிழகம் | கைதிகள் உண்ணாவிரதம் | கோவை : பீடி கேட்டு கோவை சிறை யில் கைதிகள் உண்ணா விரதம் மேற்கொண்டனர். கோவை மத்திய சிறையில் 2,200 கைதிகள் உள்ளனர். இவர்களில் சிலர் அவ்வப்போது கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் நடத்துவர். நேற்று காலை திடீரென கைதிகள் உணவு சாப்பிட மறுத்தனர். சாம்பார் சரியில்லை, சட்னி கெட்டியாக இல்லை என்று திடீர் போர்க்கொடி தூக்கினர். அதிக ... |
தமிழகம் | காட்டு யானை தாக்கி விவசாயி சாவு | பேரூர் : பெருமாள்கோவில்பதி அருகே, காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட பெருமாள்கோவில் பகுதி அருகேயுள்ள, பச்சினாம்பதி பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி(23); கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செல்லும் ... |
தமிழகம் | தி.மு.க., பேனர்கள் கிழிப்பு; பரபரப்பு! | பேரூர் : அடையாளம் தெரியாத நபர்களால் தி.மு.க., பேனர்கள் இரவோடு, இரவாக கிழிக்கப்பட்டதால், வீரகேரளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு தி.மு.க.,சார்பில் எந்தக்கொடியும், பேனரும் வைக்கக்கூடாது என்று முதல்வர் கருணாநிதி உத்தரவு போட்டிருந்தார். ஆனால், அதையும் மீறி, வீரகேரளம் நகர தி.மு.க.,வினர் சார... |
தமிழகம் | பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி தொய்வு : பாரம்பரியமிக்க கோவிலுக்கு தேவை கவனம் | பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவில், கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவு பெற வேண்டும்; தொய்வு களை களைந்து, பணிகளை விரைந்து முடிக்க அறநிலையத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவையில் உள்ள பட்டீஸ்வரர் கோவில், தொன்மையும் பழமையும் வாய்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் கும்பாபிஷே... |
தமிழகம் | வக்கீல் மீது தாக்குதல்; போலீஸ் கமிஷனர் அலுவலகம் முற்றுகை! | கோவை : வக்கீலை தாக்கிய போலீஸ் ஏட்டை கைது செய்யும் வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்த வக்கீல்கள், ஊர்வலமாகச் சென்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷம் எழுப் பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகர ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றுபவர் முத்து பழனியப்பன்(46). பி.ஆர்.எஸ்.,வளாக குடியிருப்ப... |
தமிழகம் | கண்காட்சி அரங்கிலே... மழலைகளின் மாநாடு : மிஸ்... அது என்னாது மிஸ்? | எங்கே அழைத்துப் போகிறார்கள் என் றெல்லாம் தெரியாது; வகுப்பறையை விட்டு வெளியே வந்தபோதே, சிட்டுக்குருவி பெற்ற சுதந்திரமாய், மழலைகளின் மனசுக்குள் மத்தாப்பு பூத்திருக்கும். புதிய வழித்தடத்தில் பள்ளி வாகனத்தில் பயணிக்கும்போதே, ஏதோ ஒரு புதிய உலகத்தின் கதவுகள் திறந்ததைப்போல், இன்பத்தின் எல்லை விரிந்திருக்கும். பள்ளியிலிருந்து ... |
தமிழகம் | திற்பரப்பு அருவி குகை கோயில் மலைக்குள் மறைந்திருக்கும் மர்மம் | திற்பரப்பு: திற்பரப்பு அருவி அருகே மறைந்திருக்கும் குகை கோயிலை ஆய்வு செய்து பக்தர்கள் தரிசனம் செய்ய தொல்பொருள் ஆய்வு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான திற்பரப்பு அருவியின் அருகே அமைந்துள்ளது திற்பரப்பு மகாதேவர் கோயில். இக்கோயில் கி.பி.857ல்... |
General | நேபாள பிரதமர் மாதவ் குமார் ராஜினாமா | காத்மாண்டு : நேபாள பிரதமர் மாதவ் குமார் நேபாள், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையிலான கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. ஜனாதிபதியாக ராம்பரன் யாதவும், பிரதமராக பிரசாந்தாவும் தேர்வு செய்யப்பட்டனர். பிரதமரின் சொல்படி கேட்காத ராணுவ தளபதி ருங்மாங்கத கத... |
தமிழகம் | இறால் மீன்களை பதப்படுத்த சோதனை முறையில் ஐஸ் பெட்டி | தூத்துக்குடி : தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மூலம் நாட்டுபடகு மீனவர்களுக்கு இறால் மீன்களை பதப்படுத்தி கொண்டு வர சோதனை முறையில் ஐஸ் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் நந்திஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;தமிழ்நாட்டின் மீன் ஏற்றுமதியில் இறால், ஒட்டுகணவாய், சிங்கி ... |
தமிழகம் | தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை | தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகம் ஒரே நாளில் 1,20,953 டன் எடையுள்ள சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.இது குறித்து தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி துறைமுகத்தில் 26ம் தேதி அன்று ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 953 டன் எடையுள்ள சரக்குகளை... |
தமிழகம் | கோயில் கொடைவிழா | புதியம்புத்தூர்,: புதியம்புத்தூர் சொரிமுத்து அய்யனார் கோயில் கொடைவிழா இன்று துவங்குகிறது.புதியம்புத்தூர் தொண்டமான் சமூகத்திற்கு சொந்தமான உச்சிமாகாளி அம்மன், சொரிமுத்து அய்யனார் பட்டவராயர் கோயில் கொடை விழாவிற்கு பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து சாமி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 2ம... |
தமிழகம் | ரத்த வங்கிக்கு ரூ.9 லட்சத்தில் நவீன டெம்போ வேன் | தூத்துக்குடி, : தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன வேன் ஒன்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கிக்கு 9 லட்சம் ... |
தமிழகம் | குடிநீர் தட்டுப்பாட்டினால் மக்கள் அவதி | புதியம்புத்தூர்,: புதியம்புத்தூரில் மின் தட்டுப்பாட்டினால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.புதியம்புத்தூருக்கு மலர்குளத்திலுள்ள 4 போர்வெல்லில் இருந்து குடிநீர் சப்ளை நடந்து வருகிறது. 28ம் தேதி காலையில் ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையத்தில் 63 பவரிலிருந்து 110 பவராக மாற்றும் பணி காரணமாக கயத்தாரிலிருந்து மின் சப... |
தமிழகம் | குளத்தில்மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை | பெரியதாழை : தினமலர் செய்தி எதிரொலியாக கோமானேரி குளத்தில் மணல் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., பாக்கியம் தேவ கிருபை தெரிவித்துள்ளார். சாத்தை., யூனியனில் உள்ள பெரியகுளமாக கோமானேரி குளம் உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த குளத்தில் மணல் வெட்டி திருடப்படுவதால் குளத்தின் கரை உடைந்த... |
தமிழகம் | தூத்துக்குடியில் பா.ஜ., ஆர்ப்பாட்டம் | தூத்துக்குடி: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தூத்துக்குடியில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை வெகுவாக உயர்த்தியது. இதனை கண்டித்து தூத்துக்... |
தமிழகம் | கோவில்பட்டியில் பயிற்சி பட்டறை | தூத்துக்குடி,: கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் கிராமப்புற கல்வி நிலையை கண்காணிக்கவும், குழந்தைகளுக்கான கல்வி உரிமையை மேம்படுத்துதல் அணுகுமுறை பயிற்சி முகாம் நடந்தது.பயிற்சி முகாமிற்கு சியர்ஸ் தொண்டு நிறுவன இயக்குநர், சகோ.அசுந்தா தலைமை வகித்தார். சிறப்பு பயிற்சியாளர், சென்னை சிசிஆர்டி துணை இயக்குநர் தென்பாண்டியன் பயிற்சி... |
தமிழகம் | மாணவர்களை நேரடியாக அழைத்து சென்று கல்வி போதிப்பு | தூத்துக்குடி,: மாணவ, மாணவிகளை நேரடியாக முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று அதன் வாயிலாக அவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த தூத்துக்குடி கல்வித்துறை புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சி.இ.ஓ விஷ்ணுபிரசாத் தெரிவித்தார்.இன்றைக்கு நூற்றுக்கு 60 சதவீதத்திற்கு அதிகம... |
தமிழகம் | இன்று முதல் புதிய வாக்காளர் சேர்த்தல் பணி ஆரம்பம் | தூத்துக்குடி, ;தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தம் பணிகள் நடக்கிறது. வரும் 16ம் தேதி வரை நடக்கும் இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை செய்து கொள்ளலாம்.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
1.1.2010யை தகுதி நாளா... |
தமிழகம் | கலெக்டர் அலுவலகம் திடீர் முற்றுகை | தூத்துக்குடி, : குறைவாக கூலி வழங்குவதாக கூறி வேலை உறுதியளிப்பு திட்ட பணி செய்து வரும் தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் ஆபிசை திடீர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரோடு, குளம் உள... |
தமிழகம் | கழுகுமலை கோயிலில் கும்பாபிஷேகம் | கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.தமிழகத்தில் உள்ள முருகத்தலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் மிகவும் முக்கியமானதாகும். மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள் சுற்றுலா நகரில் அமை... |
தமிழகம் | 5-ம் தேதி ஸ்டிரைக்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு | தூத்துக்குடி, :தூத்துக்குடியில் வரும் 5ம் தேதி நடக்கும் வேலை நிறுத்தத்தில் கடைகள் முழுமையாக அடைக்கப்படும். ஆட்டோ, வேன், டாக்சி ஓடாது என்று அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அன்று 20 இடங்களில் மறியலில் ஈடுபட கம்யுனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.