category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
எஸ்.ஐ., பதவிக்கான எழுத்துத்தேர்வு தூத்துக்குடியில் 3,4ம் தேதி நடக்கிறது
தூத்துக்குடி ஆண், பெண் எஸ்.ஐ., பதவிக்கான எழுத்து தேர்வுகள் 3 மற்றும் 4ம் தேதிகளில் தூத்துக்குடி வ.உ.சி., கல்லூரியில் நடக்கிறது.இது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் எஸ்.பி.,செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;2010ம் ஆண்டிற்கான எஸ்.ஐ.,(ஆண் மற்றும் பெண்) பதவிக்கான எழுத்து தேர்வு 3ம் தேதி அன்று போலீஸ...
தமிழகம்
பட்டதாரி ஆசிரியர் தற்கொலை
தூத்துக்குடி, : தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்பட எழுதிய லட்டர், மதுபாட்டில், மாத்திரைகள், விஷமருந்துகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி மாசிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் செல்வ...
தமிழகம்
பொது இடத்தில் ஊதி தள்ளியவர்களுக்கு அபராதம்
திருச்செந்தூர், : திருச்செந்தூரில் பொது இடங்களில் புகைப்பிடித்த 14 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் வட்டார ஆரம்ப சுகாதார மையம் சார்பில் வட்டார சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் திருச்செந்தூர் கோயில் பகுதி மற்றும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் விதிமுறையை மீறி பொது இடங்க...
தமிழகம்
வான்தீவு பகுதியில் நின்றிருந்த மர்ம படகு மீட்பு
தூத்துக்குடி : தூத்துக்குடி வான்தீவு கடல் பகுதிக்குள் தன்னித்தனியாக நின்றதை கடல்காவல் நிலைய போலீசார் மீட்டனர். படகில் வந்த மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்பு நாட்டில் உள்ள அனைத்து கடல் பகுதிகள், கடலோர கிராமங்களிலும் கடல்காவல் நிலைய போலீசார்...
தமிழகம்
பேராசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
கோவில்பட்டி, : கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரியில் பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் அருணாசலம் தலைமை வகித்தார். இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். தொடர்ந்து புதுடெல்லி அகில ...
தமிழகம்
சாய ஆலைகளின் பிரச்னை : ஜூலை 5ல் விசாரணை
திருப்பூர் : திருப்பூர் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொண்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய கண்காணிப்பு குழு, தனது அறிக்கையை ஐகோர்ட் டில் தாக்கல் செய்துள்ளது. இதன் விசாரணை முடிவு, வரும் 5ம் தேதி அறிவிக்கப்படுகிறது. பனியன் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும், முதுகெலும்பாகவும் இருப்பது சாயத்தொழில். நொய்யலில் பாய்ந்த சாயக்கழிவு ...
தமிழகம்
விசைத்தறி சங்கங்கள் இன்று ஆலோசனை
சோமனூர் : விசைத்தறி தொழில் நெருக்கடி குறித்து ஆலோசிக்க இன்று பல்லடத்தில் விசைத்தறி சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் கடந்த பல மாதங்களாக பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. சோமனூர் பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந...
தமிழகம்
சொத்து தகராறு: 11 பேர் காயம்
கீழத்தூவல்: கீழத்தூவல் அருகே ஆணைசேரியில் சொத்து தகராறில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதுகுளத்தூர் அருகே ஆணைசேரியை சேர்ந்தவர் வேலு. தனது மகள் ஜோதிக்கும், மருமகன் முத்திருளாண்டிக்கும் தனது சொத்தை அபிராமம் சப்- ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்...
தமிழகம்
நோட்டு வழங்கும் விழா
ராமேஸ்வரம்: தங்கச்சிமடம் ரெயின்போ அறக் கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா தலைவர் பாண்டி தலைமையில் நடந்தது. செயலாளர் போஸ் வரவேற்றார். தாசில்தார் ராஜேந்திரன் வழங்கி பேசினார். நுகர்வோர் நிர்வாகி ராஜா, மகேஸ்வரன், டெல்பின், சேசு உட்பட பலர் பேசினர்.
தமிழகம்
கமுதியில் ஐ.ஓ.பி., ஏ.டி.எம்., திறப்பு
கமுதி: கமுதியில் ஐ.ஓ.பி., வங்கியில் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி முதுநிலை மண்டல மேலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். கமுதி வங்கி முதுநிலை மேலாளர் சம்பத் பேசினார். வேளாண்மை விற்பனைக் குழுத்தலைவர் வேலுச் சாமி திறந்து வைத்தார். ஜோன்ஸ் எஸ்.ஐ., , முன்னாள் ஊராட்சி தலைவர் தர்மலிங்கத்தேவர், பேரூராட...
தமிழகம்
மின் அலுவலக இடமாற்றம்பொதுமக்கள் தவிப்பு
பரமக்குடி: பரமக்குடி அய்யாத் துரை தெருவில் இயங்கி வரும் வடக்கு உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அலையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பரமக்குடி மின் வாரிய உதவி மின் பொறியாளர் அலுவலகமானது வடக்கு மற்றும் தெற்கு என்று இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் தெற்கு அலுவலகம் பரமக்குடி ரயில்...
தமிழகம்
கழிப்பறை இல்லை: திறந்த வெளியில் கழிவுகள் தேக்கம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை வசதியில்லாததால் , திறந்தவெளியில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம்வீசும் நிலையில், தொற்றுநோய் பீதியில் பயணிகள் உள்ளனர். முதுகுளத்தூர் வழியாக தினம் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை பராமரிக்காததால் துர்நாற்றம் வீசுகிறது. ...
தமிழகம்
விவசாயிகள் சங்க பேரவை கோரிக்கை
ப.வேலூர்: தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 33வது பேரவை கூட்டம், அதன் சங்க தலைவர் நடராஜன் தலைமையில் ப.வேலூரில் நடந்தது. செயலாளர் வையாபுரி வரவேற்றார். பொருளாளர் நடேசன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் நலவாரியம் அமைக்க வேண்டும். வெற்றிலை பயிருக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அரசு ஏற்படுத்த வ...
தமிழகம்
உள்ளாட்சி தேர்தலுக்காகமின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வருகை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தலுக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, மாநில தேர்தல் கமிஷன் கூடுதல் இயக்குனர் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. அதற்க...
தமிழகம்
டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு, டாஸ்மாக் ஊழியர்கள் விரக்தி
கமுதி: கமுதி , அபிராமம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை குறிவைத்து நடக்கும் கொள்ளையால் டாஸ்மாக் ஊழியர்கள் விரக்தியில உள்ளனர். கமுதி,அபிராமம் பகுதியில் 17 டாஸ்மாக் கடைகள் உள்ளன.இக்கடைகளில் கமுதி, அபிராமம் நகரில் உள்ள சில கடைகளை தவிர, பெரும்பாலான கடைகள் கிராம பகுதியிலேயே அமைந்துள்ளன. லட்சக்கணக்கில் பணம் புலங்கும் இந்த கடைகளை ...
தமிழகம்
மரத்தடியில் மாணவியர் அமர்ந்து படிக்கும் கூடுதல் வகுப்பறைக்கு பெற்றோர் கோரிக்கை
மோகனூர்: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றம் செய்து ஒன்றரை ஆண்டு முடிந்தும், மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டவில்லை. அதனால், ஏழு வகுப்பு மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படிக்கின்றனர். மோகனூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஐந்து ஏக்கர் ப...
இந்தியா
மதுபானவிற்பனையாளர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
ஜாம்ஷெட்பூர்: வெளிநாட்டு மது பான வகைகளை விற்பனைசெய்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோர் அரசின் மதிப்பு கூட்டு வரி சேவையை கண்டித்து காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மது விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் பிரபாகர்சிங் கூறியதாவது: அரசின் இந்த முடிவால் வெளிநாட்டு மது விலை அதிகரிக்கும். இதன் மூலம் அரச...
தமிழகம்
கும்பாபிஷேக விழா
மோகனூர்: கன்னிமார், பெரியசாமி கோவிலில், நாளை (2ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.மோகனூர் வண்ணான் துறையில் உள்ள கன்னிமார், பெரியசாமி கோவில் திருப்பணி கடந்த ஆண்டு துவங்கியது. பணிகள் அனைத்தும் முடிவடைந்து, ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.இன்று மாலை 3 மணிக்கு காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் வ...
தமிழகம்
பில்லாலியில் நாளை தீ மிதி உற்சவம்
நெல்லிக்குப்பம் : பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி திரவுபதி அம்மன் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் சிறப்பு அபிஷேகமும் இரவு சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. நேற்று அர்ச்சுணன் திரவுபதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்க...
தமிழகம்
பூட்டியே கிடக்கும் வி.ஏ.ஓ., அலுவலகம்
ப.வேலூர்: வி.ஏ.ஓ., அலுவலகம் பூட்டியே இருப்பதால், அரசு நலத்திட்டம் பெறவிரும்பும் மக்கள், வி.ஏ.ஓ.,விடம் கையெழுத்து பெறமுடியாமல் தவிக்கின்றனர்.ப.வேலூர் அடுத்த பொத்தனூர் டவுன் பஞ்சாயத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது. வி.ஏ.ஓ.,வாக தர்மலிங்கம் பரமத்தியில் குடியிருந்துகொண்டு, பொத்தனூரில் உள்ள அலுவலகத்துக்கு வந்து செல்கிறார...
தமிழகம்
அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நிலை பரிதாபம்! படிக்கும் நேரத்தில் மாடுகள் விரட்டும் அவலம்
புவனகிரி : கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் அடிப்படை வசதியில்லை, பாதுகாப்பின்றி திறந்த வெளி மைதானமாக இருப்பதால் கால்நடைகள் உள்ளே வந்து மாணவர்களை மிரட்டுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறி விடுகிறது. சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் கீரப்பாளையம், வயலூர், சிலுவைபுரம், எண...
தமிழகம்
கும்பாபிஷேகம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஆணைசேரியில் சாதுசுவாமிகளால் நிறுவப்பட்ட சித்தர்பீடத்திற்கும், முருகன் கோயிலுக்கும் பல வகையான அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. அன்னதானமும் நடந்தது. கோயில் குருக்கள் காந்தி, ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உட்பட சுற்றுவட்டார கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
திட்டக்குடி : திட்டக்குடி உரிமையியல் மற்றும் குற் றவியல் கோர்ட் வக்கீல் கள், நீதிபதியை கண்டித்து காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற் றவியல் கோர்ட் வக்கீல் கள் சங்க அவசர செயற் குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தங்ககொளஞ்சிநாதன், செயலாளர் முத்தழகன், பொரு ளாளர் கென்னடி உட...
தமிழகம்
உழவன் உணவகத்துக்கு மக்கள் இதுவரை ரூ.1.10 கோடிக்கு விற்பனை
நாமக்கல்: உழவர் சந்தையில் துவக்கப்பட்ட உழவன் உணவகம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த உணவகத்தில் ஒன்பதரை மாதத்தில் 1.10 கோடி ரூபாய்க்கு உணவு விற்பனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் முதலாக கடந்த ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி உழவர்களின் உணவகம் திறக்கப்பட்டது. கலெக்டர் தலைமையில் நடந்த திறப்...
தமிழகம்
மக்கள் தொடர்பு முகாம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே எஸ்.பி.கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) கணேசன் தலைமையிலும், முதுகுளத்தூர் தாசில்தார் செல்வராஜ் முன்னிலையிலும் நடந்தது. ஒன்பது பேருக்கு முதியோர் உதவி தொகை , மூன்று பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. மணடல துணை தாசில்தார் மனுவேல் அருள்ராஜ், ராமச்சந்திரன்ஆ...
தமிழகம்
நல்லூரில் மனித மேம்பாட்டு கருத்து பரப்புக் கூட்டம்
சிறுபாக்கம் : நல்லூர் ஒன்றியத்தில் மனித மேம் பாட்டு கருத்து பரப்புக் கூட்டம் நடந்தது. சேர்மன் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். ஆணையர் ரவிசங்கர்நாத், ஒன்றிய வேளாண்குழு தலைவர் பாவாடை கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். திட்ட ஆணையர் சுலோச்சனா வரவேற்றார். கூட்டத்தில் திட்ட இயக்குநர் செல்வராஜன், முனைவர் ராமு ஆகியோர் மனித மேம்பாட்டு ...
தமிழகம்
ராசிபுரத்தில் நட்புறவு நல சங்கக்கூட்டம்
ராசிபுரம்: ராசிபுரத்தில் ராசி நட்புறவு நல சங்கக் கூட்டம் நடந்தது.சங்க தலைவர் ராகவன் தலைமை வகித்தார். செயலாளர் அருள்பாபு, இயக்குனர்கள் பாரதி வசந்தன், ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி விலாஸ் வங்கி கிளை மேலாளர் வெங்கடேஷ் பேசினார்.கூட்டத்தில், ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே இயங்கி வந்த கிளை அஞ்சலக...
தமிழகம்
இந்திய குடியரசு கட்சி கோரிக்கை
நெல்லிக்குப்பம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும் பப் பெற அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கோரியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலத் தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை: தமிழக மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் நேரத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது கண்டனத்திற்கு...
தமிழகம்
டீக்கடையிலிருந்து 21 வீட்டு சிலிண்டர் பறிமுதல்
நாமக்கல்: நாமக்கல், ராசிபுரத்தில் உள்ள டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட 21 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட நாமக்கல், ராசிபுரம் ஆகிய இரு தாலுகாவில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை டீக்கடைகளில் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. அதையடுத்து கலெக்டர் சகாயம் உத்தரவின் பேரில், ...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கல்
கடலூர் : கடலூர் கூத்தப்பாக் கத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணிகள் வழங்கும் விழா நடந்தது. கடலூர் கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச காலணிகள் வழங்கும் விழா பாதிரிக் குப்பம் குளோரி துவக்கப் பள்ளியில் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி...
தமிழகம்
விவசாயி தற்கொலை
நயினார்கோவில்: பரமக்குடியை அடுத்த நயினார் கோவில் அ.பனையூரை சேர்ந்த சிவானந்தம்(52) என்பவர் கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. இவரைத் தேடிய நிலையில் வயல் வெளியில் இறந்து கிடந்தார். குடும்பத்தாருடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து இறந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நயினார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
கிராம புறங்களிலிருந்து கடலூருக்கு நகர பஸ்கள் இயக்க கோரிக்கை
கடலூர் : அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூல் செய்யபடுகிறதா என கண்காணிக்கு குழு அமைக்க வேண்டும் தமிழக மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக மாணவர் சங்க கலந்தாய்வு கூட்டம் கடலூர் பா.ம.க., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் அருள்பாபு தலைமை தாங் கினார். தமிழக மாணவர் சங்க மாநில செயலாளர் சரவணன் சிறப்புரையாற்றி...
தமிழகம்
காஸ் அடுப்பு வழங்காததைகண்டித்து மக்கள் மறியல்
ப.வேலூர்: காஸ் அடுப்பு வழங்காததை கண்டித்து, நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ப.வேலூர் அடுத்த பொத்தனூரில் 15 வார்டுகள் உள்ளன. அதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்குவதற்காக, ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. பஞ்சாயத்துக்கு உட்பட்ட 7வது வார்டு மக...
தமிழகம்
பதவியேற்பு
கடலூர் : கடலூர் பாடலி சிட்டி அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா டவுன் ஹாலில் நடந்தது. அரிமா சங்கத் தலைவர் குழந்தை வேலு தலைமை தாங்கினார். முதல்நிலை துணை ஆளுனர் கல்யாண் குமார், புதிய நிர்வாகிகள் தலைவர் சகிகலா முத்துகிருஷ்ணன், செயலராக கோதாவரி, பொருளாளராக மகேஷ்பாபு பதவி ஏற்றனர். சேவை திட்டங்களை மாவட்டத் தலைவர் பொன்னுரா...
தமிழகம்
காஸ் அடுப்பு வழங்கும் விழா
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பொதுமக்களுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. விருத்தாசலம் ஜே.சி., காஸ் ஏஜன்சி வளாகத்தில் நடந்த விழாவிற்கு தாசில் தார் ஜெயராமன், தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, கவுன்சிலர் கண் ணன், சாவித்திரி முன்னிலை வகித்தனர். விழாவில் 30, 31 வது வார்டு பொதுமக்களுக்கு இலவச காஸ் அடுப்புகளை சே...
தமிழகம்
அரசு ஊழியர் சங்க வட்ட செயற்குழு கூட்டம்
சிதம்பரம் : சிதம்பரத்தில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. சிதம்பரம் நகராட்சிப் பள்ளியில் நடந்த கூட்டத் திற்கு வட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங் கினார். செயலாளர் தமிழ்ச்செல்வன் முன் னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் மாவட்ட இணை செயலாளர் ஆதவன் பேசினார். பின்னர் ஒரு நபர் குழு அறிக்கையை வெள...
தமிழகம்
கருத்தரங்கு
பண்ருட்டி : பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஊராட்சி தலைவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. கூட்டத்திற்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் உமா தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலக புள்ளியியல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பண்ருட்டி ஒன்ற...
தமிழகம்
திருட்டு வழக்கில் 6மாத போராட்டத்திற்கு பின் போலீசார் நிம்மதி, சாதனை மற்ற வழக்குகளிலும் தொடருமா
ராமநாதபுரம்: போலீசாருக்கு சவால்விட்ட பெரும் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படையினர் ஆறு மாத போராட்டம் நடத்தி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதை தொடர்ந்து மற்ற திருட்டு வழக்குகளும் விரைவில் முடிவுக்கு கொண்டு வர போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் . மாவட்டத்தில் 2009 அக்., பாரதிநகரில் டாக்டர் கியாவுத...
தமிழகம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்பாடு: மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ஆய்வு
கடலூர் : உள்ளாட்சி தேர்தலில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் மாநில தேர்தல் ஆணைய செயலர் தலைமையில் நடந்தது. கடலூர் நகராட்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலர் சேவியல் கிரிசோ நாயகம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட் டத்தைச் சேர்ந்த அனைத்து நகராட்சி மற் றும் பேரூராட்சி அதிக...
தமிழகம்
ஆதிதிராவிட நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
கடலூர் : ஆதிதிராவிட நலத் துறை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வுக் கான கலந்தாய்வு கடலூரில் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் 122 ஆதிதிராவிட நலத் துறை பள்ளிகள் உள்ளன. அதில் 16 நடுநிலைப் பள்ளிகள், 96 துவக்கப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் ஆசிரியர்...
தமிழகம்
ராமேஸ்வரத்தில் அதிகரிக்கும் மனநோயாளிகள்உணவின்றி உயிருக்கு போராடும் அவலம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அதிகரிக்கும் மனநோயாளிகள் , உணவின்றி உயிருக்கு போராடும் அவல நிலையில் உள்ளனர். ராமேஸ்வரத்தில், வெளியூர்களில் இருந்து உறவினர்களால் அழைத்து வரப்படும் மனநோயாளிகள் அனாதைகளாக விடப்பட்டும், ரயில் மூலமும் வந்து சேரும் இவர்கள் சமூக விரோதிகளின் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாவதுடன், சில நேரங்களில் இவர்களி...
தமிழகம்
தள்ளு வண்டிகள் வழங்கல்
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி சார்பில் குப்பைகளை சேகரிக்க 20 தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டது. பண்ருட்டி நகராட்சி சார்பில் குப்பைகளை சேகரிக்கும் நிகழ்ச்சியில் 2.60 லட்சம் ரூபாய் மதிப் பிலான 20 வண்டிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச் சிக்கு சேர்மன் பச்சையப் பன் தலைமை தாங்கி துப் புரவு பணியாளர்களுக்கு தள்ளு வண்டிகளை வழங்கினார். நகர...
தமிழகம்
செம்மொழி மாநாடு தீர்மானத்திற்கு எதிர்ப்பு: பண்ருட்டி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் செம்மொழி மாநாடு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர் மாதாந்திர இயல்புக் கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணை சேர் மன் கோதண்டபாணி முன்னிலை வகித்தார். கமிஷனர்...
தமிழகம்
ராகவேந்திரர் கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம்
புவனகிரி : புவனகிரியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 80 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, ராகவேந்திரர் புனித தொண்டு அறக்கட்டளை சார்பில் புவனகிரி ராக வேந்திரர் கோவிலில் இலவச கண் சிகிச்சைக்கான பரிசோதனை முகாம் நடந்தது. கோவில் அறக்கட்டளை கவுரவத் தலைவர் முன் னாள் அமைச...
தமிழகம்
4 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்காளர் பட்டியல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் உட்பட நான்கு தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மாவட்டத்தில் பரமக்குடி(தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டசபை தொகுதிகளின் ஒருங்கிணைந்த வரைவு வாக் காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இப்பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்புபயிற்சி விளக்க கூட்டம்
புவனகிரி : வருவாய்த்துறை மற் றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு விடுபட்டவர்களை மீண் டும் சேர்ப்பது குறித்த பயிற்சி விளக்கக் கூட்டம் கீரப்பாளையத்தில் நடந்தது. வட்டார வள மைய அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு சிதம்பரம் ஆர்.டி.ஒ., ராமராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் காமராஜ் முன் னிலை வகித்தார். சிறப்பு...
தமிழகம்
சிறை திரும்பிய கைதிகள்
திருவாடானை: கோவையில் நøபெற்ற உலகதமிழ் மாநாட்டை முன்னிட்டு திருவாடானை கிளை சிறைசாலையில் உள்ள கைதிகள் முதுகுளத்தூர் சிறைச்சாலைக்கு மாற்றபட்டனர். மாநாடு முடிந்தநிலையில் முதுகுளத்தூரிலிருந்து கைதிகள் மீண்டும் திருவாடானை கிளை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர். சிறைச்சாலையில் பணியிலிருந்து மாற்றுப்பணிக்கு சென்ற போலீசார் மீண்ட...
தமிழகம்
பழக்கடைகளில் திடீர் ஆய்வு : செயற்கை முறை பழங்கள் அழிப்பு
ராமநத்தம் : ராமநத்தம் பகுதியில் பழக்கடைகள், குடோன்களில் ரசாயன கற்கள் வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். ராமநத்தம் பகுதிகளில் பழக்கடைகளில் ரசாயன கற்கள் வைத்து பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மங்களூர் வட்டார உணவு ஆய்வாளர் பழனிவேல் தலைமைய...
தமிழகம்
பரமக்குடியில் அத்வானி
பரமக்குடி: பா.ஜ., தலைவர் அத்வானி ராமேஸ்வரம் செல்லும் வழியில் பரமக்குடி வைகை ஓய்வு இல்லத்தில் பத்து நிமிடம் தங்கினார். பா.ஜ., இளைஞரணி மாவட்ட தலைவர் திருப்பதி, முன்னாள் செயலாளர் பாலகணபதி, மாவட்ட செயலர் ஜெயகுரு வரவேற்றனர்.
தமிழகம்
எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். தலைமை கணக்கு அலுவலர் தீனதயாளன...
தமிழகம்
தனுஷ்கோடி மணல் திட்டில் கேரள படகு இந்திய கடற்படையினர் பிடித்தனர்
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் அனுமதியில்லாமல் சென்ற கேரளாவை சேர்ந்த மீன்பிடி படகை இந்திய கடற்படையினர் பிடித்தனர். பா.ஜ.,தலைவர் அத்வானி வருகை முன்னிட்டு ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படை , தமிழக மரைன் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் மரைன் போலீசார் தனுஷ்கோடி கடல் பகுதி...
தமிழகம்
பெண்ணிடம் தகராறு: வாலிபர் கைது
பண்ருட்டி : பண்ருட்டியில் பெண்ணிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அவையாம்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி ஜெயா (53). சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (20). இவர் ஜெயா வீட்டின் முன் நின்று ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தட்டிக்கேட்ட ஜெயாவிடம் தகராறு ...
தமிழகம்
அடையாளம் தெரியாத பிரேதம்
கடலூர் : கடலூர் முதுநகரில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். கடலூர் முதுநகர் அடுத்த சிப்காட் பகுதியில் டான்பாக் கம்பெனி எதிரே அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இறந்தவர் நீலம், சிவப்பு கட்டம் போட்ட கைலி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். 50 வயது மதிக்கத்தக்க அவர், யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் த...
தமிழகம்
ராமநாதபுரம் கண்மாயில் மரம் பற்றாக்குறை சரணாலயம் அமைய மாற்று ஏற்பாடு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பெரிய கண்மாயில் அமைய உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு மரங்கள் பற்றாக்குறையாக இருப்பதால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை வனத்துறையினர் துவக்கி உள்ளனர். கடலோர பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில் சீசன் வாரியாக வெளிநாட்டு பறவைகளின் வரத்து உள்ளது. குறிப்பாக பறவைகளின் இனப்பெருக்க காலங்கள் இந்திய கடலோர பகுதிகளில்...
தமிழகம்
வாகனம் மோதி வாலிபர் பலி
ராமநத்தம் : ராமநத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் இறந்தார். ராமநத்தம் அடுத்த பெரங்கியத்தைச் சேர்ந்தவர் மருதை மகன் காசி (24). இவர் கடந்த 24ம் தேதி இரவு பெரங்கியம் நோக்கி திட்டக்குடி சாலையில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடன் மேல் சிகிச்சைக்காக திருச்ச...
தமிழகம்
டிரெய்லர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் சாவு
பண்ருட்டி : டிராக்டர் டிரெய்லர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் இறந்தார். பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் நிலத்திற்கு டிராக்டர் டிரெய்லரில் எரு எடுத்துச் செல்லப் பட்டது. டிரெய்லர் வண் டியின் மேல் சூரக்குப்பம் காலனியைச் சேர்ந்த சாம்பமூர்த்தி (31) உட்கார்ந்து சென்றார். டிரெய்லர் மாமரத்தின் ...
தமிழகம்
கோவில் திருவிழாவில் தகராறு ஒருவர் கைது: மூவருக்கு வலை
கடலூர் : கோவில் திருவிழாவின் போது நடந்த பாட்டுக் கச்சேரியில் நடனம் ஆடியதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த குடிகாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 25ம் தேதி இரவு பாட்டுக்கச்சேரி நடந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உறவினர் ஒருவர் எழுந்து நடனம் ஆடினார். அதனை ...
தமிழகம்
மேமாத்தூரில் ஆற்றைக் கடக்க மேம்பாலம் கட்டப்படுமா?
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த நல் லூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேமாத்தூர் ஊராட்சியில் ரயில்வே காலனி, தரிசு, புதிய காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் மேமாத்தூர், ரயில்வே காலனி, தரிசு ஆகிய கிராமங்கள் மணிமுக்தாற்றுக்கு வடக்கு பகுதியிலும், தெற்கு பகுதியில் புதிய காலனியும் உள்ளது. மேமாத்தூரையும், புதிய காலனியையும் இணைக...
தமிழகம்
மயான பாதைக்கு தார் சாலை கலெக்டருக்கு கோரிக்கை
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மயான சாலையை தார் சாலையாக மாற்றித் தர கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பரங்கிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பூவாலை மேற்கு பகுதி மக்களுக்கு தனியாக மயானம் உள்ளது. மயானத்திற்குச் செல்லும் சாலையை நான்கு ஆண்டுகளுக்கு முன் மெட்டல் சாலையாக போடப்பட்டது. தற்போது சாலையில் கற்கள் பெய...
தமிழகம்
முதுநகரில் பாதாள சாக்கடை பள்ளம்: விபத்தில் சிக்கும் பொதுமக்கள்
கடலூர் : கடலூர் முதுநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடலூர் முதுநகர் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக முதலில் "மேன்ஹோல்' ஆள் நுழைவு குழிகள் கட்டப்பட்டது. பின்னர் பைப்புகள் புதைக்கப்பட்டது. இந்த பணிக...
தமிழகம்
நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா காண்பது எப்போது?
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட போலீஸ் நிலையம் திறக்கப்படாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். நெல்லிக்குப்பத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் கட் டப்பட்ட பழமையான ஓட்டு கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வந்தது. மழைக் காலங்களில் உள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும். வழக்கு கோப்புகள் பாழாகும் நிலை இருந்தது. தமிழக ...
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டை அருகே இந்திய தவ்ஹீத் ஜமா அத் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூரில் இந்திய தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் ஹமீது கவுஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தலைவராக செங்கிஸ்கான், செயலா ளராக ஷேக்மைதீன் ஆகியோர் புதிய நிர்வாகிக ளாக நியமிக்க...
தமிழகம்
கார் மோதி வியாபாரி பரிதாப பலி
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே கார் மோதி வியாபாரி பலியானார். மாரண்டஹள்ளி அருகே குச்சாரஅள்ளியை சேர்ந்தவர் செல்வம் (40). மாட்டு வியாபாரி. நேற்று முன்தினம் மாலை வியாபாரம் சம்பந்தமாக காரிமங்கலம் அருகே கொள்ளுப்பட்டிக்கு சென்றார். மொபட்டில் குச்சாரஅள்ளிக்கு திரும்பினார். அகரம் சந்திப்பு சாலையில் வந்த போது, கிருஷ்ணகிரியில் இர...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் வெளியீடு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல்: வாக்காளர் பட்டியலில் சேர்த்தல்,நீக்கல் மற்றும் திருத்த பணிகள் மேற் கொள்ளப்பட்டது. புதிய வாக்காளர் களின் சேர்க் கைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு,போட்டோக்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி பணிகள் மேற்கொள்ளப்பட்டது மாவட்டத்தில் திருத்தப் பட்ட வாக்காளர் பட்டியல், இன்று (ஜூலை 1ல்) வெளியிடப்...
தமிழகம்
செயல்வழிக் கற்றல் மாநில ஒருங்கிணைப்பாளர் குமராட்சி ஒன்றிய பள்ளிகளில் திடீர் ஆய்வு
கடலூர் : செயல்வழிக் கற்றல் மாநில ஒருங்கிணைப் பாளர் கடலூர் மாவட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல் வழிக் கற்றல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்ட செயல்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து மாநில ஒர...
தமிழகம்
கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு: ஊழியர்கள் அச்சம்
கடலூர் : கடலூர் கலெக்டர் அலுவலக ஆவண காப் பக அறையில் நல்ல பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் காலை 7.30 மணிக்கு ஆறு அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதனைக் கண்ட காவலர் காத்தவராயன் அதனை விரட்டினார். வராண்டாவில் புகுந்த அந்த பாம்பு ஆவண காப்பக அறைக் குள் சென்றது. உடன் கடலூர் தீ...
தமிழகம்
வெவ்வேறு வழக்குகளில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல்: சாணார்பட்டி அருகேயுள்ள வடக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல்(35). இவரது மனைவி வள்ளி(32)க்கும், இதே ஊரைச் சேர்ந்த குமார்(35) என்பவருக்கும் தொடர்பு இருந் துள்ளது. சக்திவேல் இதை கண்டித்ததால்,குமார் ஆத்திரமடைந்தார். 2009 ஜூன் 5ல் குமார் தனது நண்பர் கண்ணன்(28), தந்தை திருமால்(58) ஆகியோருடன் சேர்ந்து, சக்திவேலை ...
தமிழகம்
மகளுடன் பெண் கடத்தல் நான்கு பேர் மீது புகார்
திண்டுக்கல்: வடமதுரை அருகே தாய், மகளை கடத்தியதாக, நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வடமதுரை அருகே புதுக்களராம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(36) மனைவி இந்துமதி(30). இவர்களுக்கு அபிநயா(4) என்ற குழந்தை உள்ளது. கடந்த ஜன. 17ல் உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க, இந்துமதி தனது மகள் அபிநயாவுடன் சென் ...
தமிழகம்
தாண்டிக்குடியில் போக்குவரத்து மாற்றம்
தாண்டிக்குடி: தாண்டிக்குடி-வத்தலக்குண்டு ரோட்டில் தார் ரோடு அமைக்கும் பணி நடந்து வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. தாண்டிக்குடி மலை ரோட்டில் சித்தூர்-புல்லாவெளி இடையேயான 13.கி.மீ., ரோட்டில் தார் அமைக்கும் பணி தொடங் கியுள்ளது. குறுகிய ஒரு வழிப்பாதையான இங்கு போக்குவரத்து தொடர முடியாத நிலையில் காலை 8 மணி...
தமிழகம்
மனுநீதி நாள் முகாம்
ராமநத்தம் : ராமநத்தம் அடுத்த டி.ஏந்தல் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. திட்டக்குடி தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பார்வதி முன்னிலை வகித் தார். திட்டக்குடி மேற்கு குறுவட்ட வருவாய் ஆய் வாளர் உலகளந்தான் வரவேற்றார். விருத்தாசலம் ஆர்.டி.ஓ., முருகேசன் நலத் திட்ட உதவிகள் வழங்கினார். முகாமில் சமூக ...
தமிழகம்
சாலையை கடந்த மலைப்பாம்பால் பீதி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மலைப்பாம்பு சாலையை கடந்து சென்றதால், மக்கள் பீதி அடைந்தனர்.ஊத்தங்கரை - திருப்பத்தூர் சாலை பனந்தோப்பு காந்திநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோட்டின் குறுக்கே மலைப்பாம்பு சுருண்டு கிடந்தது. அந்த வழியாக வந்த வாகனங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை பார்த்ததும் அந்த பாம்பு எழுந்து நின்றது.இதன...
தமிழகம்
கிரிக்கெட் குழு வீரர் தேர்வு
திண்டுக்கல்: மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 16 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர் குழு அமைக்கப்பட உள்ளது. இதற்கான வீரர் கள் தேர்வு, இன்று(ஜூலை 1ல்) மாலை 4 மணிக்கு நடக்கிறது. ஜி.டி.என்., கல்லூரியில் நடைபெற உள்ள இத் தேர்வில், 1994 செப். 1க்குப் பின் பிறந்த ஆண்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 98652 27172 என்ற எண்...
தமிழகம்
நகை திருடியவர் கைது
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை - எஸ். புதூரை சேர்ந்தவர் வீரப்பன் மகன் பெருமாள்(40). இவரது வீட் டிற்கு, கரூர் மாவட்டம் பாலவிடுதி-ஒத்தப் பட்டியை சேர்ந்த கருப்பன் மகன் செல்வம்(29) உறவினர் போல் வந்து பெண் கேட்டுள்ளார். ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்னதால்,செல்வத்தை வீட்டில் தங்கவைத்து அனுப்பியுள்ளனர்.நேற்று முன்தினம் வீட...
தமிழகம்
விவசாய சங்க கொடியேற்று விழா
தர்மபுரி: தர்மபுரி அடுத்த ஆலமரத்துப்பட்டியில் தமிழக விவசாயிகள் சங்க கொடியேற்று விழா நடந்தது.கிளை செயலாளர் சாமிநான் வரவேற்றார். மரகதமணி, தமிழரசு, சேகர், ஆண்டியப்பன், ராமன் செல்வம், வடிவே ல், அசோகன், திருமால், குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் வெங்கடாசலம் கொடியேற்றி வ...
தமிழகம்
நாய்கள் கடித்து 5 குழந்தைகள் காயம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கொட்டபட்டியில் ஆஸ்பத்திரி, தோல் கழிவுகள் கொட்டப்படுவது வழக்கம். நேற்று இப்பகுதியைச் சேர்ந்த நதியா மகள் யுவஸ்ரீ(3), தனது சகோதரர் சந்தீப்குமார் மற்றும் குழந்தைகள் சிலருடன், விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தோல் கழிவுகளில் இரை தேட வந்த நாய்கள், குழந்தைகளை கடித்தன. இதில் யுவஸ்ரீ, சந்தீப்கும...
தமிழகம்
ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு விதித்து நோட்டீஸ் விநியோகம்
காரிமங்கலம் வழியாக தினம் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓசூர், பெங்களூரு, கிருஷ்ணகிரி போன்ற ஊர்களுக்கு செல்கின்றன. காரிமங்கலம் ராமசாமி கோவிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுவதுடன...
தமிழகம்
கிரிக்கெட் முடிவுகள்
திண்டுக்கல்: மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப் பட்ட லீக் போட்டி முடிவுகள்: ஜாகிர் அணி, சீனிபாலா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டி.டி.சி.ஏ., அணியை, ஜே.எஸ்.பி.இசட்., அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. யுவராஜ் யங்ஸ்டர்ஸ் அணி, டி.டி.சி.ஏ., ஆரஞ்ச் சர்ட்ஸ் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றத...
தமிழகம்
குடும்ப தகராறில்வாலிபர் தற்கொலை
போச்சம்பள்ளி: மத்தூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மத்தூர் போயர்கொட்டாயை சேர்ந்தவர் நந்தகுமார் (45). இவரது மனைவி கமலா (37). கல் உடைக்கும் தொழிலாளர்கள். நந்தகுமார் திருவண்ணாமலையில் வேலைக்கு சென்றார். அவருடன் மற்றும் சிலர் கல் உடைக்கும் நபர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வ...
தமிழகம்
போலி டீத்தூள் நடவடிக்கையில்லை முற்றுகையால் அரசுக்கு கெட்ட பெயர் கூட்டத்தில் விவாதம்
பழநி: பழநியில் போலி டீத்தூள் தாராளமாக பயன் படுத்தப்படுகிறது.புகார் தந்தாலும் நகராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை என கவுன்சிலர் புகார் கூறினார். பழநி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் மூர்த்தி, துணை தலைவர்(தி.மு.க.,) ஹக்கீம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: துணை தலைவர், கவுன் சிலர...
தமிழகம்
பஸ்சில் இருந்து தவறிவிழுந்த பெண் சாவு
அரூர்: அரூர் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்ததில், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் பரிதாபமாக இறந்தார்.அரூர் அடுத்த நாதியானுரை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி கூலி தொழிலாளி மாரி (50). கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி கீரைப்பட்டியில் இருந்து அரூர் நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பின் படிக்கட்டு வழியாக ஏறினார். அப்போத...
தமிழகம்
கொடைரோடு அருகே மோதல் பெண் உட்பட நால்வருக்கு வெட்டு
கொடைரோடு: கொடைரோடு அருகே ஜல்லிபட்டியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. எதிர்தரப்பைச் சேர்ந்தவர் கார் எரிக்கப்பட்டது. ஜல்லிபட்டியைச் சேர்ந்தவர் சாத்தப்பன். இதே ஊரில் வசிப்பவர் ஜெ.மெட்டூரை சேர்ந்த ஐயப்பன்.இவர் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி உறுப்பினர். இருவருக்கும் ஏற்கனவே...
தமிழகம்
மயங்கி விழுந்து சுகாதாரபணியாளர் பரிதாப சாவு
ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டையில் மயங்கி விழுந்து சுகாதார பணியாளர் பரிதாபமாக இறந்தார்.சிங்காரபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பிரிவில் மலேரியா தடுப்பு பணியாளராக பணிபுரிந்து வந்தவர் சூரியபிரகாஷ் (30). இவர் நேற்று முன்தினம் ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதியில் மலேரியா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.பணிகள் முடிந்த...
தமிழகம்
பழநி வசூல் ஒரு கோடியை தாண்டியது
பழநி: பழநி மலைக்கோயில்,உப கோயில்களின் உண்டியல்கள் திறக்கப் பட்டு எண்ணப்பட்டன. உண்டியல் வசூல் வருமாறு. ரொக்கம் ரூ.1 கோடியே 65 ஆயிரத்து 908. தங்கம் 878 கிராம். வெள்ளி 10 ஆயிரத்து 743 கிராம். தங்கத்தினால் ஆன வேல், நாணயம், செயின், காவடி, மோதிரம், திருமாங் கல்யம், வெள்ளியால் ஆன வேல், செம்பு, விளக்கு, ஊஞ்சல், சிலம்பு மற்றும்...
தமிழகம்
கிணற்றில் விழுந்தமாடு உயிருடன் மீட்பு
அரூர்: அரூர் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.அரூர் அடுத்த கீழானூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மாடு நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது அருகில் இருந்த 130 அடி ஆழமுள்ள கிணறில் தவறி விழுந்தது.தகவல் அறிந்த அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் அலுவலர்கள் ஜெகதீசன், பழனிசாமி, வடிவேல், கமலநாதன...
தமிழகம்
காவிரியில் ஆற்றில் அழுகிய ஆண் பிணம்
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியில் மிதந்த வாலிபர் பிணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.ஒகேனக்கல் கோத்திக்கல் மடுவு பரிசல்துறை அருகே நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கரை ஒதுங்கியது. இது குறித்து பரிசல் ஓட்டிகள் கொடுத்த தகவலின் பேரில் ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீஸார் விசாரித்தனர்.இ...
தமிழகம்
தற்கொலை
கொடைக்கானல்: கேரள மாநிலம் கல்லுர்காட்டைசேர்ந்த நிஷாத்(35) திருமணமாகி பல வருடங்களாகியும், குழந்தை இல்லாததால் மனவருத்தத்தில் இருந்துள் ளார். நேற்று முன்தினம் கொடைக்கானல் வந்த இவர், மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்தார்.
தமிழகம்
பணம் கையாடல் ஊழியர் மீது வழக்கு
கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், திருப்பூரை சேர்ந்த குணசேகரன்(58) உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த மே.5 ஓய்வு பெற்றார். இவர் பணியிலிருந்த போது,தனக்கு வருடாந்திர ஊதிய நிலுவை பாக்கி உள்ளதாக கூறி இணை இயக்குனர் கையெழுத்தை போலியாக போட்டு, அரசு பணம் ரூ.43 ஆயிரத்தை கையாடல் செய்தது தெரியவ...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப் பாட்டம் நடந்தது. ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் ரெங்கசாமி முன் னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜரத்த...
தமிழகம்
மாங்கனி கண்காட்சியில்இன்று கலை நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும் மாங்கனி கண்காட்சியில் இன்று கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.மாலை 5 மணிக்கு பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை.மாலை 6 மணிக்கு பரிமளாதேவி நாட்டுப்புறபாடல் நிகழ்ச்சி. ஏற்பாடு: மாங்கன...
தமிழகம்
கூலி குறைவால் தொடரும் சாலை மறியல்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை யூனியனில் தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தில் கூலி குறைவாக வழங்கி வருவதை கண்டித்து பல இடங்களில் நேற்றும் சாலை மறியல் நடந்தது.அத்திப்பாடி பஞ்சாயத்தில் ஏரி தூர் வாரி அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்ட 400 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு 34 ரூபாய் வீதம் கூலி வழங்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் நடந்தது.* எக...
தமிழகம்
பயிற்சி முகாம்
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை வட்டார வளமையத்தின் சார்பில், 6-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான, படைப் பாற்றல் கல்வி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஜோசப், தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர். ஆசிரிய பயிற்றுநர்கள் பழனிச்சாமி, கார்த்திகேயன், கவிதா...
தமிழகம்
துபாய் வேலைக்குத் தேர்வு
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு கிருஷ் ணா பாலிடெக்னிக் கல்லூரியில் துபாயில் பணிபுரிவதற்கான நேர்காணல் தேர்வு வரும் 3ல் நடக்கிறது. ராமநாதபுரத்தை சேர்ந்த வெஸ்ட் ஏசியா எக்ஸ் போர்ட்ஸ் அண்ட் இம் போர்ட்(பி)லிட் நிறுவனம் நேர்காணலை நடத்துகிறது. டி.எம்.இ.,(ஆர் அண்ட் ஏ.சி), ஐ.டி.ஐ எலக் ட்ரீசியன், பிளம்பர், டக்ட் மேன், ஏ/சி டெக்னீசிய...
தமிழகம்
குடிசையில் தீ
வேடசந்தூர்: கேத்தம்பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் சுப்பையா(70). ஆதரவற்ற இவர், குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பலானது. தகவலறிந்த வேடசந்தூர் தீயணைப்பு துறையினர், நிலைய அதிகாரி கமலக்கண்ணன் தலைமையில் சென்று தீயை அணைத்தனர். முத்துச்சாமி பலத்த காயங்களுடன...
தமிழகம்
தி.மு.க.,தொழிற்சங்க தேர்தல் டிரைவர்,கண்டக்டர்கள் கடத்தல் அரசு பஸ்கள் இயக்குவதில் பிரச்னை
திண்டுக்கல்: தி.மு.க., தொழிற் சங்க(எல்.பி.எப்.,) தேர்தலுக்காக ஏராளமான அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.இப்பிரச்னையால் அரசு பஸ்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டலத்தில் வேடசந்தூர்,ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு, நத்தம், குமுளி, கம்பம்,தேவாரம்,போடி,தேன...
தமிழகம்
மாணவன் மாயம்
ஊத்தங்கரை: கல்லாவி அடுத்த பனமரத்துபட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜகோபால். இவரது மகன் சந்தோஷ் (16). மொரப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். கோவை உலகதமிழ் மாநாட்டுக்காக ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், ஊருக்கு வந்த சந்தோஷ் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு புறப்பட்டார்.ஆனால், அவர் பள்ளிக்கு வ...
தமிழகம்
பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரியில் இருந்து முதல் போக நெல்சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர், நெடுங்கல் அணைகட்டில் இருந்து திருப்பிவிடப்பட்டு போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரியில் தேக்கி வைக்கப்...
தமிழகம்
ஓசூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்கு வாதம்
பஸ் ஸ்டாண்ட் பெயர் சூட்டுவதில் கட்சிகள் மோதல்ஓசூர்: ஓசூர் நகராட்சி புது பஸ்ஸ்டாண்ட்டுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக காங்கிரஸ், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஓசூர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. கமிஷனர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார்.கூட்ட...
தமிழகம்
தீ விபத்தால் பாதிப்புகாங்., நிவாரண உதவி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை யூனியன் திருவனப்பட்டியில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.திருவனப்பட்டி கிராமத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின. பாதிக்கப்பட்ட ஏழு குடும்பத்தாருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யூனியன் ச...
தமிழகம்
கடத்தல் வழக்கில் போலீஸாரால்பறிமுதல் செய்யப்பட்ட கார் மாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரல் பறிமுதல் செய்யப்பட்ட கார் மாயமானது போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 20ம் தேதி கிருஷ்ணகிரி- பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, குப்...
தமிழகம்
தேவாரம் பகுதியில் செங்கல் விலை வீழ்ச்சி
தேவாரம்: தேவாரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தேவாரத்தில் 50 க்கும் மேற்பட்ட சிறிய செங்கல் சூளைகள் உள்ளன. செங்கல்சூளை தொழிலை நம்பி ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. தேவாரம் பகுதியில் கிடைக்கும் கரம்பை மண் மூலம் தயாரிக்கப்படும் செங்கலுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் விலை கிடைத்து வந்தது. கடந...