category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | கடற்கரை சாலையை அழகுபடுத்தும் பணி தீவிரம் : சுற்றுலா பயணிகளைக் கவர நடவடிக்கை | புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையை 4.9 கோடி செலவில் மேம்படுத்தும் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க பொதுப்பணித்துறை தீவிரம் காட்டி வருகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பய... |
இந்தியா | மஸ்தூர் ஊழியர்களுக்கு பதவி உயர்வு : பொதுப்பணித் துறை அமைச்சரிடம் மனு | புதுச்சேரி : பொதுப்பணித்துறை மஸ்தூர் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சங்கத்தின் சார்பில் அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மஸ்தூர் யூனியன் தலைவர் மதிவாணன், பொதுச் செயலாளர் பச்சையப்பன் ஆகியோர் பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கொடுத்துள்ள மனு: பொதுப்பணித் துறையில் கடந்த 24 ஆண்டுகளாக பணியாற... |
இந்தியா | வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் வரும் 12ம் தேதி குறை தீர்வு நேர்காணல் | புதுச்சேரி : புதுச்சேரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், வரும் 12ம் தேதி வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறை தீர்க்கும் நேர்காணல் நடக்கிறது. இது குறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி புதுச்சேரி துணை மண்டல உதவி ஆணையர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி உழந்தை கீரப்பாளையம் எண்.101, நூறு அடி ... |
தமிழகம் | சின்னமனூரில் ரோடு சீரமைப்புக்கு ரூ.2 கோடி | சின்னமனூர்: சின்னமனூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் சேதப்படுத்தப்பட்ட ரோடுகளை சீரமைக்க இரண்டு கோடி ரூபாய் வழங்க நகராட்சி இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. சின்னமனூரில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் அமைப்பதற்காக மொத்தம் 168 தெருக்கள் தோண்டப் பட்டு சேதப்படுத்தப்பட் டுள்ளன. இந்த தெருக்களை சீரமைக்க ஏழு கோட... |
இந்தியா | கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் | காரைக்கால் : காரைக்காலில் அகில இந்திய அனைத்து விவசாயிகள் சபை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட விவசாய அணி செயலர் சேகர் தலைமை தங்கினர். மாவட்ட விவசாய அணி தலைவர் அப்துல்பாரி, பொருளாளர் கலியபெருமாள், பொதுச் செயலர் முகமதுபிலால், ராஜேந்திரன், நஜ்முதின், காமராஜர் மற்றும் நிர்வாகிகள் கலந்து... |
இந்தியா | விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் | வில்லியனூர் : கூடப்பாக்கம், கரியமாணிக்கம் மற்றும் மதகடிப்பட்டு உழவர் உதவியக விவசாய குழுக்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. புதுச்சேரி வேளாண்துறை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மற்றும் பண்ணை தகவல் மையம் சார்பில் உழவர் உதவியக விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப் பட்டது. காய்கறி, வாழை சாகுபடி, மீன், கோ... |
தமிழகம் | புதிய பஸ் ஸ்டாண்ட் இடம் நகராட்சியிடம் ஒப்படைப்பு | தேனி: தேனி புதிய பஸ் ஸ்டாண்ட் இடம் முறைப் படி நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. தேனியில் தற்போதுள்ள பஸ்ஸ்டாண்ட் இட நெருக்கடியில் சிக்கி தவிப்பதாலும், நகர விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேனி பைபாஸ் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிர்வாக அனுமதியை அரசு வழங்கி உள்ளது. வனத்துறைக்கு சொ... |
இந்தியா | நாடு தழுவிய பந்த் போராட்டம் குறித்து அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனை | புதுச்சேரி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வரும் 5ம் தேதி நடக்கும் நாடு தழுவிய போராட்டத்திற்கு புதுச்சேரி மாநில அ.தி.மு.க., இந்திய கம்யூ., உள் ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள் ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வரும் 5ம் தேதி நாடு தழுவிய பந்த் போராட்டத்துக்கு பா.ஜ., உள்ளிட்ட இடதுசாரிகள் அழைப்பு விடுத்... |
இந்தியா | இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம் | புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., வினர் உள்ளாட்சித் துறை அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரிய மார்க்கெட் அடிகாசு வியாபாரிகளுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டும். அடிக்காசு வியாபாரிகள் வெயில், மழையினால் பாதிக்காமல் இருக்க மேல் கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும். பெரிய மார்க்கெட்டில் நாள்தோறும் க... |
தமிழகம் | எஸ்.ஐ., தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு | தேனி: முத்துதேவன்பட்டி இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 3, 4 ல் எஸ்.ஐ., எழுத்து தேர்வு நடக்கிறது. ஜூலை 3 ல் நடக்கும் தேர்வில் போலீஸ்துறையை சேர்ந்த 130 பேரும், ஜூலை 4ல் நடக்கும் தேர்வில் பொதுப் போட்டியாளர்கள் 1270 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தேர்விற்கு அழைப்பு கடிதம் கிடைக்க பெறாதவர்கள் தமிழ்... |
General | அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி கொலை | வாஷிங்டன்:அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைசேர்ந்தவர் திவ்யேந்து சின்கா. இவர் சீமென்ஸ் கம்பெனியில் ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் சின்காவை அடித்து கொன்றனர். இக்கொலையில் ஈடுபட்... |
இந்தியா | மாணவர்களுக்கு நோட்டு இலவசமாக வழங்கல் | வானூர் : வானூர் பகுதியில் உள்ள ஏழு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி, அருணாச்சலம் பள்ளி வளாகத்தில் நடந்தது. அருணாச்சலம் பள்ளி நிர்வாகி செல்வமுருகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராபர்ட் வரவேற்றார். உதவி தொடக்க கல்வி அலுவலர் சீனுவாசன், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி... |
இந்தியா | மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி | வில்லியனூர் : திருக்காஞ்சி ஸ்டர்னர் கிரிக்கெட் அணிக்கு சீருடைகளை, வக்கீல் வைகுந்த் வழங்கினார். வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி ஸ்டர்னர் கிரிக்கெட் கிளப் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி திருக்காஞ்சியில் துவங்கியது. போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டு விளையாடி வர... |
தமிழகம் | கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின | கூடலூர்: கூடலூரில் உள்ள கூடல் சுந்தரவேலவர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 6 மணிக்கு நடககிறது. கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, முதற்கால யாக சாலை பூஜைகள் நேற்று நடந்தது. இதில் வேதபாராயணமும், திருமுறை பாராயணமும் நடந்தது. இன்று இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை நடைபெறும் கும்பாபிஷ... |
இந்தியா | ரூ.2 கோடியில் மார்க்கெட் பணி: முதல்வர் துவக்கி வைத்தார் | புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் நவீன வசதிகளுடன் ரூ. 2 கோடி செலவில் மார்க்கெட் கட்டும் பணியை முதல்வர் வைத்திலிங்கம் நேற்று துவக்கி வைத்தார். முத்தியால் பேட்டையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மார்க்கெட் வளாகத்திற்குப் பதிலாக, இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் நவீன வசதிகளுடன் புதிதாக மார்க்கெட் கட்டப்பட உள்ளது.... |
தமிழகம் | நோட்டு புத்தகம் வழங்கும் விழா | உத்தமபாளையம்: உத்தமபாளையம் அலுவலர் குழாம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.ஆர்.டி.ஓ.மோகனதாஸ் தலைமை வகித்தார். தாசில்தார் மனோகரன் முன்னிலை வகித்தார். உத்தமபாளையம், கோம்பையில் உள்ள 11 பள்ளிகளின் மாணவர்களுக்கு ஆயிரம் நோட்டுகள் வழங்கப்பட்டது. விழாவில் குழாம் உதவி செயலாளர் ஆசாத், பெ... |
இந்தியா | இலவச காஸ் அடுப்பு: அமைச்சர் வழங்கினார் | வில்லியனூர் : வில்லியனூர் தொகுதி பயனாளிகளுக்கு அமைச் சர் கந்தசாமி இலவச காஸ் அடுப்பு மற்றும் சிலிண் டர்களை வழங்கினார். வில்லியனூர் தொகுதியை சேர்ந்த 2000 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு மற்றும் சிலிண் டர்கள் வழங்கும் நிகழ்ச்சி, எம்.எல்.ஏ., அலுவலகத் தில் நடந்தது. நிட். நாராயணசாமி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சிறப்பு விரு... |
இந்தியா | தீ விபத்தில் பெண் சாவு | வானூர் : சமையல் செய்த போது ஆடையில் தீ பிடித்ததில் பெண் இறந்தார். வானூர் அடுத்த ராவுத்தன்குப்பம் களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி லட் சுமி(30). இவர் கடந்த 20ம் தேதி காலை வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது ஸ்டவ் வெடித்து சேலையில் தீ பிடித்தது. உடலில் பலத்த காயத்துடன் ஜிப்மர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு... |
இந்தியா | வினாடி வினா நிகழ்ச்சி | புதுச்சேரி : ஒதியஞ்சாலை அரசு மருத்துவமனை சார்பில் அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் மலேரியா பற்றிய வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ அதிகாரி தாரணி தலைமை தாங்கினார். வினாடி வினா நிகழ்ச்சியில் மலேரியா குறித்த கேள்விகளுக்கு மாணவ மாணவிகள் பதில் அளித்தனர். மேலும், சுகாதார ஆய் வாளர் ஆண்டாள், மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக... |
தமிழகம் | நுகர்வோர் கூட்டமைப்பு கூட்டம் | போடி: தேனி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் தலைவர் வடமலைமுத்து தலைமையில் போடியில் நடந்தது. துணைத்தலைவர் சத்தியசீலா, செயலாளர் ஜமால் முகமது, பொருளாளர் ராஜா, இணை செயலாளர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மற்றும் தனியார் பஸ்களில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக வசூலிப்பதை ... |
இந்தியா | வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: கலெக்டர் தலைமையில் ஆலோசனை | காரைக்கால் : காரைக்காலில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து கலெக் டர் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி காரைக்காலில் ஜூலை 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை புதிய வாக் காளர் சேர்த்தல், நீக்குதல் பணிக் கான முகாம் நடக்கவுள்ளது. இதில் பங்கே... |
இந்தியா | பஸ் மறியலில் ஈடுபட்ட 14 பேர் கைது | புதுச்சேரி : சொகுசு பஸ் கட்டணத்தை குறைக்க கோரி கரையாம்புத்தூரில் பஸ் மறியல் செய்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். பி.ஆர்.டி.சி. சொகுசு பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து கிராமத்திற்கும் அரசு பஸ் களை இயக்க வேண்டும், கன்னியக்கோவில் பாகூர் வழியாக கரையாம்புத்தூருக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுற... |
தமிழகம் | ரேஷன் அரிசி கடத்துவது... கைது நடவடிக்கை இல்லாததால் தப்பிக்கும் கடத்தல்காரர்கள் தொடர்கிறது | கூடலூர்: கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துபவர்களை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்காமல், மூடைகளை மட்டும் பறிமுதல் செய்து சோதனையில் ஈடுபடுபவர்கள் கரிசனம் காட்டுவதால் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. "எதிர்பார்ப்பு' இல்லாதவர்களை சோதனையில் ஈடுபட செய்தால் தான் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க முடியும். தமிழகத்தில் ரேஷன் அரிசி ஒரு ... |
இந்தியா | கூட்டுறவு நலச்சங்கம் பெயர் பலகை திறப்பு | புதுச்சேரி : லாஸ்பேட்டையில் பாரதி கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலை ஊழியர்கள் நலச்சங்க பெயர் பலகையை அமைச்சர் ஷாஜகான் திறந்து வைத்தார். லாஸ்பேட்டையில் பாரதி கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலை ஊழியர்கள் நலச்சங்க பெயர் பலகை திறப்பு விழா நேற்று நடந்தது. சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் ராஜேந்திரன் முன்னிலை வகி... |
இந்தியா | இளம்பெண் மாயம் | புதுச்சேரி : தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த இளம் பெண் மாயமானது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தொண்டமாநத்தம் பள்ளிக்கூட தெருவில் வசிப்பவர் கமலா(20). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 25ம் தேதி இரவு வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள், 266632... |
தமிழகம் | பைக் திருட்டு | கோபிசெட்டிபாளையம்: சிவன்மலையை சேர்ந்த சம்பத் குமார் (23) தனது நண்பர் அருண்குமாருடன் பைக்கில் பாரியூர் பெருமாள் கோவிலுக்கு ஸ்வாமி கும்பிட சென்றார். ஸ்வாமியை கும்பிட்ட பிறகு இருவரும் வெளியே வந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை காணவில்லை. கோபி எஸ்.ஐ., அன்புசெல்வி விசாரிக்கிறார். |
இந்தியா | முதியவர் மாயம் | திருக்கனூர் : திருக்கனூர் அடுத்த சோம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரகுராமன் (60). இவர் கடந்த மாதம் 25ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. புகாரின்படி திருக்கனூர் போலீசார் விசாரிக்கின்றனர். இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 2688435, 2680452 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு போல... |
தமிழகம் | உண்ணாவிரதம் | தேனி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தேனியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்க துணை தலைவர் முகமது அலி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் மணவாளன், திருமலைக்கொழுந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுருளிநாதன் துவக்கி வைத்தார். அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருப்போருக்கு ... |
இந்தியா | சாராயக்கடை அருகே இறந்தவர் யார் | புதுச்சேரி : முள்ளோடை சாராயக் கடை பின்புறம் 50 வயது மதிக்கத் தக்க ஆண் இறந்து கிடந்தார். அடையாளம் தெரியாத இவரைப் பற்றி தெரிந்தவர்கள், 2611143, 2634900 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கிருமாம்பாக்கம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். |
தமிழகம் | ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ. 16 லட்சத்தில் மருத்துவ கிடங்கு | ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் 16 லட்சம் ரூபாய் செலவில் புதிய மருத்துவ கிடங்கு கட்டும் பணி நடந்து வருகிறது. 70 சதவீத பணி நிறைவடைந்த நிலையில், நேற்று மருத்துவ கிடங்கு அர்ப்பணிப்பு விழா நடந்தது.ஈரோடு அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை தவிர, மற்ற அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் ஆயிரக... |
இந்தியா | மலேரியா விழிப்புணர்வு பேரணி | புதுச்சேரி : புதுச்சேரி மெட்ரோ ஜே.சி., மற்றும் முதலியார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா விழிப்புணர்வு பேரணி நடந்தது. மெட்ரோ ஜே.சி. தலைவர் ஆனந்த சிவபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் அய்யனார், தொழில் நுட்ப உதவியாளர் சிவசங்கரன் முன் னிலை வகித்தனர். உதவி இயக்குனர் டாக்டர் நிலாமணி மற்றும் ஆரம்ப சுகாதார நில... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | தேனி: தேனி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில், தலித் பஞ்சமர் நிலங்களை மீட்க வேண்டும் என்றும், அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தாமதமின்றி வெளியிட வலியுறுத்திம் தேனி பகவதியம்மன் கோயில் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராசு, துணை தலைவர் கலைவேந்தன் ஆகியோ... |
இந்தியா | தக்காளி விலை கிடுகிடு உயர்வு | புதுச்சேரி : புதுச்சேரியில் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. புதுச்சேரிக்கு தேவையான தக்காளி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகப் பகுதியிலிருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்த இரண்டு நாட்கள் வரை மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.20 லிருந்து 22 வரை மொத்த வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தத... |
தமிழகம் | விழிப்புணர்வு முகாம் | பெரியகுளம்: பெரியகுளத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஆர்.வி. அறக்கட்டளை இணைந்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. வளமைய மேற்பார்வையாளர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ஹெலன் மெட் டில்டா, பீட்டர் கென்னடி பங்கேற்றனர். |
தமிழகம் | ஈரோடு மார்க்கெட்டுக்கு கடல் மீன் வரத்து குறைவு | ஈரோடு:கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு வரும் கடல்மீன் வரத்து குறைந்துள்ளது.ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற இடங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் கடல் மீன்கள் வரத்தாகிறது. ஆந்திரா மாநில அணையில் பிடிக்கப்படும் மீன்களும் வரத்தாகிறது. கடல் மீன்களான அவுரி, ... |
இந்தியா | புதிய டிரான்ஸ்பார்மர்: அமைச்சர் இயக்கி வைத்தார் | புதுச்சேரி : டிரான்ஸ்பார்மரிலிருந்து, மின் இணைப்பு வழங்குவதற்கான துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார். லாஸ்பேட்டை தொகுதி கருவடிக்குப்பம் பகுதியில் நிலவும் மின் தட்டுப்பாடு மற்றும் மின் அழுத்த குறைபாட்டை நீக்கும் வகையில், அமைச்சர் ஷாஜகான் எடுத்த முயற்சி காரணமாக இடையன்சாவடி ரோட்டில் புதிதாக மின் துறை சார்பில் டி... |
இந்தியா | குழந்தைகள் நல மருத்துவமனை இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும் | புதுச்சேரி : எல்லப்பிள்ளைச்சாவடியில் கட்டப் பட்டு வரும் அரசு மகளிர் மற்றும் குழந் தைகள் மருத்துவமனை இந்த மாத இறுதிக்குள் திறக்க வாய்ப்புள்ளது என, அமைச்சர் வல்சராஜ் தெரிவித்தார். புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடியில் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ள இந்த மருத்த... |
தமிழகம் | ரகுபதி நாயக்கன் பாளையத்தில்ஊர்ப்புற நூலகம் திறப்பு விழா | ஈரோடு: ஈரோடு ரகுபதிநாயக்கன் பாளையத்தில் 3.75 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய ஊர்ப்புற நூலகம் திறப்பு விழா ஜூலை 3ல் நடக்கிறது.ஈரோடு மாவட்டத்தில் 100 கிளை நூலகங்கள், 120 ஊர்ப்புற நூலகங்கள், 36 பகுதிநேர நூலகங்கள் என மொத்தம் 256 நூலகங்கள் மாவட்ட மைய நூலக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. நூலகத்துக்கு ஆண்டுதோறும் கால... |
தமிழகம் | பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல் | தேனி: மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருதரப்பினரும் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டையிட்டனர். கம்பம் சி.பி.யூ பள்ளியில் பிளஸ் டூ தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் தமீம் அன்சாரி, யூசூப்பிகத், முகமதுயூனிஸ், முகமது உமர், முகமது அபுபக்கர் சித்திக், ஜியாபுல்ஹக், ஷேக் அப்துல்லா ஆகியோர் ஒரு பிரிவாகவும், அருண்மணி, மணீஸ்வரன், ர... |
இந்தியா | உண்ணாவிரதம் | புதுச்சேரி : அரியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் 500க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஒரே ஒரு கழிவறை இருப்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் கழிப்பிட வசதி செய்து தரக்கோரி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று காலை அரியாங்குப்பத்தில் பொ... |
இந்தியா | நிதியுதவி வழங்கல் | புதுச்சேரி : சேலியமேடு, சின்னபேட்டில் கோவில் கட்டுவதற்கு ஒரு லட்சம் ரூபாய்க் கான காசோலையை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். பாகூர் கொம்யூன் சேலியமேடு, சின்னபேட்டில் பாலமுருகன் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. கோவில் திருப்பணிக்கு இந்து அறநிலையத் துறை சார்பில் முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாய்க் கான காசோலையை அமைச்சர் கந்தச... |
தமிழகம் | ப்ளஸ் 2 மறுமதிப்பீடுசான்றிதழ் விநியோகம் | ஈரோடு: ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவ, மாணவியர்க்கு புதிதாக மதிப்பெண் பட்டியல் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.சென்னை தேர்வுத்துறை அதிகாரி அன்பழகன் கூறியதாவது:ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ப்ளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு கோரியவர்களுக்கு சான... |
தமிழகம் | போலீஸ் பாதுகாப்பு கேட்கும் கிராம மக்கள் | தேனி: ஊருக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர். போடி அணைக்கரைப்பட்டியில் சமீபத்தில் வெட்டி கொலை செய்யப் பட்ட ஜெயப்பிரகாஷ் மனைவி ராதா மற்றும் ஊரைச்சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் எஸ்.பி., யிடம் கொலையாளிகளிடம் இருந்து ஊர் மக்களுக... |
இந்தியா | பாரதியார் பல்கலைக் கூடத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு | புதுச்சேரி : பாரதியார் பல்கலைக் கூடத்தில் பட்டப் படிப் பில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட் டுள்ளது. இதுகுறித்து பாரதியார் பல்கலைக்கூடத்தின் உறுப்பினர் மற்றும் செயலர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக் கூடத்தில் நடைபெற்று வரும் இசை, நடனம், வண்ண ஓவியம், சிற்பம் ... |
இந்தியா | மலேரியா விழிப்புணர்வு வினாடி வினா | புதுச்சேரி : குயவர்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மலேரியா விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் அல்லிராணி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் குப்பம்மாள் வரவேற்றார். மலேரியா தொழில்நுட்ப அலுவலர் சிவசங்கரன் சிறப்புரையாற்றினார். சுகாதார உதவி ஆய்வா... |
தமிழகம் | யாக சாலை பூஜைகள் | போடி: போடி - திருமலாபுரத்தில் தேவாங்கர் குலத் திற்கு பாத்தியப்பட்ட விநாயகர், கிருஷ்ணர் மற்றும் பரிவார தேவதைகளோடு ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
தேவாங்கர் ஜாதி பொதுமை, வாலிபர் சங்கம், மாதர்சங்கம், திருப்பணி குழுவினர் கோபுரம் மற்றும் சிலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.... |
இந்தியா | குண்டும் குழியுமான சேதராப்பட்டு- கரசூர் சாலை | புதுச்சேரி : போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சேதராப்பட்டு- கரசூர் சாலையில் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு- கரசூர் ஏரிக்கரை சாலை மிக மோசமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சேதராப்பட்டில் இருந்து கரசூர் சாலையில் நுழையும் முகப்பிலேயே மிகப் பெரிய பள்ளம் வாகன ஓட்டிகளை வர... |
தமிழகம் | பெண் போலீஸ், எஸ்.ஐ., குடும்பத்துக்கு நிதி உதவி | ஈரோடு: பணியின் போது இறந்த ஈரோடு எஸ்.ஐ., குடும்பத்துக்கு மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், கோபி பெண் போலீ ஸூக்கு ஏழு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையை சேர்ந்த பரமசிவம் (54) மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். ஈங்கூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாய்ப்பாடி என்ற ... |
இந்தியா | ரூ.2.50 கோடி அதிநவீன ரோந்துப்படகு பயன்பாடின்றி வீணாகும் அவலம் | கடலோரக் காவல் படை போலீசாருக்கு இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் வாங் கப்பட்ட நவீன ரோந் துப்படகு பயன்படுத் தப்படாமல் பாழாகி வருகிறது. புதுச்சேரி கடற் பகுதியில் கடலோர பாதுகாப்பு, கண்காணிப்பு, மீட்பு பணிகளை மேற் கொள்ள, கடலோரக் காவல் படை போலீசாருக்கு ரோந்துப் படகு இல்லாமல் இருந்தது. இதனால் புதுச்சேரி கடல் பகுதிக்கு வந்து செல்... |
தமிழகம் | கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் சாதனை | பெருந்துறை: பெருந்துறை அருகே சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 265 பேர் வாரியத்தேர்வு எழுதினர். அதில் 161 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்றனர்.மெக்கானிக் துறையில் 45 மாணவர்களும், எலக்ட்ரிக்கல் துறையில் 35 மாணவர்களும், எலக்ட்ரானிக்ஸ் துறையில் 32 மாணவர்களும், கம்ப்யூட்டர் துறையில் 49 மாணவர... |
இந்தியா | ரவுடிகள் மீது நடவடிக்கை தொடரும் | புதுச்சேரி : பொதுமக்களை அச்சுறுத்தும் ரவுடிகள் மீது நடவடிக்கை தொடரும் என, நந்தகோபால் எஸ்.பி., தெரிவித்தார். மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில், காவலர்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று காலை நடந்தது. நந்தகோபால் எஸ்.பி., தலைமையில் நடந்த கூட்டத்தில், தெற் குப் பகுதியை சேர்ந்த நூற் றுக்கு மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு குறைகளை... |
இந்தியா | பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நேர்காணல் துவக்கம் | புதுச்சேரி : புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக் கான நேர்காணல் நேற்று துவங்கியது. புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க் கைக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கான நேர்காணல், கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. பள்ளிக்கல்வி இயக்குனர் சுந்தரவடிவேலு நேர்காணலை துவக்கி வைத்தார். ... |
தமிழகம் | வரதட்சணை கொடுமை? இளம்பெண் தற்கொலை | சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே இளம்பெண் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் இன்ஜின் தோட்டத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மகள் சுகன்யா (27). இவருக்கும் சத்தியமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தனசேகர் (29) க்கும் 2004ல் திருமணம் நடந்தது.இவர்களது மகன் கலைவேந்தன் (4) சத்தியமங்கல... |
தமிழகம் | மண்ணெண்ணை குடித்த தம்பதி | தேனி: அம்மாபட்டியை சேர்ந்த தொழிலாளி ஆண் டவர்(30). இவரது மனைவி செல்வி(28). மூன்று குழந்தைகள் உள்ளனர். பகலில் சாப்பிடும் போது கணவருக்கும், குழந்தைகளுக்கும் செல்வி பழைய சோற்றை கொடுத் துள்ளார். இதை பார்த்த ஆண்டவர் ஏன் சமைக்கவில்லை என கேட்டு திட்டினார். இதனால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த செல்வி மண்ணெண்ணை யை எடுத்து குடித்து ... |
இந்தியா | முறைசாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன்: சி.ஐ.டி.யூ., வலியுறுத்தல் | புதுச்சேரி : புதுச்சேரி முறைசாரா நலச் சங்கத் தொழிலாளர் கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் முருகன், நிலவழகன், ராஜாங்கம், சிவக்குமார், சுமதி உள்ளிட்டோர், புதுச்சேரி தொழிலாளர் ஆணையரை சந்தித்து பேசினர். அப்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட் டுள்ள இ.எஸ்.ஐ., திட்டத்தில் தொழிலாளர்கள் சேர புதிதாக வருமா... |
தமிழகம் | ஆறாக ஓடும் சாக்கடை கழிவு நீர்: தொற்றுநோய் பரவும் அபாயம் | கோபிசெட்டிபாளையம்: கோபி ஆறாவது வார்டில் பல நாட்களாக சாலையில் சாக்கடை கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நகராட்சி பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கோபி நகராட்சி பகுதியில் பல நாட்களாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வெறுப்புக்கு ஆளான பொதுமக்கள் அடிக்கடி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டும் கு... |
தமிழகம் | நண்பர் மீது தாக்குதல் | சின்னமனூர்: சின்னமனூர் மண்டுகோயில் தெருவை சேர்ந்த மினிபஸ் டிரைவர் பிரபுவிஜய்(25). இவரும் இதே தெருவை சேர்ந்த விவசாய கூலி முருகனும் நண்பர் கள். பிரபுவிஜய்க்கும் தனது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக முருகன் சந்தேகமடைந்துள்ளார். பிரபுவிஜயை பழிவாங்க திட்டமிட்ட முருகன், தனது நண்பர் சசிகுமாரை அழைத்து மூவரும் சேர்ந்து மது ... |
தமிழகம் | கஞ்சா வியாபாரிகுண்டாஸில் கைது | சேலம்: ராசிபுரம் காட்டுநாய்க்கன்பட்டியை சேர்ந்த கஞ்சா வியாபாரி மூர்த்தி(45). அவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மூர்த்தி கஞ்சா விற்பனை செய்து வந்தார். சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., உமாசங்கர் தலைமையிலான போலீஸார் மூர்த்தியை கஞ்சா வழக்கில் கைது செய்து... |
தமிழகம் | நிபந்தனையின்றி மின் இணைப்பு கோரி மீண்டும் போராட முடிவு | தேனி: துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி வழங்காவிட்டால் அ.தி.மு.க., மீண்டும் போராட்டம் நடத்தும் என மாவட்ட செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும். அப்போது விவசாயிகளின் மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்படும். அதன் பிறகு மீண்டும் இ... |
தமிழகம் | ஒழுங்குமுறை விற்பனைக்குதேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு | கோபிசெட்டிபாளையம்: கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நடப்பு வாரம் தேங்காய் பருப்பு மூட்டை வரத்து அதிகரித்துள்ளது. விலையும் சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.எண்ணெய் மார்க்கெட்டில் ஸ்திரமற்ற நிலை, கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் குறைவு போன்ற காரணங்களால், சில வாரங்களாக தேங்காய் பருப்பு மூட்டை ... |
இந்தியா | இரு ரவுடிகளுக்கு தடை உத்தரவு : புதுச்சேரி கலெக்டர் அதிரடி | புதுச்சேரி : புதுச்சேரியில் அடிக்கடி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இரண்டு ரவுடிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக கொலை சம்பவங்கள் அதிரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் பிரபல ரவுடி கழுவா செந்தில், பிளாக் பாலாஜி ஆகிய இருவரும் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். இர... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | போடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற கோரி போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர பொருளாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட நிர் வாக குழு உறுப்பினர் ரவிமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். |
தமிழகம் | மாவட்டத்தில் 7 லட்சத்து 56,947 வாக்காளர்கள் | தேனி: மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதில் ஏழு லட்சத்து 56 ஆயிரத்து 947 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் பணிகளுக்கு பின் ஜூலை முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியல் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்கள், தபால் நிலையங்கள், தாலுகா அலுவலகங்க... |
தமிழகம் | நில மோசடி வழக்கு | சின்னமனூர்: சின்னமனூர் அருகே பள்ளி கோட்டைபட்டியை சேர்ந்தவர்கள் மாரியப்பன்(41), நாகராஜ்(39). இருவருக்கும் இடையே நிலத்தகராறு உள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்துவருகிறது. இந்நிலையில் நாகராஜ், அவரது மனைவி மகேஸ்வரி, இவர்களது உறவினர் பவுன்தாய் ஆகியோர் சேர்ந்து வழக்கு நடந்துவரும் நிலத்தை போலி பத்திரம் தயாரித்து வி... |
தமிழகம் | வாலிபர் கைது | சின்னமனூர்: உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் ராதா(20). இதே ஊரை சேர்ந்தவர் சுரேஷ்(33) ராதாவை அடிக்கடி கேலி செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன், மனைவி கிருஷ்ணவேணி, மகள் ராதாவுடன் சின்னமனூருக்கு இருசக்கர வாகனத் தில் சென்றுள்ளார். பின் தொடர்ந்து சென்ற சுரேஷ் அங்கும் ராதாவை கேலி செய்துள்... |
தமிழகம் | முதியவர் பலி | தேனி: மயிலாடும்பாறை மூலக்கடை ரோட்டை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி(60). சிறு ஆறு அருகே உள்ள தனது தோட்டத்துக்கு மனைவியுடன் சென்று வேலை செய்து கொண்டிருந்தார். அப் போது பட்டுப்போன தென்னை மரம் முறிந்து ஆண்டிச்சாமி மீது விழுந்தது. இதில் காயமடைந்தவரை தேனி மருத் துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். |
தமிழகம் | வாலிபர் பலி | ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியைச் சேர்ந்த வாகன உதிரிபாக விற்பனையாளர் சரவணக்குமார் (39). இவர், நேற்று ஆண்டிபட்டியிலிருந்து- உசிலம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கணவாய் அருகே எதிரே வந்த மினிலாரி மோதியதில் சம்பவ இடத்திலே இறந்தார். |
தமிழகம் | பெண்ணிடம் சங்கிலி பறிப்பு | தேனி: தேவாரம் தம்பிநாயக்கன் பட் டியை சேர்ந்தவர் பொன்னையா(65). இவர், தனது மனைவி பசுபதியுடன் இரவு வீட்டில் தூங்கினார். மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டில் நுழைந்து பசுபதி அணிந்திருந்த நான்கு பவுன் சங்கிலியை அறுத்துகொண்டு தப்பி ஓடிவிட்டனர். |
தமிழகம் | மைத்துனரை கொலை செய்தவருக்கு ஆயுள்: விரைவு கோர்ட்டில் தீர்ப்பு | பெரியகுளம்: மாமனாருடன் தகராறில் ஈடுபட்டு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு பெரியகுளம் விரைவு கோர்ட்டில் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் மேலக்கூடலுர் பொம்மிச்சியம்மன் தெருவைச் சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (40). இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இருவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பதகராறில், கணவருடன் வாழ பிடிக்... |
தமிழகம் | முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டிக்கொலை | இடைப்பாடி: முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டிக் கொல்லப்பட்டார்.இடைப்பாடி அருகே பக்கநாடு அடுவாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பன்(55). அவருக்கு அதே பகுதியில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதையொட்டி சிலம்பனின் பங்காளி பழனியப்பன் என்பவருக்கு நிலம் உள்ளது.இந்த நிலம் சம்மந்தமாக அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. க... |
தமிழகம் | பஸ் நிலைய ரவுடிகளால் வெளியூர் பயணிகள் அச்சம் | கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தால் வெளியூர் பயணிகள் செய்வதறியாது தவித்தபடி ஊர் திரும்புகின்றனர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் சிலர் வெளியூர் பயணிகளை நோட்டமிட்டு, அவர் களை மிரட்டி மறைவான இடத்திற்கு அழைத்து செல் கின்றனர். பின்னர் பணம், மொபைல் போன் மற்றும் நக... |
தமிழகம் | ரேஷனில் மண்ணெண்ணை விற்பனை பழைய விலைக்கே விற்க உத்தரவு | தேனி: மண்ணெண்ணை விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரேஷனில் பழைய விலைக்கே விற்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணை விலையை சில தினங்களுக்கு முன்பு உயர்த்தியது. மண்ணெண்ணை விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக அரசு ரேஷனில் வழங்கும் மண்ணெண்ணை வினியோகத்தில் ... |
தமிழகம் | ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அதிகாரிகள் அலட்சியப்போக்கு : நெரிசலில் அவதிப்படும் செஞ்சி பொதுமக்கள் | செஞ்சி : செஞ்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசுத் துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கு நீடிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தொடர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான செஞ்சியை சுற்றி 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக பல பள்ளிக... |
தமிழகம் | கணக்கெடுப்பு பணி ஆய்வு | திண்டிவனம் : திண்டிவனம் தாலுகாவில் மக்கள் தொகை கணக் கெடுப்பாளர்களின் பணி ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆர். டி.ஓ., மஞ்சுளா தலைமை தாங்கினார். தாசில்தார் வேலாயுதன் பிள்ளை, துணை தாசில் தார்கள் மதியழகன், பானுமதி, சத்தியமூர்த்தி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டனர். கடந்த ஜூன் 1ம் தேதி துவங்கிய மக்கள் த... |
தமிழகம் | விளைநிலமானது அணை நீர்பரப்பு பகுதி நீர்மட்டம் குறைந்ததால் பயிர்கள் சாகுபடி | மேட்டூர்:மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும், நீர்வரத்து தாமதம் ஆனதாலும், அணையின் வறண்ட நீர்பரப்பு பகுதியில் விவசாயிகள் காய்கறிகள், கிழங்கு வகைகள், எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்துள்ளனர்.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. நீர் இருப்பு 93.470 டி.எம்.சி., அணை மொத்தம் 151 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதியை... |
தமிழகம் | அனுபவமில்லாத வாகன ஓட்டிகள் அதிகரிப்பதே விபத்திற்கு காரணம்: எஸ்.பி., பகலவன் வேதனை | விழுப்புரம் : சாலைப் பாதுகாப்புக் குழுவினருக்கான பயிற்சி முகாம் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பயிற்சி முகாமை துவக்கி வைத்து எஸ்.பி., பகலவன் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் தான் நெடுஞ்சாலை அதிக தூரம் உள்ளது. சென்னையிலிருந்து நமது மாவட் டத்தின் வழியாக 75 சதவீத வாகனங்கள் செல்கின்றன. இவைகள் பகல... |
தமிழகம் | முதல்வர் கருணாநிதிக்கு கோவில் | வேலூர்:குடியாத்தம் அருகே முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர் கோவில் கட்டியுள்ளார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). தி.மு.க.,வைச் சேர்ந்த அவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார்.அவர் சாமிரெட்டிபல்லியில் அவருக்கு சொந்தமான இடத்தில் 2 லட்சம் ரூபாய்... |
தமிழகம் | வாலிபர் தற்கொலை | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து இறந்தார். உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிரா மத்தை சேர்ந்தவர் ராஜேந் திரன்(30). குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப் பட்டு வந்துள்ளார். கடந்த 26ம் தேதி வலி அதிகமான தால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்து மயங்கி விழுந்... |
தமிழகம் | நாணயம், தபால்தலை கண்காட்சி | சேலம்: சேலம் ஹோலி கிராஸ் பள்ளியில் நாணயம் மற்றும் தபால் தலை கண்காட்சி நடந்தது. கண்காட்சியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பார்த்து ரசித்தனர்.மேயர் ரேகாபிரியதர்ஷினி தலைமை வகித்து, கண்காட்சியை துவக்கி வைத்தார். ஹோலிகிராஸ் பள்ளி, கோல்டன் கேட்ஸ் பள்ளி, குளூனி பள்ளி உள்ளிட்ட 8 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சேகரித்... |
தமிழகம் | பைக் திருட்டு | உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே விவசாயிக்கு சொந்தமான பைக் திருடு போனது. உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிரா மத்தை சேர்ந்த விவசாயி நாராயணன்(24). இவர் கடந்த 9ம் தேதி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஹீரோ ஹோண்டா பைக்கை சாலை ஓரம் நிறுத்திவிட்டு சென்றார். திரும்ப வந்து பார்த்த போது பைக் காண வில்லை.புகாரின் பேரி... |
தமிழகம் | தொழிலாளியை தாக்கிய இருவர் கைது | தியாகதுருகம் : கூலித்தொழிலாளியை தாக்கிய ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, இருவரை கைது செய்தனர். தியாகதுருகம் அடுத்த பாவந்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி பாம்பன்(30). இவர் நேற்று முன்தினம் இதே ஊரைசேர்ந்த சுப்ரமணி என்பவரிடம் கூலிவேலைக்கான பணத்தை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். அங்கு வந்த சுரேஷ் என் பவர் தனக்கு மது வாங்க... |
தமிழகம் | நர்சிங் பயிற்சிக்கு நேர்முக தேர்வு | சிவகங்கை: பேரூராட்சியின் மூலம் சுவர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் சுகாதார உதவியாளர் (நர்சிங்)களுக்கான 6 மாத பயிற்சி சமுதாய கல்லூரியில் நடக்கிறது. மாவட்ட அளவில் உள்ள 12 பேரூராட்சிகள் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அரசின் உதவி தொகையுடன் கூடிய இலவச நர்சிங் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன... |
தமிழகம் | விவசாயியை தாக்கியவர் கைது | விழுப்புரம் : விழுப்புரம் அருகே விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த காணை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(60). அதேப் பகுதியை சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் மற்றும் நாராயணமூர்த்தி. விவசாயிகளான இவர்களுக்குள் நிலம் தொடர் பாக பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திர... |
தமிழகம் | பாரத ஸ்டேட் வங்கியில்தள்ளுபடியில்தங்க நாணயம் | சேலம்: வங்கி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ஒரு சதவிகிதம் சிறப்பு தள்ளுபடியில் தங்க நாணயம் விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து சேலம் கோட்டை மெயின் கிளை முதன்மை மேலாளர் சண்முகம் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் தேதியை வங்கி நாள் ஆக கொ... |
தமிழகம் | தனித்தீவைப்போல் தவிக்கும் நத்தமேடு பகுதி பொதுமக்கள் | திண்டிவனம் : திண்டிவனம் நகரை சேர்ந்த நத்தமேடு பகுதி தனித் தீவாய் அமைந் துள்ளது. சாலை வசதி மற்றும் சுடுகாடு பாதை இல்லாமலும் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டிவனம் நகராட்சி 16வது வார்டில் உள்ள நத்தமேடு பகுதியை ஒட்டி பைபாஸ் ரோடு செல்கிறது.
இப் பகுதி மக்கள் குடியிருப்பிலிருந்து வெளியே செல்ல ரோடு வசதியில்லாமல்... |
தமிழகம் | செங்கல்சூளையில் பணியாற்றிய தம்பதியை கட்டி வைத்து தாக்குதல் | சேலம்: சேலம் அருகே ஊருக்கு செல்ல முயன்ற தம்பதியரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங்கிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சேலம் நஞ்சம்பட்டியை சேர்ந்தவர் சந்திரன்(45). இவரது மனைவி மகாலட்சுமி(35). இருவரும் பனமரத்துப்பட்டியில் உள்ள செங்கல்சூளையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். சந்த... |
தமிழகம் | மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல் | காரைக்குடி: கோட்டையூர் அழ.வள்ளியம்மை ஆச்சி நினைவு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இலவச புத்தாடை வழங்கும் விழா நடந்தது. சுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். துணை இயக்குனர் (சுகாதாரம்) ரகுபதி முன்னிலை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் மதிவாணன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் அமல்ராஜ்கென்னடி பங்கேற்றனர். தலைமை ஆசி... |
தமிழகம் | திருட்டு கும்பலை பிடிக்க திடீர் வாகன சோதனை | விழுப்புரம் : திருட்டு கும்பலை பிடிக்க வளவனூர் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மகாராஜபுரம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் ஆசிரியர் ஜான்கென்னடி வீட் டில் கடந்த சில தினங்களுக்கு முன் புகுந்த மர்ம நபர்கள் 14 சவரன் நகைகளையும், 22 ஆயிரம் பணத் தையும் திருடிச் சென்றனர். அவரது வீட்டிற்கு எதிரே உள்ள... |
தமிழகம் | காதல் ஜோடி போலீஸில் தஞ்சம் | கெங்கவல்லி: காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு கெங்கவல்லி போலீஸில் தஞ்சம் புகுந்தனர்.கெங்கவல்லி அருகே நடுவலூர் கீழ்வீதியை சேர்ந்தவர் துரைராஜ் மகள் தமிழ்செல்வி (18). அவரும் அதேதெருவை சேர்ந்த முத்து என்பவரும் காதலித்தனர். இரு தரப்பு பெற்றோரும் எதிர்த்தனர். 21ம் தேதி ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு எழுத சென்... |
தமிழகம் | திண்டிவனம் மேம்பால விளக்குகள் மீண்டும் எரியும்: சேர்மன் பூபாலன் உறுதி | திண்டிவனம் : திண்டிவனம் மேம்பால விளக்குகளை மீண்டும் எரிய வைப்போம் என சேர்மன் பூபாலன் தெரிவித்துள்ளார். திண்டிவனம் நகர் மன்ற சேர்மன் பூபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டிவனம் மேம்பால விளக்குகள் எரியவில்லை என அடிக்கடி புகார் எழுந்து வருகிறது. மேம்பால பராமரிப்பு பணி தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கவனிக்... |
தமிழகம் | புது ரோட்டரி சங்கம் துவக்கம் | சேலம்: சேலம் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் சேலம் ஜங்ஷன் ரோட்டரி சங்கம் துவக்கப்பட்டது.சேலம் ஜங்சன் ரோட்டரி சங்கத்தின் சாசனம் வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சேலம் ஐ.எம்.ஏ., ஹாலில் நடந்தது. சேலம் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் கலைச்செல்வி ஜானகிராமன் தலைமை வகித்தார்.புதிய சங்கத்தை ரோட்டரி கவர்னர்... |
தமிழகம் | ஆய்வு | சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியம், அரளிக்கோட்டை, டி.மாம்பட்டி, வடவன்பட்டி, மல்லாக்கோட்டை, எருமைப்பட்டி ஊராட்சிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் மேம் பாட்டு நிதி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் 93.50 லட்ச ரூபாயில் தார் ரோடு போடுதல், துணை சுகாதார நிலையம் கட்டுதல், போன்ற பணிகள் நடந்தது. இதை திட்ட இயக்குனர்... |
தமிழகம் | கோஷ்டி மோதல் மூவர் கைது | கள்ளக்குறிச்சி : கோஷ்டி தகராறில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த பரிகம் காலனியைச் சேர்ந் தவர் தாகப்பிள்ளை. அதே ஊரைச் சேர்ந்தவர் கந்தன். இருவருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கோர்ட்டில் உள்ள ஒரு வழக்கு தொடர் பாக தாகப்பிள்ளை தரப் பைச் சேர்ந்த ரமேஷ் மற் றும் கந்தன் தரப்பைச் சேர்ந்த ... |
தமிழகம் | ஆசிரியர் சேமிப்பு பணத்தில் முறைகேடு ஏற்காடு ஏ.இ.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு | ஏற்காடு: துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் சிறுசேமிப்பு பணத்தில் முறைகேடு செய்ததால், ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில் 3 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தின் மூலமாக ஏற்காடு யூன... |
தமிழகம் | கண் சிகிச்சை | விழுப்புரம் : விஸ்வகர்மா நல சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வளவனூரில் நடந்தது. நகர தலைவர் ராஜிவ் காந்தி தலைமை தாங்கினார். விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரி ராதாகிருஷ்ணன், பேரூராட்சி சேர்மன் சம் பத், இன்ஸ் பெக்டர் சுரேஷ் பாபு, ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் ஆசைத் தம்பி ஆகியோர் பேசினர். மாநிலத் தலைவர்... |
தமிழகம் | எழுத்தாளர் சங்க கூட்டம் | காரைக்குடி: காரைக்குடியில், எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க கிளை கூட்டம் நடந்தது. பேராசிரியர் ஆவுடையம்மாள் தலைமை வகித்தார். ஜூலை 10ம் தேதி காரைக் குடியில் தொல்காப்பியம் குறித்து சங்க இலக்கிய கூட்டம் நடத்துவது என தீர்மானித்தனர். செயலாளர் ஜனநேசன், டாக்டர் சையது முகம்மது பங்கேற் றனர். நிர்வாகி அழகர்சாமி நன்றி கூறினார். |
தமிழகம் | சேதமடைந்த மின் கம்பம் முறிந்துவிழும் அபாய நிலை | செஞ்சி : செஞ்சி பஸ் நிலையம் பின்புறம் உள்ள பிரதான சாலையில் மின் கம்பம் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. செஞ்சி பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ராஜேந்திரா நகர் மூன்றாவது தெருவில் உள்ள மின் கம்பம் சிமென்ட் காரைகள் பெயர்ந்து எலும்பு கூடாக உள்ளது. மின் இணைப் பில் பிரச்னை ஏற்பட்டால் இதன் மீது ஏறி சரி செய்ய ஊழியர்கள் பயந... |
தமிழகம் | மணல் கடத்தல் குறித்து ஃபோனில்தகவல் அளித்தும் வராத அதிகாரிகள் | தம்மம்பட்டி: மணல் கடத்தல் குறித்து ஃபோனில் தகவல் தெரிவித்தும், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் பஞ்சாயத்துக்குட்பட்ட குட்டிகரடு பகுதியில் பொதுப்பணித்துறை ஏரி உள்ளது. அப்பகுதி விவசாயிகள் சிலர், ஏரி செம்மண்ணை டிப்பர் லாரியில் ... |
தமிழகம் | செயல்வீரர்கள் கூட்டம் | திருவெண்ணெய் நல்லூர் : திருவெண்ணெய்நல் லூரில் கைவினைஞர்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் வெற் றிவேல் தலைமை தாங்கினார். ஏழுமலை, நடராஜன், முருகன், முன் னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். மாநில மாணவரணி செயலாளர் உமாபதி, தொழிற் சங்க தலைவர் பாலு, நாராயணன், மாவட்ட தலைவர் ... |
தமிழகம் | சிவகங்கை சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை வீழ்ச்சி | சிவகங்கை: சிவகங்கை சந்தைக்கு, காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் அவரை, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துவிட்டன. நேற்று விலை நிலவரம் (கிலோ): சென்ற வாரம் 20 ரூபாய்க்கு விற்ற கத்தரி- 10; 20 க்கு விற்ற வெண்டை- 12; 32 க்கு விற்ற பாகற்காய்- 20; 40 க்கு விற்ற முருங்கை பீன்ஸ்- 30; 40 க்கு விற்ற கேரட்- 30; 24 ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.