category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | கடையநல்லூரில் குடிநீர் மேம்பாட்டு பணிக்கு ஒப்புதல் வழங்கல் எம்.எல்.ஏ.,தகவல் | கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு பணிக்காக 21.5 கோடி ரூபாய் செலவிலான மேம்பாட்டு திட்டத்திற்கு துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டதாக பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- கடையநல்லூர் நகராட்சி பகுதி மக்களின் குடிநீருக்காக ... |
தமிழகம் | கடையநல்லூர் கருப்பாநதி அணை சாலை சீரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு | கடையநல்லூர்: ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கடையநல்லூர் கருப்பாநதி அணைக்கு செல்லும் சாலை சீரமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுவிட்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிடையந்துள்ளனர். சாலை சீரமைப்பு பணி துவக்க விழா விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடையநல்லூர் கருப்பாநதி அணைக்கு செல்லும் சுமார் 8 கி.மீ சாலை பல ஆண்டுகளாக ... |
தமிழகம் | சிவகிரியில் பஸ் - வேன் மோதல் பெண்ணின் கை துண்டிப்பு | சிவகிரி: சிவகிரியில் பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதியதில் பெண் தொழிலாளியின் வலது கை துண்டானது.மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி அரசு பஸ் சிவகிரி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது தனியார் மில்லில் வேலை செய்ய வேனில் தொழிலாளர்கள் சென்றனர். அப்போது சிவகிரி முன்னாள் படைவீரர் நினைவு சின்னம் அருகே திடீரென வேனும், பஸ்சும் ... |
தமிழகம் | சிவகிரியில் ஆர்ப்பாட்டம் | சிவகிரி: சிவகிரி சென்ட்ரல் பாங்க் நிர்வாகத்தின் அலட்சிய போக்கினை கண்டித்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத இறுதிநாளில் சென்ட்ரல் பாங்க் மூலமாக சம்பளம் வழங்கிட அரசு ஆணை வழங்கியுள்ளது. சிவகிரி பாங்கின் மேலாளர் மற்றும்... |
தமிழகம் | கிளாங்காடு கெங்கைக்கு வாய்த்த அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் | கடையநல்லூர்: கிளாங்காடு கெங்கைக்கு வாய்த்த அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலை கோலாகலமாக நடந்தது. கடையநல்லூர் அருகேயுள்ள கிளாங்காட்டில் பிரசித்தி பெற்று விளங்கும் கெங்கைக்கு வாய்த்த அம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத... |
தமிழகம் | ஆழ்வார்குறிச்சி பகுதியில் மணல் அள்ளிய 23 மாட்டு வண்டிகள் பறிமுதல் | ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், கடையம் உட்பட சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய 23 மாட்டு வண்டிகள் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது பருவமழை கண்ணாமூச்சு காண்பித்து வருகிறது. மழை இல்லாததால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கருணை ஆற்று பகுதிகளிலிருந்து ஆம்பூர், ஆழ... |
தமிழகம் | செங்கோட்டை அருகே கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த பெண் உடல் மீட்பு | தென்காசி: செங்கோட்டை அருகே கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த பெண் உடல் மீட்கப்பட்டது. செங்கோட்டை அருகே வல்லம் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். கூலி தொழிலாளி. இவரது இரண்டாவது மனைவி குட்டியம்மாள் (33). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குட்டியம்மாளிற்கு குழந்தைகள் இல்லையே என்ற மன வருத்தம் இருந்துள்ளது. இந்நி... |
தமிழகம் | குற்றால அருவிகளில் மிதமான தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் | குற்றாலம்: குற்றால அருவிகளில் நேற்று மிதமான அளவு தண்ணீர் விழுந்தது. சுற்றுலா பயணிகளின் கூட்டமும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மிதமாக தண்ணீர் விழுந்தது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஐந்தருவியில் 4 கிளைகளில் பரவலாக தண்ணீர் விழுந்தது. இங்கும் கூட்டம் குறைவாக இருந்ததா... |
தமிழகம் | புளியங்குடி அருகே வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு | புளியங்குடி: புளியங்குடி அருகே வாலிபரை அரிவாளால் தாக்கி தகராறில் ஈடுபட்டதாக பெண் உட்பட இருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. புளியங்குடி அருகேயுள்ள சுப்பிரமணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் அரிகரசண்முகராஜ் (25). இவர் நேற்று முன்தினம் சுப்பிரமணியாபுரம் பஸ்ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக அதே ஊ... |
தமிழகம் | திருட்டு வழக்கில் மனைவி நெல்லையில் ஏட்டு சஸ்பெண்ட் | திருநெல்வேலி: நெல்லையில் மனைவி திருட்டு வழக்கில் சிக்கியதையடுத்து போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பெருமாள்(57). இவர் பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றிவந்தார். இவர் மனைவி அங்கம்மாளை கடந்த சில மாதங்களுக்கு முன் பாத்திரங்கள், சேலைகள் திருட்டு வழக்கில்... |
தமிழகம் | பாளை. மத்திய சிறையில் ஏ.டி.ஜி.பி., இன்று ஆய்வு | திருநெல்வேலி: பாளை. மத்திய சிறையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., சியாம்சுந்தர் இன்றும்(1ம்தேதி), நாளையும் ஆய்வு செய்கிறார். பாளை. மத்திய சிறையில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணைக்கைதிகள் உள்ளனர். சிறையில் செல்போன், கஞ்சா புழக்கம் சகஜமாக உள்ளது. சிறை அலுவலர்கள் அவ்வப்போது சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்துவ... |
தமிழகம் | கம்ப்யூட்டர் உதவியாளர், ஓவர்சீயர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு சீனியாரிட்டி பட்டியல் பெயர் வெளியீடு | திருநெல்வேலி: கம்ப்யூட்டர் உதவியாளர் மற்றும் ஓவர்சீயர் பணிக் காலியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உத்தேச சீனியாரிட்டி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட கலெக்டரால் வளர்ச்சி பிரிவில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் உதவியாளர் மற்றும் பணி பார்வையாளர் (ஓவர்சீயர்) பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உ... |
தமிழகம் | அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பொதுக்குழு கூட்டத்தில் வேண்டுகோள் | திருநெல்வேலி: அனைத்து துறைகளிலும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பாளையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம், சங்க அறை திறப்பு விழா மற்றும் பணி நிறைவு பெற்ற மாவட்ட துணைத் தலைவர் ... |
தமிழகம் | ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.11.39 லட்சம் தொகை வழங்கல் | திருநெல்வேலி: ஓய்வு பெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு 11.39 லட்சம் ரூபாய் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டது.நெல்லை மண்டலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 11 துப்புரவு தொழிலாளர்களுக்கு 11 ஆயிரத்து 39 லட்சத்து 778 ரூபாய் ஓய்வூதிய தொகையை மண்டல தலைவர் விஸ்வநாத பாண்டியன் வழங்கினார்.இதில் உதவி ஆணையர் சாந்தி, சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார... |
தமிழகம் | சிவகிரியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம் | சிவகிரி: சிவகிரியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது. சிவகிரி வட்டக்கிளை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பால்வண்ணம் முன்னிலை வகித்தார். செயலாளர் சங்கரவிநாயகம் சங்க செயல்பாடுகள் குறித்து அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் கந்தையா வரவேற்றார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அல... |
தமிழகம் | சிவகிரி டாக்டருக்கு விருது | சிவகிரி: சிவகிரி டாக்டருக்கு சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. சிவகிரி டாக்டர் செண்பகவிநாயகத்திற்கு சிறந்த சேவை செய்ததிற்கான இன்டர்நேஷனல் சுற்றுசூழல் விருது வழங்கப்பட்டது. இவர் லயன்ஸ் சங்கத்தின் மாங்கனி மண்டலத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரின் சுற்றுச்சூழல் சேவையினை பாராட்டியும், லயன்ஸ் சங்கத்தின் வளர்ச்சிய... |
தமிழகம் | ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு நாளை ஜெயேந்திரர் வருகை | தென்காசி: ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு நாளை (2ம் தேதி) ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகிறார். ஆய்க்குடி அமர்சேவா சங்க வளாகத்தில் நாளை (2ம் தேதி) ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 75வது அவதார மஹோத்ஸவம் பவள விழா நடக்கிறது. விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்குகிறார்.ஏற்ப... |
தமிழகம் | குற்றாலம், கடையநல்லூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு | கடையநல்லூர்: குற்றாலம் விக்டரி, கடையநல்லூர் கோல்டன் பிரீஸ் லயன்ஸ் சங்க மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. மேலக்கடையநல்லூரில் சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆடிட்டர் நாராயணன் வரவேற்றார். ஜாகீர்உசேன் கொடிவணக்கம் வாசித்தார். டாக்டர் மூர்த்தி லயன்ஸ் வழிபாடு வாசித்தார். முன்ன... |
தமிழகம் | விசைத்தறி சங்கங்கள் இன்று ஆலோசனை | சோமனூர்:விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் கடந்த பல மாதங்களாக பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. சோமனூர் பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று மாலை 4.00 மணிக்கு பல்லடம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்களின் கூட்டுக... |
தமிழகம் | கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி | உளுந்தூர் பேட்டை: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள குஞ்சரம் கிõமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இவ்வங்கியில் நள்ளிரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்ம கும்பல் ஒன்று நுழைந்தது. வங்கியின் பூட்டை உடைக்கும் நேரத்தில் அங்கிருந்த அலார மணி ஒலித்ததால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டன... |
தமிழகம் | சொந்த விசைத்தறிகள் இன்று முதல் நிறுத்தம் | பல்லடம்:பல்லடம் நகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. துணி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நூல் விலை, கடந்த ஆறு மாதத்தில் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்தது. இதையடுத்து, பருத்தி, பஞ்சு ஏற்றுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; உற்பத்தி செய்யப்படும் துணிகளை விற்பனை செ... |
தமிழகம் | பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல் | தேனி: கம்பம் சி.பி.யூ பள்ளியில் பிளஸ் டூ தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் தமீம் அன்சாரி, யூசூப்பிகத், முகமதுயூனிஸ், முகமது உமர், முகமது அபுபக்கர் சித்திக், ஜியாபுல்ஹக், ஷேக் அப்துல்லா ஆகியோர் ஒரு பிரிவாகவும், அருண்மணி, மணீஸ்வரன், ராம்குமார், சரவணன், சரத்குமார், சூரியபிரகாஷ், மற்றொரு சரத்குமார் ஆகியோர் மற்றொரு பிரிவாகவும் ச... |
தமிழகம் | நாவல்பழம் சீசன் துவக்கம் | பொள்ளாச்சி:பொள்ளாச்சியிலுள்ள ரோட்டோர கடைகளில், நாவல்பழம் விற்பனைக்காக அதிகளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.நாவல்பழம் சீசன் துவங்கியுள்ளதையடுத்து, தமிழகத்தின் பல் வேறு பகுதிகளிலிருந்து பொள்ளாச்சிக்கு "ஜம்மு நாவல்பழம்' வரத்துள்ளது. தினமும் இரண்டு டன் வரை வரத்தாக உள்ளது. பொள்ளாச்சியிலுள்ள ரோட்டோர கடைகளிலும், தள்ளு வண்டிகளி... |
இந்தியா | தக்காளி விலை கிடுகிடு உயர்வு | புதுச்சேரி:புதுச்சேரியில் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்கள் வரை மார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.20 லிருந்து 22 வரை மொத்த வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, கிலோ ரூ.35க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.திடீர் விலை உயர்வு குறித்து குபேர் அங்காடி வியாபாரிகளிடம் கேட்டப... |
General | ஐ.சி.சி., தலைவரானார் சரத்பவார் | சிங்கப்பூர் : ஐ.சி.சி., தலைவரானார் சரத்பவார். ஐ.சி.சி., தலைவராக இருந்த டேவிட் மார்கனின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து சரத் பவார் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஜக்மோகன் டால்மியாவுக்குப் பிறகு ஐ.சி.சி., தலைவராக பதவியேற்றுள்ள 2வது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் நடந்த விழாவில் சரத்பவார் பதவியேற்றுக... |
தமிழகம் | பாளை., மத்திய சிறையில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு | திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் , சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., ஆய்வு மேற்கொள்கிறார். சிறையில் மொபைல் போன்கள் புழக்கம் இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாவதை அடுத்து மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. |
இந்தியா | காஷ்மீரில் முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு | ஸ்ரீநகர் : காஷ்மீரில் முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. காஷ்மீர் மாநிலம் சோபூர், பாரமுல்லா, அன்நதநாக் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். |
தமிழகம் | நெல்லை மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் | திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் திருவேங்கடம் இளையரசனேந்தல் பகுதியை கோவில்பட்டி தாலுகாவில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் ஊரை கோவில்பட்டி தாலுகாவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையரசனேந்தல் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். |
தமிழகம் | ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திறப்பு விழா | சென்னை ஜெய் கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திறப்பு விழா நடந்தது. |
தமிழகம் | புத்தகம் வழங்கும் விழா | சென்னை போலீஸ் பாஸ் கிளப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஊக்கப்பரிசாக புத்தகங்களும், விளையாட்டுப் பொருட்களும் வடசென்னை இணை கமிஷனர் சேஷசாயி வழங்கினார். அருகில் புளியந்தோப்பு துணை கமிஷனர் பாஸ்கரன். |
தமிழகம் | திருவள்ளூரில் குடிக்க பணம் கேட்ட தந்தையை மகன் குத்திக்கொலை | திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த தந்தையை மகனே குத்திக் கொலை செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜிபுரம், கணபதிநகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (44). இவருக்கு ராசம்மாள் என்ற மனைவியும் , முருகன் (29) ; குமார் (28) என்ற மகன்களும் இருக்கின்றனர். இவர்கள் பழைய பிளாஸ்டிக் கழிவுகளை விலைக்... |
தமிழகம் | சி.ஆர்.பி.எப்.., வீரர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்த மாவோயிஸ்டுகள் | புதுடில்லி : சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் நாராயணபூரில் 27 நக்சலைட்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரது உடல்களிலும் 3 முதல் 4 குண்டுகள் துளைத்திருந்தன. இது தவிர ஒரு சில வீரர்களின் கழுத்தை கத்தியால் அறு... |
தமிழகம் | பாராட்டு விழா | உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு பாதுகாப்புப் பணிக்கு உதவியோருக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நினைவுப் பரிசு வழங்கினார். |
தமிழகம் | ஆத்தூரில் சூறை காற்று : வாழைமரங்கள் சேதம் | ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக் காற்றுக்கு 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் இருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆத்தூரில் வாழை இலைகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. |
தமிழகம் | மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அத்வானி தரிசனம் | மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தரிசனம் செய்தார். ராமேஸ்வரத்தில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய அத்வானி மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அத்வானியை வருகையை ஒட்டி கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. |
General | பலம் இழக்கிறது அல்குவைதா ; இமாம்கள் ஆதரவு இல்லை ; அதிருப்தியாளர்கள் அதிகரிப்பு | வாஷிங்டன்: உலகம் முழுவதும் பயங்கரவாத விதையை தூவி வரும் அல்குவைதா அமைப்பு தற்போது வீக் அடைந்து வருவதாகவும். முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்த அமைப்பினருக்கு ஆதரவு பெருமளவில் இல்லை என்றும் அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத கண்காணிப்பு தலைமை துணை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் கோடக் என்வர் இது குறித்து கூறிய... |
இந்தியா | ஜாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை | புதுடில்லி : ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய அமைச்சரவை கூடி ஆலோசிக்கிறது. அமைச்சரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி , மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். |
இந்தியா | காஷ்மீரில் என்கவுன்டர் : 2 வீரர்கள் சுட்டுக் கொலை | ஸ்ரீநகர் : காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரி்ல் ராணுவ வீரர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு என்கவுன்டர் நடந்து வருகிறது. |
இந்தியா | சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் : 3 பேர் சுட்டுக்கொலை | ராய்ப்பூர் : சட்டீஸ்கர் மாநிலம் நாராயணபூரில் மாவோயிஸ்டுகள் மீண்டும் வெறிச்செயலில் ஈடுபட்டனர். போலீசுக்கு மாவோயிஸ்டு நடமாட்டம் குறித்து தகவல் கொடுத்ததற்காக கிராம மக்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
இந்தியா | உணவு பணவீக்கம் 12.92 சதவீதமாக குறைந்தது | புதுடில்லி : உணவு பணவீக்கம் 12.92 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூன் 19ம் தேதியுடன் மடிவடைந்த வாரத்துக்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி பணவீக்கம் 12.92 சதவீதமாக இருந்தது. |
தமிழகம் | ஈரோட்டில் ஐம்பொன் சிலை வைத்திருந்த வாலிபர் பிடிபட்டார் | ஈரோடு : ஈரோடு மாவட்டம் ஆப்பகூடல் அருகே இருக்கும் ராக்கனாம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (28). இவரிடம் ஐம்பொன் சிலைகள் இருப்பதாக காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறுவேடத்தில் சண்முகத்தின் வீட்டுக்கு வந்த போலீசார் அவரிடம் ஐம்பொன் சிலை கேட்டுள்ளனர். அவரும் வந்திருப்பது போலீஸ் என்று தெரியாமல... |
தமிழகம் | விரைவில் கைதாகிறார் கோவா மாஜி அமைச்சர் பச்சியோ | பனாஜி : கோவா மாநிலம் சுற்றுலாத்துறை மாஜி அமைச்சர் மிக்கி பாச்சியோ விரைவில் கைதாவார் என தெரிகிறது. தோழியின் மர்ம சாவில் தொடர்பிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து பதவியை ராஜினாமா செய்த பச்சியோ, தலைமறைவானார். இந்நிலையில் அவரது வக்கில் பச்சியோவுக்காக கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஜாமீன் நிராகரிக்கப்பட்ட... |
தமிழகம் | பீகாரில் 4 மாவோயிஸ்டுகள் கைது | கயா : பீகாரில் கயா மாவட்டத்தில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் 4 பேரை பீகார் சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்தனர். |
தமிழகம் | காரைக்குடியில் அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம் | சென்னை : காரைக்குடியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாளை அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காரைக்குடி நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்திட நான்கு ஆண்டுகள... |
தமிழகம் | புதுக்கோட்டையில் சத்துணவு அலுவலகத்தில் திருட்டு | புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் சத்துணவு அலுவலகத்தில் கம்ப்யூட்டர், உள்ளிட்ட பொருட்களும் முக்கிய ஆவணங்களும் திருடு போகியுள்ளன. புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்துக்கு முன்னர் சத்துணவு அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் நேற்றிரவு நுழைந்த மர்ம நபர்கள் , சத்துணவு அலுவலகத்தில் இருந்த லேப் டாப்புகள் , கம்ப்யூட்டர்கள்,... |
தமிழகம் | மதுரையில் பிளஸ் 2 மாணவிகள் ஓட்டம் | மதுரை : மதுரையில் பள்ளி மாணவிகள் 4 பேர் ஓட்டம் பிடித்தனர். மதுரை கஸ்தூர்பா பள்ளி மாணவிகள் 3 பேரும், ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி மாணவி ஒருவரும் சேர்ந்து யாரிடமும் தகவல் சொல்லாமல் கோவைக்கு புறப்பட்டுச் சென்றனர். பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பேரையும் தேடிப் பிடித்து, மதுரைக்கு அழைத்து வருகின்றனர். |
தமிழகம் | மதுரை சிறைக்குள் கஞ்சா கடத்தல் | மதுரை : சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (38) என்பவர் கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 27ம் தேதியன்று பரோலில் வெளியே சென்றார். 3 நாள் பரோல் முடிந்து இன்று அவர் சிறைக்கு திரும்பினார். அவரது உடைமைகளை சோதனை செய்த போது 20 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்ட... |
தமிழகம் | திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் | பெரம்பலூர் : திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 கிராமங்களை சேர்ந்த மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஊதியம் குறைவாக வழங்கியதை எதிர்த்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
தமிழகம் | வர்த்தக சிலிண்டர் விலை ரூ.43 சரிவு | ஆத்தூர் : வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த 26ம் தேதி முதல் 35 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில், வர்த்தக சிலிண்டர் விலை இன்று 43 ரூபாய் குறைந்தது. ஐ.ஓ.சி., ஹெச். பி., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டாக ... |
இந்தியா | காஷ்மீரில் ஊரடங்கு தொடர்கிறது | ஜம்மு: காஷ்மீரில் 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. அமர்நாத் யாத்திரை நடக்கும் வேளையில் அங்கு வன்முறை ஏதும் வெடிக்காமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் இளைஞர்கள் துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள அனந்தனாக், பாரமுல்லா பகுதிகளில் வன... |
தமிழகம் | பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம் | சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் ம.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
தமிழகம் | பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு | மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 191 புள்ளிகள் சரிந்து 17509.33 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 61 புள்ளிகள் சரிந்து 5251.40 ஆக வர்த்தகமாகியிருந்தது. |
தமிழகம் | மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தீவிபத்து | மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தின் டவுன் பஸ்கள் நிற்கும் பகுதியில், ஓட்டல் ஒன்றில், சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ஓட்டல் ஊழியர்களும், அருகிலிருந்த ஆட்டோ டிரைவர்களும் தீயை அணைக்க முயன்றனர். இந்நிலையில்... |
தமிழகம் | நடுக்கடலில் மூழ்கிய படக | ராமேஸ்வரம் : நடுக்கடலில் வீசிய காற்றில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற படகு கடலில் மூழ்கியது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. இந்நிலையில் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட படகுகளில், மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள், இன்று கரை திரும்பினர். இதில் தங்கச்சிம... |
இந்தியா | இடைத்தேர்தலை தவிர்க்கவே காங்கிரசுக்கு ஆதரவு : சமாஜ்வாடி | லக்னோ : இடைத்தேர்தலை தவிர்க்கவும், மதச்சார்புள்ள கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தவிர்க்கவுமே காங்கிரசுக்கு ஆதரவளித்து வருவதாக சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்தியது. இதைக்கண்டித்து, எதிர்க்கட்சிகள் வரும் 5ம் தேதி, முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. பா.ஜ., இடதுசார... |
தமிழகம் | திபெத்தில் புதிய விமான நிலையம் : கைலாஷ் யாத்ரீகர்கள் மகிழ்ச்சி | பீஜிங் : திபெத்தில் சீனா கட்டியுள்ள புதிய விமான நிலையம் காரணமாக, கைலாஷ், மான்சரோவர் யாத்திரை செல்லும் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் தலைநகர் லாசா அருகிலுள்ளது மானசரோவர் ஏரி மற்றும் கைலாஷ் மலைகள். இந்தியாவிலிருந்து ஏராளமான இந்துக்கள் இவ்விரு இடங்களுக்கும் புனித யாத்திரை மே... |
தமிழகம் | ரயிலை தொடர்ந்து இயக்கக்கோரி மேட்டுப்பாளையத்தில் கடையடைப்பு | மேட்டுப்பாளையம் : கோவை-மேட்டுப்பாளையம் இடையே தொடர்ந்து ரயில் இயக்கக்கோரி, இன்று மாலை முதல் முழு கடையடைப்பு நடந்து வருகிறது. கோவை-மேட்டுப்பாளையம் இடையே தற்போது நாளொன்றிற்கு 4 முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சோதனை முறையில் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையில், மதிய ரயில் சேவையை இன்று ரயில்வே நிர்வாகம் திடீரென நிறுத்திய... |
இந்தியா | சீனா செல்கிறார் சிவசங்கர மேனன் | புதுடில்லி : மூன்று நாள் பயணமாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் வரும் சனிக்கிழமை சீனா செல்லவுள்ளார். பிரதமரின் சிறப்பு தூதராக செல்லும் மேனன், இருதரப்பு உறவுகள், சர்வதேச மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான முக்கிய பிரச்னைகள் குறித்து சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
தமிழகம் | மாணவி கடத்தல் : 3 பேர் கைது | ஆத்தூர் : ஆத்தூரில் பள்ளி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர் தூண்டி. இவரது மகள் முத்தம்மாள் (16). அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. இவரை அப்பகுதியைச் சேர்ந்த மாய... |
தமிழகம் | ஒளிரும் மிதவைகளுக்கு மீனவர்கள் எதிர்ப்பு : ஜூலை 7ல் முற்றுகை போராட்டம் | ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் ஒளிரும் மிதவைகள் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மீனவர்கள், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர். மன்னார் வளைகுடா தேசிய பூங்காவை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி 21 தீவுகளை நான்கு பிரிவாக பிரித்து ... |
தமிழகம் | போலீஸ் எஸ்.ஐ., எழுத்து தேர்வு : தேர்வாணையம் கெடுபிடி | சிவகங்கை : எஸ்.ஐ., பதவிக்கான தேர்வில், விண்ணப்பதாரரின் உறவினரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தக்கூடாது. தேர்வு மையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடவேண்டும், எஸ்.பி.,க்களுக்கு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் கடுமையான உத்தரவிட்டுள்ளது. போலீசில் 1,095 ஆண், பெண் எஸ்.ஐ., பதவிகளுக்கான தேர்வு நாளை மறுநாள் (ஜூலை 3) துவங்குகிறது. இ... |
தமிழகம் | என்.எல்.சி.,யில் ஸ்டிரைக் தொடர்கிறது | நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது. என்.எல்.சி.,யில் பணிபுரியும் 14 ஆயிரத்து 234 தொழிலாளர் மற்றும் ஊழியர்களில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நேற்று துவங்கிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை... |
தமிழகம் | செஞ்சி அருகே லாரி கவிழ்ந்து ரூ.3 லட்சம் முட்டைகள் சேதம் | செஞ்சி : செஞ்சி அருகே முட்டை ஏற்றி வந்த லாரி சாலை ஓரம் கவிழ்ந்ததில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகள் உடைந்து நாசமானது. சேலம் மாவட்டம் தலைவாசலிலிருந்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு லாரியில் முட்டை ஏற்றி வந்தனர். விழுப்புரம்-செஞ்சி மெயின் ரோடில், தென்புத்தூர் கூட்ரோடு அருகே எதிரே வந்த மொபட் மீது மோதுவதை தவி... |
இந்தியா | சொல்கிறார்கள் | குறைந்த முதலீட்டில் அதிக லாபம்! பேரிச்சை பழங்களை பயிரிடும் மணிகண்டன்: அரபு நாடு ஒன்றில், பேரிச்சைப் பண்ணையில் மேனேஜராக வேலை பார்த்தேன். அப்போது, அங்கு விளையும் பேரிச்சை பழங்களைப் பார்த்து, நம் சொந்த ஊரான தர்மபுரியில் பயிரிட வேண்டும் என்று தோன்றியது. பேரிச்சையை பயிரிட்டு மூன்று ஆண்டுகளில், நல்ல லாபம் கிடைத்தது. இதுபோல்,... |
தமிழகம் | இது உங்கள் இடம் | குருவி தலையில் பாறாங்கல்! வ.ப.நாராயணன், கவுரிவாக்கத்திலிருந்து எழுதுகிறார்: ஏற்கனவே, மளிகை பொருட்கள், காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஓட்டல் பண்டங்களின் விலையெல்லாம், மும்மடங்காக உயர்ந்துள்ளது. இப்போது மீண்டும் டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயரும்... |
தமிழகம் | நெல்லையில் மீண்டும் மர்மக்காய்ச்சல் : சிறுமி பலி | திருநெல்வேலி : கடையநல்லூரில் மர்மக்காய்ச்சலுக்கு சிறுமி பலியானார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் பரவிய மர்மக்காய்ச்சலுக்கு 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதனை டெங்கு காய்ச்சல் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுகாதார துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் உள்ளிட்டோர் கடையநல்லூரில் நேரடியாக ஆய்வு செய... |
இந்தியா | காஷ்மீரில் தொடர்ந்து சகஜநிலை பாதிப்பு | ஸ்ரீநகர்:காஷ்மீரில் வேலை நிறுத்தம் மற்றும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனிலிங்க தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்பு, மக்கள் எதிர்ப்பை அடுத்து அனுமதிக்கப்பட்டது.காஷ்மீரில் கடந்த வாரம் ஹூரியத் மாநாட்டு கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்களை கலைக... |
தமிழகம் | பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு | கூடலூர் : பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காக திறந்து விடப்படும் நீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காக ஜூன் 21 ல் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு பின் 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின் மழை குறைவால் அணையில் இருந... |
இந்தியா | இந்தியில் வாதாட டில்லி ஐகோர்ட் அனுமதி | புதுடில்லி:ஆங்கிலத்திற்கு பதில் இந்தியில் வாதாட வக்கீல் ஒருவருக்கு டில்லி ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.அரசியல் சாசனம் 348 பிரிவின்படி டில்லி ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. டில்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்வது, ஆவணங்கள் தயாரிப்பது , வழக்காடுவது, விசாரணை தகவல் பதிவு, தீர்ப்புகள் ஆகிய அனைத்தி... |
தமிழகம் | புதுச்சேரியில் ஓட்டுனர், நடத்துனர்நியமனத்துக்கு தடை கோரி வழக்கு | சென்னை:புதுச்சேரி போக்குவரத்து கழகத்தில் 138 ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை நியமிக்க தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி போக்குவரத்து கழக பாட்டாளி தொழிற் சங்கத்தின் கவுரவ தலைவர் தேவமணி தாக்கல்... |
இந்தியா | குருவாயூர் கோவிலின் 50 யானைகளுக்கு ஆறு லட்ச ரூபாயில் நல சிகிச்சை துவக்கம் | குருவாயூர்:குருவாயூர் தேவஸ்வம் போர்டு பராமரிப்பில் உள்ள 65 யானைகளில், 50 யானைகளுக்கு கடும் மழையால் பாதிப்பு வராமல் இருக்க, நல சிகிச்சை அளிக்கும் பணி நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய யானைகள், தேவஸ்வம் போர்டு சார்பில், புன்னத்தூர் கோட்டை (யானை கோட்டை)யில் பராமரிக்கப்படுகின்ற... |
தமிழகம் | நிரந்தர பணியாளருக்கான நேர்முகத் தேர்வில்பங்கேற்க இரு தொழிலாளர்களுக்கு அனுமதி | மதுரை:நிரந்தர பணியாளருக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க இரு ஒப்பந்த தொழிலாளர்களை அனுமதிக்கும்படி, மின்வாரியத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மானாமதுரை தாலுகா முனியாண்டிபுரத்தை சேர்ந்த தெய்வேந்திரன் தாக்கல் செய்த ரிட் மனு: மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கும்... |
தமிழகம் | கூடுதல் டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் இடமாற்றம் | சென்னை:மாநில குற்ற ஆவண பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் உள்ளிட்ட, நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அரசு முதன்மை செயலர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பெயர் பழைய பதவி புதிய பதவி1. ராமானுஜம் கூடுதல் டி.ஜி.பி., மாநில குற்ற ஆவண காப்பகம் உறுப்பினர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம... |
தமிழகம் | மூன்று பயணிகளுக்கு மேல் ஏற்றும் டீசல் ஆட்டோக்கள்: நடவடிக்கை கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு | மதுரை:மதுரையில் மூன்று பயணிகளுக்கு மேல் ஏற்றி செல்லும் டீசல் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை கோரிய பொது நல வழக்கு குறித்து, விளக்கமளிக்க கலெக்டர் மற்றும் போக்குவரத்து அலுவலர்களுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்ட மினிபஸ் உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் மைதீன் பாட்சா தாக்கல் செய்த பொது நல வழக்கு:மதுரையில், காஸ் மற்றும... |
தமிழகம் | கண்காட்சி அரங்கம் சிறப்பாக அமைய எடுத்த முயற்சி: தங்கம் தென்னரசு | கோவையில் நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கம் தான் பொதுமக்களையும், ஆராய்ச்சியாளர்களையும் பெரிதும் கவர்ந்தது. இதைக் காண, மக்கள் நான்கு கி.மீ., தூரத்துக்கு மேல் வரிசையில் நின்றனர். மாநாடு முடிந்தும் இன்னும் கூட்டம் அலைமோதுகிறது. மாபெரும் வெற்றி பெற்ற இந்த கண்காட்சியின் பொறுப்பாளராக செயல்... |
இந்தியா | தமிழக கிரிக்கெட் வாரிய குழுவினருக்கு எதிர்ப்பு | புதுச்சேரி:புதுச்சேரியில் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்ய வந்த, தமிழக கிரிக்கெட் வாரிய குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி கிரிக்கெட் சங்கம், தமிழக கிரிக்கெட் வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், புதுச்சேரியை தனி அணியாக அங்கீகரிக்க கோரியும் இங்குள்ள கிர... |
இந்தியா | பிடித்த உணவு வகை கிடைக்கும்:ரயிலில் இனி முன்பதிவு செய்யலாம் | புதுடில்லி:பயணத்தின் போது ரயில் பயணிகள் விருப்பமான உணவு வகைகளை டிக்கெட்டுடன் சேர்த்து ஆன் – லைன் மூலம் முன்பதிவு செய்யும் திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.ரயில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் பயணிகள் பயணத்தின் போது பிடித்த உணவு ... |
தமிழகம் | ஆதிதிராவிடர் நலத்துறையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் | சென்னை: ஆதிதிராவிடர் நலத் துறையில் 23 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவை, அமைச்சர் தமிழரசி வழங்கினார். இத்துறை செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி அறிய, கட்டணமில்லா தொலைபேசி எண் சேவையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
ஆதிதிராவிட மக்களுக்கான தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள வசதியாக, கட்டணமி... |
தமிழகம் | பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரி ஸ்டால்கள் தீர்மானத்தை மீறி அனுமதி: லாபமடைவது யார்? | சென்னை:கல்லூரிகளின் ஸ்டால்களை கவுன்சிலிங்கில் அனுமதிப்பதில்லை என, பொறியியல் மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், அண்ணா பல்கலையில், கல்லூரிகளின் ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு, யார் காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கவுன்... |
தமிழகம் | தொழில் நிறுவனங்களுக்கான புதிய திட்டங்கள்இதுவரை 2,500 விண்ணப்பங்கள் தாக்கல் | சென்னை:தொழில் நிறுவனங்களின் வசதிக்காக இரண்டு புதிய திட்டங்களை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ், 2,500 நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்துள்ளன.தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக, தொழில் நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 லட்சத்து 50... |
தமிழகம் | பெட்ரோல் விலை உயர்வு: ம..தி.மு.க., போராட்டம் | சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, ம.தி.மு.க., சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வைகோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கழுதைகளின் மீது அரிசி, காய்கறி உள்ளிட்ட விலையேற்றம் கண்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வைத்து, நூதன எதிர்ப்பு தெ... |
இந்தியா | கோவா மாஜி மந்திரிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் மறுப்பு | புதுடில்லி:இளம்பெண் கொலை வழக்கில் சிக்கியுள்ள கோவா மாநில முன்னாள் அமைச்சர் பச்சிகோவின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் பிரான்சிஸ்கோ பச்சிகோ(50). இவரது காதலி நாடியா டொராடோ(28). தற்கொலைக்கு முயன்ற அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந... |
தமிழகம் | போலீஸ் அதிகாரிகளுக்கு மேலாண்மை பயிற்சி:தமிழகம் சார்பில் 8 ஏ.டி.ஜி.பி.,க்கள் பங்கேற்பு | சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மேலாண்மை பயிற்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்தியா முழுவதிலுமிருந்து 147 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இப்பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து எட்டு கூடுதல் டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் இப்பயிற்சியில் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து சென்னை ... |
தமிழகம் | பேச்சு, பேட்டி, அறிக்கை | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: தமிழகம் செழித்துக் கொண்டிருக்கிறது என்று யாராவது நினைத்தால், அது மிகப் பெரிய பொய். மக்கள் பிரச்னைகளைத் திசை திருப்புவது தி.மு.க.,விற்கு கை வந்த கலை; அதற்காக, தற்போது பலர் தி.மு.க.,வில் சேர்ந்து கொண்டிருப்பதாக காட்டுகின்றனர்.
இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர... |
இந்தியா | போலி என்கவுன்டர் 15 போலீசார் மீது வழக்கு | லக்னோ:உத்தரபிரதேசத்தில் போலி என்கவுன்டர் நடத்தியதாக 15 போலீஸ்காரர்கள் மீது, அம்மாநில சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.கடந்த 2006ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள கோம்தி நகர் பகுதியில் சுரேஷ் கங்கா பாரி என்ற இளைஞரை சிறப்புப்பிரிவு போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட பாரி, கொட... |
தமிழகம் | வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை:கணவருக்கு 10 ஆண்டு சிறை | தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.கோவில்பட்டி அடுத்த கயத்தாறு, சவலாப்பேரி கூலித்தொழிலாளி வண்ண முத்து பாண்டியன்(24). அவருக்கும் அதே ஊர் தங்கவேலு மகள் செல்வி (எ) செல்லத்தாயிக்கும்(23), 2007ல் திருமணம் ... |
தமிழகம் | பஸ் டெப்போவில் தேசிய தலைவர்கள் படங்கள் பெயின்ட் பூசி அழிப்பு: டெப்போ மேலாளர் மீது வழக்கு | மதுரை:நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் மகாத்மா காந்தி, அண்ணாதுரை படங்களை அழித்தது தொடர்பாக கிளை மேலாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாகர்கோவில் மண்டல அலுவலக வளாகத்தில் மூன்று நகர் கிளை டெப்போக்கள் உள்ளன. இதில் இரண்டாவது, மூன்றாவது கிளைகளுக்கான டெப்போக்களுக்கு ... |
தமிழகம் | குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் பழுதால் தாமதம் | விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே மின்சார கோளாறு காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் 30 நிமிட தாமதமாக சென்றது.குருவாயூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ்(6128) நேற்று மாலை 5.40 மணியளவில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. சிறிது நேரத்தில் முண்டியம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே 152வது கிலோ மீட்டர் தூரத்தில... |
தமிழகம் | வாசக்டமி சிகிச்சைக்கு வந்தவர்கள் ஓட்டம் : ஸ்கேன் செய்ய அழைத்து வந்ததாக புகார் | திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வாசக்டமி சிகிச்சைக்கு வந்த ஆண்கள் 5 பேர் தப்பியோடி விட்டனர்.தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள பெண்கள் மட்டுமே வருகின்றனர். தழும்பில்லாத வாசக்டமி அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஆண்கள் முன்வருவதில்லை. மாவட்டத்திலுள்ள தலைமை அரசு ஆஸ்பத்திரிகளில் வாசக்டமி சிகிச்சை முறை க... |
தமிழகம் | ரூ.3 லட்சம் முட்டைகள் சேதம் | செஞ்சி:சேலம் மாவட்டம் தலைவாசலிலிருந்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு நேற்று முன்தினம், நள்ளிரவு லாரியில் முட்டை ஏற்றி வந்தனர்.விழுப்புரம்-செஞ்சி மெயின் ரோடில், தென்புத்தூர் கூட்ரோடு அருகே லாரி சாலையோரம் கவிழ்ந்தது.லாரியிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஒரு லட்சம் முட்டைகள் சேதம் அடைந்தன. |
தமிழகம் | நடுக்கடலில் மூழ்கிய படகு | ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 500க் கும் மேற்பட்ட படகுகளில், மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள், நேற்று காலை கரை திரும்பினர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் அந்தோணிபிச்சை படகு,நேற்று முன்தினம் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது பலத்த காற்றில் சிக்கி சேதமடைந்த நிலையில், கடலில் மூழ்கியது.... |
இந்தியா | ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதா, வேண்டாமா? மத்திய அமைச்சரவையில் மீண்டும் முடிவு தள்ளிவைப்பு | புதுடில்லி : ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து உறுதியான முடிவு எடுப்பதில் மத்திய அரசு தொடர்ந்து திணறி வருகிறது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவை மீண்டும் கூடி, இதுகுறித்து விவாதிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1931ல்,... |
தமிழகம் | ரூ.1 கோடி மதிப்புள்ளஅம்மன் சிலை மீட்பு | அந்தியூர்:அந்தியூர் அருகே, ஐம்பொன் அம்மன் சிலையை பறிமுதல் செய்த காஞ்சிபுரம் மாவட்ட சிலை தடுப்பு பிரிவு போலீசார், பிடிபட்ட இருவரிடம் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழக கோவில்களில் சுவாமி சிலைகள் அடிக்கடி திருடு போவதை தொடர்ந்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணையைத் துவங்கினர். மூன்று நாட்களுக்கு மு... |
இந்தியா | தொண்டை அறுக்கப்பட்டு போலீசார் பலி : நக்சல்களின் அரக்க உணர்வு அம்பலம் | ராய்ப்பூர் : சத்திஸ்கரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், தொண்டை அறுக்கப்பட்டு, தலைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் நக்சலைட்களால் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சத்திஸ்கர், நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது, நக்சலைட்கள் கடும் தாக... |
தமிழகம் | மாணவிக்கு பாலியல் தொல்லைஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல் | மடத்துக்குளம்:உடுமலை அருகே, பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரை, பணி நீக்கம் செய்ய கோரி மாணவர்கள், பெற்றோர் ஆறு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை அருகேயுள்ள, கணியூரில் அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2,500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, தமிழாசிரியராக மயி... |
தமிழகம் | நித்யானந்தாவுக்கு அடிமையாக்கி சொத்துக்களை அபகரிக்க முயற்சி : திடுக் தகவல் | நாகர்கோவில் : நித்யானந்தாவுக்கு அடிமையாக்கி, தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடப்பதாக, பெண் சீடர்களான நித்யபிரீத்தானந்தா, பிராவனானந்தா ஆகியோரின் தந்தை சிவபாலன் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா மீது புகார்கள் எழுந்த போது ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்களும் அங்கிருந்து வெளியேறினர். தற்போது நித்யானந்தா திரும்பி விட்டதால், ப... |
தமிழகம் | படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை | கடலூர்:மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை, கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர், போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் ஹவுசிங் போர்டு திலக் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(36). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுமதி(30). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சம்பந... |
General | ஜாக்சன் மகனுக்கும் தோல் வெளுக்கிறது | லண்டன் : மறைந்த பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மகனுக்கும் தோல் வெளுப்பு நோய் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு காலமான பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு தோல் நோய் இருந்தது. முகம் மற்றும் உடல் வெளுத்த நிலையில் ஜாக்சன் காணப்பட்டார். கருப்பினத்தைச் சேர்ந்த ஜாக்சன், "பிளீச்சிங்' மூலம் தன் உடலை சிவப்பு நிறமாக்கிக் கொள்கிறார்... |
தமிழகம் | ஸ்ரீவி.,யில் நடமாடுவது சிறுத்தை:கேமரா பதிவு மூலம் உறுதியானது | ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி., செண்பகதோப்பு வனப்பகுதியில் நடமாடுவது சிறுத்தை என, கேமராவில் பதிவான படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீவி., செண்பக தோப்பு பகுதியில் வண்ணான் ஓடை, பளியன்பாறை, பேயனாற்று பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக அப்பகுதியிலுள்ள விவசாயிகள் தெரிவித்தனர். இதில் சிலர், நாய் மற்றும் கன்றுக்குட்டியையும் ச... |
தமிழகம் | வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் | குன்னூர் : குன்னூர் சுற்றுவட்டாரத்தில், வன விலங்குகளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது; தனி மனித சுய நலத்தால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை, ஆங்காங்கே தொடர்கிறது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.