category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பொள்ளாச்சியில் பன்றிகள் உலா: மக்களுக்கு கிடைத்தது இம்சை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரப்பகுதியில் பன்றிகளின் தொல்லை அதிகரித்து, சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகரப்பகுதியில் மரப்பேட்டை, பெரியார்காலனி, நேரு நகர், கோட்டூர் ரோடு, நல்லிக்கவுண்டர் லே-அவுட், ஏபிடி ரோடு, கண்ணப்பன் நகர் போன்ற பகுதிகளிலும், சூளேஸ்வரன்பட்டி ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் ...
தமிழகம்
தடுப்பணை சீரமைக்கும் போது கிடைத்த மணலை முறைகேடாக பயன்படுத்துவதாக புகார்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் வீரல்பட்டி ஊராட்சியில், தடுப்பணை சீரமைக்கும் போது கிடைத்த மணலை ஊராட்சி நிர்வாகத்தினர் முறைகேடாக பயன்படுத் துவதாக புகார் எழுந் துள்ளது.வீரல்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஓடைக்கு அருகிலுள்ள தடுப்பணை சீரமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியில், 20க்க...
தமிழகம்
வால்பாறை அரசுக்கல்லூரியில் 3ம் ஆண்டு தேர்வு முடிவு வெளியீடு
வால்பாறை: வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வால்பாறையில் 2006ம் ஆண்டு முதல் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் மாணவர்கள் படித்து வருகின்றனர். மலைப்பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்...
தமிழகம்
வரைவு வாக்காளர் பட்டியல் விளக்கக்கூட்டம்
வால்பாறை: வால்பாறையில் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து விளக்க கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக நேற்றுமுன்தினம் வைக்கப்பட்டது.இது குறித்து அனைத்துகட்சியினர், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு விளக...
தமிழகம்
மாணவி மாயம்
கோவை: காணாமல்போன இன்ஜி., கல்லூரி மாண வியை போலீசார் தேடுகின்றனர்.பீளமேடு, கோல்டுவின்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் பிரபா(21). பீளமேட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். புத்தகம் வாங்க, டவுன்ஹாலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பீள மேடு போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். வ...
தமிழகம்
காஸ் இணைப்பு வழங்க கோரி அலுவலகம் முற்றுகை அ.தி.மு.க., - தி.மு.க., மோதலால் பரபரப்பு
பெ.நா.பாளையம்: தமிழக அரசின் இலவச காஸ் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டுமென கோரி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெரியநாயக்கன்பாளையம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் 109 பேர் கைது செய்யப்பட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாளையம், குப்பிச்சிபாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள் 241 பேருக்கு தமி...
தமிழகம்
சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த மறுப்பு: அரசு உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள்
கோவை,: தமிழகத்தில் அரசு புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வி முறையில் பாடம் நடத்தாமல், மெட்ரிக் முறையிலேயே மீண்டும் பாடம் நடத்தும் அத்துமீறலில் பள்ளி நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. தமிழகத்தில் மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய நான்கு பாட முறைகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. நான்கு பாட முறைகளி...
தமிழகம்
கல்லால் அடித்து வாலிபர் கொலை
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் கருங் குட்டை அருகே வாலிபர் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் பரமசிவத்தை போலீசார் தேடி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண லே-அவுட்டில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன்(36). நண்பர் பரமசிவம் என்பவர் அழைப்பதாக கூறி, இரவு வீட்டை விட்டு சென்றார். நள்ளிரவு 12.00 ...
தமிழகம்
கோவை வீதிகளில் வக்கீல்கள் ஊர்வலம்
கோவை: வக்கீலை தாக்கிய போலீஸ் ஏட்டுவை கைது செய்ய வலியுறுத்தி, மனிதச்சங்கிலி போராட்டம் நடத்திய வக்கீல்கள் நேற்று கோவை நகர வீதிகளில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த வக்கீல் கலையரனுக்கும், மாநகர் ஆயுதப்படை போலீஸ் ஏட்டு முத்துப்பழனியப்பனுக்கும் இடையே ஜூன் 26ல் தகராறு ஏற்பட்டது. வக்கீல் தாக்கப்...
தமிழகம்
சிறுவருக்கான கால்பந்து பயிற்சி முகாம்
கோவை: தென்ஆப்ரிக்காவில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு மாவட்ட அளவில் சிறுவருக்கான கால்பந்து சிறப்பு பயிற்சி முகாம் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.தென்ஆப்ரிக்காவில் 19வது உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவங்கி, வரும் 11ம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது. கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்ப...
தமிழகம்
இறகுப்பந்து போட்டி: வரும் 10ல் துவக்கம்
கோவை: மாவட்ட அளவிலான இறகுப்பந்து ரேங்க்கிங் போட்டி வரும் 10ம் தேதி ஓட்டல் ஜென்னிஸ் கிளப்பில் துவங்குகிறது.கோவை மாவட்ட இறகுப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், மாஸ்டர்ஸ் ஒற்றையர், இரட்டையர் என 12 பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. சிறுவர், ஆண்களுக்கான போட்டிகள் ஜென்னிஸ் கிளப்பிலும், ...
தமிழகம்
பாலமலை வரலாறு புத்தக வெளியீட்டு விழா
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் பாலமலை வரலாறு புத்தகத்தை ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் வெளியிட்டார். பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூரில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. இங் குள்ள பாலமலை ரங்கநாதர் கோவில் பக்தர்கள் குழு சார்பில், "அருள்மிகு பாலமலை அரங்கநாதர் திருக்கோவில் ஸ்தல வரலாறு' என்ற தலைப்பில், பாலமலை ரங்கநாதர...
தமிழகம்
மாநில கபாடி போட்டி சென்னை போலீஸ் வெற்றி
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் நடந்த மாநில அளவிலான கபாடி போட்டியில், சென்னை போலீஸ் அணி வெற்றி பெற்றது.நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆதவன் கபாடி குழு சார்பாக மாநில அளவிலான முதலாம் ஆண்டு கபாடி போட்டி மின்னொளியில் நடந்தது. கால் இறுதிப் போட்டியில் சென்னை போலீஸ் அணியினர், கே.கே.பாளையம் விக்னேஷ்...
இந்தியா
காஷ்மீரில் தொடர்ந்து பதட்டம் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது
ஸ்ரீநகர் : காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் தொடர் போராட்டங்களால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நேற்றும் நீட்டிக்கப்பட்டது. காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு அமைப்பினர் கடந்த வாரம் நடத்திய போராட்டங்களில் வன்முறை தலைதூக்கியது. கலவரத்தை அடக்க பாதுகாப்புப் படையினர்...
தமிழகம்
போலீஸ் ஸ்டேஷனை கிராம மக்கள் முற்றுகை
அன்னூர்: கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் அன்னூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் கடந்த 20ம் தேதி இருதரப்பினர் விளையாடும் போது தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர். இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு தரப்பை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு ...
தமிழகம்
புள்ளியியல் துறைக்கு நம்பக தகவல் : பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கோவை: புள்ளி விபரங்கள் சேகரிக்க வரும் புள்ளியியல் துறை அலுவலர்களிடம் நம்பகமான தகவல்களை வழங்க, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் அறிக்கை: டாக்டர் மெஹலனோபிஸ் பிறந்த நாளான ஜூன் 29, தேசிய புள்ளியியல் நாளாக மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. மத்திய புள்ளியியல்...
தமிழகம்
ஞாயிறன்றும் ஓடும் பாசஞ்சர் ரயில் : போராடி வென்றனர் மக்கள்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடந்த கடையடைப்பை தொடர்ந்து, கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரயில், மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. ஞாயிறன்றும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.மேட்டுப்பாளையம் - கோவை இடையே ஜூன் மாதம் தினமும் நான்கு முறை வெள்ளோட்டமாக ரயில்வே நிர்வாகம் ரயிலை இயக்கியது. இந்த ...
இந்தியா
என்கவுன்டரில் மாவோயிஸ்ட் முக்கிய பிரமுகர் சுட்டுக் கொலை
அடிலாபாத் : ஆந்திராவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் உட்பட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர மாநிலம் அடிலாபாத் அருகே, ஜோகர்பூர் காட்டுப் பகுதியில் மகாராஷ்டிர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில், பாதுகாப்புப் படையினர் நேற்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்...
தமிழகம்
முதல்வர் அறிவித்த ரூ.100 கோடி திட்டம் : பணிகளை துவக்க அதிகாரிகள் தீவிரம்!
முதல்வர் அறிவித்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பாலத்தைக் கட்டும் பணியை விரைவில் துவக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, "கோவை காந்திபுரத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு கி.மீ., நீளமுள்ள பாலம் அமைக் கப்படும்' என்று அறிவித்...
தமிழகம்
கோவையில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல் நோய் : அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை
கோவை : பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிப்படைந்து கோவையில் தங்கிப் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த இரு மாணவர்கள், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கேரளா மலப்புரத்தை சேர்ந்த ரிண்டு(18) மற்றும் தலச்சேரி பகுதியை சேர்ந்த வைஷ்ணவ்(18)ஆகிய இருவரும் கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள். உலகத் தமிழ்ச் ச...
தமிழகம்
உண்ணாவிரதமிருந்த மூதாட்டிக்கு ரேஷன் பொருள் வழங்க உத்தரவு
செஞ்சி : செஞ்சியில் உண்ணாவிரதம் இருந்த மூதாட்டிக்கு கலெக்டர் உத்தரவுப்படி ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான உத்தரவை தாசில்தார் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மேல்ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள்(75). இவருடன், கணவனால் கைவிடப்பட்ட இவரது மகள் பாப்பாம்மாள்(41), பேரன் புரு÷ஷாத்தமன்(25) வசித்து வருகின்றன...
இந்தியா
இது உங்கள் இடம்
ஏத்துங்க, ஏத்திக்கிட்டே இருங்க...: கே.எஸ்.கோவர்த்தனன், வேளச்சேரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: தற்போது மத்திய அரசு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களின் விலையை உயர்த்திவிட்டது. மத்திய அரசு இதுபற்றி கவலைப்படப் போவதில்லை; ஏதாவது காரணம் கூறி தப்பித்துக் கொள்ளத்தான் போகிறது. இதற்கு உலகப் பொருளாதாரம் தான் காரண...
தமிழகம்
தீ விபத்துக்கு பின்னும் பற்ற வைத்த ஸ்டவ்கள் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பறிமுதல்
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், தீ விபத்துக்குப் பின்னும் தீவிரமாக எரிய விடப்பட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்டவ்களை நேற்று மாநகராட்சியினர் பறிமுதல் செய்தனர். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் தொடர்ந்து விதிமுறை மீறல்கள் நடக்கின்றன. முதலில் அனுமதிக்கப் பட்ட கடைகளை தவிர, ஆண்டு தோறும் கடைகள் அதிகரிக்கப்படுகின்...
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் கவுரவம் : கேள்விக்குறியாகும் மேற்படிப்பு
காரைக்குடி : உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் விருது பெற்ற காரைக்குடி கல்லூரி மாணவர் முத்துவேலு (21), வறுமையால் மேற்படிப்புக்கு வழியின்றி தவிக்கிறார். காரைக்குடி அருகே பாதரக்குடியை சேர்ந்த இவர், தாய் ராஜேஸ்வரி, சகோதரர் பொன்னுச்சாமியுடன் வசிக்கிறார். தந்தை முத்து பல ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை பிரிந்து சென்றுவிட்டார். ...
தமிழகம்
காற்றுடன் கனமழை
மஞ்சூர்: மஞ்சூர் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது வருவதால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த 3நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அப்பர்பவானி, கோரகுந்தா, முள்ளிகூர், இத்தலார், எடக்காடு உட்பட பகுதிகளில் அதிகரித்துள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து வருவ...
தமிழகம்
தூத்துக்குடி - நாக்பூர் சரக்கு ரயில்பாதை திட்டம் தயார் : துறைமுக துணைத்தலைவர் தகவல்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து நாக்பூருக்கு சரக்குகளை ரயிலில் கொண்டு செல்ல, ஈரோடு வழியாக தனியாக ரயில்பாதை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்காக ரயில்வேதுறையிடம் அளிக்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி துறைமுக துணைத்தலைவர் சுப்பையா தெரிவித்தார். தூத்துக்குடியில் நேற்று, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில...
தமிழகம்
விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஊட்டி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத சார்பற்ற ஜனதாதளம் சார்பில், ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை மத்திய அரசு, அவ்வப்போது உயர்த்தி வருகிறது. இதுமட்டுல்லாமல், மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாததால், சாதாரண மக்க...
தமிழகம்
நல வாரியங்களில் உறுப்பினர் பதிவு முகாமுக்கு அழைப்பு
ஊட்டி: தொழிலாளர் நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்கள் பதிவு செய்ய அழைப்பு விடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 16 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில், புதிதாக உறுப்பினர்களை சேர்த்து பதிவு ...
தமிழகம்
எஸ்.ஐ., பதவிக்கு விண்ணப்பம்சாந்தி விஜய் பள்ளியில் தேர்வு
ஊட்டி: எஸ்.ஐ., பதவிக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான எழுத்து தேர்வு, நாளை (4ம் தேதி) ஊட்டியில் நடத்தப்படுகிறது.நீலகிரி மாவட்ட எஸ்.பி.,கபில்குமார் சாரட்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:எஸ்.ஐ., பதவிக்கு, நீலகிரி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து தேர்வு (காவல்துறையை சார்ந்த விண்ணப்பதாரர்கள் தவிர), வரும...
தமிழகம்
மக்களை வாட்டி வதைக்கும் பணிகள் : கிராம பூஜாரிகள் கூட்டம்
பந்தலூர்: கிராம கோவில் பூஜாரிகளுக்குரிய நலன்களை, அரசிடம் கேட்டுப் பெற தீர்மானிக்கப்பட்டது.பந்தலூர் முருகன் கோவில் வளாகத்தில், கிராம பூஜாரிகள் பேரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. பந்தலூர் தாலுகா தலைவர் பரமசிவம் குருக்கள் தலைமை வகித்தார். கிராம கோவில் பூஜாரிகள் நலனுக்கு பாடுபடுவது; பூஜாரிகள் அனைவரும் ஒன்றுபட்டு நல வாரியத்தின்...
தமிழகம்
பி.எஸ்.என்.எல்.,லேண்ட்லைனுக்கு ஜூலை 12 முதல் கட்டணச் சலுகை
மதுரை : மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஜூலை 12 முதல் பி.எஸ். என்.எல்., புதிய கட்டண சலுகை அமல்படுத்த உள்ளது. பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தில், தற்போது உள்ள கட்டண முறைப்படி பல்ஸ்ரேட் 180 வினாடிகள். இருந்தாலும் ஒருவர் 2 அல்லது 3 வினாடிகள் பேசினாலும், ஒரு பல்ஸ்சுக்குரிய தொகையை செலுத்த வேண்டியுள்ளது. ஜூலை 12 முதல், இ...
தமிழகம்
அருவங்காடு தொழிற்சாலையில் சட்ட விதிகள் பயிற்சி வகுப்பு
குன்னூர்: அருவங்காடு தொழிற்சாலையில் தொழிற்சங்க சட்ட விதிகள் குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்திய தேசிய பாதுகாப்பு தொழிலாளர்கள் சம்மேளன பொதுச் செயலர் சீனிவாசன் அறிவுரையின் படி, பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு மூலம், அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கத்தில் மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்...
தமிழகம்
ஊட்டியில் சிறப்பு கூட்டம் பணியாளர்கள் பங்கேற்பு
ஊட்டி: மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்களுக்கு, சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் துரிதமாக நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட பணியில், 100க்கணக்கான அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்களுக்கு, ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு உள்ளரங்கில் ...
தமிழகம்
ஜந்தர் மந்தர் வினாடி வினாபள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு
குன்னூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட உள்ள வினாடி, வினா போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பெள்ளி வெளியிட்டுள்ள அறிக்கை;தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கடந்த 20 ஆண்டுகளாக, துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டி ...
தமிழகம்
பள்ளி வாகனத்தை மறித்தது யானை
பந்தலூர்: பந்தலூர் சேரம்பாடி பகுதியில், பள்ளி வாகனத்தை யானை மறித்ததால், பதட்டம் ஏற்பட்டது.நேற்று முன்தினம் காலை, எருமாடு பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி வாகனம், குழந்தைகளுடன் பயணித்து கொண்டிருந்தது. பத்தாம் நம்பர் வளைவு பகுதியில் சென்ற போது, மேகமூட்டமாக இருந்ததால், சாலையில் நின்றிருந்த யானை, வாகனத்தின் முன்பக்க கண்ண...
தமிழகம்
ஆசிரியர்களுக்கு பாராட்டு
பந்தலூர்: பந்தலூர் சேரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பி.டி.ஏ., துணைத் தலைவர் அனீபா வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். பள்ளியில், 2009-"10ம் கல்வியாண்டில்,...
தமிழகம்
கன்டோன்மென்ட் பள்ளி குழந்தைகளுக்கு வசதி சின்ன வண்டிச்சோலையில் ரூ.41 லட்சத்தில் கட்டடம்
குன்னூர்: வெலிங்டன் கன்டோன்மென்ட் பள்ளி குழந்தைகளுக்கு, வாகனம் இயக்க போர்டு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டு மாதாந்திர கூட்டம், தலைவர் பிரிகேடியர்.ஜாதவ் தலைமையில் நடத்தப்பட்டது. போர்டு செயல் அலுவலர் அவஸ்தி முன்னிலை வகித்தார். கன்டோன்மென்ட் நிர்வாகத்துக்கு உட்பட்ட சின்ன வண்டிச்சோலை ஆரம்...
தமிழகம்
குட்டி யானை தவிப்பு
பந்தலூர்: பந்தலூர் அருகே, தாயை பிரிந்த குட்டி யானை, முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.பந்தலூர் சூசம்பாடி பகுதியில், நேற்று, தாயை பிரிந்த குட்டி யானை சாலையில் சுற்றித் திரிந்துள்ளது. இவ்வழியாக சென்ற முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் ஹாலன் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் முதலுதவி அளித்தனர். முதுமலை பு...
தமிழகம்
வேலை உறுதியளிப்பு அலுவலரிடம் வீட்டு வசதி திட்டத்தை ஒப்படைக்க முடிவு
திண்டுக்கல் : அரசு வீட்டு வசதி திட்டப் பணிகளை, வேலை உறுதியளிப்பு அலுவலர்களிடம் கூடுதலாக ஒப்படைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வீட்டு வசதி திட்டத்தில், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கான குடிசைகள் குறித்த கணக் கெடுப்பு, கடந்த மார்ச் 29 முதல் மேற...
தமிழகம்
சலுகைகளை வழங்க நூதனப் போராட்டம்
ஊட்டி: ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தி, அண்ணா தொழிலாளர் சங்க நிர்வாக, தொழிற்சாலை வளாகத்தில் நூதனப் போராட்டம் நடத்தினார்.ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையில், நேற்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை, அண்ணா தொழிலாளர் சங்கம் சார்பில் தர்ணா நடத்...
தமிழகம்
ராமாயண சிறப்பு கூட்டம்
ஊட்டி: பூஜ்யசுவாமி தயானந்த சரஸ்வதி தலைமையில் செயல்படும் தர்ம ரக்ஷண சமிதி சார்பில், ஊட்டியில் நாளை ராமாயண சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.ஊட்டி ஸ்ரீ ராகவேந்திரா கோவில் மண்டபத்தில், மதியம் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ராமாயணம் குறித்து சான்றோர்களின் சொற்பொழிவு சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கூடலூர் ராமகிருஷ்ணா மெட்...
தமிழகம்
வரும் 8ம் தேதிகுறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஊட்டி: ஊட்டியில் வரும் 8ம் தேதி, முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.ஊட்டியில் உள்ள முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் ரமாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 8ம் தேதி காலை 10.00 மணிக்கு, நீலகிரி மாவட்ட கல...
தமிழகம்
மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்கள்... முடக்கம், சிகிச்சை பெறுவதில் சிக்கல்
விருதுநகர்:கிராமப்புறங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் வாரத்தில் பல நாட்கள் மூடிக்கிடப்பதால் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கிராமப்புறங்களில் நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை அளிக்கவும், முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதற்காகவும் துணை சுகாதார நிலையங்கள...
தமிழகம்
அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல் : தினமலர் செய்தி எதிரொலி
வத்திராயிருப்பு: தினமலர் செய்தி எதிரொலியாக, வத்திராயிருப்பு அருகே அனுமதியின்றி வரத்து கால்வாய்களில் மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் அணை வரத்து கால்வாய்களில் மணல் திருடப்பட்டு வந்தது. மணல் திருடர்கள் ஆறுகளில் உள்ள மணலை குடைந்து அள்ளுவதால் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளங்கள்...
தமிழகம்
அறிவியல் மன்றம் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி., அரிமா மேல்நிலைப்பள்ளியில் பாரதி இலக்கிய மன்றம் மற்றும், சர்.சி.வி.ராமன் அறிவியல் மன்றம் துவக்க விழா நடந்தது. தேவநேயர் பாவாணர் கோட்ட தலைவர் பாண்டுரங்கன், பேராசிரியர் சுரேஷ் தலியத், மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் சி.ஜோதிமணி ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் பி.ஆர்....
தமிழகம்
திருவிளக்கு பூஜை
தாயில்பட்டி:வெற்றிலையூரணி மகா மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பால், பன்னீர் அபிஷேகங்கள் நடந்தது. தர்மகர்த்தா காவேரி, கந்தசாமி ஏற்பாடு செய்தனர்.
தமிழகம்
சிறப்பு மதிப்பீட்டு முகாம்
விருதுநகர்:மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங் கள் வழங்குவது தொடர் பாக சிறப்பு மதிப்பீட்டு முகாம் விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. மத்திய அமைச்சர் நெப்போலியன் முகாமை துவக்கி வைக்கிறார். அமைச்சர்கள் கீதா ஜீவன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்ன...
தமிழகம்
வி.ஏ.ஓ.,வை மிரட்டியவர் கைது
விருதுநகர்: சிவகாசி அருகேயுள்ள தச்சக்குடி வி.ஏ.ஓ., உமாவதி. இவர் மேலநிறைமதியிலுள்ள பொது நூலகம் முன் நலத்திட்டப் பணிகள் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணியம் (58), உமாவதிக்கு கொலை மிரட்டல் விட்டார். இது குறித்து உமாவதி எம். புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார், சுப்பிரமணியத்தைக் கைது செ...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் ஹாலிதீன் தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட நிர்வாகிகள் யூசுப், நஸ்ருதீன், சார்புதீன் முன்னிலை வகித்தனர். கோவை...
தமிழகம்
ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம் விழா
பல்லடம்: ஊஞ்சப்பாளையம் ராஜகணபதி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.பல்லடம் ஒன்றியம், ஊஞ்சப்பாளையம் ராஜகணபதி, மாகாளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 30ம்தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி வேள்வி, நவக்கிரக வேள்வி, லட்சுமி பூஜை, கோமாதா பூஜை, தீபாராதனை நடந்தது.மாலை 5.00 மணிக்கு மங்கள இ...
தமிழகம்
அரிவாள் வெட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., மங்காபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் முத்துராஜ்(31). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டிக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்பட்ட பகையால் நேற்று காலை பாண்டி, பரமசிவம், மாரிமுத்து, செல்வகுமார் ஆகியோர் முத்துராஜின் கையை அரிவாளால் வெட்டினர். ஸ்ரீவி., டவுன் போ...
தமிழகம்
பரிசளிப்பு விழா
திருப்பூர்: திருப்பூர் இந்தி பிரேமி மண்டல் சார்பில், கடந்த பிப்., மாதம் நடந்த இந்தி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, நெசவாளர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.பிரேமி மண்டல் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பொருளாளர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் விருதுபெற்ற ஓய்வு ப...
தமிழகம்
கோயில் திருவிழா தகராறு: 4 பேர் கைது
சேத்தூர்: சேத்தூர் மேட்டுப்பட்டி வடக்கத்தியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு துவக்கப்பள்ளி அருகே சுவாமி ஊர்வலம் முன் இளைஞர்கள் சிலர் நடனமாடி சென்றனர். அப்போது வண்ணார்புதுத்தெருவை சேர்ந்த ஆதிமூலத்தை(24), கருப்பசாமி, பாலமுருகன், மணிகண்டன், முத்துக்குட்டி ஆகியோர் கம்பால் தாக்கினர். தகராற...
தமிழகம்
பதவியேற்பு விழா
திருப்பூர்: திருப்பூர் வடக்கு ரோட்டரி கிளப், 2010-11ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, வாலிபாளையத்தில் நடந்தது.பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி தலைமை வகித்தார். ராஜ் "டிவி' அகடவிகடம் இயக்குனர் பாஸ்கர்ராஜ் முன்னிலை வகித்தார். 2010-11ம் ஆண்டுக்கான புதிய தலைவராக முத்துசாமி, செயலாளராக தனவேலு மற்றும் நிர்...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கட்சிகளுக்கு கடிதம்
திருப்பூர்: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு ஒத்துழைக்க வேண்டுமென, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்காக, வரும் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிகளில் உள்ள பட்டியல் சரிபார்ப்ப...
தமிழகம்
3 ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு நிதி
சென்னை : காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையின் போது, திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூரைச் சேர்ந்த சரவணன், கிழக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், சிவகங்கை மாவட்டம் சிறியூர் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் ஆகிய மூன்று ராணுவவீரர் களும் மரணமடைந்தனர். அவர்களின் குடும்பம் ஒவ்...
தமிழகம்
குடும்ப நல நிதி வழங்கல்
சிவகாசி: சிவகாசி ஒன்றியம், ஆணையூர் முதல்நிலை ஊராட்சியில் துப்புரவு தொழிலாளராக பணிபுரிந்த பாக்கியம் மரணம் அடைந்தார். இவரது குடும்பத்திற்கு, குடும்ப நலநிதியாக 1.50 லட்ச ரூபாய் நிதியை ஒன்றிய தலைவர் வனராஜா வழங்கினார். ஊராட்சி தலைவர் ருக்மணி உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிவகாசி ஒன்றியம் சி.எஸ்.ஐ., தொடக்கப் பள்ளியில் சத...
தமிழகம்
டூவீலர் திருடர்கள் கைது20 வாகனங்கள் மீட்பு
திருப்பூர்: அனுப்பர்பாளையம் பகுதியில் டூவீலர் திருட்டுகளில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்; 20 வாகனங்கள் மீட்கப்பட்டன.அனுப்பர்பாளையம் ஸ்டேஷனுக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் புதூர், பெரியார் காலனி, பூண்டி, சிறுபூலுவப்பட்டி, 15 வேலம்பாளையம், வஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டூவீலர் திருட்டுகள் அதிகரித்தன. பொது இடங்களி...
தமிழகம்
மாநில பிரசார கூட்டம்
அருப்புக்கோட்டை:பந்தல்குடியில் விவசாய சங்கம் சார்பில், மாநில பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. நிர்வாகி சத்தியசீலன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் கனகராஜ், சீனிவாசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் சீனிவாசன் வரவேற்றார். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன....
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
தாயில்பட்டி:பச்சையாபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. நாடார் உறவின்முறை முன்னாள் செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். இளைஞர் நற் பணி மன்ற தலைவர் காளிராஜ் முன்னிலை வகித்தார். பிறந்த நாள் விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவது, 104 மரக்கன்றுகள் நடுவது உட்பட சில தீர்மானங்கள் ...
தமிழகம்
சாகுபடி செய்ய முடியாமல் பி.ஏ.பி., விவசாயிகள் வேதனை!
உடுமலை: பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் பயன்பெறும் கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் பராமரிப்பு இல்லாமல் மண் மேடாக காணப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பராமரிப்பு பணிகளை வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மேற்கொள்ள பாசன சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் உடுமலை பகுதியில் உடு...
தமிழகம்
பொறுப்பேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்:கலசலிங்கம் பல்கலை துணைவேந்தர் செல்லையா தங்கராசு, சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்டதை அடுத்து கலசலிங்கம் பல்கலைக்கு இடைக்கால துணைவேந்தராக ராதாகிருஷ்ணனை, வேந்தர் கலசலிங்கம் நியமித்தார். துணைவேந்தராக பொறுப்பேற்ற இவருக்கு, இணைவேந்தர் ஸ்ரீதரன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் வ...
தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் எச்சரிக்கை மணி பொருத்தம்
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கநகை பாதுகாப்பிற்காக, நவீன எச்சரிக்கை மணி பொருத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில், ஓர் அறையிலுள்ள கருவூலத்தில், கோயில் தங்க நகைகள் வைக்கப் பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பதற்கென தனியாக இதுவரை, எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலைய...
தமிழகம்
வடிகால் கட்டும் பணி ஆமை வேகம் இரு மாதமாக குடிநீர் வசதியில்லை
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52வது வார்டு கே.எம்., நகரில் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது, குடிநீருக்காக அப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வெள்ளியங்காடு நால்ரோட்டில் இருந்து, மாநகராட்சி குப்பை கிடங்கு செல்லும் ரோட்டில், கே.எம்.ஜி., நகர் விநாயகர் கோவில் பகுதியில் வடிகால் கட்டும் பணி நடக...
தமிழகம்
வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள்சாலை மறியல்
தாராபுரம்: வேலை உறுதியளிப்பு திட்ட பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்காமல் சென்ற அதிகாரிகளை கண்டித்து, தாராபுரம் - கோவை மெயின் ரோட்டில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது; ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தாராபுரம் ஒன்றியம், தொப்பம்பட்டி கிராமத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரோடு பர...
தமிழகம்
பள்ளி வாட்ச்மேன் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அவிநாசி: தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்து வாட்ச்மேனை தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாட்ச்மேனாக பணிபுரிபவர் ராமசாமி (63). நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு எட்டாம் வகுப்பு மாணவன் முத்துசாமி, குடிநீர் கு...
தமிழகம்
டெண்டர் விடாததை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநிடப்பு
அவிநாசி: அவிநாசி பேரூராட்சி பகுதியில் 71 பணிகளுக்கு டெண்டர் விடாததை கண்டித்து, 10 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம், பேரூராட்சி தலைவி புஷ்பலதா தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் (பொறுப்பு) கதிரவமூர்த்தி மற் றும் கவுன்சிலர்கள் பங்கேற்றன...
தமிழகம்
தடுப்பணை பணிகளை தடுத்து நிறுத்திய ஊராட்சி நிர்வாகிகள்
உடுமலை: முறையான தகவல் அளிக்காமல், மாநில நெடுஞ்சாலையை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பணை கட்டுமான பணியை, ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.குடிமங்கலம் ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி அடிவள்ளி கிராமப்பிரிவு அருகே உப்பாறு ஒடை செல்கிறது. இந்த ஓடை, பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சா...
தமிழகம்
தேர்தல் பணியில் உள்ளவர்களை இடம் மாற்றம் செய்ய தடை
தேனி : தேர்தல் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை பணியிட மாற்றம் செய்வதற்கும், புதியவர்களை நியமிப்பதற்கும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த பணிகள் நடைபெறுகின்றன. இறுதி வாக்காளர் பட்டியல் செப்., 15ல் வெளியிடப்பட உள்ளது. இதை தொடர...
தமிழகம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் விண்ணப்பிப்பதில் குழப்பம்
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மற்றும் பல்லடம் சட்டசபை தொகுதியில் வசிப்பவர்கள், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, எங்கு சென்று விண்ணப்பிப்பது என்பது புரியாமல் குழம்பியுள்ளனர்.திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்குள் இரண்டு தாலுகாக்கள் உட்படுகின்றன. பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட தொகுதியில், வடக்கு அவிநாசிபாளையம் பிர்கா, த...
தமிழகம்
சாலை விரிவாக்க பணி; தற்காலிகமாக நிறுத்தம்
திருப்பூர்: அவிநாசிபாளையத்தில், நெடுஞ்சாலையை விரிவுபடுத்த கட்டடங்கள் இடிக்கப் பட்டன; வரும் 19ம் தேதி வரை, விரிவாக்கப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் விரிவாக்க பணிகள் 67 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இதற்காக, நில ஆர்ஜிதம் செய்ய கோர்ட் டில் இடைக்கால தடை பெற்று, தேசிய நெடுஞ் சாலை (கரூர்) ...
தமிழகம்
ஆசிரியர் கல்வி நிறுவன கவுன்சிலிங் திருச்சியில் நேற்று துவங்கியது
திருச்சி : தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 19 ஆயிரத்து 551 இடங்களுக்கான, ஆசிரியர் கல்வி பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், திருச்சியில் நேற்று துவங்கியது. தொடர்ந்து 15ம் தேதி வரை நடக்கும் கவுன்சிலிங்கில் 16 ஆயிரம் மாணவர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம்...
தமிழகம்
மதுக்கடையை வேறிடத்துக்கு மாற்றக்கோரிக்கை
திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள மதுக் கடையை இட மாற்றம் செய்யக்கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்; ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருப்பூர், காங்கயம் ரோடு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில், பிரதான ரோட்டின் ஓரத்தில் "டாஸ் மாக்' மதுக்கடை (எண் 1983) உள்ளது; இத...
தமிழகம்
விதிமுறையை பின்பற்றாத பள்ளிகளுக்கு தொடக்க கல்வி அலுவலகம் எச்சரிக்கை
திருப்பூ: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு வரை மட்டும் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியார் பள்ளிகள் சில, விதிமுறைகளை பின்பற்றாமல் உயர்வகுப்புக்கும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன. இத்தகைய பள்ளி நிர்வாகங்களுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நர்சரி, பிரைமரி பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே ...
தமிழகம்
மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு திருமணத்துக்கு பின்பும் ஓய்வூதியம்
சென்னை : மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு திருமணத்துக்கு பின்பும், தந்தையின் குடும்ப ஓய்வூதியத்தை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கால்நடை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற லட்சுமணன் என்பவர், தனது மனைவிக்கு பதிலாக, மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கும்படி பரிந்துரைத்து இருந்தார். இதையடுத்து, லட்ச...
தமிழகம்
புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் 11 மருத்துவமனைகள் நீக்கம்
சென்னை : புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து 11 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை, 2007ம் ஆண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இருந்த தமிழக அரசு ஊழியர்கள் சுகதார நிதி திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தகுதி வ...
தமிழகம்
போலி கார்டுகள் நீக்கப்பட்டதால் ரேஷன் கொள்முதல் குறைகிறது
ராமநாதபுரம் : போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு வருவதால், கடைகளுக்கான பொருட்கள் கொள்முதல் இந்த மாதம் முதல் குறைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான போலி கார்டுகள் கண்டறியப்பட்டன. "ஊருக்கு சென்றோம், தியேட்டருக்கு சென்ற...
தமிழகம்
ரோடு விரிவுபடுத்தும் பணிக்காக கோவில் இடிப்பு
திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோட்டில் ரோடு விரிவுபடுத்தும் பணிக்காக மாகாளியம்மன் கோவில் இடிக்கப்பட்டது.திருப்பூரில் உள்ள முக்கிய ரோடுகளில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப, ரோடு விரிவு செய்யப்படுகிறது. தாராபுரம் ரோட்டில் ஒரு மாதமாக ரோடு விரிவுபடுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. தெற்கு...
தமிழகம்
தடைசெய்யப்பட்ட உபகரணங்களில் மீன்பிடிப்பு: அசைவ பிரியர்களுக்கு சிக்கல்
ராமநாதபுரம் : பருவ மழையை பயன்படுத்தி மீன்பிடிக்க, தடை செய்யப்பட்ட உபகரணங்களை மன்னார் வளைகுடா பகுதியில் களமிறக்கியுள்ளதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவின் கடலோர பகுதிகளில் ஏராளமான மீன்பிடி கிராமங்கள் உள்ளன. விசைப்படகு, நாட்டுப்படகு, வல்லம் மூலம் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இ...
தமிழகம்
போலீசாருக்கு ஓய்வறை திட்டம் கைவிடல்
அவிநாசி: திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய, 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் கோபால், செயல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது:அம்மாபாளையம் அருகே குமரன் காலனி விரிவு பகுதியில் உள்ள "ரிசர்வ்' சைட்டில் ரேஷன் கடை, நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே இடத...
தமிழகம்
உண்ணாவிரதமிருந்த மூதாட்டிக்கு ரேஷன் பொருள் வழங்க உத்தரவு
செஞ்சி : செஞ்சியில் உண்ணாவிரதம் இருந்த மூதாட்டிக்கு கலெக்டர் உத்தரவுப்படி ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான உத்தரவை தாசில்தார் நேற்று வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மேல்ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள்(75). இவருடன், கணவனால் கைவிடப்பட்ட இவரது மகள் பாப்பாம்மாள்(41), பேரன் புரு÷ஷாத்தமன்(25) வசித்து வர...
தமிழகம்
புதிய மீன் மார்க்கெட் திட்டம் மாவட்ட நிர்வாகம் மந்தம்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன் மார்க்கெட் கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.திருப்பூர் பார்க் ரோட்டில் குறுகிய இடத்தில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் வியாபாரிகளும், நுகர்வோரும் சிரமப்படுகின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று அதிகமானோர் மீன் வாங்...
தமிழகம்
சுய உதவி குழுவினருக்குடெய்லரிங் பயிற்சி முகாம்
அவிநாசி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பனியன் டெய்லரிங் பயிற்சி முகாம், சேவூரில் நடந்தது.திருப்பூர் மாவட்ட மகளிர் திட்டத்தில், பொன்விழா சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அவிநாசி அருகே சேவூரில், 18 குழுக்களைச் சேர்ந்த 240 உறுப்பினர்களுக்கு பனியன் டெய்லரிங் பயிற்சி வகுப்பு நடந்தது. நிறைவு தின நிகழ்ச்சிக்கு ஒன்றி...
தமிழகம்
சிக்னலை மதிக்காமல் பயணிப்போர் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம்
திருப்பூர்: திருப்பூரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்டுள்ள சிக்னலை மதிக்காமல், விதிமுறையை மீறிச்செல்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூரில் விபத்துகள் மற்றும் நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய ரோடுகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏழு இடங்களில் உள்ள சிக்னல் பகுதிகளில், சில நேரங்களில் ப...
தமிழகம்
விடுபட்ட குடிசை: மீண்டும் வாய்ப்பு
திருப்பூர்: இலவச கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கான குடிசை கணக்கெடுப்பின்போது, பூட்டியிருந்த குடிசைகள் விடுபட்டுள்ளன. அவ்வீட்டில் வசிப்பவர்கள், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கலெக்டர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:சொந்த நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வரும் குடிசைவாசி...
தமிழகம்
இலவச வீடு கட்டும் திட்டம் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
தேனி : அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தில், கணக்கெடுப்பில் விடுபட்ட பயனாளிகளுக்கு மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு இலவவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் பிப்., முதல் நடந்தது. சர்வே குழுவினர், கிராமங்களுக்கு சென்ற போது பூட்டப்பட்டு இருந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் சேர...
தமிழகம்
புதிய ரேஷன் கார்டுகளுக்கு மண்ணெண்ணெய் குறைப்பு
திண்டுக்கல் : புதிய ரேஷன் கார்டுகளுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, தலா இரண்டு லிட்டர் குறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில், புதிய ரேஷன் கார்டுகளுக்கு தலா ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை மூன்று லிட்டராக குறைத்து வினியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர...
தமிழகம்
அணைகளுக்கு நீர்வரத்து
பழநி:கொடைக்கானல் மலையில் பெய்யும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாலாறு அணைக்கு வினாடிக்கு 10 கன அடிநீர் வரத்துள்ளது. 15 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நீர்மட்டம் 34.42. மொத்த உயரம் 65 அடி. * வரதமாநதி அணையின் நேற்றைய நீர்மட்டம் 42 அடி(மொத்த உயரம் 67 அடி). வினாடிக்கு 6 கன அடிநீர் வரத்தும், 2 கன...
தமிழகம்
திண்டுக்கல்லில் தொடரும் விதிமுறை மீறல் போக்குவரத்து போலீசார் தயக்கம்
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் விதிமுறை மீறும் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றி 10க்கும் மேற்பட்ட ஆட்டோ ஸ்டாண்ட்கள் உள்ளன. ஒரு சிலவற்றை தவிர மற்றவை பதிவு செய்யப்படாதவை. இந்த ஆட் டோக்கள் ரோட்டை ஆக்கிரமித்து பல இடங்களில் நிறுத்தப்படுவதால் பஸ்ஸ்டாண்டை...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
வேடசந்தூர்:வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன் விலைவாசி உயர்வை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் பீட்டர்ராஜ் தலைமை தாங்கினார். வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ், கிராம உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, சாலைப்பணியா ளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் உட் பட பல...
தமிழகம்
ஆயக்குடியில் கொய்யாப்பழ சீசன் துவக்கம்
பழநி:ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கொய்யா விளைச்சல் துவங்கியுள்ளது. சீசன் துவங்கியுள்ளதால் ஆயக்குடி மார்க்கெட்டிற்கு கொய்யாப்பழ வரத்துள் ளது. நேற்று கிலோ ரூ.9 முதல் ரூ. 12 வரை விற்றது. பழநி மார்க்கெட்டிற்கும் வெளி மாவட்டங்களுக் கும் அனுப்பப்பட்டன.
தமிழகம்
ஆக்கிரமிப்பு அகற்றம்
வடமதுரை:அய்யலூர் அருகே கிராம மக்களே குளத்து ஆக்கிரமிப்புகளை அகற் றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.அய்யலூர் பேரூராட்சிக்குட்பட்ட கிணத்துபட்டி, களத்துப்பட்டி, கணவாய்பட்டி கிராமங்களையொட்டி மூன்று சிறு குளங்கள் உள்ளன. அய்யலூர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் முயற் சியால் இப்பகுதி மக்களை பயன்படுத்தி குளத்தின் ஆக்கிரமிப்ப...
தமிழகம்
நிலத்தை காலி செய்ய தாசில்தார் நோட்டீஸ் : வேலூர் வி.ஐ.டி., வேந்தர் மனு தள்ளுபடி
சென்னை : நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக காட்பாடி தாசில்தார் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி, வேலூரிலுள்ள வி.ஐ.டி., கல்வி நிறுவனத்தின் வேந்தர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. வேலூரில் வி.ஐ.டி., நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது. இதன் வேந்தராக ஜி.விஸ்வநாதன் உள்ளார். சென்னை ஐகோர்ட்டில் இவர் தாக்கல் செய...
தமிழகம்
திண்டுக்கல்லில் காய்கறி விலை சரிவு
திண்டுக்கல்:திண்டுக்கல் உழவர் சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால், நேற்று விலை குறைந்திருந்தன. கடந்த வாரத்தில் 54 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பச்சைமிளகாய், நேற்று 24 ரூபாயாக குறைந்திருந்தது. 48 ரூபாயாக இருந்த அவரைக்காய் 26 ரூபாயாகவும், முருங்கைக்காய் 20 ஆகவும் குறைந்திருந்தன. கத்தரி 14, முள்ளங்கி 14, சின்னவெ...
தமிழகம்
வேலம்பட்டி ரோடு பணி விரைவு படுத்த கோரிக்கை
நத்தம்:நத்தம் வேலம்பட்டி, உலுப்பக்குடியில் ரோடு அமைக்கும் பணியை விரைவு படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.நத்தம் ஒன்றியத்திற்குட் பட்ட உலுப்பக்குடி நத்தம் -திண்டுக்கல் மெயின் ரோட்டிலிருந்து கன்னிமார் தீர்த்தம் அருவிக்கு செல் லும் ரோடு பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் டெண்டர் விடப் பட்டு ரோடு அமைக்கும்...
தமிழகம்
மூன்று ஆண்டுகளாக கிளார்க் சஸ்பெண்ட் பணியில் சேர்க்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : விருதுநகர் மாவட்டம் திருச்சூழி அருகே வேலானுரணி ஊராட்சியில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட் செய்ய பட்ட கிளார்க்கை, இரண்டு வாரங்களுக்குள் பணியில் சேர்க்க அதன் தலைவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வேலானுரணியை சேர்ந்த அண்ணாத்துரை தாக்கல் செய்த ரிட் மனு: ஊராட்சியில் கிளார்க் ஆக சேர்ந்தேன். ஆவணங்களை தலைவர்...
இந்தியா
நிலக்கரி சுரண்டும் மாபியா : மந்திரி அதிர்ச்சி தகவல்
கோல்கட்டா : நிலக்கரி சுரங்கங்களை கள்ளத்தனமாக இயக்கும் மாபியா கும்பல்களை, மாநிலங்கள் ஒடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கோல்கட்டாவில் இந்திய வர்த்தக கழகத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் குறிப்பிடுகையில், "ஜார்க்கண்ட், ஒரிசா, சத்திஸ்கர் உள்ளிட்ட நில...
தமிழகம்
மனைவி கண்ணெதிரே கணவர் விபத்தில் பலி
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு மறவபட்டியைச் சேர்ந்தவர் ஜான் செல்லையா(53). இவரது மனைவி ஜோஸ் பின் ரவி(40). நேற்று மதியம் செல்லையா மோட் டார் வாகனத்தில் மனைவியுடன் திண்டுக்கல்லுக்கு சென்றார். திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே செல்லும் போது எதிரே வந்த சரக்கு வேன் மோதியதில், செல்லையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி காயங்கள...
தமிழகம்
திண்டுக்கல்லில் 3ஜி சேவை
திண்டுக்கல்:பி.எஸ்.என்.எல்.,லின் 3 ஜி மொபைல் சேவை, நேற்று முதல் திண்டுக் கல்லில் துவக்கப்பட்டுள் ளது.இதற்கான துவக்க விழா, துணை பொது மேலாளர் குமரேசன் தலைமையில் நடந்தது. இதனை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:முதல் தலைமுறைக் கான சேவையில், ஆன்டெனாக்கள் மூலம் குரல் மூலம் தொடர்பு கொள் ளும் வழி உருவானது. இரண்டாவது தலைமுறைக்கான ...
தமிழகம்
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா
உடுமலை: தளி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.உடுமலை தளி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஜூன் 15ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. ஜூன் 22ல் கம்பம் போடுதலும், தொடர்ந்து, மாவிளக்கு பூஜை, அம்மன் திருக் கல்யாண உற்சவம், பூவோடு எடுத்தல், தினைக் குளத்திலிருந்து மாவிளக்கு மற்றும் வண்டி மாகாளியம்மன் ஊர்வலம் செல்...