category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
தேர்வு பட்டியலில் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை சேர்க்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை : கடந்த 2001ம் ஆண்டுக்கான தேர்வுப் பட்டியலில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருவரை சேர்க்க, சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எம்.டி.கணேசமூர்த்தி, சி.சந்திரசேகர் தாக்கல் செய்த மனு: குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம், டி.எஸ்.பி.,யாக 1991ம் ஆண்டு நேரடி நியமனம் பெற்றோம். 2001ம் ...
தமிழகம்
குடிநீர் கேட்டு பெண்கள் பஸ் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நிலக்கோட்டை:சிலுக்குவார்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் முன் அறிவிப்பின்றி பஸ் மறியலில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் கடந்த 30 நாட்களாக குடிநீர் விநியோகிக்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை இல் லை. நேற்று சிலுக்குவார் பட்டியைச் சேர்ந்த பெண் ...
தமிழகம்
சாகுபடி செய்ய முடியாமல் பி.ஏ.பி., விவசாயிகள் வேதனை
உடுமலை,: பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் பயன்பெறும் கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் பராமரிப்பு இல்லாமல் மண் மேடாக காணப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பராமரிப்பு பணிகளை வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மேற்கொள்ள பாசன சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் உடுமலை பகுதியில் உட...
தமிழகம்
பஸ்-லாரி மோதல் 3 மணி நேரம் பாதிப்பு
அம்பிளிக்கை:ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ்- லாரி மோதிக் கொண்டதில் 3 மணி நேரம் தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் உள்ள கொசவபட்டி அருகே தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம் சென்ற அரசு பஸ்சும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் சென்ற லாரியும் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் நேருக...
தமிழகம்
பள்ளபாளையத்தில் முறையான குடிநீர் வினியோகம் இல்லை: மக்கள் அதிருப்தி
உடுமலை: உடுமலை பள்ளபாளையம் ஊராட்சியில் நகராட்சி குடிநீர் திட்டத்தில் முறையான வினியோகமில்லாததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.உடுமலை நகராட்சி பகுதியிலுள்ள மக்களின் குடிநீர் வசதிக்காக முதல் குடிநீர் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப் பட்டது. திருமூர்த்திமலையிலி...
தமிழகம்
ஜூலை 5ல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத் தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 5 மாலை 3 மணிக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மாலை 3 மணி முதல் 5 மணி வரைக்கும் நடக்கும் இக்கூட்டத்தில் மின்நுகர் வோர் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக் கப்படும். நுகர்வோர்கள் பங்கேற்று தங்கள் குற...
தமிழகம்
மண் கடத்திய டிப்பர் லாரிகள் போலீசில் ஒப்படைப்பு
மடத்துக்குளம்: அனுமதி இல்லாமல் இரவோடு இரவாக சேம்பருக்கு மண் கடத்திய டிப்பர் லாரிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து மடத்துக் குளம் போலீசில் ஒப்படைத்தனர்.மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர் பகுதி விளைநிலங்களில் இருந்து சேம்பர்களுக்கு மண் எடுக்கப்பட்டு வருகிறது. கனரக வாகனங்களை பயன்படுத்தி மண் எடுக்க கூடாது, முறையாக அனுமதி பெற்ற...
தமிழகம்
காலியான உள்ளாட்சி பதவிக்கு ஜூலை 22ல் இடைத்தேர்தல்
திண்டுக்கல்: தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல், ஜூலை 22ல் நடக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள இப்பதவிகளுக்கான தேர்தல் தொடர்பான தேதி அறிவிக்கப்பட்டது.இன்று(ஜூலை 3ல்) காலை 11 மணிமுதல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. ஜூலை 10 வரை மனுதாக்க...
தமிழகம்
உடுமலையில் இரண்டாவது நாளாக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
உடுமலை: உடுமலையில் இரண்டாவது நாளாக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவையில் வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாக மாவட்டத்திலுள்ள அனைத்து வக்கீல்களும் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படைய...
தமிழகம்
உடுமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேல்நிலை தொட்டி கட்டும் பணி
உடுமலை: உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில், குடிநீர் வாரியம் சார்பில், தடுப்பணைகள், குடிநீர் மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுகின் றன.இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை ஊராட்சி ஒன்றிய குக்கிராமங்களில், குடிநீர் வினியோகத்திற்காக குடிநீர் வாரியத்தின் மூலம் மேல்நி...
தமிழகம்
பாலியல் தொந்தரவு புகார் பள்ளி முதல்வர் கைது
திண்டுக்கல்: கொடைக்கானலில் பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளருக்கு உடந்தையாக இருந்த முதல்வரை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானல் எம்.எம்.,தெருவில் உள்ள கோடை பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட்(70).இப்பள்ளியில் உதவித்தொகை பெறும் சில மாணவிகளை தனது வீட்டில் தங்க வைத்திருந்தார்.இவர்களில் பூடானை சேர்ந்த 14 வயது மாணவியை பாலியல் ...
தமிழகம்
உடுமலை, மடத்துக்குளம் தொகுதிவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
உடுமலை; உடுமலை தாலுகா அலுவலகத்தில், உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை ஆர்.டி.ஓ., சோமசேகரன், தாசில்தார் சபாபதி ஆகியோர் வெளியிட்டனர்.உடுமலை சட்டசபை தொகுதியில் உடுமலை தாலுகாவில் 102 ஓட்டுச்சாவடிகளிலும், பொள்ளாச்சி தாலுகாவில் 84 ஓட்டுச்சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டிய...
தமிழகம்
பொள்ளாச்சியில் இன்று மின்தடை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி துணை மின் நிலையம் மற்றும் அதனை சார்ந்த உயர் மின் பாதைகளில் இன்று (3ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. அதனால், பொள்ளாச்சி நகரம், ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, ஏரிப்பட்டி, ராசக்காபாளையம், ஆச்சிபட்டி,...
தமிழகம்
சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தல்
உடுமலை: அபாயமான நிலையில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை பராமரித்து மின் வினியோகத்தை சீராக்க வேண்டும் என லிங்கமநாயக்கன்புதூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள லிங்கமநாயக்கன்புதூர் மற்றும் சுற்றுப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாய மின் இணைப்புகள் உள்ளன. கடந்தாண்டு இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட உய...
தமிழகம்
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு ஐகோர்ட்டில் மனு தாக்கல்
சென்னை : வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி தாக்கல் செய்த மனு: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னிய சமூகம் இடம் பெற்றுள்ளது. வன்னிய சமூகத்தில் பெரும்பாலும் உ...
தமிழகம்
போலீஸ்காரரை கைது செய்யாததை கண்டித்து கோர்ட்டை புறக்கணிக்க வக்கீல்கள் முடிவு
கோவை : வக்கீலை தாக்கிய போலீஸ்காரரை கைது செய்யாததைக் கண்டித்து மேலும் ஒரு வாரம் கோர்ட் புறக்கணிப்பு மேற்கொள்ள, கோவை வக்கீல்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. வக்கீலை தாக்கிய போலீஸ்காரரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று மாவட்டம் முழுவதிலிருந்தும் பங்கேற்ற வக்கீல்கள், கோவையில் கண்டன ஊர்வலம் நடத்தினர். ...
தமிழகம்
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தாளாளர் சரண்
திண்டுக்கல் : கொடைக்கானலில், பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளருக்கு உடந்தையாக இருந்த முதல்வரை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானல் எம்.எம்.,தெருவில் உள்ள கோடை பப்ளிக் பள்ளி தாளாளர் பிரைட்(70). இப்பள்ளியில் உதவித்தொகை பெறும் சில மாணவிகளை, தனது வீட்டில் தங்க வைத்திருந்தார்.இவர்களில் பூடானை சேர்ந்த 14 வயது மாணவியை பாலி...
தமிழகம்
மாணவி முதுகில் ரத்தம் நெல்லிக்குப்பத்தில் பீதி
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் தனியார் பள்ளி மாணவி முதுகில் ரத்தம் வந்ததால், மாணவ, மாணவியர் பீதியடைந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், சரவணபுரம் குமரவேல் மகள் பிரீத்தி (13), கென்னடி மகள் பிளமியா(13), சோழவல்லியைச் சேர்ந்த பாலசுந்தரி (13) ஆகிய மூவரும் நெல்லிக்குப்பம் தனியார் பள்ளியில் ஒரே வகுப்பில் எட்டாம் வகுப்ப...
தமிழகம்
பொது வேலைநிறுத்தம் முந்திரி தொழிலாளர் ஆதரவு
மார்த்தாண்டம்:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 5ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் முந்திரி தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை திடீர் என்று உயர்த்தியது. இதற்கு அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள், அமைப்பு...
தமிழகம்
போதையில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த ஏட்டு கைது
தர்மபுரி : பென்னாகரம் அருகே, கள்ளக்காதலியுடன் போதையில் உல்லாசமாக இருந்த ஏட்டை, போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில், போலீஸ் ஏட்டாக குமரன் (48) பணிபுரிகிறார். இவர், சில ஆண்டுக்கு முன் பென்னாகரம் அடுத்த ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிந்தார். சீலநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த அம்மாசியின் மனைவி சுமத...
தமிழகம்
நாகர்கோவிலில் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை : கொத்தனாருக்கு போலீஸ் வலை
நாகர்கோவில்:நாகர்கோவிலில் மனைவியிடம் தகராறு செய்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கொத்தனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் மனைவி ஹெலன் (40). மிக்கேல் சலவை தொழில் செய்து வருகிறார். ஹெலன் வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ராஜன் மனைவி ரமணியுடன் ...
தமிழகம்
மொட்டையடித்து போராட்டம் தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு
திண்டிவனம் : திண்டிவனத்தில் மொட்டையடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தே.மு.தி.க., மாவட்டச் செயலர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து கடந்த 30ம் தேதி திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நட...
தமிழகம்
கனரா வங்கிக் கிளைகளில் கள்ள நோட்டு : தலைமை அதிகாரிகள் விசாரணை
திருப்பூர் : அவினாசி மற்றும் பெருமாநல்லூரில் செயல்படும் கனரா வங்கியின் இரண்டு கிளைகளில் 500 ரூபாய் தாள்களாக 106 கள்ள நோட்டுகள் இருந்ததால், அதிர்ச்சி அடைந்த தலைமை வங்கி அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அவினாசி மற்றும் பெருமாநல்லூரில் கனரா வங்கிக் கிளைகள் செயல்படுகின்றன. இவ்வங்கிகளில் இருந்து கோவையில் உள்ள தல...
தமிழகம்
பள்ளியில் லேப்டாப், டி.வி.டி.பிளேயர் துணிகர திருட்டு
குளச்சல்:குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டுமுறை ஓட்டைப்பிரித்து திருடிய அதே பள்ளியில் படித்த சிறுவனையும் திருட்டுத் தொழிலில் சிறுவனை ஈடுபடுத்திய இளம்பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 லேப்டாப்களும், டிவிடி பிளேயரும் மீட்கப்பட்டன. குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த மேமாதம்...
தமிழகம்
முதல்வருக்கு கட்டிய கோவில் அகற்றம்
வேலூர் : குடியாத்தம் அருகே முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர் கட்டிய கோவிலை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். சாமிரெட்டி பல்லியில், அவருக்கு ச...
தமிழகம்
திருவட்டார் டெப்போவில் திடீர் பரபரப்பு : லீமாறோஸ் எம்.எல்.ஏ., சத்தியாகிரகம்
திருவட்டார்:திருவட்டார் டெம்போ முன் லீமாறோஸ் எம்.எல்.ஏ., திடீர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார். கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வரும் அரசு டவுண் பஸ்களில் திடீரென ற்றி.எஸ்.எஸ்., என போர்டு வைத்து அதிக கட்டணம் வச...
தமிழகம்
கோவையில் பரவுகிறது பன்றிக்காய்ச்சல் நோய் : அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை
கோவை : பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிப்படைந்து கோவையில் தங்கிப் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த இரு மாணவர்கள், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கேரளா மலப்புரத்தை சேர்ந்த ரிண்டு(18) மற்றும் தலச்சேரி பகுதியை சேர்ந்த வைஷ்ணவ்(18)ஆகிய இருவரும் கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள். உலகத் தமிழ்ச் ச...
தமிழகம்
முதல்வருக்கு குண்டு மிரட்டல் : நெல்லையில் இருவர் கைது
திருநெல்வேலி : முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தாழையூத்தைச் சேர்ந்தவர் நாகூர் மீரான்; கல் குவாரி நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மகன் இக்பால்(31). இவர், நாகூர் மீரானிடம் செலவுக்கு பணம் கேட்டார்; அவர் தர மறுத்தார். அவரை மிரட்டுவத...
தமிழகம்
நாகையில் ஓ.என்.ஜி.சி., தொழிற்சங்க பிரமுகர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை
நாகப்பட்டினம் : நாகையில் ஓ.என்.ஜி.சி.,தென்னிந்திய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். காரைக்கால் அடுத்த நிரவி ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் டிரில்லிங் போர்மேனாக உள்ளவர் சேதுபதி. இவர் ஓ.என்.ஜி.சி.,தென்னிந்திய பெட்ரோலிய எம்ப்ளாயிஸ் யூனியன் பொது ச...
இந்தியா
எல்.கே.ஜி., மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி : மத்திய அமைச்சர் தகவல்
புதுச்சேரி: பல்நோக்கு சேவா சங்கத்தில் நடந்த கணினி பயிற்சி பெற்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கி மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:புதுச்சேரி மாநிலம் மென்பொருள் துறையில் வளர வேண்டும் என்பதற்காக 100 கோடி ரூபாய் செலவில் 25 ஏக்கர் நிலத்தில் கணினி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகா,...
இந்தியா
கொரவெளிமேடு பள்ளியில்பணி நிறைவு பாராட்டு விழா
புதுச்சேரி: கொரவெளிமேடு சுப்ரமணிய படையாட்சி அரசு மேனிலைப்பள்ளியில் விரிவுரையாளராக பணியாற்றிய ரங்கநாதனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் ஜோதிதாசன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் குணபதி வரவேற்றார்.துணை முதல்வர் சாஸ் திரி பணி ஓய்வு பெறும் ரங்கநாதனை பாராட்டினார்.விழாவில் விரிவுரையாளர்கள் முத்து அய...
இந்தியா
ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் 5 பேர் கைது: 4 பேருக்கு வலை
புதுச்சேரி: ஆட்டோ டிரைவரை கடத்தி தாக்குதல் நடத்தியது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கொட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ராஜ் தரப்பினர் ராஜேஷை ஆட்டோவில் கடத்திச்சென்று தாக்கினர...
இந்தியா
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தபா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்தியாவில் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடத்த...
இந்தியா
உருளையன்பேட்டையில் மின்தடை
புதுச்சேரி: உருளையன்பேட் உட்பட பல பகுதிகளில் வரும் 6ம் தேதி மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்துறை அலுவலக செய்திக்குறிப்பு:மரப்பாலம் துணை மின்நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்தப் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வரும் 6ம் தேதி காலை 10 மணி முதல், மாலை 4.30 மணி வரை திருவள்ளுவர் சாலை, இளங்...
இந்தியா
ஆஞ்சநேயர் கோவில் சம்ப்ரோக்ஷணம்
புதுச்சேரி: புதுச்சேரி நெட்டப்பாக் கம் ஆஞ்சநேயர் கோவில் சம்ப்ரோக்ஷண விழாவும், புதியதாக கட்டப்பட்டுள்ள விநாயகர், கருடாழ்வார் கோவில் கும்பாபிஷேக விழாவும் நேற்று நடந்தது.அதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், கும்பலங் காரம், யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7.45 மணிக்கு பூர்ணாகு...
இந்தியா
ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: ஒப்பந்த ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி மக்கள் உரிமைக் கூட் டமைப்பினர் கல்வித் துறை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத் தினர்.தற்போது அறிவிக் கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனப் பட்டியலை ரத்து செய்ய வேண் டும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், புதிதாக ஆசிரியர்களை முறையாகவும், வெளிப்படையாகவும் தேர்வு செ...
தமிழகம்
வாகனத்தை ஒப்படைக்க லஞ்சம் : இன்ஸ்பெக்டர் கைது
காளையார்கோவில் : டூவீலரை திரும்பத் தருவதற்காக 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் கைது செய்யப்பட்டார். காளையார்கோவில் அருகே அழகாபுரியை சேர்ந்த சித்த வைத்தியர் அன்புமலைகண்ணன் (76). இவரது பேத்தி நவபாரதி, கணவர் சுகுமார். குடும்பத் தகராறில் நவபாரதி தாத்தா வீட்டில் வசிக்கி...
இந்தியா
சாகை வார்த்தல் நிகழ்ச்சி
புதுச்சேரி: திலாசுபேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.விழாவை முன்னிட்டு காலையில் அம்மன் வீதியுலாவும் மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது.விழாவில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி, உழவர்கரை நகராட்சி சேர் மன் ஜெயபால், கவுன்சிலர்கள் பலராமன், லலிதா உட்பட பக்தர்கள் கலந்து கொண்டு சு...
தமிழகம்
நாகையில் ஓ.என்.ஜி.சி., தொழிற்சங்க பிரமுகர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை
நாகப்பட்டினம் : நாகையில் ஓ.என்.ஜி.சி.,தென்னிந்திய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் அடுத்த நிரவி ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் டிரில்லிங் போர்மேனாக உள்ளவர் சேதுபதி. இவர் ஓ.என்.ஜி.சி.,தென்னிந்திய பெட்ரோலி...
தமிழகம்
கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்காததால் இயக்குனரிடம் பெற்றோர் முற்றுகை
திருச்சி : திருச்சியில் நடந்த ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர் கவுன்சிலிங்கிற்கு, மாற்றுத் திறனாளிகள் அல்லாத 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கவுன்சிலிங்கில் அவர்களை அனுமதிக்காததால், பயிற்சி இயக்கக இயக்குனரை ஆத்திரமடைந்த பெற்றோர், மாணவர்கள் முற்றுகையிட்டனர். தமிழகம் முழுவதும், இரண்டாண்டு ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்...
இந்தியா
ஐ.ஓ.சி., கிடங்கில் தீ : 9 அதிகாரிகள் கைது
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக இந்திய எண்ணெய் நிறுவன (ஐ.ஓ.சி.,) அதிகாரிகள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் புறநகர் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ...
இந்தியா
முதல்வர் விழாவில் கத்தியுடன் வந்தவர் கைது
திருவனந்தபுரம் : கேரள முதல்வர் கலந்து கொள்ள இருந்த விழாவில், பையில் கத்தியுடன் வந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் வி.ஜெ.டி., அரங்கில் நடந்த விழாவில், முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் கலந்து கொள்ள இருந்தார். அப்போது அரங்கிற்கு பையுடன் வாலிபர் ஒருவர் நுழைந்த போது, மெட்டல் ட...
தமிழகம்
குப்பைகளால் நிறைகிறது ஆழ்வை., டவுன் பஞ்.,பொதுமக்கள் அவதிஸ்ரீவைகுண்டம்
ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்., தெருக்களில் குப்பை கூழங்களின் ஆக்கிரமிப்பால் பாழாகி வருகிறது ஆன்மிக நகரம். டவுன் பஞ்.,நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூர்-திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளது நவதிருப்பதிகளில் பிரதான திருப்பதியான இது பதினைந்து வார்டுகளை கொண்டது. ஊரி...
தமிழகம்
வரும் 22ம்தேதி தேர்தல் - 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 47 உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 22ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 47 பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ...
தமிழகம்
தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம்
குறிஞ்சிப்பாடி; கடலூர் மாவட்ட தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் அவசர செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி எம். எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.அவைத்தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் அமைச்சர் பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றினார். துணை செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் ப...
தமிழகம்
கர்ப்பிணி பெண் கடத்தல்
கள்ளக்குறிச்சி; சின்னசேலம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்திச் சென்றதாக ஏழு பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கடத் தூர் காலனியைச் சேர்ந்த அய்யாசாமி மகன் கலைமணி(27). நமச்சுவாயபுரம் காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகள் பிரசன்னா(25). தனியார் பள்ளியில் ஆசிரியர் களா...
தமிழகம்
ஸ்ரீவை.,யில் பெட்ரோல், டீசல்விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவைகுண்டம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அரசு ஊழியர் சங்க அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ரசல், ஒன்றிய செயலாளர் கந்தசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ...
தமிழகம்
மாணவி முதுகில் ரத்தம் நெல்லிக்குப்பத்தில் பீதி
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் தனியார் பள்ளி மாணவி முதுகில் ரத்தம் வந்ததால், மாணவ, மாணவியர் பீதியடைந்தனர்.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், சரவணபுரம் குமரவேல் மகள் பிரீத்தி (13), கென்னடி மகள் பிளமியா(13), சோழவல்லியைச் சேர்ந்த பாலசுந்தரி (13) ஆகிய மூவரும் நெல்லிக்குப்பம் தனியார் பள்ளியில் ஒரே வகுப்பில் எட்டாம் வகுப்பு ...
தமிழகம்
ஐஸ்கிரீம் தயாரிக்க 5 டன் பலாப்பழம் கொள்முதல்
பண்ருட்டி பண்ருட்டி பலாப்பழம் மூலம் ஐஸ்கிரீம் தயாரிக்க மும்பை நிறுவனம் நேற்று பலாப்பழம் கொள்முதல் செய்தனர்.மும்பையில் காமத்ஸ் அவர் டைம்ஸ் ஐஸ்கிரீம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மாம்பழம், அன்னாச்சி, ஆப்பிள், சப்போட்டா, தர்பூசணி, முலாம் பழம் உள்ளிட்ட பழங்கள் மூலம் இயற்கையான முறையில் 25 வகையான ஐஸ்கிரீம் தயாரித்து வருகிறது. ...
தமிழகம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு மெல்லிய சீருடை வரும் ஆண்டு முதல் மாற்றம் செய்ய முதல்வர் உத்தரவு : அமைச்சர
தூத்துக்குடி : அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சீருடை திக்காக இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்த உடன் முதல்வர் உத்தரவுப்படி லேசான சீருடை வரும் ஆண்டில் வழங்கப்படும் என்று அனந்தமாடன்பச்சேரியில் நடந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி அருகே உள்ள மேலமருதூர் எனர்ஜென் நிறுவனம் சார்பில் அனந்தமாடன்பச்சேர...
தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் பேரணி
தூத்துக்குடி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் வேனை கட்டி இழுத்து வந்து பேரணி நடத்தினர்.நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட், டிஓய்எப்ஐ, ஏஐடிடபுள்யூஏ அமைப்புகள் சார்பில் பேரணி ...
தமிழகம்
காணாமல் போன வாலிபர் உடல் 15 நாட்களுக்குப் பின் கண்டுபிடிப்பு
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே காணாமல் போன வாலிபரின் உடலை 15 நாட்களுக்கு பின் போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்.விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்தூரை சேர்ந்தவர் கண்ணன்(35). இவரது மனைவி லட்சுமி(31). கண் ணனுக்கும் லட்சுமியின் தங்கை பழனியம்மாளுக் கும் கள்ளத் தொடர்பு இருந் தது. கடந்த 15ம் தேதி வி.கிருஷ்ணா...
இந்தியா
சித்து மனைவி டெங்கு காய்ச்சலால் அவதி
சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ., எம்.பி.,யுமான நவ்ஜோத்சிங்மனைவி நவ்ஜோத் கவுர் டெங்கு காய்ச்சலால் டில்லி அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சித்து கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதாரண காய்ச்சல் காரணமாக பாட்டியலாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது காய...
தமிழகம்
கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் கல்வி திட்ட முகாம்
தூத்துக்குடி : நாசரேத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்ட முகாம் நடந்தது. உறுப்பினர் கல்வி திட்ட முகாமில் திருச்செந்தூர் சரக துணைப்பதிவாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நாசரேத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமானது சங்க உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்...
தமிழகம்
டேங்கர் லாரி மோதிய விபத்தில் லாரி உரிமையாளர் பரிதாப பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கம்பி லோடு ஏற்றி வந்த லாரி மீது டேங்கர் மோதிய விபத்தில் லாரி உரிமையாளர் இறந்தார்.கடலூர் மாவட்டம் சுந்தரவாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(43). இவர் சேலத்திலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் தனது லாரியில் கம்பி லோடு ஏற்றிக் கொண்டு சென்றார். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ...
தமிழகம்
கடலோர காவல் படைக்கு நவீன ரோந்து படகுஎஸ்.பி., முகமது அனிபா துவக்கி வைத்தார்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ரோந்து படகு நேற்று முதல் ரோந்து பணியில் ஈடுபடுத் தப்பட்டது.மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய கடலோர பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கூடுதல் போலீசார், கூடுதல் ரோந்து படகுகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ச...
தமிழகம்
திரிசங்கு நிலையில் கூட்டுறவு பாங்க் ஊழியர்கள் எந்த சலுகைகளும் பெற முடியாமல் தவிப்பு
சாத்தான்குளம் : அரசு ஊழியர்களுக்குரிய பலனும் இல்லாமல் பொதுமக்களுக்கு உரிய சலுகைகளும் கிடைக்கப் பெறாமல் திரிசங்கு நிலையில் இருக்கும் கூட்டுறவு பாங்க் ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தங்களை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களும், விவசாயிகளும் பங்குதாரர்களாகக் கொண்டு கூட்டுறவு சங்கங்கள் செயல்...
தமிழகம்
இலவச நோட்புக் வழங்கல்
சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகேயுள்ள வட க்கு அமுதுண்ணாகுடி டி.என்.டி.ஏ.தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் செல்லப்பா தலைமையில் நட ந்தது. கல்விக்குழுத் தலைவர் அப்பாத்துரை, உறுப்பினர் லூக்காஸ், மரியராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். சுடலை சண்முகசுந்தரம் மா ணவர்களுக்கு நோட்டு ப...
தமிழகம்
தி.மு.க.,- மா.கம்யூ., போஸ்டர் யுத்தம்: கட்சி மாறிய கவுன்சிலரால் பரபரப்பு
சிதம்பரம்: தி.மு.க., கூட்டணி கட்சி களும், மா.கம்யூ.,வும் போட்டி போட்டு போஸ் டர் ஒட்டும் நிலையில் மா.கம்யூ., கவுன்சிலர் தி.மு.க., விற்கு தாவியது சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 30ம் தேதி நடந்த நகராட்சி கூட் டத்தில், குடிநீர் பிரச்னை தொடர்பாக நடந்த விவாதத்தின் போது பிரச...
தமிழகம்
தீ குளித்த பெண் பலி கணவர் படுகாயம்
கடலூர்: குடும்பத் தகராறில் தீ குளித்த பெண் இறந்தார். காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயமடைந்தார்.மந்தாரக்குப்பம் என். எல்.சி., குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (40). இவரது மனைவி அஞ் சலை (35). திருமணமாகி 16 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கிடையே நேற்று முன் தினம் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அஞ்சலை தன் மீது மண்ணெண் ணைய் ஊற்ற...
தமிழகம்
ஆர்.ஐ., அலுவலகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் தவிப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் வராததால் சான்றிதழ் பெற முடியாமல் மக்கள் தவித்தனர்.நெல்லிக்குப்பம் வட்ட வருவாய் ஆய் வாளர் அலுவலகம் வஜீர்கான் தெருவில் உள்ளது. ஆனால் ஆர்.ஐ., வசந்தி மற்றும் உதவியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை. நேற்று பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கைக்காக ஜாதி, வருமான சான்றிதழ் பெற வந்த 50க...
தமிழகம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு கிராம கையேடு தயாரிக்கும் பயிற்சி
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கிராம கையேடு தயாரித்தல் குறித்த பயிற்சி நடந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அரசு கட்டிடங்கள், பொது கட்டிடங்கள், வீடுகள் போன்றவற்றை பற்றிய தகவலை சேகரிக்கும் கிராம கையேடு தயாரித்தல் பற்றிய பயிற்சி சாத்தான்குளம் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. திருச்செந...
தமிழகம்
பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை: கலெக்டர்கள் எச்சரிக்கை
கடலூர்: பொது வேலை நிறுத் தத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய் வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச் சரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோலிய பொருட் கள் விலை உயர்வை கண் டித்து பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரும் 5ம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இத...
தமிழகம்
சாத்தை.,யில் பஞ்., தலைவர்கள் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
சாத்தான்குளம், : சாத்தான்குளம் கிராம பஞ்., வார்டு எல்கை பிரிப்பது சம்பந்தமான பஞ்., தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கிராம பஞ்.,களில் ஒரு வார்டுக்கு மூன்று உறுப்பினர் அல்லது இரண்டு உறுப்பினர்கள் தற்போது உள்ளனர். 2011 அக்டோபரில் நடைபெறும் கிராம பஞ்., தேர்தலில் ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் மட்டுமே தேர...
தமிழகம்
அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம்; சிதம்பரத்தில் மா.கம்யூ., அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சிதம்பரத்தில் கடந்த 30ம் தேதி நடந்த நகர மன்ற கூட்டத்தில் விவாதத்தின் போது தி.மு.க., - காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நாற்காலியை வீசியும், மைக் மற் றும் பல்புகளை உடைத் தும் ரகளையில் ஈடுபட்டனர்.இந்த ...
தமிழகம்
பொறுப்பேற்பு
ஓட்டப்பிடாரம் : ஆர்.ஐ., விஜயகுமாரி, சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி ஆர்.ஐ.,ஆக பொறுப்பேற்றார். பள்ளக்குறிச்சி ஆர்.ஐ.,ஆக இருந்த மலையரசன் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.
தமிழகம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்குபணி நியமனம் வழங்க கோரிக்கை
சிதம்பரம்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விரைந்து பணியில் நியமிக்கும் மாறு கோரிக்கை வைக் கப்பட்டுள்ளது.இது குறித்து வேலையில்லா முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: தமிகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்...
தமிழகம்
பணி நிறைவு பாராட்டு விழா
கிள்ளை கிள்ளையில் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மனோகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் மாரிமுத்து வரவேற்றார். டி.எஸ்.பி., மூவேந்தன், அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,அருள், கவுன்சிலர் கலையரசன், பிச்சாவரம் ஊராட்சி த...
தமிழகம்
உடற்கல்வி ஆசிரியர் கழக மாநிலஉயர் மட்டக் குழு சிறப்பு கூட்டம்
சிதம்பரம் தமிழக வேலை இல்லா உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில உயர் மட் டக் குழு சிறப்பு கூட்டம் நடந்தது.மாநிலத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயதேவன் முன்னிலை வகித் தார். கூட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனத்திற்கான தகுதி உள்ளவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். 85...
தமிழகம்
ஓட்டு கேட்க செல்வது போல் வீடு, வீடாகச்சென்றுவரும் 5ம் தேதி ஸ்டிரைக்கிற்கு ஆதரவு திரட்ட வேண்டும்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக.,வினர் ஓட்டு கேட்க செல்வது போல் வீடு, வீடாகச் சென்று வேலை நிறுத்தத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த அதிமுக., நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பள்ளத்தூர் முருகேசன் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவ...
தமிழகம்
ஊராட்சி தலைவரை தாக்கியவரைகைது செய்ய கிராம மக்கள் கோரிக்கை
கடலூர்; கடலூர் அருகே ஊராட்சி தலைவரை மிரட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சுய உதவிக் குழுவினர் கலெக் டர் மற்றும் எஸ்.பி.,யை சந்தித்து மனு கொடுத்தனர்.இது குறித்து அரிசிபெரியாங்குப்பம், எம்.புதூர், குமாரப்பேட்டை, மாவடிப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுய உதவிக்குழ...
தமிழகம்
வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
பண்ருட்டி ;பண்ருட்டியில் வயிற்றுவலிக் கொடுமையால் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நூர்முகமது(35). இவர் விழுப்புரத்தில் சூப் கடை நடத்தி வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும். இந்நிலையில் பண்ருட்டி இலுப்பதோப்பில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்த நூர்முகமத...
தமிழகம்
கோவில் கலசம் திருட முயற்சி
நெல்லிக்குப்பம்: குச்சிப்பாளையம் விநாயகர் கோவில் கலசத்தை திருட முயன்றவர்கள் மக்கள் கூடியதால் தப்பியோடினர்.நெல்லிக்குப்பம் அடுத்த குச்சிப்பாளையத்தில் சாலையோரம் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் சிலர் கோபுரத்தின் மீது ஏறி கலசத்தை திருட முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள்...
தமிழகம்
ஜன்னலை உடைத்து நகை, பணம் திருட்டு
கடலூர்: கடலூர் வரதராஜன் நகரில் விவசாயி வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் புதுநகர் அடுத்த செம்மண்டலம் வரதராஜன் நகர், பாரதி தெருவைச் சேர்ந்தவர் அசோகன். இவர் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் ஜன்னல் உடைக்...
தமிழகம்
பஞ்சலோக சிலை திருட முயற்சி
பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் அருகே மர்ம கும்பல் கோவிலுக்குள் புகுந்து பூட்டை உடைக்க முடியாமல் தப்பிச் சென்றதால் ஒரு லட்சம் மதிப்புள்ள பஞ்லோக சாமி சிலை, வெள்ளி பொருட்கள் தப்பியது.புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தில் சிலம்பியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் கோயிலுக்குச் சென்று இரும்பு...
தமிழகம்
பெண் மானபங்கம்: வாலிபருக்கு சிறை
கடலூர்: பெண்களை மானபங்கம் செய்தவருக்கு கடலூர் கோர்ட்டில் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.கடலூர் மோகன் சிங் தெருவைச் சேர்ந்தவர் பொன்செல்வி (36). அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன்கள் சுரேஷ் (26), சதீஷ் (22). கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி பொன் செல்வி தெருவில் நாய்க்கு சோறு வைத்துக் கொண்டிருந் தார்...
தமிழகம்
திட்டக்குடியில் பூங்காசேர்மன் பார்வை
திட்டக்குடி; திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் முன் பூங்கா அமைக்கும் பணியை சேர்மன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திட்டக்குடி பேரூராட் சியில் பிற்படுத்தப்பட் டோர் நல மானிய நிதி திட்டத்தின் கீழ் 2.40 லட் சம் ரூபாய் மதிப்பீட்டில் வைத்தியநாத சுவாமி கோவில் முன் பூங்கா கட்டப்படுகிறது. இப்பணியினை சேர்மன் மன்னன் பார்வை...
தமிழகம்
வாடிக்கையாளர் சேவைதான் வங்கியின் சொத்து: மண்டல மேலாளர்
கடலூர்: சேவையும் மதிப்பும் தான் வங்கியின் சொத்தாக விளங்குகிறது என ஸ்டேட் பாங்க் மண்டல மேலாளர் சுரேஷ் ஜான்சன் பேசினார்.கடலூர் ஸ்டேட் பாங்க்கில் வங்கியின் துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது.மஞ்சக்குப்பம் கிளை மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். மண் டல ஸ்டேட் பாங்க் மேலாளர் சுரேஷ் ஜான்சன் தலைமை தாங்கினார். கடலூர் கிளை மேலாளர்கள் ம...
தமிழகம்
ஸ்ரீமுஷ்ணம் கோவில்கும்பாபிஷேகம்
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அருகே விநாயகர், வீரனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த நாச்சியார்பேட் டையில் ஸ்ரீவிநாயகர், வீரனார், சப்தகன்னிகள், கருப்புசாமி, பாப்பாத்தி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு...
தமிழகம்
அமெச்சூர் கபடி கழகத்திடம் அனுமதி பெற்று வருவோருக்கு கபடி போட்டி நடத்த போலீஸ் அனுமதிக்க வேண்டும்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் அமெச்சூர் கபடி கழகத்திடம் அனுமதி பெற்று வருவோருக்கு கபடி போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று நேற்று மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யிடம் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் தலைவர் எம்எல்ஏ.,அனிதா ராதாகிருஷ்ணன் மனு அளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கபடி போட்டி நடத்துவதற்கு போலீசார் அனுமதி...
தமிழகம்
எஸ்.ஐ., போட்டித் தேர்வுகடலூரில் இன்று துவக்கம்
கடலூர்,: கடலூரில் சப் இன்ஸ் பெக்டர் தேர்வுக்கான 2 நாள் எழுத்துத் தேர்வு இன்று துவங்குகிறது.தமிழகத்தில் சப் இன்ஸ் பெக்டர் நேரடி நியமனத் திற்கான போட்டித் தேர்வு இன்று முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது. கடலூர் மாவட்டத்திற்கான தேர்வு மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இத்தேர்வில் தற்போது போலீஸ் துறைய...
தமிழகம்
சாத்தை.,யில் அதிமுக., கூட்டணி ஆலோசனை கூட்டம்
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் சம்பந்தமாக அதிமுக., கூட்டணியினர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சாத்தான்குளம் பஞ்., யூனியன் 1வது வார்டு உறுப்பினர் ராஜினாமா செய்ததாலும், சாத்தான்குளம் டவுன் பஞ்., 9வது வார்டு உறுப்பினர் இறந்ததாலும் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது சம்...
தமிழகம்
பா.ஜ., தெருமுனை பிரசாரம்
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி கீழசண்முகபுரத்தில் இந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி பா.ஜ., கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது. இந்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரிஆறுமுகநேரி கீழசண்முகபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு 1வது வார்டு தலைவர் யோகராஜ் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய தலை...
தமிழகம்
செந்தூர் தொகுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருச்செந்தூர் : திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் திருச்செந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியலை ஆர்டிஓ., பாக்கியம் தேவ கிருபை வெளியிட்டார். திருச்செந்தூர் ஆர்டிஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது திருச்...
தமிழகம்
சமக., முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில்கட்சியினர் குடும்பத்துடன் பங்குபெற அழைப்புஆலோசனை கூட்டத்தில்
தூத்துக்குடி : சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வரும் 18ம் தேதி தூத்துக்குடியில் லட்சம் பேர் கலந்து கொள்ளும் முப்பெரும் விழா பொதுகூட்டத்தில் கட்சியினர் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாநகர, தூத்துக்குடி ஒன்றி...
தமிழகம்
வாணியர் சங்க பொதுக்குழு கூட்டம்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட வாணியர் சங்க பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி வணிக வைசிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாக குழுவிற்கு தலைவராக கோவில்பட...
தமிழகம்
செந்தூர் கோயிலில் பாதுகாப்பு எச்சரிக்கை மணிமுக்கிய இடங்களில் அமைக்க முடிவு
திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாதுகாப்பு கருதி திருடர்கள் எச்சரிக்கை மணி பொருத்தப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் அழகிய கடலோரம் அமைந்துள்ள திருச்செந்தூரில் மட்டும் ஆண்டு முழுவதுமே திருவிழாக்கள் நிறைந்து காணப்படுகின்றது. எனவே தான் திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்த...
தமிழகம்
இந்திய தொழிற்கூட்டமைப்பு கருத்தரங்கில் தகவல்
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து ஈரோடு வழியாக நாக்பூர் வரையிலும் சரக்கு ரயில் சென்று வருவதற்காக தனிப்பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கப்பல் போக்குவரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்யும் என்று தூத்துக்குடியில் நடந்த இந்திய தொழிற்கூட்டமைப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. இந்திய தொழிற்கூட்டமைப்பு சார்பி...
தமிழகம்
ஓசி பீடி தர மறுப்பு வீடுகளுக்கு தீ வைப்பு
பேய்க்குளம் : பேய்க்குளம் அருகே ஓசி பீடி தரமறுத்ததால் வீடுகளுக்கு தீ வைத்து கொழுத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, பேய்க்குளம் அருகே பிரண்டார்குளத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் சீனிவாசன்(41). அதே ஊரைச் சேர்ந்தவர் ஞானமுத்து மகன் அந்தோணிராஜ்(40). சீனிவாசன் மனைவி பெரியபிராட்டி(35) ...
தமிழகம்
லாரி மரத்தில் மோதி 3 பேர் காயம்
ஆத்தூர் : முக்காணி அருகே லாரி பனைமரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடியிலிருந்து தென்னை நார் லோடு ஏற்றி திருச்செந்தூர் நோக்கி வந்த லாரி முக்காணி மணல்குவாரி விலக்கு அருகே வந்த போது ரோட்டோரம் இருந்த பனைமரத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேர் காயமடைந...
தமிழகம்
கோவில்பட்டியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பேரணி
கோவில்பட்டி : கோவில்பட்டியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் பேரணி நடந்தது. கோவில்பட்டி மா.கம்யூ., கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடந்தது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு துவங்கிய பேரணிக்கு மா.கம்யூ., கோவில்பட்டி ந...
தமிழகம்
கோவில்பட்டிக்கு ஜெயேந்திரர் வருகை
கோவில்பட்டி : கோவில்பட்டிக்கு வந்திருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களை சந்தித்து அருளாசி வழங்கினார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோவில்பட்டிக்கு பக்தர்களை சந்திக்கு வருகை தந்தார். இதில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு வந்திருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பூரண ...
தமிழகம்
பைக்-லாரி மோதி விபத்து வாலிபர் பலி - ஒருவர் படுகாயம் பசுவந்தனை அருகே பரிதாபம்
பசுவந்தனை : பசுவந்தனை அருகே திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க டூ வீலரில் சென்ற வாலிபர்கள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் காயம் அடைந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது,விளாத்திகுளம் அருகே உள்ள அம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்த சங்கரநாராயண மகன் பாலமுருகன்(33). இவரும் அதே ஊரைச் சேர்ந்த ஓவுரெட்டி...
தமிழகம்
தொழிலாளி மர்ம சாவு: போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கூலித் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(40). இவரது மனைவி வெங்கட்டம்மாள்(36). கூலி பணத்தில் சண்முகம் தினந்தோறும் குடித்து செலவழித்துள் ளார். அதனை வெங்கட்டம்மாள் தட்டிக் கேட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற...
தமிழகம்
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில்ரூ. 2 கோடியில் புதிய கட்டடங்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய் செலவிலான புதிய கட்டடம் அமைக் கும் பணி துவங்கியது.கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனையில் 2 கோடியே 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 புதிய கட்டடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய் தது. இதற்கான கட்டுமானப் பணிகள் நேற்று காலை எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், அ...
தமிழகம்
திருவெண்ணெய்நல்லூர் கல்லூரியில் வரும் 5ம் தேதி கலந்தாய்வுக் கூட்டம்
விழுப்புரம்: திருவெண்ணெய் நல் லூர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய் வுக் கூட்டம் வரும் 5ம் தேதி நடக்கிறது.இது குறித்து திருவள்ளுவர் பல்கலைக் கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:திருவெண்ணெய்நல் லூர் கலை அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வளா கத் தி...
தமிழகம்
உண்ணாவிரதமிருந்த மூதாட்டிக்குரேஷன் பொருள் வழங்க உத்தரவு
செஞ்சி: செஞ்சியில் உண்ணாவிரதம் இருந்த மூதாட் டிக்கு கலெக்டர் உத்தரவுப்படி ரேஷன் பொருட் கள் வழங்குவதற்கான உத்தரவை தாசில்தார் நேற்று வழங்கினார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மேல்ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள்(75). இவருடன், கணவனால் கைவிடப்பட்ட இவரது மகள் பாப்பம்மாள்(41), பேரன் புரு÷ஷாத்தமன்(25) வசித்து வரு...
தமிழகம்
ரூ.75 கோடியாக இருந்த தமிழக பட்ஜெட் இன்று 20 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது
திருக்கோவிலூர்,: : தமிழ்நாட்டின் பட் ஜெட் 1965ம் ஆண்டு வெறும் 75 கோடி ரூபாயாக இருந்தது. இன்று 20 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரித் துள்ளது என நிதியமைச்சர் அன்பழகன் பேசினார்.திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் நேற்று மாலை திறக்கப்பட்டது. பள்ளி கட்டடங்களை திறந்...
தமிழகம்
ஐவதுகுடி ஐயப்பா பாலிடெக்னிக்கல்லூரியில் பரிசளிப்பு விழா
உளுந்தூர்பேட்டை, : உளுந்தூர்பேட்டை அடுத்த ஐவதுகுடியில் உள்ள ஸ்ரீஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவில் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. இக் கல்லூரி மாணவ, மாணவியர் பாலிடெக்னிக் தேர்வில் மின்னியல் மற் றும் மின்னணுவியல் துறையில் அதிக மதிப் பெண் பெற்று சாதனை படைத்தனர். மாணவர் பிரபாகரன் 600க்...
தமிழகம்
ஊராட்சிகளில் வார்டுகள் சீரமைப்பு பணி மும்முரம்
உத்தமபாளையம்: ஊராட்சிகளில் ஒரு வார்டுக்கு பல உறுப்பினர்கள் இருப்பதை சீர்படுத்தி, வார்டுக்கு ஒரே உறுப்பினராக்கும் பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சிகளில் மட் டுமே ஒரு வார்டுக்கு பல உறுப்பினர்கள் உள்ளனர். இது வார்டுகளின் எல்லை மற்றும் பல விஷயங்களில் இடையூறாக இருந்தது. இதற்காக ஒரு வார்டுக்கு ...