category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
எழுத்து தேர்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் வி.ஆர்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரியில் இன்றும், நாளையும் (4ம் தேதி) சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடக்கிறது. இதில் காவல் துறையில் பணியாற்றும் 54 பெண் போலீசார் உட்பட 295 பேரும், 4ம் தேதி நடக்கும் நேரடித் தேர்வில் 223 பெண்கள் உட்பட 2,198 பேர் என மொத்தம் 2,493 பேர் பங்க...
தமிழகம்
தென்னிந்தியாவில் சுப்ரீம் கோர்ட் கிளை வக்கீல்கள் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை
விழுப்புரம்: அகில இந்திய வக்கீல்கள் சங்க மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் நடந்தது.மாநில குழு உறுப்பினர் சங்கரன் தலைமை தாங்கினார். தாமோதரன் முன் னிலை வகித்தார்.கோதண்டம் துவக்கவுரையாற்றினார். விழுப்புரம் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தமிழ்செல்வன், மாரிமுத்து, ராஜாராம், பழனியப்பன், சுப்ரமணியன், தயானந்தம், ஜெயப்பிரகாஷ், மன்னப்ப...
தமிழகம்
இடுக்கி மாவட்டத்தில் ரூ.65 கோடி செலவில் வேலை உறுதி பணிகள்
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இதுவரையில் 65 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் குறித்து தாமஸ் எம்.பி., தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. ரோஷி அகஸ்டின் எம்.எல்.ஏ....
தமிழகம்
மதுரப்பாக்கத்தில் இன்று மின்தடை
விழுப்புரம்: மதுரப்பாக்கம் துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் அடுத்த மதுரப்பாக்கம் துணை மின்நிலையத்தில் இன்று (3ம் தேதி) மாதாந்திர பணிகள் நடக்கிறது. இதனால் மதுரப்பாக்கம், மூங்கில்பட்டு, ராதாபுரம், பகண்டை, சித்தலம் ...
தமிழகம்
சொத்து தகராறில் தந்தை, மகன் கைது
உளுந்தூர்பேட்டை,; சொத்து தகராறு தொடர்பாக தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.உளுந்தூர்பேட்டை தாலுகா எடைக்கல் அடுத்த கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்(37), ஜெயராமன்(50). உறவினர்களான இருவரிடையே சொத்து பிரச்னை ஏற்பட்டது. கடந்த 26ம் தேதி ஜெயராமன், அவரது மகன் மணிகண்டன் (28) ஆகியோர் சேர்ந்து முருகனை ஆபாசமாக திட்டி தா...
தமிழகம்
பொது வேலை நிறுத்தம் அ.தி.மு.க., ஆலோசனை
தேனி: பொது வேலை நிறுத்தம் குறித்து அ.தி.மு.க., தலைமையில் ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது.பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5 ல் நடக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்து மாவட்ட அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் நல்ல வேலுச்சாமி தலைமை வகித்தார்...
தமிழகம்
பெண்ணிடம் கலாட்டா செய்த வாலிபர் கைது
திருக்கோவிலூர் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலூர் அடுத்த கோட்டமருதூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி சுந்தரி, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் சுந்தரி வீட்டிற்கு சென்று ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். அவர் மறுத்ததால்...
தமிழகம்
தற்கொலை
ஜெயமங்கலம்: குள்ளப்புரம் நடுத்தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் அருண்செல்வம் (29). திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகம்
விக்கிரவாண்டி கோவில் தக்கார் பொறுப்பேற்பு
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவில் தக்கார் பொறுப்பேற்றார்.விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் திருக்கண்ணக்குடியை சேர்ந்த நாராயணசாமி திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து இக் கோவில் தக்கார் பொறுப்புக்கு திண்டிவனம் ஆய்வாளர் சிவாகரனை, இந்து அறநிலையத் துறை ...
தமிழகம்
ஜூலை 8 ல் மாவட்ட தடகள அணி தேர்வு
தேனி: கன்னியாகுமரி மாவட் டம் நாகர்கோவிலில் ஜூலை 16 முதல் 18 வரை மாநில தடகள போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டியில் பங் கேற்பதற்கான தேனி மாவட்ட அணி தேர்வு மாவட்ட தடகள கழகம் சார்பில் நடக்கிறது. ஜூலை 8ல் காலை 7 மணிக்கு தேனி ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு போட்டி நடக்கிறது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 100 மீ., 600 மீ....
தமிழகம்
பணி நிறைவு பாராட்டு விழா
வானூர்; வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா திருச்சிற் றம்பலத்தில் நடந்தது.வானூர் பி.டி.ஓ.,க்கள் தனுசு(கிராம ஊராட்சி), கூடுதல் பி.டி.ஓ., கதிரவன்(சிறு சேமிப்பு) ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா திருச் சிற்றம்பலத்தில் உள்ள பி.டி.ஓ., அலுவலக வளா கத்தில் நடந்தது. விழாவிற்கு வானூர் ஒன்றிய சேர்மன் ரங்க...
தமிழகம்
கண்டனப் பொதுக் கூட்டம்
விழுப்புரம்,: தமிழக அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டித்து விழுப்புரத்தில் பொதுக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் காமராஜர் வீதியில் நடந்தக் கூட்டத் திற்கு ம.தி.மு.க., மாநில பொருளாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு தமிழ் வேங்கை வரவேற்றார். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு ந...
தமிழகம்
பைக்கில் வந்த வாலிபர்கள்பெண்ணிடம் நகை பறிப்பு
செஞ்சி; செஞ்சியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெண்ணிடமிருந்து 10 சவரன் செயினை பைக்கில் வந்த வாலிபர்கள் அபகரித்துச் சென்றனர்.புதுச்சேரி கிருஷ்ணாநகரை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி வசந்தி(43). இவர் செஞ்சியில் நேற்று முன்தினம் மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்சியில் கலந்து கொண்டார். திரு வண்ணா மலை ரோடில் உள்ள அந்த திருமண ம...
தமிழகம்
அனைத்து கட்சி ஆலோசனை காங்.,பா.ஜ.,வை காணவில்லை
தேனி: வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை தவிர மற்ற கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் வாக் காளர் பட்டியல் சுருக்க திருத்தம் 2010 தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோச...
தமிழகம்
பணி நிறைவுபாராட்டு விழா
விழுப்புரம்: விழுப்புரம் உள்ளாட்சி நிதி தணிக்கை அலுவலக உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெறும் ஜெகன்லாலிக்கு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு திருவள்ளூவர் பல்கலைக் கழக (வேலூர்) நிதி அலுவலர் பெருமாள் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் சுப்ரமணியன் முன் னிலை வகித்தார். உதவி இயக்கு...
தமிழகம்
சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போடி: போடி - திருமலாபுரம் ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.தேவாங்கர் குலத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக விக்னேஸ்வர பூஜைகள், கணபதி ஹோமம், வாஸ்தி சாந்தி ஹோமம், விக் னேஸ்வர பூஜை, யாகசால பிரவேசம், நூதன ...
தமிழகம்
சீரமைக்கப்படாத சுருளி அருவி ரோடு
கூடலூர்: கூடலூரில் இருந்து சுருளி அருவி செல்லும் ரோடு சீரமைக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிப்புக்குள் ளாகி வருகின்றனர். கூடலூரில் இருந்து கருநாக்கமுத்தன்பட்டி வழியாக சுருளி அருவிக்கு செல்லும் ரோடு எட்டு கி.மீ., தூரம் கொண்டது. கேரளாவில் இருந்து சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த ரோட்டையே பய...
தமிழகம்
உள்ளாட்சி அமைப்புகளுக்கு22ம் தேதி இடைத்தேர்தல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட் டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 22ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.விழுப்புரம் மாவட் டத்தில் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 27 வார்டு, தியாகதுருகம் ஒன்றியத்தில் 11 வார்டு, 11 ஊராட்சி தலைவர்கள், 34 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்க...
தமிழகம்
ரெப்கோ வங்கி கிளை விழுப்புரத்தில் துவக்கம்
விழுப்புரம்; விழுப்புரத்தில் ரெப்கோ வங்கியின் கிளை துவக்க விழா இன்று(3ம் தேதி) நடக்கிறது.விழுப்புரம் கே.கே. ரோடில் ரெப்கோ வங்கியின் 63வது கிளை அலுவலகம் துவக்கப்படுகிறது. தேவகோட்டையில் வங்கி கிளை துவக்க விழாவில் பங்கேற்கும் மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் அங்கிருந்தபடியே ஆன் லைனில் விழுப்புரம் வங்கி கிளையை மாலை 3.3...
தமிழகம்
ஆண்டிபட்டி பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் பாதிப்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி குடிநீர் மெயின் பைப் லைன் சேதம் அடைந்ததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள் ளது. ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிக்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் உள் ளது. அரப்படித்தேவன் பட்டி அருகே உறை கிணற்றில் பம்ப் செய்யப் பட்டு சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி பகுதிக...
தமிழகம்
வானூரில்பயிற்சி முகாம்
வானூர்; மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் வானூரில் நடந்தது.வானூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட் டத்திற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் மீனாட்சி தலைமை தாங்கினார். தாசில்தார் வீரப்பன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, கார்த்திகேயன், உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தொகை...
தமிழகம்
உளுந்தூர்பேட்டையில் கலெக்டர் திடீர் ஆய்வு
உளுந்தூர்பேட்டை,; உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் பழனிசாமி திடீர் ஆய்வு மேற் கொண்டார்.தேர்தல் பிரிவில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். தாசில்தார் சிவஞானம், துணை தாசில் தார் டெய்சிசம்பூர்ணம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் வெள்ளையூர் கிராமத்தில் தேசிய ஊர...
தமிழகம்
விழுப்புரத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கும் பணி : அமைச்சர் பொன்முடி தகவல்
விழுப்புரம்; விழுப்புரம் கலெக்டர் பெருந் திட்ட வளாகத்தில் நீச்சல் குளம் கட்டும் பணி துவக்க விழா நடந்தது.விழுப்புரம் கலெக்டர் பெருந் திட்ட வளாகத்தில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் 70 லட்சம் ரூபாய் செலவில் நீச்சல் குளம் கட்ட அரசு அனுமதியளித்து. நீச்சல் குளம் கட்டுமான பணியை நேற்று காலை அமைச்சர் ப...
தமிழகம்
பி.சி.,பட்டி பேரூராட்சி குப்பை லாரியை சிறை பிடித்த மக்கள்
தேனி: பழனிசெட்டிபட்டி பேரூராட்சி குப்பை லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் குப்பைகளை கொட்ட இடமில்லை. இதனால் எட்டாவது வார்டு ஆர்.எம்.டி.சி., காலனியில் ரோட்டோரம் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். எரியும் குப்பைகளில் இறந்த நாய், பன்றிகளையும் போட்டு விடுகின்றனர். இந்த தீ மற்று...
தமிழகம்
அவலூர்பேட்டையில்இன்று கண் பரிசோதனை
அவலூர்பேட்டை; அவலூர்பேட்டை அரிமா சங்கம் சார்பில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.அவலூர்பேட்டை அரிமா சங்கம், சோப்பி கான்வென்ட் பள்ளி மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து அவலூர்பேட்டை ஆர்.ஏ.பி. திருமண மண்டபத்தில் இன்று காலை 8 மணி முதல் 2 மணி வரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. இதில் ...
தமிழகம்
எஸ்.ஐ., தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு
தேனி: எஸ்.ஐ., தேர்வு எழுதுவோர் பேனா, பென்சில் உட்பட சில பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் தேனி முத்துதேவன்பட்டி மேல்நிலைப்பள்ளியில் எஸ்.ஐ., தேர்வுக்கு பந்துமுனை ரீபிள் பேனா கருப்பு அல்லது நீலம் மட்டும் கொண்டு வர வேண்டும். பென்சில், ரப்பர், பேடு, கால்குலேட்டர், மொபைல் போன் கொண்டு வரக்...
தமிழகம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பிரசாரம்
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பிரசாரம் செய்தனர். தென்னக நதிநதிநீர் இணைப்பை நிறைவேற்ற வேண்டும். மணல் கடத் தலை தடுக்க வேண்டும். வயதான விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உளுந் தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் ...
தமிழகம்
கூடல் சுந்தரவேலவர் கோயில் கும்பாபிஷேகம்
கூடலூர்: கூடலூர் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கத் திற்கு பாத்தியபட்ட கூடல் சுந்தரவேலவர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.தேனி வேதபுரி சுவாமி சித்பவானந்தா ஆசிரமத் தலைவர் பூஜ்யஸ்ரீ ஓங்காராந்தசுவாமிகள் முன்னிலையில் நடந்த இக்கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். புனித நீர் தெளிக்கப்பட்டது. முன்னதா...
தமிழகம்
கடத்தப்பட்ட பெண் மீட்பு மூவர் கைது
தேனி: தேனி அல்லிநகரம் காந்திநகரை சேர்ந்த கருப்øயா மகள் பாக்கியலட்சுமி (19). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவரை, பெரியகுளம் தென்கரையை சேர்ந்த மணிகண்டன் மகன் அமர்நாத் (20) கடத்திச் சென்று விட்டார். பாக்கியலட்சுமியின் அக்கா ஜோதி அல்லிநகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அமர்நாத், அவரது தந்தை மணிகண்ட...
தமிழகம்
கண்டக்டர் கைது
தேனி: தேனியை சேர்ந்தவர் வக்கீல் பாண்டியன் (52). இவர், தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் பஸ்சில் ஏறியுள்ளார். வழியில் லட்சுமிபுரம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இறங்க வேண்டும் என டிக்கெட் கேட்டார். ஆனால் அங்கு பஸ் நிற்காது என கூறிய கண்டக்டர் வனராஜ், டிரைவர் பாண்டியன் ஆகியோர் வக்கீலை நடுவழியில் இறக்கி விட்டனர...
தமிழகம்
லாரி கவிழ்ந்து 20 பேர் காயம்
தேனி: வருஷநாட்டில் இருந்து கொடுவிலார்பட்டிக்கு திருமண கோஷ்டியை ஏற்றி வந்த லாரி ஹைவேவிஸ் நான்குமுறை ரோட்டின் அருகே வந்த போது கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகம்
பிற்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கையில் குளறுபடி... கண்துடைப்பாக நடைபெறும் தேர்வுகள்
தேனி: அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் மாணவர் சேர்க்கையில் குளறுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிபாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பிறகு கண்துடைப்பாக மாணவர்கள் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கான மாணவ, மாணவி...
தமிழகம்
ஹைவேவிசில் கோடை விழா
தேனி: ஹைவேவிஸ் மலையில் ஜூலை 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் கோடை விழா நடக்கிறது.ஹைவேவிஸ் மலையில் கோடை விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடந்தது. பாலகிருஷ்ணன் எஸ்.பி., டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, கொடைக்கானல் சுற்றுலா அலுவலர் குணசேகரன், ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவர் இசக்கி உட்பட பலர் கலந்துகொண்ட...
தமிழகம்
தூத்துக்குடியில் அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம்
சென்னை:அ.தி.மு.க., பொதுச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில். சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி, கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இன்றி பஸ்ஸ்டாண்ட் இயங்கி வந்தன. தற்போது, மக்களின் எதிர்ப்பையும் மீறி, அனைத்து பஸ்களும், புதிய பஸ் நிலையத்திலிருந்து இயங்கும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதனா...
தமிழகம்
இலவச வீடு கட்டும் திட்டம் விண்ணப்பிக்க மேலும் வாய்ப்பு
தேனி: அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தில் கணக்கெடுப்பில் விடுபட்ட பயனாளிகளுக்கு மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு இலவவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் பிப்ரவரி முதல் நடந்தது. சர்வே குழுவினர் கிராமங்களுக்கு சென்ற போது பூட்டப்பட்டு இருந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் சேர்க...
தமிழகம்
போலீஸ் பயிற்சி கல்லூரி தேர்வு மாநில அளவில் தேனி முதலிடம்
தேனி: சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி நடத்திய தேர்வில் தேனி பயிற்சி பள்ளியை சேர்ந்தவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். முதல் பத்து இடங்களில் ஏழு இடங்களை தேனி பள்ளி பெற்றதோடு, நூறு சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் 24 போலீஸ் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக தேர்வு செய்யப்பட்ட போல...
தமிழகம்
தேர்தல் பணியில் உள்ளவர்களை இடம்மாற்றம் செய்ய தடை
தேனி: தேர்தல் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை பணியிட மாற்றம் செய்வதற்கும், புதியவர்களை நியமிப்பதற்கும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15 ல் வெளியிடப்பட உள்ளது. இ...
தமிழகம்
ரயில்கள் நின்று செல்ல தே.மு.தி.க., கோரிக்கை
சிவகங்கை: தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் சி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் சன்னாசி வரவேற்றார். மாநில மகளிரணி செயலாளர் ரெஜினாபாப்பா, வக்கீல் பிரிவு துணை செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தீர்மானம்: ச...
தமிழகம்
தலைமை ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு
சிவகங்கை: எட்டாவது அகில இந்திய பள்ளிகல்வி கணக்கெடுப்பு குறித்து தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கான கருத்தரங்கு, வரும் 6 ம் தேதி சிவகங்கையில் நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் செல்லம் கூறியதாவது: தேசிய கல்வி, ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் சார்பில் எட்டாவது அகில இந்திய பள்ளிக்கல்வி கணக்கெடுப்பு நடக்க உள்ளது. தகவல்களை சேகரிக்க...
தமிழகம்
வீடுகளில் தொடர் திருட்டு வெளியூர் செல்வதை தவிர்க்கலாம்
சிவகங்கை: சிவகங்கையில் தொடர் திருட்டு நடப்பதால், வெளியூர் செல்லும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.நகரில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, நகை பணம் திருடும் கும்பலின் கைவரிசை அதிகரித்துள்ளது. கடந்த 30ம் தேதி இரவு தெற்குவீதியை சேர்ந்த கோவிந்தன் வீட் டில் லாக்கரை உடைத்து 5,000 ரூபாயை திருடிச்சென்றனர். நேற்று முன...
தமிழகம்
பூச்சொரிதல் விழா
சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா, வரும் 9 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.9 ம் தேதி காலை 9.15 மணிக்கு காப்பு கட்டப்படுகிறது. அன்று மாலை 4.45 மணிக்கு அம்மன் புறப் பட்டு, தெப்பக்குளத்தில் பூக்கரத்துடன் எழுந்தருள்கிறார். மாலை 6 மணிக்கு பூக்குழி இறங்கும் விழா நடக்கும். தினமும் சிறப்ப...
தமிழகம்
நாளை இலவச மருத்துவ முகாம் :
காரைக்குடி : ஆட்டோ, கார் ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் காரைக் குடி நூர் குழந்தைகள் மருத்துவமனையில் நாளை (ஜூலை 4) நடக்கிறது. ரத்த அழுத்தம், சர்க் கரை, கொழுப்பு அளவை பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனைக்கு காலையில் வெறும் வயிற் றோடு, காபி, பால் எதுவும் அருந் தாமல் வரவேண்டும்.
தமிழகம்
மனைவியை கொன்ற ஓட்டல் ஊழியர் கைது
காரைக்குடி: காரைக்குடி அருகே அமராவதி புதூரில், உறவுக்கு இணங்க மறுத்த மனைவியை, கழுத்தை நெரித்து கொன்ற ஓட்டல் ஊழியர் சுமன் (28) கைது செய்யப்பட்டார்.இவரது மனைவி ஜீவரத்தினம் (24). கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சுமன், காரைக்குடியில் ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக உள்ளார். மனைவியுடன் தினமும் உறவு வைத்து கொள்வதை,...
தமிழகம்
வாகனத்தை ஒப்படைக்க லஞ்சம் இன்ஸ்பெக்டர் கைது
காளையார்கோவில்: டூ வீலரை திரும்ப தருவதற்காக, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் () கைது செய்யப்பட்டார். காளையார்கோவில் அருகே அழகாபுரியை சேர்ந்த சித்த வைத்தியர் அன்புமலைகண்ணன் (76). இவரது பேத்தி நவபாரதி, கணவர் சுகுமார். குடும்ப தகராறில், நவபாரதி தாத்தா வீட்டில் வசிக்...
தமிழகம்
கடைகளில் பாலிதீன் சோதனை
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் தாசில் தார் ராஜேந்திரன் தலைமையில் நேற்று ராமேஸ்வரம் கடைத் தெரு, ரயில்வே பீடர் ரோடு, என்.எஸ்.கே.,வீதி மற்றும் கிழக்கு ரதவீதியில் உள்ள கடைகளில் பாலிதீன் சோதனை நடந்தது. நகராட்சி ஊழியர்கள், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் உடன் சென்றனர். சோதனையில் கடைகளில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாலிதீன், பிள...
தமிழகம்
வியாபாரிகள் சங்க கூட்டம்
பரமக்குடி:பரமக்குடி வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் காசி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் ஜபருல்லாகான் வரவேற்றார். ராசிபோஸ் முன்னிலை வகித்தார். புவனேஸ்வரம் ,வாரணாசி ரயிலை பரமக்குடியில் நிற்க உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ரயில்கள் அனைத்திலும் மேலும் இரண்டு பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண...
தமிழகம்
சதுர்த்தி விழா
பரமக்குடி:எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றன. ஆலய அர்ச்சகர் நீலகண்ட குருக்கள் தலைமையில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வரதன், சீனுவாசன், வீரணன், தேவதாஸ்...
தமிழகம்
கல்லிடைக்குறிச்சி மின்கோட்ட பகுதிகளில் மின்தடை நேரம் மாற்றம்
திருநெல்வேலி:கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நேற்று முதல் மின்தடை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி மின்செயற் பொறியாளர் கங்காதரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் கிராமபுற மற்றும் நகர்புற மின்னூட்டிகளில் இ...
தமிழகம்
31 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து : ராமநாதபுரம் முன்னிலை
ராமநாதபுரம்:மாவட்டம் முழுவதிலும் நடந்த ஆய்வில் 31 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.போலி ரேஷன் கார்டுகள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கிய நிலையில், மாவட்ட முழுவதும் வீடுவாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு காரணங்களை காட்டி பலரும் மறுவிண்ணப்பம் செய்து, அந்தந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் மூலமாக மறுஆய்வு...
தமிழகம்
வி.கே.புரம் பகுதியில் 6ம் தேதி மின்தடை
திருநெல்வேலி:வி.கே.புரம் பகுதியில் வரும் 6ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி மின்செயற் பொறியாளர் கங்காதரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:வி.கே.புரம் உபமின் நிலையத்தில் வரும் 6ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று இந்த உபமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறு...
தமிழகம்
ஏ.டி.எம்.,ல் கிழிந்த ரூபாய் நோட்டுகள்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., சென்டரில் கிழிந்த, ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பகுதியில் உள்ள அரசு, தனியார் ஊழியர்கள், பொதுமக்களுக்காக தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம்., வசதி கொண்ட வங்கியாக முதுகுளத்தூர் ஸ்டேட் வங்கி...
தமிழகம்
சுரண்டை ஜெயேந்திரா பள்ளி புதிய கட்டட திறப்பு விழா: ஜெயேந்திரர் பங்கேற்பு
சுரண்டை:சுரண்டை ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி புதிய கட்டடத்தை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று திறந்து வைத்து ஆசியுரை வழங்கினார்.ஸ்ரீ காஞ்சி சங்கரா அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் 30 மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் தாம்பரம், ஊரப்பாக்கம், புதுச்சேரி, கொடைக்கானல் ஆகிய இடங்களி...
தமிழகம்
திருவாடானையில் 50 மூடை கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவாடானை: ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய மூன்று நாட்களுக்குள் ,திருவாடானையில் டிராக்டரில் கடத்திய 50 மூடைரேஷன் அரிசி கைபற்றப்பட்டு ,இரண்டு பேர் கைது செய்யபட்ட நிலையில் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.பறக்கும்படை தாசில் தார் இந்திரஜித், துணை தாசில்தார் முனியாண்டி ஆகியோர் திருவாடானை அருகே ஓரியூரில் உள்ள ரைஸ...
தமிழகம்
ஓராண்டுக்கு முன் காணாமல் போய் பெற்றோரை தவிக்க விட்ட நேபாளச் சிறுமி மீட்பு
செங்குன்றம் : ஓராண்டுக்கு முன் வீட்டை விட்டு வழிதவறிச் சென்று காணாமல் போன நேபாளச் சிறுமி, இப்போது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டாள்.சென்னை செங்குன்றம் வடகரை, மாதவரம் நெடுஞ்சாலையில் தனியார் அரிசி ஆலை இயங்கி வருகிறது. இதில் நேபாளம் கைலாலி ஜில்லா, தான்கடி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் பூன்...
தமிழகம்
மாணவர்களை கண்டித்து ரயில் டிரைவர்கள் போராட்டம்!
சென்னை : நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்களால் ரயில் டிரைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நே...
தமிழகம்
அதிக மின் அழுத்தத்தால் டி.வி.,பிரிட்ஜ்கள் சேதம்
முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் இரவு நேரத்தில் அதிக மின் அழுத்தத்தால் வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் உட்பட மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.முதுகுளத்தூரில் இரவு, பகல் பாராது அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், பொதுமக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி தவித்து வருவது குறித்து 'தினமலர்' செய்தி வெளியிட்டது.இதை தொடர்ந்து தற்போது இரவு நேரத்...
தமிழகம்
பதவி உயர்வு
சென்னை : சென்னை எழும்பூர் தலைமை கோர்ட் உதவி அரசு வக்கீலாக பணியாற்றி வரும் கந்தசாமிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, கூடுதல் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே சென்னை மண்டல குற்றவியல் தொடர்வு துறைக்கு துணை இயக்குனராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.தற்போது கூடுதல் அரசு வக்கீலாக பதவி உயர்த்தப்பட்டு,...
தமிழகம்
கடையம் பகுதியில் மணல் அள்ளிய 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆழ்வார்குறிச்சி:கடையம், ரவணசமுத்திரம், அயன் திருவாலீஸ்வரம் பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின்பேரில் அம்பாசமுத்திரம் தாசில்தார் சிவசங்கரன், மண்டல துணை தாசில்தார்கள் நடராஜன், ஜஸ்டின் ஜெயபால், வருவாய் ஆய்வாளர்கள் பொதிகாசலம் (கடையம்)...
தமிழகம்
குற்றாலம் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம்
குற்றாலம்:குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஒருநாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் இளங்கலை முதலாமாண்டு மாணவிகளுக்கு நடந்த புத்தாக்க பயிற்சி முகாமிற்கு கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்து பேசினார். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் முருகன் முகாமை துவக்கி வைத்து சிறப்...
தமிழகம்
பெயின்டர் கொலை வழக்கு: குற்றவாளிகளை காவலில் விசாரிக்க முடிவு
வேளச்சேரி : வேளச்சேரியில் பெயின்டர் ஒருவர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த குற்றவாளிகள் இருவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.வேளச்சேரி, மேம்பால ரயில் நிலையம் அருகே கடந்த 29ம் தேதி ஒரு வாலிபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரின் ...
தமிழகம்
லாரி, கார், ஷேர்ஆட்டோ, பைக்குகள் பரங்கிமலையில் 7ம் தேதி ஏலம்
பரங்கிமலை புறநகர் கமிஷனரகத்திற்குட்பட்ட மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த லாரி, கார், ஷேர்ஆட்டோ உள்ளிட்ட 14 வாகனங்கள் வரும் 7ம் தேதி பொது ஏலம் விடப்படுகின்றன.இது குறித்து சென்னை புறநகர் கமிஷனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை புறநகர் கமிஷனரகத்திற்கு உட்பட்ட மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, கையகப்படுத்...
தமிழகம்
பஸ்களில் லக்கேஜ் கட்டணம் உயர்வு
திருவாடானை : தனியார் பஸ்களில் உயர்ந்த லக்கேஜ் கட்டண உயர்வால் பயணிகள் பாதிக்கின்றனர். திருவாடானையிலிருந்து ராமநாதபுரம் மற்றும் காரைக்குடி செல்லும் தனியார் பஸ்களில் திடிரென லக்கேஜ் கட்டண உயர்வு அதிகரிக்கபட்டுள்ளது. ஐந்து கிலோ எடை சரக்குகளுக்கு திருவாடானையிலிருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு 20 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. பய...
தமிழகம்
நெல்லை அருகே போலீசாரை தாக்கிவிட்டு ஓட்டம்:2 கொள்ளையர்கள் கைது; 60 பவுன் நகைகள் பறிமுதல்
திருநெல்வேலி:நெல்லை அருகே போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய இரு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் பெண்களிடம் கொள்ளையடித்த 60 பவுன் எடையுள்ள தங்கச்செயின்கள், மோட்டார்பைக்குகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகேயுள்ள வாகைக்குளத்தை சேர்ந்த கண்ணன் மனைவி ராஜேஸ்வரி(24). கண்ணன் ராணுவவீரர். ராஜேஸ்வ...
தமிழகம்
3 மாதத்திலே ரோடு சேதம் வீடுகளுக்கு தண்ணீர் புகும் அவலம்
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் முகம்மதியர் தெருவில் சிமென்ட் ரோடு அமைத்த மூன்று மாதத்தில் சேதமடைந்து, மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அவலத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்ற னர்.முதுகுளத்தூர் முகம்மதியர் தெருவில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது. முறையான மூலதன பொருட்கள் இல்லாமல், பெயரளவ...
தமிழகம்
போலீசார், மீனவர் நட்புறவு போட்டி
தொண்டி:போலீசார், மீனவர்களுக்கான நட்புறவு வளர்க்கும் வகையில், தேவிபட்டினம் மரைன் போலீசார், தொண்டி அருகே உள்ள புதுக்குடி மீனவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தினர். ராமசுப்பிரமணியன் எஸ்.ஐ. ,தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகள் நடத்தபட்டதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.
தமிழகம்
ரோட்டில் சுற்றி திரிந்த அகதி
தொண்டி: இலங்கையை சேர்ந்தவர் முகமதுமுஸ்தபா (29). சில மாதங்களுக்கு முன் , இலங்கையிலிருந்து தப்பி வந்தார். தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சுற்றி திரிந்தார். பொதுமக்கள் இவரை எஸ்.பி.பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் இவரை மண்டபம் அகதி முகாமில் ஒப்படைத்தனர்.
தமிழகம்
நெல்லையில் மழை வேண்டிஅரசு, வேம்பு மரங்களுக்கு திருமணம்
திருநெல்வேலி:நெல்லையில் மழை வேண்டி அரசு, வேம்பு மரங்களுக்கு நடந்த திருமணத்தை காண மக்கள் திரண்டனர்.நெல்லை ஜங்ஷன் மீனாட்சிபுரம் அண்ணா நகரில் பரணி விநாயகர் கோயில் உள்ளது. மழை பெய்து வளம் பெருக வேண்டி இக்கோயிலில் உள்ள அரசு, வேம்பு மரங்களுக்கு திருமணம் நடத்த அப்பகுதி மக்கள் திட்டமிட்டனர். ஆகாயராஜன் மகன் அரசுவுக்கும், பூமாதே...
தமிழகம்
பாளை., தொழிலதிபர் கொலை வழக்கு:போலீஸ் தேடிய தந்தை, மகன் கைது
திருநெல்வேலி:சென்னையில் பாளை. தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்ட தந்தை, மகன் பாளை. யில் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் பெரியமேடு பகுதியில் கடந்த பிப்ரவரி 19ம்தேதி பாளையஞ்செட்டிக்குளத்தை சேர்ந்த அகஸ்டின் நல்லையா பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முக்...
தமிழகம்
கூட்டுறவு தொடர்பான பிரச்னைகளில் அரசியல் தலையீடு! மாறுதல் முதல் முறையீடு வரை குளறுபடி
ராமநாதபுரம்:கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்கள் தொடர்பான பிரச்னைகளில் அரசியல் தலையீடுகளுக்கே முக்கியத்துவம் தரப்படுவதால் அரசின் பணம் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் அதிகம் பிரச்னைகளை சந்தித்து வரும் துறையில் கூட்டுறவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கூட்டுறவு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் நட...
தமிழகம்
இன்ஜினியரிங் பெண் பட்டதாரி பாளை.யில் தூக்கு போட்டு தற்கொலை
திருநெல்வேலி:பாளை. யில் மேற்படிப்பு படிக்க கணவர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்ஜினியரிங் பட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.பாளை. சாந்திநகர் 14வது தெருவை சேர்ந்த கதிரேசன் மகள் அன்புமலர்(23). பிஇ., பட்டதாரி. கதிரேசன் முருகன்குறிச்சியில் டெய்லர் கடை வைத்துள்ளார். அன்புமலருக்கும், கண்ணன் என்பவர...
தமிழகம்
சவேரியார்புரம் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
பேய்க்குளம் : பேய்க்குளம் அருகே சவேரியார்புரம் ரேஷன் கடையில் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேய்க்குளம் அருகே ஆசீர்வாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பேய்க்குளம், குருகால்பேரி, சவேரியார்புரம் ஆகிய ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது...
தமிழகம்
துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு
திருநெல்வேலி:நெல்லையில் ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாக இயக்குநர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:நெல்லையில் மதுரை ரோட்டில் உடையார்பட்டி பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் உள்ளது. இங்கு ஜெயபால்(57) அலுவல...
தமிழகம்
ஆமை வேகத்தில் ரோடு போடும் பணி
பேய்க்குளம் : பேய்க்குளம் அருகே ரோடு போடும் வேலை முடியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பேய்க்குளம் அருகே சிந்தாமணி-மீரான்குளம் இடைப்பட்ட ரோட்டு வேலை கடந்த டிசம்பரில் துவங்கப்பட்டது. இப்பணி இன்னும் முடியாத நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் இங்கிருந்து பிற ஊர்களுக்குச் செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியிலிருந...
தமிழகம்
உறவினர் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்:நெல்லை அருகே 2 வாலிபர்கள் கைது
திருநெல்வேலி:நெல்லை அருகே உறவினர் பெயரில் கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியதாக இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கடந்த 24ம்தேதி நெல்லை மாவட்ட எஸ்பி., ஆஸ்ராகர்க்கிற்கு முகவரி குறிப்பிடப்படாத கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், ""வடக்கு தாழையூத்தில் நாகூர்மீரான் நடத்திவரும் க...
தமிழகம்
வெளிநாட்டிற்கு சாமி சிலைகளை கடத்த முகாமிட்டிருந்த கும்பல் கைது
அண்ணாநகர் : சென்னையில் முகாமிட்டிருந்த சிலை கடத்தல் கும்பலை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகளை மீட்டனர்.சென்னை வேப்பேரியில் சிலை கடத்தல் கும்பல் தங்கியிருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. மதுரை மேலூர் அருகிலுள்ள கீழவளவைச் சேர்ந்த சங்கர்(35), தர்மபுரி அரூர...
தமிழகம்
அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் கூட்டம் சேர்த்த வேளாண் அதிகாரிகள்:அதிருப்தியில் விவசாயிகள்
ராமநாதபுரம்:அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவில் கூட்டம் சேர்க்க ஆள்பிடித்து வந்த வேளாண்மை துறையினர் மீது விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.ராமநாதபுரத்தில் வேளாண்மை பல்கலை., யின் கீழ் ,வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 30 முதல் ஜூலை நான்காம் தேதி வரை தொழில்நுட்ப வார விழா நடத்துகின்றனர்....
தமிழகம்
மின்தடையால் ரயிலை தவறவிடும் பயணிகள் காயல்பட்டணத்தில் ரயில் பயணிகள்
ஆறுமுகநேரி : காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேஷனில் மின்தடை நேரம் யு.பி.எஸ்.,வேலை செய்யாததால் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் திணறுகின்றனர். ஆறுமுகநேரி, காயல்பட்டணம் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பலர் திர...
தமிழகம்
டிரான்ஸ்பார்மர் எரிந்தது நெல்லையில் பரபரப்பு
திருநெல்வேலி:நெல்லையில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நெல்லையில் வண்ணார்பேட்டை பஸ்ஸ்டாப் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் நேற்று மதியம் திடீரென கரும் புகை வந்தது. சிறிதுநேரத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிய துவங்கியது. டிரான்ஸ்பார்மர் முழுவதும் தீ பரவி எரிந...
தமிழகம்
சிறுமியிடம் சில்மிஷம்வாலிபர் கைது
புதுவண்ணாரப்பேட்டை ; சென்னை புதுவண்ணாரப்பேட்டை அடுத்த சுனாமி நகரைச் சேர்ந்த சிறுமி வைசாலி(8) பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த காசிம்(30) என்பவர், சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்....
General
பரபரப்பான ஆட்டத்தில் உருகுவே அணி வெற்றி
ஜோகனஸ்பர்க்: தென்னாப்ரிகாவில் நடைபெற்று வரும் உலககோப்பைகால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் கானா அணியும் உருகுவே அணியும் மோதியது. போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து. சம நிலையில் இருந்தது. இதனால்ஆட்ட நேர முடிந்த பின்னர் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இறுதியில் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.முடிவில் அணி உர...
தமிழகம்
ராமேஸ்வரம் கோர்ட்டில் சிவில் வழக்கு விசாரணைக்கு உத்தரவு வக்கீல்கள் ஆதரவு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் கடந்த 2000 ல் நீதித்துறை நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் கோர்ட் துவக்கப்பட்டது. அன்று முதல் குற்றவியல் வழக்குகள் சுந்தரமுடையான் பகுதி வரை , சிவில் வழக்குகள் ராமேஸ்வரம் தீவு பகுதி மட்டும் என்ற நிலையில் இயங்கி வந்தது. சிவில் வழக்குகளும் சுந்தரமுடையான பகுதி வரை நீட்டிக்க கோரி பொதுமக்கள் மற்றும் ...
தமிழகம்
ஆறுமுகநேரி பஞ்., கூட்டம்
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி பஞ்., பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் தண்ணீர் தேவை ப்படுவதால் ஆறுமுகநேரிக்கு என தனி குடிநீர் திட்டம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி பஞ்., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆறுமுகநேரி பஞ்., உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் பஞ்., தலைவர் பொன்ராஜ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ச...
தமிழகம்
தாலுகா அலுவலகத்திற்குஅடிப்படை வசதிகள் தேவை
தாம்பரம் : தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்களும், ஊழியர்களும் பெரும் சிரமப்படுகின்றனர்.தாம்பரம் தாசில்தார் அலுவலகத்திற்கு தினசரி ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்று, முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை விண்ணப்பம், பட்டா, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குத...
தமிழகம்
அபுதாபியில் வேலை வாய்ப்பு:இன்று நேர்முகத்தேர்வு
சென்னை; அபுதாபியில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று அடையாறில் நடக்கிறது.இதுகுறித்து தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு அலுவலக தலைவர் குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:அபுதாபியில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிய ஐ.டி.ஐ., கல்வி தகுதிய...
தமிழகம்
நகை கடன் வழங்குவதில் தொடர் குளறுபடி கூட்டுறவு வங்கிகளின் அவலம்
ராமநாதபுரம்:மாவட்டத்தில்கை கடன் வழங்குவதில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் குளறுபடி நிலவிவருகிறது. விவசாயிகளின் துயர் துடைக்க அரசு தரப்பில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் தொடங்கப் பட்டன. இவை மூலம் விவசாயிகளுக்கு பயன் கிடைப்பது இம்மாவட்டத்தில் மட்டும் விதிவிலக்காக உள்ளது. ஏதாவது ஒரு பெயரில் கணக்கு காட்டி அதற்கான ப...
தமிழகம்
வேலை பார்த்த வீட்டில் திருட்டுஆந்திர பெண்ணுக்கு வலை
சென்னை வேலை பார்த்த வீட்டில், நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற ஆந்திர பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.அபிராமபுரம், சி.பி.ராமசாமி ஐயர் சாலையில் உள்ள ரமணீயம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரமா வெங்கடேசன் (45). இவரது வீட்டில் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் வீட்டு வேலைகள் செய்து வந்தார். நேற்று முன்தினம்,...
தமிழகம்
மருத்துவர்களை கண்டித்துஉறவினர்கள் ரகளை
சென்னை : விபத்தில் சிக்கியவருக்கு அரசு பொது மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் இறந்து விட்டதாக குற்றம் சாட்டி உறவினர்கள், மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (32). இவர் ரெட்ஹில்ஸ் பகுதியில் சிறு தொழில் கம்பெனி வைத்துள்ளார்.நேற்று முன்தினம் சுப்பிரமணி, கம...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
பரமக்குடி:மூத்த முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கிடைப்பதற்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டியும், கல்வித் துறையில் முரண்பட்ட போக்கைக் கண்டித்தும், ஜூலை 7ல் நடக்க உள்ள கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டியும் முகவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக வருகின்ற 5ம் தேதி மாலையில் தமிழ்நாடு மேனிலைப்பள்ளி முதுநிலைப் ப...
தமிழகம்
நம்புதாளை பள்ளி தரம் உயருமா? எதிர்பார்ப்பில் மாணவர்கள்
தொண்டி:நம்புதாளை நடுநிலைபள்ளி உயர்நிலைபள்ளியாக தரம் உயர்த்தபடும் என்ற எதிர் பார்ப் பில், மாணவ, மாணவிகள் டி.சி.,யை வாங்கியும், மற்ற பள்ளிகளில் சேராமல் உள்ளனர். தொண்டி அருகே நம்புதாளை நடுநிலைபள்ளி , இந்த கல்வியாண்டிலே உயர்நிலைபள்ளியாக தரம் உயர்த்தபடும் என்ற எண் ணத்தில் ,இங்கு படித் துள்ள 82 மாணவ, மாணவிகள் டி.சி.,வாங்காமல...
தமிழகம்
சொந்த தொழில் தொடங்க இளைஞர்களுக்கு அழைப்பு:59 திட்டங்களுக்கு ரூ.154.16 லட்சம் மானியம்
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த சொந்த தொழில் தொடங்க இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.நெல்லையில் பி.எம்.இ.ஜி.பி தேர்வுக் குழு கூட்டம் நடந்தது. இதில் தலைமை வகித்து கலெக்டர் ஜெயராமன் பேசியதாவது:வேளாண்மை சார்ந்த நெல்லை மாவட்ட இளைஞர்கள் மாற்றத் தொழில் பயிற்சி பெற்று சொந்தமாக தொழில் தொடங்க...
தமிழகம்
திறந்தவெளி குடிநீர் தொட்டியில் : எலி, பூனைகள் செத்து துர்நாற்றம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பொதிகுளத்தில் மூடியில்லாத குடிநீர் தொட்டியில் எலி, பூனைகள் செத்து மிதப்பதால், துர்நாற்றம் கலந்த குடிநீரை குடிக்கும் கட்டயாத்தில் கிராமத்தினர் உள்ளதால் காலரா பீதியில் உள்ளனர். மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டது. முறையாக பராமரிக்காம...
தமிழகம்
எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் புதிய அறிமுகம்:வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடங்கள் பயிற்சி:மாணவ, மாணவிகள்
திருநெல்வேலி:தமிழகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடங்கள் கற்பிக்கும் பயிற்சி நேற்று முதல் ஆரம்பமானது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் பெரிதும் பயன் அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 412 வட்டார வள மையங்கள் உட்பட மொத்தம் 452 மையங்களில் வீடியோ கான்பரன்சிங் வசதி செய்யப்பட்டுள்ளத...
தமிழகம்
உழவர் மன்ற துவக்க விழா
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் ஸ்கெச் டிரஸ்ட் நிறுவனம், நபார்டு வங்கி, ஆர்டிசிசி வங்கி இணைந்து முதுகுளத்தூர் யாதவா மஹாலில் உழவர் மன்ற துவக்க விழா, இணை பதிவாளர் கல்யாணி தலைமையிலும், நபார்டு வங்கி மேலாளர் கண்ணபிரான் முன்னிலையிலும் நடந்தது. ஆர்டிசிசி வங்கி முதன்மை அலுவலர் புலவர்தின், ஸ்கெச் செயலாளர் காந்திராஜ், ஒருங்கிணைப்பா...
தமிழகம்
காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகிடைக்காததால் நோயாளிகள் அவதி
சென்னை : கலைஞர் காப்பீட்டு திட்ட விண்ணப்பதாரர்களுக்கு, அதற்கான அடையாள அட்டை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.ஏழை, எளிய மக்களும் நவீன மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், தமிழக அரசு கலைஞர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சேர விண்ணப்பித்தவருக்கு, அதற்கான அடையாள ...
தமிழகம்
பாராட்டு விழா
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டர் சொர்ணத்துக்கு பராட்டு விழா நடந்தது. ஆய்வாளர் சதீஸ் தலைமை வகித்தார். கண்ணங்குடி உதவி தொடக்கல்வி அலுவலர் அன்புநாதன் முன்னிலை வகித்தார். தபால் துறை ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.
தமிழகம்
நெல்லை மாவட்டத்தில் 5ம் தேதி பஸ்கள் இயக்கப்படும்:வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் வரும் 5ம் தேதி பஸ்கள் இயக்கப்படும், பள்ளி, கல்லூரிகள் செயல்படும். வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் வரும் 5ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்ததின் போது ஏற்பட கூடிய சட்டம், ஒழுங்கு நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒருங்கிணைப்பு கூட்ட...
தமிழகம்
தனியார் மினி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம்:அதிக கட்டணம் வசூலித்தால் லைசென்ஸ் ரத்து
திருநெல்வேலி:தமிழகத்தில் தனியார் மினி பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.தமிழகத்தில் மோட்டார் வாகன மினி பஸ்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் அரசாணையின்படி வெளியிடப்பட்டுள்ளது. இதன் விபரமாவது:முதல் ஸ்டேஜ் 2 கி.மீ வரை 2 ரூபாய், 2வது ஸ்டேஜ் 2-4 கி.மீ வரை 2 ...
தமிழகம்
பருவ மழையை பயன்படுத்த மன்னார் வளைகுடாவில் தடை
ராமநாதபுரம்: பருவ மழையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட உபகரணங்களை மன்னார் வளைகுடா பகுதியில் களமிறக்கியுள்ளதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவின் கடலோர பகுதிகளில் ஏராளமான மீன்பிடி கிராமங்கள் உள்ளன. விசை படகு, நாட்டு படகு, வல்லம் மூலம் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இதற்...
தமிழகம்
மகளிர் திட்ட செயல்பாடுகள்:அதிகாரிகளுக்கு பயிற்சி
திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் மகளிர் திட்ட செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.நெல்லை மாவட்டத்தில் நடப்பாண்டில் மகளிர் திட்ட செயல்பாடுகளுக்கான குழு உருவாக்குதல், சுழல் நிதி மற்றும் பொருளாதார கடன் வழங்குதல், சுய உதவி குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், குழுக்களுக்கான பயிற்சி வழங்குதல், பஞ்.,...
தமிழகம்
போலி கார்டுகள் நீக்கப்பட்டதால் குறைகின்றன ரேஷன் கொள்முதல்
ராமநாதபுரம்: போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டு வருவதால், கடைகளுக்கான பொருட்கள் கொள்முதல் இந்த மாதம் முதல் குறைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான போலி கார்டுகள் கண்டறியப்பட்டன. "ஊருக்கு சென்றோம், தியேட்டருக்கு சென்றோ...