category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பாளை.யில் மின்ஊழியர் மத்தியஅமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி:பாளை.யில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நெல்லை நகர்புற செயற்பொறியாளரின் முறைகேடுகளை கண்டித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு.,சார்பில் பாளை. மகாராஜநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நெல்...
தமிழகம்
சாத்தை., 9வது வார்டில் இடைத்தேர்தல் பெண்கள் போட்டியிட தயங்குவதால் சிக்கல்
சாத்தான்குளம் : சாத்தான்குளம் டவுன் பஞ்., 9வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிட பெண்கள் தயங்குவதால் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகளிடையே சிக்கல் தோன்றியுள்ளது. சாத்தான்குளம் டவுன் பஞ்.,ல் 15 வார்டுகள் உள்ளது. இதில் 9வது வார்டு உறுப்பினர் இறந்ததால் காலியாக உள்ள இடத்திற்கு இந்த மாதம் இறுதியில் தேர்தல் நடைபெறும...
தமிழகம்
பணி நிறைவு பாராட்டு விழா
ஆலங்குளம்:ஆலங்குளத்தில் வருவாய்துறை அலுவலர்கள் இருவருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.பூலாங்குளம் வி.ஏ.ஓ. அய்யாச்சாமி ஓய்வு பெறுவதையடுத்து அவருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க ஆலங்குளம் வட்ட கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் சேதுகு...
தமிழகம்
கல்லூரி மாணவர்கள் ரேஷன்கார்டு கணக்கெடுப்பு
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரில் கல்லூரி மாணவர்கள் ரேஷன்கார்டு கணக்கெடுத்தனர். அரசு உத்திரவுபடி முறைகேடாக உள்ள ரேஷன்கார்டுகள், போலிரேஷன் கார்டுகளை கணக்கெடுக்கும் பணியை ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் செய்தனர். தொடக்க விழாவிற்கு விவசாய சங்க தலைவர் அலங்காரம் தலைமை வகித்தார்....
தமிழகம்
புளியங்குடியில் த.மு.மு.க.,கண்டன ஆர்ப்பாட்டம்
புளியங்குடி:புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் இறந்த சம்பவத்திற்கு காரணமான டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி த.மு.மு.க.மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கடந்த மாதம் 23ம் தேதி புதுமனை 1ம் தெருவை சேர்ந்த சுபகானி மனைவி ஜமீலாபீவி 2வது பிரசவத்திற்காக புளியங்குடி...
தமிழகம்
புகைப்பிடித்த 22 பேருக்கு அபராதம்
ஆத்தூர் : ஆத்தூர் பகுதியில் பொது இடங்களில் புகைபிடித்த 22 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆத்தூர் சப்இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுகுமார், ஏட்டு ஆத்திமுத்து மற்றும் பொது சுகாதாரத்துறையினர் ஆத்தூர், தெற்கு ஆத்தூர் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பஸ் ஸ்டாப் மற்றும் பொது இடங்களில் புகை ப...
தமிழகம்
பாவூர்சத்திரத்தில் பா.ஜ.,மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரம் பா.ஜ., அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் வேலுத்தாய், சுசிலாகுமார், சாஸ்தா முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் பாலகுருநாதன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துராஜ், மாவட்ட செயலாளர்கள் ராம...
தமிழகம்
பதவி உயர்வு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிய கூட்டுறவு சார்பதிவாளர்கள் துணை பதிவாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிய கூட்டுறவு சார்பதிவாளர் மணி பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளராகவும், கூட்டுறவு சார்பதிவாளர் பிரம்மநாயகம் பதவி உயர்வு பெற்று தக்கலை சர...
தமிழகம்
கீழப்பாவூரில்ரத்ததான முகாம்
பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் வட்டார காங்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.அகில இந்திய காங்., பொது செயலாளர் ராகுல் பிறந்த தின விழாவை முன்னிட்டு கீழப்பாவூர் வட்டார காங்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமில் வட்டார காங்.,தலைவர் சுப்பிரமணியன், ஆலங்குளம் சட்டசபை இளைஞர் காங்., பிரதிநிதி பிரபாகரன், யூனியன் கவுன்சிலர் ஞான...
தமிழகம்
சாத்தை.,யில் மா.கம்யூ.,பேரவை கூட்டம்
சாத்தான்குளம் : சாத்தான்குளம்-உடன்குடி ஒன்றிய மா.கம்யூ.,கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் சாத்தான்குளத்தில் நடந்தது. சாத்தான்குளம் ஒன்றிய மா.கம்யூ.,செயலாளராக பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒன்றியச் செயலாளர் ஜெயபாண்டியன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சீன...
தமிழகம்
கடையநல்லூர் பகுதியில் காய்ச்சலால்பாதிக்கப்பட்டவர்கள் கணெக்கெடுப்பு
கடையநல்லூர்:மேலக்கடையநல்லூரில் காய்ச்சல் கண்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் ஈடுபட்டனர். காய்ச்சல் பரவாமல் தடுத்திட நகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.கடையநல்லூர் நகராட்சி பகுதியை சேர்ந்த மேலக்கடையநல்லூர் மற்றும் பேட்டை பகுதிகளில் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி ...
தமிழகம்
கடையநல்லூர் கோட்ட பகுதிகளில் மின்தடை நேரம் மாற்றம்
கடையநல்லூர்:கடையநல்லூர் மின்கோட்டத்தில் சுழற்சி முறையில் மின்தடை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மின்கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் கூறியிருப்பதாவது:-கடையநல்லூர் மின்கோட்டத்தில் சுழற்சி முறையில் மின்தடை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடையநல்லூர் உபமின் நிலையத்திற்குட்பட்ட டவுன்-1 மற்றும் 2ம் பீடர்களி...
தமிழகம்
தென்காசியில் நடக்க இருந்த தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு
தென்காசி:தென்காசியில் நடக்க இருந்த தர்ணா போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.தென்காசி அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் குடிநீர் இணைப்பு, சுகாதாரமான கழிவறை, சாலையில் மின் வசதி அமைக்க கோரி அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம், பெற்றோர் சார்பில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தென்காசி தாலுகா அலுவலகத்தில...
தமிழகம்
தென்காசி பள்ளியில்இலக்கிய மன்ற விழா
தென்காசி:தென்காசி பொன்னம்பலம் நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.தென்காசி பொன்னம்பலம் நடுநிலைப் பள்ளியில் நடந்த இலக்கிய மன்ற துவக்க விழாவிற்கு பள்ளி செயலாளர் தம்பிராஜன் தலைமை வகித்தார். ஓம்பிரணவ ஆசிரம நிர்வாகி விஸ்வநாதசுவாமி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சண்முககுமார் வரவேற்றார்.புலவர் திலவதி செம்...
தமிழகம்
பிரானூரில் பிரசார இயக்கம்
தென்காசி:பிரானூர் பார்டரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் பிரசார இயக்கம் நடந்தது.கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த கூலி 100 ரூபாய் வழங்க வேண்டும். தாமிரபரணி குடிநீர் பெதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமை கோட்டு ப...
தமிழகம்
பொதுமக்களுக்கு இடையூறு:குற்றாலத்தில் 32 பேர் மீது வழக்கு
குற்றாலம்:குற்றாலத்தில் குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த அரசு ஊழியர்கள் 8 பேர் உட்பட 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.குற்றாலத்தில் சீசனுக்காக வெளியூர்களிலிருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தென்காசி டிஎஸ்பி., ஸ்டாலின் உத்தர...
தமிழகம்
திசையன்விளை பகுதியில் அன்ன பூஜைக்கு அரிசி சேகரிப்பு
திசையன்விளை:திசையன்விளை பகுதியில் விவேகானந்தா கேந்திரம் அன்ன பூஜைக்கு அரிசி சேகரிப்பு நடந்தது.மக்களின் தியாக மனப்பாண்மையை தூண்டும் வகையில் விவேகானந்த கேந்திரமானது அமுதசுரபி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆண்டு தோறும் ஜூலை 4ம் தேதி சுவாமி விவேகானந்தரின் மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்...
தமிழகம்
நான்குநேரியில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு
களக்காடு:நான்குநேரி தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.நான்குநேரி தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. நான்குநேரி தொகுதியில் 87 ஆயிரத்து 77 ஆண் வாக்காளர்களும், 88 ஆயிரத்து 373 பெண் வாக்காளர்களும் உள்ளனர். தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 450 வாக்காளர்கள் உள்...
தமிழகம்
நான்குநேரி அருகே அடையாளம்தெரியாத ஒருவர் உடல்
நான்குநேரி:நான்குநேரி அருகே மெயின் ரோடு பாலத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நான்குநேரி - நெல்லை நான்கு வழி சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் பிணமாக கிடந்தார். அருகில் விஷப்பாட்டில...
தமிழகம்
சோலைசேரி கல்லூரியில்இன்று பட்டமளிப்பு விழா
திருவேங்கடம்:சோலைசேரி மகாத்மா காந்தி கல்வியியல் கல்லூரியில் இன்று (3ம் தேதி) பட்டமளிப்பு விழா நடக்கிறது.சங்கரன்கோவில் தாலுகா சோலைசேரி மகாத்மா காந்தி கல்வியியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா இன்று (3ம் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. கல்லூரியில் உள்ள கே.ஆர்.நாயுடு அரங்கத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு...
தமிழகம்
பொறுப்பேற்பு
திருவேங்கடம்:குருவிகுளம் பஞ்., யூனியன் பி.டி.ஓ.வாக பணியாற்றி வந்த ராஜேந்திரன் தென்காசிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சங்கரன்கோவில் யூனியன் கிராம பஞ்., பி.டி.ஓ.கோபாலகிருஷ்ணன் குருவிகுளம் யூனியன் பி.டி.ஓ.வாக பதவி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை: வந்தவாசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் டிராக்டர் ஊர்வலம் நடந்தது. வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலை ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகில் இருந்து 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் சங்கத்தினர் குளத்த...
தமிழகம்
சிவகிரி கல்லூரியில்பட்டமளிப்பு விழா
சிவகிரி:சிவகிரி ஸ்டெல்லா மேரீஸ் பி.எட்.,கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.சிவகிரி ஸ்டெல்லா மேரீஸ் பி.எட்., கல்லூரியின் கலையரங்கத்தில் 3வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி சேர்மன் டேவிட் ராஜாசிங் தலைமை வகித்தார். கல்லூரி குழு தலைவர் சொர்ணம் ராஜாசிங் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயப்பிரகா...
தமிழகம்
தென்காசி கோட்ட பகுதியில் மின்தடை நேரம் மாற்றம்
தென்காசி:தென்காசி கோட்ட பகுதியில் சுழற்ச்சி முறையிலான மின்தடை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தென்காசி மின் வினியோக செயற்பொறியாளர் பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தென்காசி கோட்டத்திற்குட்பட்ட உபமின் நிலையங்களில் இருந்து வழங்கப்படும் மின்சாரம் தற்போது அமலில் இருக்கும் மின்தடை சுழற்சி முறையி...
தமிழகம்
கடையத்தில் மாவட்ட கால்பந்துபோட்டி 17ம் தேதி துவக்கம்
ஆழ்வார்குறிச்சி:கடையத்தில் சுவாமி விவேகானந்தர் சுழற்கோப்பைக்கான மாவட்ட கால்பந்து போட்டி வரும் 17ம் தேதி துவங்குகிறது.கடையம் கால்பந்து கழகம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி வரும் 17, 18 ஆகிய இரு நாட்கள் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி புல்வெளி மைதானத்தில் நடக்கிறது. பாளை.செயிண்ட் சேவ...
தமிழகம்
சத்துவாச்சாரி நகராட்சி கூட்டம்
வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ஜெயலட்சுமி ஏழுமலை தலைமை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம், துணைத் தலைவர் ஜானகிராமன், கவுன்சிலர்கள் சக்கரவர்த்தி, சேகர், பாட்சி, கிருஷ்ணமூர்த்தி, அருளரசி உட்பட பலர் கலந்து கொண்டனர். "குடிநீர், சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு' தீர்மானம் நி...
தமிழகம்
சிவசைலத்தில் மண்புழு உரம்தயாரித்தல் பயிற்சி முகாம்
ஆழ்வார்குறிச்சி:சிவசைலத்தில் கடையம் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடந்தது.தமிழக அரசு வேளாண்மைத் துறை கடையம் வேளாண்மை அலுவலகம் சார்பில் சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் நடந்த மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி முகாமிற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்...
தமிழகம்
ஆழ்வார்குறிச்சி பள்ளியில்போதை பொருள் ஒழிப்பு தினம்
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தின விழா நடந்தது.தேசிய என்.எஸ்.எஸ்.,திட்டம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் நடந்தது. உதவி தலைமையாசிரியரும், தேசிய எ...
தமிழகம்
பாபநாசம் கல்லூரி மாணவிக்கு விருது
ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி ராமலெட்சுமி சிறந்த சாதனை வீரர் விருது பெற்றுள்ளார்.கடையம் சர்வோதயா மேலாளர் அருணாசலம், திருமலையப்பபுரம் ஊட்டச் சத்துணவு பணியாளர் ராஜம் ஆகியோரது மகள் ராமலெட்சுமி. இவர் தற்போது பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாமாண்டு படித்த...
தமிழகம்
நீச்சல் போட்டி அறிவிப்பு
மதுரை: மதுரை மாவட்ட நீச்சல் சங்கத்தின் சார்பில் வயதுப் பிரிவுகளின் கீழ் மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 16ல், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத் தில் நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள், தங்களைப் பற்றிய விபரங்களுடன், நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமாரிடம் ஜூலை 13க்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவல்களுக்கு 99949 4...
தமிழகம்
வடமலையான் மருத்துவமனையில்இலவச சிறுநீரக அறுவை சிகிச்சை
மதுரை; மதுரை வடமலையான் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு, இலவச சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் புகழகிரி, சிறுநீரக நிபுணர்கள் ரவிநாராயணன், சதீஷ் கின்னி கூறியதாவது:பெண்களுக்கு அடிக்கடி அறுவை சிகிச்சை செய்வதால், கருக்குழாய் மற்றும் சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் கிழிந்துவிடும...
தமிழகம்
அப்பார்ட்மென்ட் பெண் கொலை: குற்றவாளி சுற்றி வளைப்பு
மதுரை: மதுரை அப்பார்ட் மென்ட் பெண் கொலை வழக்கு தொடர்பாக திருப்பூரில் பதுங்கியிருந்த கொலையாளி கண்ணன் போலீஸ் பிடியில் சிக்கினார்.மதுரை எஸ்.எஸ்., காலனி விநாயகா அப்பார்ட்மென்ட்டில் வசித்தவர் கயல்விழி. இவரை நகை, பணத்துக்காக மர்ம நபர்கள் கொலை செய்தனர். இவ்வழக்கில் உறவினர்கள் நான்கு பேர் மீது போலீசார் சந்தேகம் வலுத்தது. தலைமற...
தமிழகம்
இளையோர் விருது பெறவிண்ணப்பம்
மதுரை; மதுரை நேருயுவ கேந்திரா சார்பில், இளைஞர் மற்றும் மகளிர் மன்றத்திற்கு விருது வழங்கவிருப்பதால், பதிமூன்று வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.நேருயுவ கேந்திராவிலும், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த மன்றங்கள், ஏப்.1 2009 முதல் மார்ச்.31 வரை சிறப்பாக பணியாற்றிய ஆதாரத்தை இணைத்து அனுப்ப வேண்டும...
தமிழகம்
வாசுகி நினைவு அறக்கட்டளை இன்று உதவி வழங்கும் விழா
கரூர்: வாசுகி நினைவு அறக்கட்டளை சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா கரூரில் இன்று நடக்கிறது. மறைந்த முன்னாள் தி.மு.க., மாவட்ட செயலாளர் வாசுகியின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வாசுகி நினைவு அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா கரூரில் நடக்கிறது. பிரேம் மஹாலில் நடக்கும் கூட்டத்தில் மாவட...
தமிழகம்
வட்டார கல்விகுழு கூட்டம்
லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் யூனியன் வட்டார வளமையம் சார்பில் லாலாப்பேட்டை அலுவலகத்தில்கல்வி குழு கூட்டம் நடந்தது. வட்டார வளமையம் மேற்பார்வையாளர் கண்ணகி தலைமை வகித்தார். 2009-10 வட்டார வளமையம் மூலம் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு தேவையான வழிமுறைகள், மகாதானபுரம் பகுதியில் துவங...
தமிழகம்
இலவச கண் பரிசோதனை முகாம்
திருவேடகம்: மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி, பேஸ் டிரஸ்ட் சார்பில் இன்று மேலக்காலில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது. மதுரை மாவட்டம் மேலக்கால் கள்ளர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு முகாம் துவங்குகிறது. சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பகுதி பொதுமக்கள...
தமிழகம்
சமுதாயக்கூடம் பூமி பூஜை
கரூர்: தாந்தோணி நகராட்சி, செல்லாண்டிபாளையத்தில் கரூர் எம்.எ ல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் சமுதாயக்கூடம் கட்டப்படுகிறது. இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பூமி பூஜை நகராட்சி தலைவர் ரேவதி தலைமையில் நடந்தது. கரூர் எம். எல்.ஏ., செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக கல ந்து கொண்டார். கமிஷனர் தெய்வசிகாமணி, அ....
தமிழகம்
மதுரையில் மீண்டும் குழந்தை திருட்டு
மதுரை: மதுரையில் மீண்டும் குழந்தை திருட்டு அரங்கேறியுள்ளது. கோரிப்பாளையம் பள்ளி வாசல் அருகே நேற்று முன்தினம் ஆண் குழந்தை திருடப் பட்டுள்ளது. மதுரை எஸ். ஆலங்குளம் கோகுலன் தெருவை சேர்ந்தவர் கவுகர்பாட்ஷா. இவரது மனைவி சிரின் பாத்திமா. இவர்களது மகன் காதர் யூசுப் (1). கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கவுகர்பாட்ஷா இறந்து விட்டா...
தமிழகம்
வங்கி செயலாளருக்கு நோட்டீஸ்ஐகோர்ட் கிளை இடைக்கால தடை
மதுரை: மதுரை நாகமலைபுதுக்கோட்டை தொடக்க விவசாய கூட்டுறவு வங்கியில் சஸ்பெண்ட் ஆன செயலாளருக்கு சிறப்பு அலுவலர் அனுப்பிய நோட்டீசுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முத்து தாக்கல் செய்த ரிட் மனு: வங்கியில் 1994ல் செயலாளராக சேர்ந்தேன். தவறு இன்றி பணிபுரிந்து வந்தேன். உயரதிகாரிகள், வேண்டியவ...
தமிழகம்
குமாரமங்கலத்தில் பஞ்., கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு
குளித்தலை: குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. குளித்தலை அருகே குமாரமங்கலம் சமுதாயக்கூடத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் அங்கீகாரத்தில் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு குறித்து அறிமுக கூட்டம் நடந்தது. நிர்வாகி...
தமிழகம்
தீ விபத்தில் மீட்புபணியால் பாதித்தஆட்டோ டிரைவர்கள் அதிருப்தி
மதுரை: மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் தீவிபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டு பாதித்த ஆட்டோ டிரைவர்கள், நிவாரணம் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் மிக்சர் கடையில் நேற்று முன்தினம் காஸ் சிலிண்டர் வெடித்து பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது மீட்புபணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர், ஆட்டோ டிர...
தமிழகம்
கோழிப்பண்ணை ஆதரவு தீர்மானம் பொதுமக்கள் எதிர்ப்பால் நிராகரிப்பு
க.பரமத்தி: கோடந்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உடையாம்பாளையத்தில் தனியார் கோழிப்பண்ணை அமைப்பதற்கு யூனியனில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பகுதி மக்கள் எதிர்ப்பு காரணமாக தற்போது நிராகரிக்கப்பட்டது. க.பரமத்தி யூனியன் கவுன்சில் சிறப்பு கூட்டம் யூனியன் தலைவர் சரஸ்வதி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,கள் வீரமலை, சின்னையன் (பஞ்சாயத்து)...
தமிழகம்
சிறைக்காவலரை தாக்கிய கைதி மீது வழக்கு
மதுரை: மதுரை கீழ அனுப்பானடியை சேர்ந்தவர் குருமூர்த்தி (29). அபிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக குருமூர்த்தி விசாரணை கைதியாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கைதிகளின் உடமைகளை அபகரிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் சிறைக்காவலர்கள் சலீம் பாட்ஷா, அமலதாசன் ஆகியோர் குருமூர்த்தியிடம் விசாரித்தனர். அப...
தமிழகம்
மாணவர்கள்பதவியேற்பு
மதுரை; மதுரை ரோட்டரி லஹரி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில், மாணவர்கள் பதவியேற்பு விழா நடந்தது.முன்னாள் ரோட்டரி சங்க உறுப்பினர் தேவிபிரசாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி மாணவர் தலைவர், துணைத்தலைவர் மற்றும் குழுத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி செயலாளர் முத்தரசி, ஒருங்கிணைப்பாளர் சுபத்ரா ஏற்பாடுகளைச் செய்திரு...
தமிழகம்
எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி மனு எஸ்.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்
மதுரை,: மதுரை திருமங்கலத்தில் புகார் மீது வழக்கு பதியாத எஸ்.ஐ., மீது துறை ரீதியான நடவடிக்கை கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி எஸ்.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை செல்லூரை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் செல்வராஜ் தாக்கல் செய்த ரிட் மனு:நானும், மனைவியும் ஜூன் 25ம் தேதி விருதுநகருக்கு பைக்கில் சென்றோம். திருமங்கலம் தே...
தமிழகம்
மதுரையில் தவித்த சிறுவன் மீட்பு
மதுரை: மதுரையில் தவித்த சிறுவன் மீட்கப்பட்டார். அவரது தங்கையை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.மதுரை அருகே கல்மேட்டில் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்தார். பசும்பொன்நகர் ஊர் தலைவர் கணேசன், டிரைவர் சசிகுமார் மற்றும் கிராம மக்கள் சிறுவனுக்கு உணவு கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். சிறுவனிடம் விசாரிக்கையி...
தமிழகம்
விவசாயி கொலை வழக்கில் சரணடைந்தவரிடம் விசாரணை
திருமங்கலம்: திருமங்கலம் அருகே துப்பாக்கியால் சுட்டு விவசாயியை கொன்ற வழக்கில், உத்தமபாளையம் கோர்ட்டில் சரணடைந்த பாண்டியை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமங்கலம் அருகே வி.கள்ளபட்டியில் கடந்த மாதம் விஜயன் என்ற விவசாயியை இடத்தகராறில், அதே ஊரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு,...
தமிழகம்
மும்பை ரயிலில் பயணிகள் இருவர் மயக்கம் : மயக்கமருந்து கும்பல் கைவரிசை
மதுரை; மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில், மயக்க நிலையில் கிடந்த பயணிகள் இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் நேற்று இரவு 9.15 மணிக்கு மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தது. ரயில் பெட்டி எஸ்.8ல் மும்பையில் இருந்து நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு செல்லும...
தமிழகம்
மருத்துவமாணவர்களுக்குசான்றிதழ்
மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவ பட்டமேற்படிப்பு சிறப்பு பிரிவு பிடித்தவர்களுக்கு மருத்துவ இயக்குநர் டாக்டர் வி.என். ராஜசேகரன் சான்றிதழ் வழங்கினார்.மருத்துவமனை அகாடமி சேர்மன் டாக்டர் டி.ஆர். முரளி பேசுகையில், ""குழந்தைகள் நலப்பிரிவு, இருதய பிரிவுக்கு நேஷனல் போர்டு அங்கீகாரம் அளித்துள்ளது. இங்கு பயிற...
தமிழகம்
பேராசிரியருக்கு விருது
மதுரை; -திராவிட மொழியியல் கழகம் மற்றும் பன்னாட்டு திராவிட மொழியியல் பள்ளி சார்பில் திருவனந்தபுரத்தில் சிறந்த நூல்களுக்கு விருதுவழங்கும் விழா நடந்தது. மதுரை காமராஜ் பல்கலை மொழியியல் துறைப் பேராசிரியர் ரேணுகாதேவி எழுதிய "மதுரையில் இந்தோ ஆரியமொழி' எனும் நூலுக்கு பேராசிரியர் ராஜ்புரோகித் விருது வழங்கினார்.மொழியியல் கழக இயக...
தமிழகம்
போலீஸ் எஸ்.ஐ., மீது தாக்குதல் மதுரையில் வக்கீல் ரிமாண்ட்
மதுரை: மதுரையில் மீன் கடை நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், விசாரணை நடத்த சென்ற போலீஸ் எஸ்.ஐ., பஞ்சாட்சரம் மீது தாக்குதல் நடத்தியதாக வக்கீல் அக்பர்அலி ரிமாண்ட் செய்யப்பட்டார்.மதுரை நெல்பேட்டையில் மீன் கடை நடத்துவதில், தி.மு.க., மாஜி கவுன்சிலர் அப்துல்காதருக்கும், அதேபகுதியை சேர்ந்த இப்ராகிம்மிற்கும் பிரச்னை உள்ளத...
தமிழகம்
மதுரை ரயில்வே ஸ்டேஷனில்பஸ்கள் வந்து செல்ல ஏற்பாடு
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ஏற்பட்டு வந்த நெரிசலை குறைப்பதற்காகவும், பயணிகள் வசதிக்காகவும் சிட்டி பஸ்கள் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் வந்து செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.ரயில்வே ஸ்டேஷன் வந்து செல்லும் பயணிகள், கிழக்கு பிரதான நுழைவு வாயிலில் இருந்து பஸ் ஸ்டாப்பிற்கு (மேலவெளிவீதி) நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ள...
தமிழகம்
கல்வி விழிப்புணர்வு முகாம்
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வட்டார வள மையத்தில் மாற்றுத் திறன் மிக்க மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, விழிப்புஉணர்வு முகாம் நடந்தது. கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி ஸ்ரீதேவி தலைமையில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அயூப்கான் பிரசார வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். கொட்டாம்பட்டி, பள்ளபட்டி, கருங்காலக்குட...
தமிழகம்
குண்டு எறிதல் போட்டிமதுரை மாணவி சாதனை
எழுமலை: குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் மதுரை மாணவி சலோமி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான தடகள போட்டி சென்னையில் நடந்தது. மதுரை மாவட்டம் மல்லப்புரம் கல்வியியல் கல்லூரி மாணவி சலோமி, குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்...
தமிழகம்
கலை அறிவியல் கல்லூரி திறப்பு விழா
நாகமலை; மதுரை காமராஜ் பல்கலை அருகே வடபழஞ்சியில் செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சண்முகவள்ளி வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கற்பககுமாரவேல் கல்லூரியை திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ""அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பு...
தமிழகம்
ஒப்பந்த காலம் முடிந்ததால் மாநகராட்சி வசம் ஒப்படைப்பு:21 வார்டில் தினக்கூலி பணியாளர்கள் நியமனம்
சேலம்: சேலம் மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் இருந்த துப்புரவு பணி, ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் மீண்டும் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 21 வார்டில் தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சேலம் மாநகராட்சியில் 1,...
தமிழகம்
கம்யூ., பெண் நிர்வாகி விஷம் குடிப்பு : மதுவிலக்கு போலீஸ் மீது வழக்கு பதிவு
மேட்டூர்: கிராமத்திற்கு சென்ற மதுவிலக்கு போலீஸார் அடித்து அவமானப்படுத்தியதாக கூறி பனை தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக மதுவிலக்கு போலீஸார் மீது நங்கவள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேட்டூர் அருகே நங்கவள்ளி, பெரியசோரகை, கஸ்பா காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பனை தொழிலாளி கந்தசாமி. ...
தமிழகம்
3 புதிய கிரிக்கெட் பயிற்சி ஆடுகளம்: காந்தி ஸ்டேடியத்தில் அமைக்க முடிவு
சேலம்: காந்தி ஸ்டேடியத்தில் புதிதாக மூன்று கிரிக்கெட் பயிற்சி ஆடுகளம் அமைக்க சேலம் மாவட்ட கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.சேலத்தில் மற்ற விளையாட்டுக்களை விட கிரிக்கெட் விளையாட்டில் தான் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆர்வம் உள்ளவர்களுக்கு காந்தி ஸ்டேடியத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 14, 16, 19, 22 வய...
தமிழகம்
கொளத்தூர் சந்தையில் குவிந்த பருத்தி : ஆதாய விலை கிடைக்காததால் விரக்தி
மேட்டூர்: கிராமத்தில் கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மூதாட்டிகளின் உதவியால் கொளத்தூர் சந்தைக்கு பருத்தி வரத்து அதிகரித்துள்ளது. எனினும், ஆதாய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.கொளத்தூர் அடுத்த ஏழரைமத்திக்காடு, கோவிந்தபாடி, செட்டியூர், பண்ணாவாடி, தார்க்காடு, நீதிபுரம், கருங்கல்லூர், காவேரிபுர...
தமிழகம்
அதிக கட்டணம் வசூல் : ஏற்காடு பஸ் சிறைபிடிப்பு
ஏற்காடு: ஏற்காட்டில் டிக்கெட் தொகையை விட கூடுதலாக வசூல் செய்த தனியார் பஸ்ஸை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.சேலத்திலிருந்து ஏற்காடுக்கு எம்.எஸ்.எம்.பி., எனும் தனியார் பஸ் இயங்கி வருகிறது. நேற்று டிக்கெட் கட்டணமான 11 ரூபாய்க்கு பதிலாக 15 ரூபாய் என வசூல் செய்துள்ளனர். சேலத்திலிருந்து அடிவாரம் வரை செல்வதற்கு 5 ரூபாய் வசூலித்து...
தமிழகம்
மன்றம் ஆண்டு விழா
சேலம்: சேலம் மனம் மன்றம் 35ம் ஆண்டு விழா நேற்று துவங்கியது.சேலம் தியாசாபிகல் சொஸைட்டி கட்டிடத்தில் நடந்த துவக்க விழாவில் தமிழ்நாடு பிரம்மஞான சங்க தலைவர் ரங்கராஜன், 10 நாள் விழாவை துவக்கி வைத்தார். சென்னை வெங்கட்ஜி, "காலம் வென்ற கம்பன்' என்ற தலைப்பில் பேசினார். சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராஜராஜன் கலந்து கொண்டார...
தமிழகம்
கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்த நபருக்கு வலை
ஆத்தூர்: ஆத்தூர் அருகே தி.மு.க., கவுன்சிலருக்கு மொபைல் ஃபோனில் மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் யூனியன் தி.மு.க., கவுன்சிலர் சாந்தி முத்துலிங்கம் மொபைல் ஃபோனுக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், கவுன்சிலரையும், அவரது குடும்ப...
தமிழகம்
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்
தர்மபுரி: பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் நேற்று முன்தினம் காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பென்னாகரம் அடுத்த எந்தயினஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட காவாக்காடு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஒரு வாரமாக பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. குடிநீர் இல்லாமல் பொதும...
தமிழகம்
கும்பல் தாக்கி ஒருவர் படுகாயம்
சேலம்: எட்டு பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பெயின்ட்டர் படுகாயம் அடைந்துள்ளார்.சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாயக்கண்ணன்(25). அவர் ஐ.டி.ஐ., முடித்துவிட்டு பெயின்ட்டர் வேலை செய்து வந்துள்ளார். நேற்று தனது நண்பர்களுடன் ஏ.ஆர்.ஆர்.எஸ்., மல்டிபிளக்ஸ் தியேட்டர் எதிரில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அங்கு ...
தமிழகம்
ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்
தர்மபுரி: பாலக்கோடு அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பாலக்கோடு அருகே பசுவாபுரம் கிராமத்தில் பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யும் உள்வசம் இரு நாட்கள் நடந்தது. முதல் நாளில் கணபதிஹோமம், உயிர் கலை கொடுத்தல், கண் திறப்பு உற்சவம் ஆகிய பூஜ...
தமிழகம்
பெண்களிடம் செயின் பறிப்பு
சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதியில் அடுத்தடுத்து நடந்த இரண்டு செயின் பறிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாநகரில் பல மாதங்களாகவே தங்க செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பாரதிநகர் பகுதியில் வேலைக்கு சென்று திரும்பிய அனிதா என்ற பெண்ணிடம், பைக்கில் வந்த இருவர் இடிப்பது ...
தமிழகம்
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் டாக்டர்கள் தின விழா
பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் கதிரவன், இயக்குநர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத...
தமிழகம்
கற்கும் பாரதம் பயிற்றுனர் மையம் துவக்க விழா
தர்மபுரி: தர்மபுரி அடுத்த கடகத்தூரில் கற்கும் பாரதம் பயிற்றுனர் மையம் துவக்க விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் ராணி பாலு தலைமை வகித்து பயிற்றுனர் மையத்தை திறந்து வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சவேரியம்மாள், கற்கும் பாரதம் அடிப்படை எழுத்தறிவு நூலை பயிற்றுனர்களுக்கு வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதையன், ஒன்...
தமிழகம்
கலெக்டர் பங்களாவில் இருந்த 3 சந்தன மரம் வெட்டி கடத்தல் : கும்பலை தேடுது போலீஸ்
சேலம்: சேலம் கலெக்டர் பங்களாவில் அத்துமீறி நுழைந்து மூன்று சந்தன மரத்தை வெட்டி கடத்திய கும்பலை அஸ்தம்பட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.சேலம் கலெக்டர் சந்திரகுமார் வசிக்கும் பங்களா ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ளது. ஆங்கிலேயர் கால பழமை மிக்க கலெக்டர் பங்களா, ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பங்களாவை சுற்றிலும் அடர்ந்த மரங்கள்...
தமிழகம்
விபத்தில் இறந்த கூட்டுறவு சங்க உறுப்பினருக்கு காப்பீடு தொகை வழங்கல்
தர்மபுரி: விபத்தில் இறந்த பாலக்கோடு தாலுகா கருக்கம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உறுப்பினருக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சோமண்லடம் எம்.எஸ்., ஜெனரல் இன்சூரஸ்ன்ஸ் கம்பெனியுடன் இணைந்து சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த விபத்து காப்பீட...
தமிழகம்
கேரளா பலா பழம் வருகை : ஆத்தூரில் விலை குறைவு
ஆத்தூர்: ஆத்தூர், தலைவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் பண்ருட்டி பலா பழத்தை தொடர்ந்து கேரளா, கல்வராயன்மலை பலா பழம் வரத்து உள்ளதால், விலை குறைந்து வருகிறது.ஆத்தூர் அருகே பெரிய கல்வராயன், சின்ன கல்வராயன் மலைப்பகுதிகளில் விவசாய நில பகுதியில் மலைவாழ் மக்கள் பலா, தென்னை, பாக்கு போன்ற பயிர்களை பயிர் செய்து வருகின்றனர். கல்வராயன்...
இந்தியா
மாவோயிஸ்ட் செய்திதொடர்பாளர் என்கவுண்டரில் சுட்டு கொலை
கோல்கத்தா: மாவேயிஸ்ட் செய்திதொடர்பாளர் ஆசாத் செருகுரி (எ) ராஜ்குமார் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தண்டேவாடா சம்பவ முறையில் இதனை நடத்தியதாக போலீசார் கருதுகின்றனர். ஆனால் ஜார்கண்ட் மாநில டி.ஜி.பி., நியாஸ் அஹமத் கூறுகையில் இதன்மூலம் அமைதிக்கான பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என தெரிவித்தார்.சி.பி.ஐ., அதி...
தமிழகம்
காயமடைந்தவருக்கு சிகிச்சை வழங்காமல் அலட்சியம் : தலைமை மருத்துவர் தலையீட்டால் தீர்வு
பட்டுக்கோட்டை: மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்து வந்தவருக்கு சிகிச்சை வழங்காததால் மருத்துவமனையில் கிராமத்து மக்கள், பொது அமைப்பினர் கூடியதால் பரபரப்பு நிலவியது. பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (30). அவரை மர்ம நபர்கள் சிலர் தாக்கியதில் மண்டை உடைந்து புகார் மனுவுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர...
தமிழகம்
கள்ளக்காதலன் மீது விதவை பெண் புகார்
அரூர்: கள்ளக்காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக விதவை பெண் போலீஸில் புகார் செய்தார். அரூர் அடுத்த பொய்யாப்பட்டியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவரது மனைவி கலை அருள்மொழி (29). சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசைதம்பி இறந்து விட்டார். கலைஅருள்மொழி கோட்டப்பட்டி போலீஸில் நேற்று புகார் மனு கொடுத்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது: கணவனை இழந்த எ...
தமிழகம்
ஆட்கள் ஏற்றிய லாரி பறிமுதல்
தர்மபுரி: கம்பைநல்லூர் அருகே ஆட்கள் ஏற்றி வந்த லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர். தர்மபுரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கம்பைநல்லூர் எஸ்.ஐ., நடராஜன் மற்றும் போலீஸார் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். ஒடசல்பட்டியை சேர்ந்த டிரைவர் ரகுநாதன் (25) என...
தமிழகம்
கார் மோதி பெண் சாவு
பென்னாகரம்: பென்னாகரத்தில் காருக்கு அடியில் தூங்கி பெண் மீது கார் மோதியதில், உடல் நசுங்கி இறந்தார். பென்னாகரம் செக்குமேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி கோவிந்தம்மாள். உறவினர்கள் ஆதரவு இல்லாத இவர் கடைவீதியில் பிச்சை எடுப்பது வழக்கம். நேற்று முன்தினம் பென்னாகரத்தின் பல பகுதிகளில் பிச்சை எடுத்த இவர் பிராமணர் தெ...
தமிழகம்
கழிவில் மின்சாரம் தயாரிப்பு: மானியம் வழங்க கோரிக்கை
தமிழ்நாடு ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் துரைசாமி, மத்திய எரிசக்தி துறை இயக்குனர், தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவர் ஆகியோருக்கு அளித்துள்ள மனு: சேகோ ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க "பயோ மாஸ்காஸ்' தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பத்தி...
தமிழகம்
மகளிர் குழுக்கள் தரம் பிரிக்கும் பணி யூனியன் வாரியாக தேதி அறிவிப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களுக்கு 2010 - 11ம் ஆண்டில் நேரடி கடன்கள், சுழல்நிதி, பொருளாதார கடன் வழங்க மகளிர் திட்டத்தில் செயல்படும் மகளிர் குழுக்களுக்கு 52 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளுக்கும் இந்த இலக்கை பிரித்து வழங்கி நடப்பு நிதியாண்டில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கிட ஏற...
தமிழகம்
தந்தை கண்டிப்பு மகள் தற்கொலை
தர்மபுரி: பாலக்கோடு அருகே தந்தை கண்டித்ததால், மகள் தற்கொலை செய்து கொண்டார். பாலக்கோடு அடுத்த ஜிட்டாண்டஹள்ளி குழிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (35). இவரது மனைவி கவிதா (30). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியது. கணவன், மனைவிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை மீண்டும் ...
தமிழகம்
கூலி உயர்வு கேட்டு தொழிலாளர் மறியல்
பாலக்கோடு: பாலக்கோடு அருகே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கூலி உயர்த்தி கேட்டு தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாலக்கோட்டை அடுத்த மாரண்டஹள்ளி அத்திமுட்லு ஏரியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 150 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களக்கு ஒரு நாள் கூலியாக 75 வழங்கப்படுகிறது. க...
தமிழகம்
சுவாமி விவேகானந்தர் பேரவைக் கூட்டம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரோட்டில் சுவாமி விவேகானந்தர் பேரவை கூட்டம் நடந்தது. பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கவிஞர் அப்பாசாமி முன்னிலை வகித்தார். யோகாலத்தின் ஆசிரியர் பரமானந்தம் ஒருங்கிணைத்தார். ரோஜா, சத்யா, கவுரி ஆகியோர் இறைவணக்கம் பாடினர். ராஜசேகர், சந்திரன், ஆனந்தன், ஜெயராமன், ரகுராமன், இரு...
தமிழகம்
ஜவஹர் சிறுவர் மன்றத்தில் கலை பயிற்சி நாளை துவக்கம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான கலைக்கல்வி பயிற்சி நாளை துவங்குகிறது. மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் ரவிபாரதி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஜவஹர் சிறுவர் மன்றங்கள் செயல்படுகின்றன. இளம்வயதில் கலை ஆர்வம் மிக்கவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஜவஹர் ...
தமிழகம்
இலக்கிய மன்றவிழாவில் பாலர் சபை துவக்கம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அடுத்த நடுவிக்குறிச்சி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா பள்ளி தலைமையாசிரியர் தம்புசாமி தலைமையில் நடந்தது. இலக்கிய மன்ற துவக்க விழாவில் பள்ளியில் புதிதாக பாலர் சபை துவக்கப்பட்டு அதற்கான தேர்தலும் நடந்தது. பள்ளியின் மாணவர் ராஜ்குமார் என்பவர் புதிய தலைவராக தேர்வு செ...
தமிழகம்
துர்க்கையம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிபேட்டை துர்க்கையம்மன் கோவிலில் 19ம் ஆண்டு லட்சார்ச்சனை திருத்தேர் பெருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 22ம் தேதி காலை 7 மணிக்கு பால்குட ஊர்வலம் மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக துர்க்கையம்மன் கோவிலை அடைந்து, அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்த...
தமிழகம்
தகுதியான அனைத்து குடிசை வீடுகளும் பாகுபாடின்றி கட்டப்படும்: கலெக்டர்
தஞ்சாவூர்: தஞ்சையில் அரசின் வீட்டு வசதி திட்டத்தில் நிரந்தர வீடுகள் கட்டுவதற்கான ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது. பயிற்சியை துவக்கி வைத்து கலெக்டர் சண்முகம் பேசியதாவது: தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 யூனியன்களிலும் அரசின் வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெறுவதற்காக ஒரு லட்சத்து 4...
தமிழகம்
இளம் பெண் மர்ம சாவு
தர்மபுரி: பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி காடையாம்பட்டியை சேர்ந்தவர் முனிராஜ் (30). அவரது மனைவி நாகேஸ்வரி. நேற்று முன்தினம் இரவு முதல் நாகேஸ்வரியை காணவில்லை. நேற்று காலை தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த மாரண்டஹள்ளி போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி நான்கு ஆண்டுகள்...
தமிழகம்
திருவையாறு அரசு இசைக்கல்லூரி மாணவர் சேர்க்கை துவக்கம்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் 2010 - 11ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது, என முதல்வர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற மூன்றாண்டு பட்டப்பட்டிப்பாக இளங்கலை இசை (பி.ஏ., மியூசிக் - குரலிசை, வீணை, வயலின்) வகுப்பில் சேர ப்ளஸ் 2 தேர...
தமிழகம்
பஸ் மோதிய விபத்தில் விவசாயி நசுங்கி பலி
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே சைக்கிளில் சென்ற விவசாயி பஸ் மோதியதில் பலியானார்.கந்தர்வக்கோட்டை அடுத்த பழைய கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்தவர் முத்தையா மகன் செல்வராஜ் (35). விவசாயி. இவர் அருகிலுள்ள காடவராயன்பட்டி கிராமத்துக்கு தனது சைக்கிளில் சென்றுவிட்டு, பழைய கந்தர்வக்கோட்டைக்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவி...
தமிழகம்
புதுகை கலெக்டர் ஆஃபீஸில் கதண்டு, தேனீ ஆக்ரமிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை கதண்டுகள் மற்றும் தேனீக்கள் ஆக்ரமித்து வருவது அரசு ஊழியர்களை கதிகலங்கச் செய்துள்ளது.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடத்தின் மேல் மாடிகளில் கதண்டு மற்றும் தேனீக்கள் கூடு கட்டி வருகிறது. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு தேன் கூடுகள் மட்டுமே இருந்த ...
தமிழகம்
கட்டுமானத் தொழிலாளர் புதுகையில் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தை முறையாக செயல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.நலவாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைவர் சண்முகம், பொதுச்செயலாளர் நாகராஜன், பொருளாளர் மாரிக்கண்ணு, துணைத் தலைவர்கள் ஜியாவுதீன், குமாரவேல் ம...
தமிழகம்
ஸ்ரீ சத்ய சாயி பாகவத சப்தாஹம் நிகழ்ச்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஸ்ரீ சத்ய சாயி சேவா சமீதிகள் சார்பில் ஸ்ரீ சத்ய சாயி பாகவத சப்தாஹம் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. ஏழாம் தேதி முடிய இந்த நிகழ்ச்சி நடக்கிறது.ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணிவரை பஜனை நடக்கிறது. ஆறு மணி முதல் இரவு எட்டுமணி வரை பகவான் ஸ்ரீ சத்ய சாயி அவதாரம், பால லீலைகள், தீர்க்க தரிசனங்க...
தமிழகம்
திருமானூர் அருகே ரூ.1 லட்சம் போலி மது பாட்டில்கள் பறிமுதல்
அரியலூர்: திருமானூர் அருகே ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே இலந்தைக்கூடம் கிராமத்தில் போலி மது பாட்டில்கள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக கலால் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து திருச்சி கலால் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அர...
தமிழகம்
18,137 வாக்காளர்கள் நீக்கம் : அரியலூர் கலெக்டர் தகவல்
அரியலூர்: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து, 18,137 வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை: அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 1ம் தேதி வெளியிடப்ப...
தமிழகம்
பள்ளி செல்லும் 30 ஆட்டோ பறிமுதல்
ஈரோடு: முறையாக தகுதிச் சான்று பெறாமல், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 30 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.நாகை மாவட்டம் வேதாரண்யம் தனியார் பள்ளி வேன் 2009 டிசம்பர் 3ல் குளத்தில் மூழ்கிய சம்பவத்தில் ஒன்பது மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை பலியானார். இச்சம்பவத்துக்கு பின் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிறந்தது. உரிய தகு...
தமிழகம்
புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
அரியலூர்: அரியலூர் சிமெண்ட் சிட்டி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, அரியலூரில்,சங்கத்தின் மாஜி தலைவர் பொன்மணி தலைமையில் நடந்தது.  வெங்கடேசன் வரவேற்றார். சாசன தலைவர் நடராஜன், முன்னாள் தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரமசிவம், செயலாளர் கமல்பாபு, பொருளாளர் தனஞ்ஜெயன்...
தமிழகம்
தீ விபத்தில் 3 ஆடுகள் பலி
வேதாரண்யம்: மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஆடுகள் பலியானது. வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் மேலக்காட்டைச் சேர்ந்தவர் விவசாயி சிவசங்கரன் (27). இவரது வீட்டின் அருகே சிறிய மாட்டுக்கொட்டகை உள்ளது. இதில், தனது ஆடுகளை கட்டி இருந்தார். நேற்று முன்தினம் இரவில் திடீரென மின்கசிவு காரணமாக இந்த கொட்டகை எரிந்து சாம்பலானது. இ...
தமிழகம்
மலேரியா நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த பெரியகுத்தகை கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் தேத்தாக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கிராம பஞ்சாயத்து, பயோ ரத்தப்பரிசோதனை நிலையம் சார்பில் மலேரியா நோய் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம், மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியும் முகாம் ஆகியவை நடந்தது. பேரணியை பஞ்சாயத்து தலைவர் ராமை...
தமிழகம்
ஜவுளி வளாக நிலம் வீடுகளாக மாறிய அவலம்
ஈரோடு: சூரியம்பாளையத்தில் ஜவுளி வளாகம் அமைக்க வாங்கப்பட்ட நிலம், சரியான முயற்சி இல்லாததால் வீடுகளாக மாறி வருகிறது.ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு துவங்கி புதன்கிழமை வரை ஜவுளி சந்தை கூடுகிறது. கருங்கல்பாளையம் காந்திசிலை அருகே ஜவுளி சந்தையும், காந்திஜி ரோட்டில் பனியன் சந்தையும் செயல்படுகிறது. இது தவிர, கனி மார்க்...
தமிழகம்
பரிசலுக்கு ரூ. 2 மட்டுமே வசூலிக்கும் மூதாட்டிகள் : தள்ளாத வயதிலும் தளராத சேவை மனம்
பவானி: காடையாம்பட்டி - மூலப்பாளையம் இடையே பவானியாற்றை மக்கள் பரிசலில் கடக்க, இரண்டு ரூபாய் மட்டுமே கட்டணம் வசூல் செய்து, 45 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகின்றனர் இரு மூதாட்டிகள்.பவானி அருகே உள்ள காடையாம்பட்டி - மூலப்பாளையம் இடையே பவானி ஆறு ஓடுகிறது. மூலப்பாளையத்தை சேர்ந்த ஏராளமானோர் பவானி நகரில் பணிபுரிகின்றனர். அங்குள்ள...
தமிழகம்
பணி ஓய்வு பாராட்டு விழா
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை திருவள்ளுவர் அருள்நெறி நடுநிலைப்பள்ளியில் பணி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா, பள்ளி புரவலர்கள் கல்வெட்டு திறப்பு விழா, பள்ளி சுற்றுச்சுவர் கல்வெட்டு திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா கொற்கை பஞ்சாயத்து தலைவர் விஜயராணி வெற்றிவேல் தலைமையில் நடந்தது. பெற்றோ...