category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | மாதம் 1.5 லட்சம் மண்புழு உற்பத்தி; ரூ. 45 ஆயிரம் லாபம் | ஈரோடு: வேளாண் விரிவாக்க மையத்துக்கு மாதம் 1.5 லட்சம் மண்புழுவை விற்பனை செய்து, 45 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் சத்தியை சேர்ந்த இயற்கை விவசாயி.சத்தி அருகே உப்புபள்ளத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி நிர்மலா. இருவரும் இயற்கை முறையில் விவசாயம் செய்கின்றனர். தனது தோட்டத்து வீட்டில், நவீன முறையில் மண்புழு உரம் தயாரிப்பு கூடம... |
தமிழகம் | ஈரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து பெருகிய வெள்ளம் | ஈரோடு: பெரியார் நகரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியின்போது, சென்னிமலைக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைபட்டதால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது.வைராபாளையம் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து ஈரோடு மாநகருக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. வ.உ.சி., பூங்கா, கருங்கல்பாளையம், காந்திஜி ரோடு உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப... |
தமிழகம் | வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர் மறியல் : தாராபுரம் - கோவை ரோட்டில் கடும் பாதிப்பு | தாராபுரம்: வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் நேற்று தாராபுரம்-கோவை மெயின் ரோட்டில் நடத்திய திடீர் சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.தாராபுரம் யூனியன் தொப்பம்பட்டி கிராமத்தில் மத்தியரசின் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரோடு பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக 16 கிராமங்களைச் சேர்ந்த... |
தமிழகம் | இரவு, பகலாக கால்வாய் தூர் வாரும் பணி | ஈரோடு: ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் காலிங்கராயன் பாளையம் முதல் கடைக்கோடி வரை தூர்வாரும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.காலிங்கராயன் கால்வாயை சீரமைக்க அரசு 11.64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கால்வாயில் ஆலைக்கழிவு கலப்பதை தடுக்கும் வகையில், வலது கரையில் கான்கிரீட் சுவர் அமைக்கவும், பழுதடைந்த பாலம், மதகுகளை சீரமைக்கவும்... |
தமிழகம் | அரசு ஐ.டி.ஐ.,யில் இரு பாடங்கள் அறிமுகம் | ஈரோடு: ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் இந்தாண்டு புதிதாக இரண்டு பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.ஈரோடு அரசு தொழில் பயிற்சி நிறுவனத்தில் கட்டணம் இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. அரசு ஐ.டி.ஐ., முதல்வர் குமாரசாமி கூறியதாவது: ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் ஃபிட்டர், வெல்டர், ஒயர்மேன், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன் போன... |
தமிழகம் | வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு : திருச்சி மாவட்டத்தில் 94,074 பேர் நீக்கம் | திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், இடமாற்றம், இறப்பு, போலி வாக்காளர் என மொத்தம் 94 ஆயிரத்து 74 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 16 லட்சத்த... |
தமிழகம் | வி.ஏ.ஓ.,க்களை பணி நீக்கம் செய்ய 5 லட்சம் கையெழுத்து இயக்கம் | நாமக்கல்: அனைத்து விவசாயிகள் மற்றும் சமூக நல இயங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நிர்வாகி நடேசன் தலைமையில் திருச்செங்கோட்டில் நடந்தது. தமிழக அரசின் இலவச காப்பீட்டு திட்டம், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம், விவசாயம் மற்றும் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை நேரடியாக எடுத்துச்சென்று அர... |
தமிழகம் | சிறையில் கஞ்சா; இருவர் கைது | திருச்சி: திருச்சி மத்திய சிறையில் இருக்கும் கணவருக்கு கஞ்சா கடத்த முயன்ற மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். இதேபோல் வேறொரு நபரும் கஞ்சா கடத்த முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் கஞ்சா வழக்கு தொடர்பாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர... |
தமிழகம் | மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடம் காலி | ஈரோடு: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஈரோடு கலெக்டர் சுடலைகண்ணன் அறிக்கை: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 68 உதவியாளர் பணி காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளன. காலிடங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரால் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமின... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்சி இயக்கக இயக்குனர் முற்றுகை | திருச்சி: திருச்சியில் நடந்த ஆசிரியர் பட்டயப்பயிற்சி மாணவர் கவுன்சலிங்கில், மாற்றுத்திறனாளிகள் என்று தவறுதலாக விண்ணப்பத்தில் குறிப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர் அனுமதிக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த பெற்றோர் ஆசிரியர் பயிற்சி இயக்கக இயக்குனரை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும், இரண்டாண்டு ஆசிரிய... |
தமிழகம் | டார்ஜிலிங், நீலகிரி நீராவி ரயில் இன்ஜின் ஆய்வு | திருச்சி: பழமை வாய்ந்த நீலகிரி, டார்ஜிலிங் நீராவி ரயில் இன்ஜின்கள் பிரசித்திப்பெற்றவை. மலை பிரதேசங்களில் ஓடக்கூடிய இந்த ரயில்கள் மக்களின் மனம் கவர்ந்தவை. இந்த இரண்டு ரயில் இன்ஜின்களும் பராமரிப்பு பணிக்காக திருச்சி, பொன்மலை பனிமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு துறை கமிஷனர் கே.ஜெ.எஸ்.,நாயுடு நேற்... |
தமிழகம் | ஆலோசனைக் கூட்டம் | நாமக்கல்: நாமக்கல் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எம்., மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூடுதல் எஸ்.பி., கண்ணம்மாள் தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி., (கலால்) சுரேஷ்குமார் முன்னிலை வகித்து ஏ.டி.எம்., மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார். குற்றச்செயல்கள் குறித்து... |
தமிழகம் | ஸ்ரீரங்கம் ஸ்ரீதாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் | ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீதாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. கோவில் யானை ஆண்டாள் தங்க குடத்தில் காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திரம் அன்று ஸ்ரீரெங்கநாதருக்கு ஆனி திருமஞ்சனம் என்றழைக்கப்படும் ஜே... |
தமிழகம் | ஒழுங்குமுறை விற்பனை கூடம் இடமாற்றம் இப்போது இல்லை! | ஈரோடு: ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் இடமாற்றம் செய்யப்பட உள்ள கட்டிடத்தில் பணி முழுமை பெறாததால் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம் கண்காணிப்பில் நான்கு நான்கு மஞ்சள் மார்க்கெட் இயங்கி வருகிறது. ஈரோடு ராஜாஜிபுரம் ஒழுங்கு முறை விற்பனை கூடம் மிகவும் பழமை வாய்ந்தது. மஞ்சள் ... |
தமிழகம் | இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா | திருச்சி: திருச்சி மாவட்ட நாயுடு மஹாஜன சங்கம் சார்பில், ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.திருச்சி மாவட்ட நாயுடு மஹாஜன சங்கம் சார்பில், ஏழை மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா, கள்ளத்தெரு டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஆயிரம் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. சங... |
தமிழகம் | வலையபாளையம் கிராமத்தில் விவசாய இடு பொருள் மையம் | பெருந்துறை: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பிர்க்கா வலையபாளையம் கிராமத்தில் விவசாய ஆர்வலர் குழு மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாய் மானியத்தில் உயிரியல் இடுபொருள் உற்பத்தி மையம் துவங்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோபால், முதல் விற்பனையை துவங்கி வைத்தார். உயி... |
தமிழகம் | மனநிலை பாதித்த பெண் தற்கொலை | நாமக்கல்: நாமக்கல் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.நாமக்கல் அருகே கீரம்பூரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (49). அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த வள்ளியம்மாள், அருகே உள்ள தோட்டத்துக்கு சென்று ம... |
தமிழகம் | மலைப்பகுதியில் புதிதாக 4 குழந்தை தொழிலாளர் பள்ளி | ஈரோடு: ஈரோடு மாவட்ட மலைப்பகுதியில் நான்கு தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பர்கூர், திம்பம், கடம்பூர் ஆகிய மலைப்பகுதியை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. கிராமப்பகுதியில் உள்ள சிறுவர்கள் பள்ளி வயது நிரம்பியும் பள்ளிக்கு செல்லாமல், வனப்பகுதியில் உள்ள புளி... |
தமிழகம் | கோபி, சிறுவலூர் பகுதியில் பாக்கு உடைக்கும் பணி தீவிரம் | கோபிசெட்டிபாளையம்: கேரளா மற்றும் ஊட்டி பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் பாக்குகளை உடைக்கும் பணி சிறுவலூர் பகுதிகளில் படுசுறுசுறுப்பாக நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வீட்டில் இருந்தபடியே பெண்கள் வருமானம் ஈட்டுகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் மற்றும் கொடிவேரி அணை மூலம் கோபி, சிறு... |
தமிழகம் | மொடச்சூர் வீட்டில் திடீரென பரவிய தீ | கோபிசெட்டிபாளையம்: கோபி மொடச்சூர் அருகே வீட்டில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது.மொடச்சூர் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணி (40); உதிரிபாகங்கள் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (34), நேற்று காலை 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்றார். வீட்டில் இருந்து புகை ... |
தமிழகம் | அந்தியூர் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு | அந்தியூர்: அந்தியூர் அருகே பெண் கழுத்தில் கிடந்த ஏழு பவுன் தாலி கொடி உட்பட பத்து பவுன் தங்க நகையை மர்ம ஆசாமி பறித்து சென்றார்.அத்தாணி தோப்பூரை சேர்ந்தவர் கருமலையான் (65); ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இவரது மனைவி பாலாமணி (58). தோப்பூரில் பண்ணை தோட்டத்தில் குடியிருந்து வரும் இவர்களோடு, பேரனும் தங்கியுள்ளான். நேற்று முன் தி... |
தமிழகம் | பெங்களூரு கோர்ட்டுக்கு தீவிரவாதிகள் பயணம் | பெருந்துறை: பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரவாதிகள் இருவர் அழைத்துச் செல்லப்பட்டனர்.பெங்களூரு வெடிகுண்டு வழக்கு விசாரணைக்காக, கேரளா சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாஸர், பஷீர் ஆகிய இரு தீவிரவாதிகள் நேற்று பெங்களூரு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு டி.எஸ்.பி., தலைமையில் கேரளா போலீஸார் பலத்த பாதுகாப்ப... |
தமிழகம் | துவக்க விழா | கோபிசெட்டிபாளையம்: கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரி முதல்வர் சுரேஷ் குமார் தலைமையில் நடந்தது.ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் சிராஜூதின், தாளாளர் கார்த்திக் அரசு, நிர்வாக குழு உறுப்பினர் பானு, அனுஷா, கல்லூரி துணை முதல்வர் கோவிந்தராஜன், மேலாளர் ராஜ்குமார், முதலாம் ஆண்டு துற... |
தமிழகம் | நிவாரணம் கிடைக்காமல் வாழை விவசாயிகள் ஏக்கம் | சத்தியமங்கலம்: சத்தி பகுதியில் சென்ற மாதம் வீசிய சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன. நிவாரணத் தொகை கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் காத்துள்ளனர்.சத்தியமங்கலம், கொடிவேரி, பவானிசாகர் ஆகிய பகுதிகளில் அதிகளவு வாழை மரங்கள் பயிரிடப்படுகின்றன. பத்து மாத பயிரான வாழையில் நல்ல லாபம் கிடைக்கும். அறுவடை வ... |
தமிழகம் | ஐம்பொன் சிலை மாயமான வழக்கு : போலீஸார் பிடியில் மேலும் இருவர் | அந்தியூர்: ஒரு கோடி மதிப்பிலான அம்மன் ஐம்பொன் சிலை பதுக்கிய வழக்கில் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த இருவரை சிலை தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாயமான நான்கு சிலைகள் சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த மேலும் இருவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் ராக்கனாம்பாளையத்தை சேர்ந்த ச... |
தமிழகம் | புதிய நிர்வாகிகள் பதவியேற்பு | திருச்செங்கோடு: திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் மற்றும் இன்னர்வீல் சங்க 2010-11ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, பெரியபாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க பட்டயத் தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். தலைவர் ஞானசேகரன் வரவேற்றார். நகராட்சி சேர்மன் நடேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் ரவிக்குமார்... |
தமிழகம் | லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு | பெருந்துறை: பெருந்துறை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பெருந்துறையில் நடந்தது.லயன்ஸ் மாவட்ட கவர்னர் கல்யாணசுந்தரம் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார். புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் மாவட்ட கவர்னர் தனபாலன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக கிருஷ்ணமூர்த்தி, செயலாளராக ஸ்ரீராம் ஸ்டீல்ஸ் பங்க... |
தமிழகம் | இளைஞர் காங்., கூட்டம் | கோபிசெட்டிபாளையம்: திருப்பூர் எம்.பி., தொகுதி இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நம்பியூரில் நடந்தது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் இளைஞர் காங்., சார்பில் கிராமந்தோறும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வது, உயர்கல்வி பெறும் மாணவ மாணவியர்க்கு வங்கி கடன் பெற உதவி செய்வது உள்ளிட்ட தீர்மானங... |
தமிழகம் | கணினி வரைகலை போட்டியில் கிரீன் பார்க் பள்ளி மாணவர் வெற்றி | நாமக்கல்: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நடந்த கணினி வரைகலைப் போட்டியில் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கோவையில் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் தமிழ் இணைய மாநாடும் நடந்தது. அதையொட்டி நட... |
தமிழகம் | மாங்கனி கண்காட்சியில் இன்னிசை கச்சேரி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும் மாங்கனி கண்காட்சியில் இன்று லட்சுமண் ஸ்ருதியின் இன்னிசை கச்சேரி நடக்கிறது.மாலை 5 மணிக்கு அனைவருக்கும் கல்வி இயக்க கலை நிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை. மாலை 6 மணிக்கு வள்ளலார் நாடக மன்றம் வழங்கும் நாடகம். ஏற்பாடு: மாங்கனி விழா குழுவ... |
தமிழகம் | சுல்லி பொறுக்க சென்ற பெண்களை தாக்கியவர் கைது | ப.வேலூர்: ப.வேலூர் அருகே சுல்லி பொறுக்கச் சென்ற பெண்களை தாக்கிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். ப.வேலூர் அருகே பாமாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரியா (20). அவர் நேற்று காலை தனது தோழிகள் கவிதா, மலர்கொடி, செந்தாமரை, ÷ஷாபனா ஆகியோருடன் குன்னமலை மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுல்லி பொறுக்கியுள்ளனர். அப்போது அங்... |
தமிழகம் | வீட்டு உபயோகப் பொருள் விற்பனை கண்காட்சி துவக்கம் | நாமக்கல்: ஆதரவற்ற அன்பு இல்ல குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ராஜா அட்வர்டைசிங் சார்பில், வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சி, நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் துவங்கியது.
நகராட்சி சேர்மன் செல்வராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமை... |
தமிழகம் | ரேஷன் நுகர்வோர் குறைதீர் கூட்டம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 9ம் தேதி ஐந்து தாலுகாவிலும் ரேஷன் கடைகள் குறித்த குறைதீர் கூட்டம் நடக்கிறது.கலெக்டர் (பொறுப்பு) பிரபாகர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைய மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும் ஒவ்வொரு தால... |
தமிழகம் | கூட்டுறவு வங்கி பணி: சான்று சரிபார்க்க அழைப்பு | கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடுகிறது. தகுதியானவர்கள் சான்றிதழ் சரி பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் (பொறுப்பு) பிரபாகர் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனது வங்கி... |
தமிழகம் | வாலிபர் பரிதாப பலி | நாமக்கல்: நாமக்கல் அருகே கட்டிட சென்ட்ரிங் வேலை செய்த வாலிபர் உயர் மின்னழுத்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தார். நாமக்கல் காந்திபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (19). கட்டிடசென்ட்ரிங் தொழிலாளி. நேற்று மதியம் ஒரு மணியளவில் சின்னமுதலைப்பட்டியில் உள்ள கட்டிடம் ஒன்றில் சென்ட்ரிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அருகே... |
தமிழகம் | இறைச்சி கடைகளால் தொற்று நோய் அபாயம் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தத்தில் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள இறைச்சிக் கடைகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அனுமந்தீர்த்தம் வழியாக சேலம் - வேலூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தினம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது தவிர திருவண்ணாமலைக்கு பவுர்ணமி, அமாவாசை நாட்க... |
தமிழகம் | குடி போதையில் லாரி ஓட்டிய டிரைவர் மீது மக்கள் தாக்குதல் | ஓசூர்: சூளகிரி அருகே குடிபோதையில் லாரி ஓட்டிய டிரைவரை பொதுமக்கள் தாக்கினர்.சென்னையை சேர்ந்த 35 பேர் பெங்களூருவில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சொகுசு பஸ்ஸில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருதனர். பஸ்ஸை சென்னையை சேர்ந்த டிரைவர் ஜெயகோபி (54) ஓட்டி வந்தார். பஸ் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில... |
தமிழகம் | குழந்தையுடன் பெண் மாயம் | கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே இரண்டு வயது பெண் குழந்தையுடன் பெண் மாயமானது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி கீழ் மத்தூரை சேர்ந்தவர் பொக்லைன் டிரைவர் பழனி (30). இவரது மனைவி நித்யா (23). இவர்களுக்கு ஓவியா (2) என்ற குழந்தை உள்ளது. நித்யா கடந்த மாதம் 26ம் தேதி குழந்தை ஓவியாவுடன் போயர்கொட... |
தமிழகம் | மின்னல் தாக்கி காளை மாடு பலி | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மின்னல் தாக்கியதில் காளை மாடு பலியானது. ஊத்தங்கரை தாலுகா கீழ்மத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, கீழ்மத்தூரை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான காளை மாடு மின்னல் தாக்கி இறந்தது. இது குறித்து வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | கக்கனின் சகோதரரர் மரணம் | சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் சகோதரர் விஸ்வநாதன் கக்கன் மாரடைப்பால் காலமானார்.இவர் அகில இந்திய ஜனதா கட்சியின் பொது செயலாளராக இருந்துள்ளார். இவர் மறைவு குறித்து கட்சியின் தலைவர்சுப்பிரமணியன் சவாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: விஸ்வநாதன் கக்கன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தனது மகன் சாண்டாகி... |
தமிழகம் | கோவா மாஜி மந்திரி சரணடைகிறார். | பானாஜி: இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான கோவா முன்னாள் மந்திரி மிக்கி பிச்சாக்கோ இன்று சரணடைகிறார்.கோவா சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்தவர் மிக்கி பிச்சாக்கோ, நாடியா டோரோடோ எனும் 28 பெண் கடந்த மே மாதம் 30-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு மந்திரி பிச்சாக்கோ காரணம் என புகார் ... |
தமிழகம் | பெங்களூரூக்கு பைப் லைன் மூலம் டீசல் சப்ளை | பெங்களூரூ:சென்னையில் இருந்து பெங்களூரூக்கு குழாய் மூலம் பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் கேஸ் போன்றவற்றை கொண்டு செல்ல ரூ.290 கோடிசெலவில் திட்டம் தீட்டப்பட்டது. இதன் தொடக்க விழா பெங்களூரூ அருகே உள்ள தேவன கோந்தியில் நடைபெற்றது. விழாவில் மாநில கவர்னர் பரதவாஜ் திட்டத்தை துவக்கி வைத்தார் மேலும் மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் முரளி... |
தமிழகம் | சிறைக்காவலரை தாக்கிய கைதி மீது வழக்கு | மதுரை: மதுரை கீழ அனுப்பானடியை சேர்ந்தவர் குருமூர்த்தி (29). அபிராமத்தில் நடந்த சம்பவம தொடர்பாக குருமூர்த்தி விசாரணை கைதியாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கைதிகளின் உடமைகளை அபகரிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் சிறைக்காவலர்கள் சலீம் பாட்ஷா, அமலதாசன் ஆகியோர் குருமூர்த்தியிடம் விசாரித்தனர். அப்... |
இந்தியா | வரும் 26-ம் தேதி பார்லிமென்ட் கூடுகிறது | புதுடில்லி: புதுடில்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மழைக்கால கூட்டதொடரை வரும் 26-ம் தேதி முதல் துவங்கி அடுத்த மாதம் 27-ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை முறைப்படி ஜனாதிபதிக்கு தகவல் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஜனாதிபதி ஒப்பு... |
General | ஒபாமா அரசில் மேலும் ஒரு இந்தியர் நியமனம் | வாஷிங்டன்: அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு ஆணையத்தின் ஆசிய- அமெரிக்க துணை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சா வழியினைச் சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் எனும் பெண்ணை நியமித்துள்ளார். இவர் வெர்ஜினியா பல்கலை.யில் பி.ஏ. பட்டம் பெற்றவர் . தற்போது அமெரிக்காவின் வெளியுறவு பேரிடர் மேலாண்மை துணை நிர்வாகி, செஞ்சிலுனை சங்கத்தின் துணை ந... |
இந்தியா | நாடு முழுவதற்கும் ஒரே டோல்கேட் கட்டணம் | புதுடில்லி: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட் மையங்களை விரைவில் எலக்ட்ரானிக் முறையாக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் கமல் நாத் தெரிவித்துள்ளார். இந்த முறை மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கட்டணம் செலுத்தினால் போதுமானது. மேலும்இதற்கு தேவையான கருவிகளை வாகனத்தில் பொருத்துவதற்காக வாக... |
தமிழகம் | அப்பார்ட்மென்ட் பெண் கொலை: குற்றவாளி சுற்றி வளைப்பு | மதுரை:மதுரை அப்பார்ட் மென்ட் பெண் கொலை வழக்கு தொடர்பாக திருப்பூரில் பதுங்கியிருந்த கொலையாளி கண்ணன் போலீஸ் பிடியில் சிக்கினார்.மதுரை எஸ்.எஸ்., காலனி விநாயகா அப்பார்ட்மென்ட்டில் வசித்தவர் கயல்விழி. இவரை நகை, பணத்துக்காக மர்ம நபர்கள் கொலை செய்தனர். இவ்வழக்கில் உறவினர்கள் நான்கு பேர் மீது போலீசார் சந்தேகம் வலுத்தது. தலைமறை... |
General | அந்தமானில் நிலநடுக்கம் | புதுடில்லி : அந்தமானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.2 ஆக பதிவாகியது. நிலநடுக்கம் போர்ட் பிளேரில் மையம் கொண்டிருந்தது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. |
தமிழகம் | கொடாநாட்டில் உரிய நேரத்தில் நேரடி ஆய்வு : அதிகாரி தகவல் | ஊட்டி : விதிமுறைகளை மீறி கொடநாட்டில் தேயிலை தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளதாக என்பதை ஆய்வு செய்வதற்காக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., தலைமையிலான அதிகாரிகள் ஊட்டியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த அதிகாரி உதயச்சந்திரன் : ஊட்டியில் 2 நாட்களாக முகாமிட்டுள்ளோம். கொடநாட்டில் விதிமுறைகளை மீறி தேயிலை தொழிற்... |
தமிழகம் | கருணாநிதியுடன் பிரணாப் சந்திப்பு | சென்னை : சென்னை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார். கும்பகோணத்தில் மூப்பனார் சிலையை திறக்க வந்த பிரணாப் முகர்ஜி மரியாதை நிமித்தமாக முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். காலை 11 மணிக்கு துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. |
தமிழகம் | பரிசளிப்பு விழா | சென்னை: தந்தையர் தினத்தை முன்னிட்டு, பரோடா வங்கி நடத்திய பல்வேறு போட்டிகளில், பாத்திமா பஷீர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மயிலாப்பூர் பி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பரோடா வங்கியின் துணை பொது மேலாளர் ஆர்.சவுரிராஜன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். |
தமிழகம் | விருதுநகரில் தூங்கிக் கொண்டிருந்தவர் கண்ணில் மிகாய் பொடி தூவி நகை கொள்ளை | விருதுநகர் : விருதுநகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் கண்ணில் மிளகாய் பொடி தூவி நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் - அருப்புக்கேட்டை ரோட்டில் இருக்கும் ஆர்.எஸ்., நகரைச் சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன் . ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் நுழை... |
தமிழகம் | நாமக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை | நாமக்கல் : நாமக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பரமத்திவேலூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் தேங்காய் உரிக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் இதே வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் இருந்தனர். இந்நிலையில் திடீரென செந்திலின் மனை... |
தமிழகம் | குழந்தையில்லாததால் மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை | தூத்துக்குடி : தூத்துக்குடியில், குழந்தையில்லாத காரணத்தால், விரக்தியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மணியாச்சியைச் சேர்ந்தவர் காந்தாரி மாரிமுத்து (45). இவரது மனைவி ஆறுமுகம்மாள் (42). இவர்களுக்கு குழந்தையில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இ... |
தமிழகம் | உலக கோப்பை கால்பந்து காலிறுதி : அர்ஜென்டினா - ஜெர்மனி பலப்பரீட்சை | ஜோகன்னஸ்பர்க் : உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டியில் அர்ஜென்டினா - ஜெர்மனி அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் - பராகுவே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இருவு 12 மணிக்கு நடைபெறுகிறது. |
இந்தியா | டில்லி விமான நிலையம் : 3வது டெர்மினல் திறப்பு | புதுடில்லி : டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது டெர்மினல் திறக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவி சோனியா ; டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் , மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த டெர்மினலில் வருகிற 18ம் தேதி முதல் சேவை தொட... |
தமிழகம் | மினி போயஸ்கார்டனில் விதிமுறை மீறிய கட்டடம்; அதிகாரிகள் குழு நுழைகின்றனர் | ஊட்டி : கொடநாடு எஸ்டேட்டில் புதிய கட்டடம் கட்டுவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆய்வு நடத்த தனி அலுவலர் உதயசந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குழு இன்னும் சில நாட்களில் எஸ்டேட்டுக்குள் நுழைகின்றனர். கோத்தகரியில் கிளம்பும் அரசியல் சூடு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பும். நீலகிரி மாவட்டம் கோத்தகரியில் உள்ள சசிகலா, ஜ... |
இந்தியா | ஓபன் யுனிவர்சிட்டி பட்டதாரிகள் எஸ்.ஐ., தேர்வு எழுத அனுமதி மறுப்பு | திருநெல்வேலி : ஓபன் யுனிவர்சிட்டியில் ( திறந்தவெளிப் பல்கலைக்கழகம் ) பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு எஸ்.ஐ., தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் எஸ்.ஐ., எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. நெல்லையில் இன்று 3 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இம்மையங்களில் 594 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வ... |
இந்தியா | கோவா மாஜி அமைச்சருக்கு 2 நாள் நீதிமன்ற காவல் | புதுடில்லி : கோவா மாஜி அமைச்சர் மிக்கி பச்சியோ கோர்ட்டில் சரணடைந்தார். இளம் பெண் நாடியா மர்ம சாவு காரணாமக பதவியை ராஜினாமா செய்தார் கோவா சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த மிக்கி பச்சியோ. பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று மர்கோ... |
தமிழகம் | அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டிமோதல் | தூத்துக்குடி : தூத்துக்குடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டிமோதல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் பழைய பஸ்ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்த வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., மோகன் மற்றும் விளாத்திக்குளம் முன்னாள்... |
தமிழகம் | தங்கம் விலை பவுனுக்கு ரூ. 72 அதிகரிப்பு | சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 72 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 731க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 848க்கு விற்கப்படுகிறது. |
இந்தியா | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு பொலிட்பீரோ கூட்டத்தில் புத்ததேவ் பங்கேற்பு | புதுடில்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. இதில் மேற்கு வங்க முதல்வர் புத்தாதேவ் பட்டாச்சார்யா மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த மாதம் முதல் வாரத்தில் நடந்த பொலிட்பீரோ கூட்டத்தில் புத்தாதேவ் பங்கேற்காமல் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
இந்தியா | ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பினார் பீகார் முதல்வர் | பாட்னா : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். பீகார் மாநிலம் ஜம்முயி மாவட்டம் கித்தார் பகுதியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஹெலிகாப்டர் புறப்பட்ட போது அதன் கதவு திறந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டு கதவு மூடப்பட்டது. அதிர்ஷ்டவசம... |
தமிழகம் | கும்பகோணத்தில் மூப்பனார் சிலை திறப்பு | திருச்சி : கும்பகோணத்தில் மூப்பனார் சிலையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்தார். கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயில் தெருவில் சிலை திறக்கப்பட்டுள்ளது. ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். |
இந்தியா | ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் : பிரணாப் | சென்னை : ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தை அறிய அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் : சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து முடிவெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சர... |
இந்தியா | பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : துணை ராணுவப் படை வீரர்கள் பலி | பெஷாவர் : பாகிஸ்தானில் கைபர் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் துணை ராணுவப் படை வீரர்கள் 2 பேர் இறந்தனர். சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. |
General | காங்கோவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறி விபத்து : 200 பேர் பலி | கின்சாசா : காங்கோவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 200 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தெற்கு கோங்காவில் உவிரா டவுனில் விபத்து நடந்துள்ளது. |
தமிழகம் | கிளை திறப்பு விழா | பூர்விகா மொபைல் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா பொள்ளாச்சியில் நடந்தது. நிறுவன நிர்வாக இயக்குனர் யுவராஜ், முதன்மை மேலாளர் சிவகுமார் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். |
தமிழகம் | தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து 6ம் தேதி ஆலோசனை : நரேஷ்குப்தா | சென்னை : தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து வருகிற 6ம் தேதி ( செவ்வாய்க் கிழமை ) தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா ஆலோசனை நடைபெறும் என தமிழக தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தா தெரிவித்தார். புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றார். மேலும் தமிழக சட்ட மேலவை வ... |
தமிழகம் | தேர்தல் திருவிழா துவங்குகிறது ! தலைமை கமிஷனர் சென்னையில் ஆலோசிக்கிறார் | சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் துவங்குகிறது. இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் 5 ஆண்டுகால தி.மு.க., ஆட்சி காலம் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் துவக்கப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டசபை வரும் மே மாதம் 13 ம் தேதியுடன் காலவதியாகிறது. எனவே இதற்கு ... |
தமிழகம் | காங்கோவில் விபத்து : 200 பேர் பலி | கின்சாசா : கிழக்கு ஜனநாயக காங்கோவில் , தெற்கு கிவு மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6 மணிக்கு எண்ணெய் டாங்கர் லாரி ஒன்று வெடித்துச் சிதறியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. டான்சானியாவில் இருந்து எண்ணெய் டாங்கர் ஒன்று வந்து கொண்டிருந்தது. சாங்கே என்ற கிராமத்தின் அருகே லாரி வந்து கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ள... |
இந்தியா | விஜயசாந்திக்கு ஜாமீன் | ஐதராபாத் : தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.,. விஜயசாந்தி இன்று மதியம் கைது செய்யப்பட்டார். அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. |
இந்தியா | ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குக் காரணம் பைலட்டுகளே : சி.பி.ஐ., | ஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குக் காரணம் பைலட்டுகளே என சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ., அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையில் பைலட்டுகள் ஹெலிகாப்டரில் கோளாறு இருப்பதை தெரிந்து கொண்டும் சரிவர நடவடிக்கை எடுக்க... |
இந்தியா | பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு | மும்பை : இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் முடிந்திருக்கிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 48.35 புள்ளிகள்சரிந்து 17460.95 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14 புள்ளிகள் சரிந்து 5237.10 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. |
தமிழகம் | போலி நியமன உத்தரவில் ரேஷன் கடையில் வேலை : மதுரையில் பெண் கைது | மதுரை : மதுரை ரேஷன் கடையில், போலி நியமன உத்தரவு வழங்கி பணியில் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். மதுரை கீழ வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சுகுணா. இவர் எஸ்.பி.ஓ.ஏ., ஆறாவது தெருவில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்தார். இவரது பணி நியமன உத்தரவை சரிபார்க்கையில், அது போலி என தெரிந்தது. விற்பனையாளர் ராமமூர்த்தி, மதுரை மா... |
தமிழகம் | திருச்செந்தூர் கோயிலில் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் சிறப்பு யாகம் | தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த சிறப்பு யாகத்தில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையாமுரளிதரன், பின்னர் ரசிகர்களுக்கு ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையாமுரளிதரன் இன்று, மனைவி மதிமலர் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் ... |
இந்தியா | லலித் மோடியை விசாரிக்கும் குழுவில் ஜோதிர்ஆதித்யா | மும்பை : லலித்மோடி விவகாரம் குறித்து விசாரிக்கும் ஒழுங்கு கமிட்டியில் இடம்பெற்றிருந்த பி.சி.சி.ஐ., தலைவர் ஷஷாங் மனோகருக்குப்பதிலாக ஜோதிர்ஆதித்யா எம்.பி., இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
தமிழகம் | பந்த்தில் பங்கேற்கப்போவதில்லை : ராமதாஸ் அறிவிப்பு | சென்னை : வரும் திங்கட்கிழமை எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள பந்த்தில் பா.ம.க., கலந்து கொள்ளாது என அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 5ம் தேதி நடக்கவுள்ள நாடு தழுவிய பந்தில் தமது கட்சி பங்கேற்காது என தெரிவித்துள்ளார். |
தமிழகம் | அண்ணாமலை பல்கலையில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் | சிதம்பரம் : பதிவாளருக்கு பணி நீட்டிப்பு கொடுப்பதை எதிர்த்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரிய, ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், கடந்த மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசின் சட்டம், பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளை மீறி, 69 வயதான பதிவாளர் ரத்தினசபாபதி மற்றும் பொறியியல் புல ... |
தமிழகம் | கோயில் கோபுர கலசத்துக்கு விலை 300 கோடி | நாகர்கோவில் : கோயில் கோபுர கலசத்துக்கு கேரளாவில் இருந்து வந்த சிலர் 300 கோடி ரூபாய் விலை பேசியதை தொடர்ந்து கீழசரக்கல்விளை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-மணக்குடி ரோட்டில் அமைந்துள்ளது கீழசரக்கல்விளை கிராமம் . இங்கு பிரசித்தி பெற்ற தேவி முத்தாரம்மன்கோயில் உள்ளது. இங்கு கடந்த ஒன்பது... |
தமிழகம் | லாரி-பைக்-கார் மீது மோதல் : 2 பேர் பலி | திருநெல்வேலி : நெல்லை அருகே நான்குவழிச்சாலையில் டிப்பர் லாரி மோதியதில் இருகர வாகனத்தில் சென்ற இருவர் பரிதாபமாக இறந்தனர். திருநெல்வேலி, சங்கர்நகர் பகுதியில் செயல்படும் சுண்ணாம்பு பவுடர் தொழிற்சாலையில் பணிபுரியம் துரை(30) என்பவர், தொழிற்சாலையில் இருந்து மதுரை-நெல்லை நான்குவழிச்சாலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவருடன... |
இந்தியா | ராஜினாமாவை வாபஸ் பெற்றார் சந்தோஷ் ஹெக்டே | பெங்களூரு : லோக் ஆயுக்தா தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த தனது முடிவை சந்தோஷ் ஹெக்டே வாபஸ் பெற்றார். பா.ஜ., தலைவர் கட்காரி மற்றும் முதல்வர் எடியூரப்பா ஆகியோரை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய அவர் இதை தெரிவித்தார். கவர்னர் பரத்வாஜ் தனக்கு அப்பாயின்ட்மென்ட் அளிக்கும் பட்சத்தில், அவரை சந்தித்து தனது ராஜினாமா முடிவை ... |
தமிழகம் | பைபர் படகுகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை | ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் புழக்கத்தில் உள்ள பைபர் படகுகள் குறித்து மாதந்தோறும் அறிக்கை அனுப்ப, மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாம்பன்-கன்னியாகுமரி வரை பைபர் படகுகள் புழக்கம் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இவற்றில் அங்கீகாரம் இல்லாதவை எண்ணிக்கை அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. தென்னிந்திய ... |
தமிழகம் | ஜூலை 9-ல் அப்துல்கலாம் குமரி வருகை | நாகர்கோவில் : முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் வரும் ஒன்பதாம் தேதி குமரி மாவட்டம் வருகிறார். கோட்டார் டிவிடி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் 75-ம் ஆண்டு நிறைவு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். பவள விழா கட்டிடத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் கன்னியாகுமரி மாவட்ட வரலாற்று பண்பாட... |
General | விம்பிள்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் செரினா | லண்டன் : லண்டனில் நடந்த இந்தாண்டிற்கான விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தை செரினா வில்லியம்ஸ் கைப்பற்றினார். இன்று நடந்த இறுதிபோட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் வெரா ஸ்வொனவேராவை 6-3, 6-2 என்ற நேர்செட்டில் வென்றார். இப்பட்டம் செரினாவின் 4வது விம்பிள்டன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. |
தமிழகம் | இளையான்குடியில் ஆட்டோக்கள் ஸ்டிரைக் | இளையான்குடி : இளையான்குடியில் பெட்ரோல் , டீசல் , மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தாலுகா முழுவதும் ஆட்டோக்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பெட்ரோல் , டீசல் , மண்ணெண்ணெய் , காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, ஜூலை 5 ம் தேதி எதிர்கட்சிகள் பந்த் நடத்த உள்ளது. இந்நிலையில் இந்த விலை உயர்வை கண்டித்த... |
இந்தியா | சொல்கிறார்கள் | சொந்தமாக தொழில் துவங்க பயிற்சி: நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியர் வேல்முருகன்: தோட்டக்கலை சம்பந்தமாக தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தில் கண்டறியப்பட்ட உயர் தொழில்நுட்பங்களை நகர்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில் கற்றுக் கொடுக்கிறோம். தாவரவியல் பூங்காக்களை அமைத்தல், அலங்காரத் தோட்டங்களை உருவாக்குதல், ... |
தமிழகம் | என்.எல்.சி.,யில் வேகமாக குறைகிறது மின் உற்பத்தி | நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலியாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தி வேகமாக குறைந்து வருகிறது. என்.எல்.சி., தொழிலாளர்கள் ஊதிய மாற்று ஒப்பந்தம் கோரி, கடந்த 30ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தி மெல்ல மெல்ல குறைந்து வ... |
General | உலககோப்பை கால்பந்து: அரையிறுதியில் ஜெர்மனி | கேப்டவுன்: உலககோப்பை கால்பந்து போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மிகவும் முக்கியமான காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி ஆரம்பம் முதலே கோல் அடித்தது. ஆட்டத்தின் இறுதியில் ஜெர்மனி 4 கோல்கள் அடித்தது. அர்ஜென்டினா ஒரு கோல் கூட போட முடியவி... |
தமிழகம் | என்.எல்.சி., ஊழியர்கள் உண்ணாவிரதம் வாபஸ் : வேலை நிறுத்தம் தொடரும் | நெய்வேலி : என்.எல்.சி., அதிகாரிகளைக் கண்டித்து ஊழியர்கள் நடத்திய உண்ணாவிரதப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி என்.எல்.சி., தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், தொழிலாளர்களின் பணிகளை அதிகார... |
தமிழகம் | தி.மு.க., தொழிற்சங்க தேர்தலால் அரசு பஸ்கள் முடக்கம் | போடி : போடியில் அரசு போக்குவரத்துக் கழக தி.மு.க., தொழிற்சங்க (எல்.பி.எப்.,) தேர்தல் நடப்பதையொட்டி 80க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் கடத்தப்பட்டதால், 40க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தி.மு.க., தொழிற்சங்கம் சார்பில் திண்டுக்கல், தேனி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக கிளை நிர்வாகிகளுக்... |
தமிழகம் | பட்டப்பகலில் ஜவுளிக்கடை விற்பனை பணம் 81 லட்ச ரூபாய் கொள்ளை | சென்னை : போத்தீஸ் ஜவுளிக்கடை கலெக்ஷன் பணம் 81 லட்ச ரூபாயை பட்டப்பகலில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை, தி.நகர் உஸ்மான் சாலையில் போத்தீஸ் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. கடையின் தினசரி விற்பனை பணத்தை மறுநாள் தி.நகர், சிவா விஷ்ணு கோவ... |
தமிழகம் | அ.தி.மு.க., ஓட்டு வங்கியை அசைத்துப் பார்த்த செம்மொழி மாநாடு | கோலாகலமாய் நடந்து முடிந்திருக்கிறது கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அ.தி.மு.க.,வின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டல ஓட்டு வங்கியை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் மாநாடு நடத்தப்படுகிறது என்ற கருத்து எதிர்க்கட்சிகளால் துவக்கத்திலேயே முன்வைக்கப்பட்டது. இந்த கருத்தில் உள்ள, "லாஜிக்' ஏற்றுக் கொள்ளக்... |
தமிழகம் | அரசிடம் இருந்து பதில் இல்லை; வழக்கு தொடுத்தவர் கோரிக்கை ஏற்பு | சென்னை : பல முறை அவகாசம் அளித்தும், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால், வழக்குத் தொடுத்தவர் கோரிய நிவாரணத்தை சென்னை ஐகோர்ட் வழங்கியது. சென்னை சீனிவாச நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். சென்னை ஐகோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனு: உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குறைபாடுடைய குழந்தைகளுக்காக ஒருங்கிணைந்த கல்வி,... |
தமிழகம் | கோடநாடு விவகாரத்தை மறைத்தது யார்? ஆளுங்கட்சியில் குஸ்தி | சிறுதாவூர் விவகாரம் ஒரு வழியாய் முடிவுக்கு வந்த நிலையில், கோடநாடு தொழிற்சாலை விவகாரம் பரபரப்பாகியுள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா தங்கியுள்ள இந்த நேரத்தில், தொழிற்சாலை அனுமதி குறித்து ஆய்வு செய்ய அதிகாரியை நியமித்து, ஆளுங்கட்சி தந்துள்ள நெருக்கடியால் ஆவேசமாகியுள்ளது அ.தி.மு.க., நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் ஜெயலலித... |
தமிழகம் | அ.தி.மு.க., - தே.மு.தி.க., விறு விறு பேச்சுவார்த்தை: சூடாகிறது தேர்தல் களம் | தமிழக அரசியல் களத்தில் பொதுத்தேர்தல் காற்று வீசத் துவங்கி விட்டது. கூட்டணிகள் எப்படி மாறும் என்பதில் துவங்கி, யாருக்கு எத்தனை இடம், எப்படி அணி, எப்படி கூட்டணி அமைந்தால் வெற்றி பெறும் என்றெல்லாம் கூட்டல், கழித்தல் கணக்குகள் அரசியல் வட்டாரத்தில் போடத்துவங்கி விட்டனர். தேர்தலை கருத்தில் கொண்டு, ஜாதிக்கட்சிகளும் உயிர்பெறத்... |
தமிழகம் | சென்னை அருகே தெற்காசியாவின் மிகப் பெரிய தொழிற்பூங்கா | சென்னை : சென்னை ஒரகடம் - ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைந்து வரும் ஏராளமான தொழிற்சாலைகளால் இப்பகுதி தெற்காசியவிலேயே மிகப்பெரிய தொழிற் பூங்கா என்ற பெருமை பெற்றுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இத்தொழிற்சாலைகளின் மூலம் 3 லட்சம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
நாட்டின் மற்ற மாநிலங்களை காட்... |
தமிழகம் | 250 மொபல்போன்கள், 150 சிம்கார்டுகள் : சிறைகளில் சிக்கியவை இவ்வளவுதான் | திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் சிறைகளில் இருந்து 250 மொபைல் போன்கள், 150 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., கே.ஆர்.ஷ்யாம்சுந்தர் தெரிவித்தார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் இரண்டு நாள் ஆய்வுக்காக நெல்லை வந்த தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,ஷ்யாம் கூறியதாவது: பாளையங்கோட்டை மத்தி... |
தமிழகம் | ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிறப்பு அதிகரிப்பு : தர்மபுரி மாவட்டம் முதலிடம் | காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக குழந்தைகள் பிறந்த சுகாதார மாவட்டங்கள் வரிசையில் தர்மபுரி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்மார்களு... |
தமிழகம் | செம்மொழி மாநாட்டில் மானிய விலை உணவு வழங்கியதில் மகா குழப்பம் | செம்மொழி மாநாட்டுக்கு மானிய விலையில் உணவு வழங்கப்பட்டதில் குழப்பம் நீடிக்கிறது. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கு, மதிய உணவை மட்டும் மானிய விலையில் உணவு வழங்க, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. ""மொத்தம் 5 நாட்களில் ஆறுலட்சம் பேர் வருவர்என்றுஎதிர்பார்ப்பதாகவும், ஒரு மதிய சாப்பாடுக்கு 30 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.