category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | திருநெல்வேலி:நெல்லை பல்கலை.,வளாகத்தில் நாய்கள் கடித்து குதறியதில், புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. | கங்கைகொண்டான், தாழையூத்து, தாதநூத்து, பாப்பான்குளம் காட்டுப்பகுதி மான்கள் குடிநீருக்காக அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம்.நேற்று மாலை கங்கைகொண்டான் வனப்பகுதியில் இருந்து கூட்டத்தை விட்டு பிரிந்துவந்த புள்ளிமான் ஒன்று, திசைதெரியாமல் நெல்லை பல்கலை.,வளாகத்திற்குள்நுழைந்தது. புள்ளிமானை கண்ட 7 நாய்கள் மானை விரட்டி, விரட்டி ... |
தமிழகம் | ரூ.30 கோடியில் தொழில் நுட்ப பூங்கா பணிகள்:டிசம்பரில் நிறைவடையும்: | திருநெல்வேலி:கங்கைகொண்டானில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் நுட்ப பூங்கா பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவு பெறுகிறது. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கங்கைகொண்டானில் எல்காட் தொழில் நுட்ப வளாகத்தில் 15 கோடி மதிப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் தகவல் தொழில் நுட்ப பூங்காவ... |
தமிழகம் | அரசு உத்தரவிட்டும் மாற்றப்படாத அலுவலகத்தின் பெயர் பலகை | தேனி: ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை அலுவலகத்தின் பெயர் மாற்றுத்திறனாளிகள் துறை என மாற்றப் பட்டும் தேனி மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தின் பெயரை மாற்றுவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஊனமுற்றோர் என அழைப்பது அவர்களின் மனநிலையை பாதிப்பதாக கருதியதாலும் அவர் களை இனி ஊனமுற்றவர்கள் என அழைக்க கூடாது. மாற்றுத் திறனாளிகள்... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்குநெல்லையில் 27ம் தேதி படிவங்கள் வழங்கல் | திருநெல்வேலி:நெல்லை தாலுகாவுக்கு உட்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வரும் 27ம் தேதி படிவங்கள், பொருட்கள் வழங்கப்படுகிறது.நெல்லை தாலுகாவில் (கிராம பகுதி) மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு மக்கள் தொகை... |
இந்தியா | ராஜிவ் நினைவு நாள் அனுசரிப்பு | புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மத்திய இணை அமைச்சர், முதல்வர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு தினம் அரசு சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி செயின் பாக்டரி சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மத்திய இணை ... |
தமிழகம் | நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி பணிகளுக்குஜூன் 10ம் தேதி பாபநாசம் அணை திறப்பு:கால்வாய்களை பராமரிக்க | திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக வரும் ஜூன் மாதம் 10ம் தேதி பாபநாசம் அணை திறக்கப்படும் என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ ரமணசரஸ்வதி முன்னிலை வகித்தார்.இதில் கலெக்டர் பேசி... |
இந்தியா | காமன்வெல்த் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆலோசனை | புதுச்சேரி: காமன்வெல்த் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்திட வேண்டுமென ஆய்வுக் கூட்டத்தில் மத் திய இணை அமைச்சர் நாராயணசாமி, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதுகுறித்து மத்திய இணை அமைச்சரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்டோபர் மாதம் நடக்க உள்ள காமன் வெல்த் போட்டிகளை சிறப்பாக நேரடி ஒளிபரப்பு செய்திட மேற் கொள்ள... |
இந்தியா | கல்விக்கட்டணம் நிர்ணயிக்க கையெழுத்து இயக்கம் | புதுச்சேரி: தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களை நிர்ணயம் செய்யக் கோரி முதலியார்பேட்டையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களை அரசு நிர்ணயம் செய்து சட்டம் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி, விவேகானந்தர் கோச்சிங் சென்டர் 1 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளது.அதன்படி முதலியார்பேட்டையில் ... |
இந்தியா | கருவடிக்குப்பத்தில் கணபதி சுவாமி குரு பூஜை | புதுச்சேரி: கருவடிக்குப்பத்தில் கணபதி சுவாமிகளின் குரு பூஜையை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.கருவடிக்குப்பம், இடையஞ்சாவடி ரோடு, கணபதி மகான் நகரில் கணபதி சுவாமிகள் ஆசிரமம் உள்ளது. இங்கு கணபதி சுவாமிகளின் 9ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று முன்தினம் தீபாராதனையுடன் துவங்கியது. கலைமாமணி ஜெகதீசன் தலைமையில் மாணவர் விக்னேஸ... |
இந்தியா | ராஜிவ் நினைவு நாளை முன்னிட்டு இளைஞர் காங்., ஜோதி யாத்திரை | புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளை முன் னிட்டு இளைஞர் காங்., சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.அரசு மருத்துவமனையில் நடந்த ரத்த தான முகாமை மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் வைத்திலிங்கம் துவக்கி வைத்தனர். இளைஞர் காங்., தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். இளைஞர் காங்., துணைத்தலைவர் செந்தில்குமார், பொதுச் செயல... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு:பாளை.,கவுன்சிலிங் மையத்தில் திடீர் பரபரப்பு | திருநெல்வேலி:பாளை.,யில் கவுன்சிலிங் மையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.பாளை பிஷப் சார்ஜென்ட் ஆசிரிய பயிற்சி நிறுவனத்தில் நேற்று இரண்டாவது நாளாக தொடக்க கல்வித் துறை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது.நேற்று காலையில் தொடக... |
இந்தியா | மின் கட்டண பில் வழங்குவதில் குளறுபடி: ஓம்சக்தி சேகர் கண்டனம் | புதுச்சேரி: பொதுமக்கள் மீது கூடுதல் மின் கட் டண சுமை சுமத்தப்படுவதாக ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மின் துறை, மின் இணைப்பை பெற் றுள்ள பொதுமக்களின் தலையில் இரட் டிப்பான கட்டண சுமையை ஏற்றி வருகிறது. மின் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தும் காலத்திலும்,... |
இந்தியா | விடுபட்டவர்களுக்கு முதியோர் உதவித் தொகை அமைச்சருக்கு காங்., பிரமுகர் வலியுறுத்தல் | புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் 300க் கும் மேற்பட்டோருக்கு முதியோர் பென் ஷன் வழங்கப்படவில்லை என்று புதுச் சேரி காங்., செய்தி தொடர்பாளர் வீரராகவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மண்ணாடிப்பட்டு தொகுதியில் பல் வேறு கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தகுதியுள்ள முதியோர் மற்றும் விதவைகள் உதவ... |
இந்தியா | கம்பன் கலையரங்கின் வாடகை ரூ.25 ஆயிரம்: நகராட்சி கூட்டத்தில் முடிவு | புதுச்சேரி: கம்பன் கலையரங்கின் வாடகையை 25 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க, புதுச்சேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி நகராட்சி கூட்டம் கடந்த 14ம் தேதி கம்பன் கலையரங்கில் நகராட்சி தலைவி ஸ்ரீதேவி தலைமையில் நடந்தது. அப்போது, பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை கவுன்சிலர்களுக்கு முழு அதிகாரங்கள் வழங்கா... |
இந்தியா | பி.ஆர்.டி.சி.,யின் 20 புதிய பஸ்கள் வரும் 6ம் தேதி முதல் இயக்கம் | புதுச்சேரி: மத்திய அரசின் நிதியுதவியோடு வாங் கப்பட்டுள்ள 20 புதிய பஸ்களை, வரும் 6ம் தேதி முதல் இயக்க பி.ஆர்.டி.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜவகர்லால் நேரு தேசிய நகரக புனரமைப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசின் 80 சதவீத நிதியுதவியுடன் புதுச்சேரி அரசு 28 புதிய பஸ்களை வாங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக 20 பஸ்களை மட்ட... |
இந்தியா | உள்ளாட்சி துறையில் கலந்தாய்வுக் கூட்டம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை | புதுச்சேரி: கலந்தாய்வு கூட்டம் நடத்தாவிட்டால் போராட்டம் நடத்த, கிராம ஊராட்சி மன்ற தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கூட்டமைப்பு துணை அமைப்பாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு மற்றும் உள்ளாட்சி துறையிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தவும், அக்கூட்டத்தின் மூலம் கிராம பஞ் சாயத்துகளில் ந... |
தமிழகம் | நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் மனைவி, மகன்களை மீட்டுத்தர போலீஸ் கமிஷனரிடம் பாளை. வியாபாரி மனு | திருநெல்வேலி:பெங்களூரூவில் நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக கூறப்படும் தன் மனைவி, இரு மகன்களை மீட்டுத்தர வலியுறுத்தி பாளை. வியாபாரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தார்.பாளையங்கோட்டை மிலிட்டரிலைன்ஸ் பேரின்ப தெருவை சேர்ந்தவர் சகாயஜார்ஜ்(43). இவர் சமாதானபுரத்தில் பழக்கடை வைத்துள்ளார். இவர் மனைவி ஆரோக்கிய விமலா(38). மகன்கள் அ... |
இந்தியா | படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு வ.உ.சி. பள்ளியில் சிறப்பு வகுப்பு | புதுச்சேரி: புதுச்சேரி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தேர்வில் 82.2 சதவீதம் தேர்ச்சி பெற் றுள்ளது.புதுச்சேரி வ.உ.சி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வை 267 பேர் எழுதினர். இதில் 218 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 82.2 ஆகும். கடந்தாண்டு 92.5 சதவீதம் ஆகும். இப்பள்ளி மாணவர் சீனி... |
இந்தியா | சிவில் சர்வீசஸ் துவக்க நிலைத் தேர்வு நாளை நடக்கிறது | புதுச்சேரி: மத்திய அரசுப் பணியாளர் தேர் வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் துவக்க நிலைத் தேர்வு, புதுச்சேரியில் நாளை நடக்கிறது. இது குறித்து புதுச்சேரி நெசவாலை கழக இணை நிர்வாக இயக் குனர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசுப் பணியாளர் தேர் வாணையம் சிவில் சர்வீசஸ் துவக்க நிலைத் தேர்வுகளை நாளை (23ம் தேதி... |
தமிழகம் | நெல்லை டவுன் வாய்க்கால்களில் அமலைச் செடிகளை அகற்ற கோரிக்கை | திருநெல்வேலி:நெல்லை டவுன் பகுதிகளில் உள்ள வாய்க்காலில் உள்ள அமலைச் செடிகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குன்னத்தூர் கிராமத்தில் இருந்து நெல்லை டவுன் நயினார் குளம் வரையுள்ள இடங்களில் கீழ வாய்க்கால் மற்றும் மேலவாய்க்கால் உள்ளன. இந்த வாய்க்கால்களில் அமலைச் செடிகள் நிறைந்துள்ளன. இதனால் வ... |
இந்தியா | விலங்கியல், இயற்பியல் ஆசிரியர் இல்லை கூடப்பாக்கம் பள்ளியின் அவலம் | வில்லியனூர்: விலங்கியல், இயற்பியலுக்கு ஆசிரியர்களை நியமித்திருந்தால் கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கும் என மாணவர்கள் ஆதங்கத்துடன் கூறினர். கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளிகளில் கடைசி இடத்தை பிடித்த கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, தற்போது 69 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை ப... |
இந்தியா | வேலை வாய்ப்பு முகாம் | புதுச்சேரி: புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.வேலைவாய்ப்பு அலுவலர் அனிதா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் "நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ்' இணைந்து, தனியார் நிறுவனங்களில் 550 பதவிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளத... |
தமிழகம் | நெல்லை டவுனில் கிரிக்கெட் போட்டி | நெல்லை டவுன் செங்குந்தர் நடுத் தெரு ஸ்ரீநிவாசா ரியல்ஸ் சார்பில் கோடைக் கால கிரிக்கெட் போட்டி நடந்தது.ஸ்ரீநிவாசா ரியல்ஸ் கருணா போட்டிகளைத் துவக்கி வைத்தார். போட்டியில் 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. 7 போட்டிகள் கொண்ட இத்தொடரில் கூல் டைகர்ஸ் மற்றும் பரணி கிங்ஸ் என்ற அணிகள் மோதின. இதில் 4:3 என்ற விகிதத்தில... |
தமிழகம் | வியாபார வளர்ச்சி ஆய்வுக் கூட்டம் | திருநெல்வேலி:நெல்லை மத்திய கூட்டுறவு வங்கியில் வியாபார வளர்ச்சி ஆய்வுக்கூட்டம் நடந்தது.மண்டல இணைப்பதிவாளர் மாதவன் தலைமை வகித்தார். வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர், உதவிச் செயற்பொறியாளர்கள் அகமது மீரான், ஆறுமுகம், கூட்டுறவு பயிற்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) காப்பித்துரை, ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் ஜெயக்கும... |
இந்தியா | சைபர் கிரைம் தடுப்பு குறித்து போலீசாருக்கு பயிற்சி | புதுச்சேரி: போலீஸ் உயரதிகாரிகளுக்கு, தகவல் தொழில் நுட்பக் குற்றங்களை (சைபர் கிரைம்) எப்படி தடுப் பது என்பது குறித்த கருத்தரங்கம் நடந்தது. புதுச்சேரி போலீஸ் துறையை சேர்ந்த எஸ்.பி.,க் கள், இன்ஸ் பெக்டர்கள் மற் றும் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு, தகவல் தொழில் நுட்பம் குறித்த குற்றங்கள் (சைபர் கிரைம்) என்ன, அவற்றை எப்படி கண்டுபி... |
தமிழகம் | நகை மதிப்பீட்டாளர் பயிற்சி:29ம் தேதி துவக்கம் | திருநெல்வேலி:பாளை., கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 29ம் தேதி துவங்குகிறது.பாளை., என்ஜிஓ காலனி உள்ள மேடைத் தளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 23ம் தேதி துவக்கப்படுவதாக இருந்தது. தற்போது நிர்வாகக் காரணங்களால் இப்பயிற்சி வரும் 29ம் தேதி... |
தமிழகம் | பாளை., பகுதிகளில் 25ம் தேதி மின் தடை | :பாளை., சாந்திநகர், கிருஷ்ணாபுரம், பொன்னாக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் 25ம் தேதி மின் தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து மின்வாரியச் செயற்பொறியாளர் பிச்சமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:பாளை., துணை மின் நிலையத்தில் வரும் 25ம் தேதி மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால... |
தமிழகம் | நெல்லை டவுன் வாய்க்கால்களில்அமலைச் செடிகளை அகற்ற கோரிக்கை | திருநெல்வேலி:நெல்லை டவுன் பகுதிகளில் உள்ள வாய்க்காலில் உள்ள அமலைச் செடிகளை அப்புறப்படுத்த பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குன்னத்தூர் கிராமத்தில் இருந்து நெல்லை டவுன் நயினார் ளம் வரையுள்ள இடங்களில் கீழ வாய்க்கால் மற்றும் மேலவாய்க்கால் உள்ளன. இந்த வாய்க்கால்களில் அமலைச் செடிகள் நிறைந்துள்ளன. இதனால் வாய்... |
தமிழகம் | நெல்லை மாவட்டத்தில் தொடர் கொள்ளை:7பேர் கைது; 23 பவுன் நகை, லேப்-டாப் பறிமுதல் | திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 பவுன் நகை மற்றும் லேப் டாப் கைப்பற்றப்பட்டது.நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்த வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களை கண்டுபிடிப்பதற்கு சங்கரன்கோவில் டி.எஸ்.பி.,சண்முகம... |
தமிழகம் | திருமங்கலத்தில் வெளிநாட்டு ஆந்தை சிக்கியது | திருமங்கலம்: திருமங்கலம் டிராவலர்ஸ் பங்களாவில் நேற்று சில காக்கைகள்ஒரு பறவையை துரத்தி வந்தன. அங்கு இருந்தவர்கள் காக்கைகளை விரட்டி விட்டு, அந்த பறவையை பிடித்து பார்த்த போது, அது வெள்ளை நிறத்தில் இருந்த அபூர்வ வகை வெளிநாட்டு ஆந்தை என, தெரியவந்தது.அந்த ஆந்தையை உசிலம்பட்டி வன சரக ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். |
தமிழகம் | கொடுத்த பணத்தை கேட்டவரை வெட்டவந்த கணவன், மனைவி மீது வழக்கு | திசையன்விளை:திசையன்விளை அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை வெட்ட வந்த கணவன், மனைவி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.திசையன்விளை அருகே உள்ள மடத்தச்சம்பாட்டை சேர்ந்தவர் முத்து (எ) ஈனமுத்து. இவரிடம் திசையன்விளை வெற்றிவிளை ரோட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி செல்வசுந்தரி பாங்க் கடன் அடைக்க கடந்த 6.1.2009 அன்று 2 லட்ச ரூப... |
தமிழகம் | கடலூர் நகருக்கு பெருமை சேர்க்கும் அரிஸ்டோ பள்ளிக்கு சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் | கடலூர் திருப்பாப்புலியூர் கம்மியம்பேட்டையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக் கப்பட்டுள்ள அரிஸ்டோ பப்ளிக் பள்ளிக்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் கிடைத் துள்ளது. கடலூர் முதுநகரில் கடந்த 7 ஆண்டுகளாக விசாலமான நிலப் பரப்பில் நவீன கட்டட வசதிகளுடன் செயல்பட்டு வரும் சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் மற்றொரு நிறுவனமான அரி... |
தமிழகம் | சமையல் செய்தபோது தீ விபத்து மூன்று குழந்தைகளின் தாய் பலி | கடலூர்: மூன்று குழந்தைகளின் தாய் தீயில் கருகி இறந்தார். நெல்லிக்குப்பம் திடீர் குப்பத்தைச் சேர்ந்தவர் முருகன் (32) மனைவி குமாரி (28). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள் ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் குமாரி மண்ணெண் ணெய் ஸ்டவ்வில் சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பரவி... |
தமிழகம் | கடலூர் மாவட்டத்தில் ராஜிவ்காந்தி நினைவு தினம் | கடலூர்: முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு தினத்தையெட்டி கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டத்தில் கொடுஞ்சயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி படித்தார். அரசு அதிகாரிகளும், விவசாயி குறைகேட்பு கூட்டத் திற்கு வந்திருந்த விவசாயிகளும் உறுதிமொழி ஏற்றனர... |
தமிழகம் | வீ.கே.புதூரில் சமாதான கூட்டம் | வீரகேரளம்புதூர்:ஊத்துமலையில் இரு பிரிவினருக்கிடையே கொடிக்கம்பம் நடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.ஊத்துமலை பாரதிநகரில் பஸ் ஸ்டாப் அருகில் புதிய தமிழகம் கட்சியின் கொடிக்கம்பம் உள்ளது. இதனருகில் ஒண்டிவீரன் நினைவாக புதிய கொடிக்கம்பத்தை மற்றொரு பிரிவினர் நட்டின... |
தமிழகம் | சுவர் இடிந்து விழுந்ததில் வாலிபர் பலி: தாய் படுகாயம் | கடலூர்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வாலிபர் இறந்தார். அவரது தாய் படுகாயமடைந்தார்.கடலூர் பச்சையாங் குப்பம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சின்னப் பொண்ணு (48). இவரது கணவர் சிவலிங்கம் இறந்து விட்டார். தற் போது மகன் குமாரவேலுடன் (24) வசித்து வந்தார். கடந்த 18ம் தேதி பெய்த மழையின் காரணமாக வீட்டின் மண் சுவர் விரிசல் ஏற்ப... |
தமிழகம் | ராஜிவ்காந்தி நினைவு தினம் காங்., கட்சியினர் ரத்ததானம் | கடலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு தினத்தையொட்டி கடலூரில் இளைஞர் காங்., கட்சியினர் ரத்ததானம் வழங்கினர். மாவட்ட இளைஞர் காங்., சார்பில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த நிகழ்ச் சிக்கு காங்., மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் இளைஞர் காங்., கட்சியினர் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.... |
தமிழகம் | தென்காசியில் ஆர்ட்டீசியன் ஊற்றாக பீறிட்ட தண்ணீர் | தென்காசி:தன்காசியில் குடிநீர் குழாய் மாற்றும் பணியின் போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ஆர்ட்டீசியன் ஊற்று போல் வெளியேறியது.தன்காசி ரயில்வே மேம்பாலம் பணி நடப்பதை முன்னிட்டு அப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணி நடந்தது. ரயில்வே ரோட்டில் சாலையோரம் குழாய் பதிப்பதற்காக ஜே.சி.பி.இயந்திரம் மூல... |
தமிழகம் | பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் அதிரடி உத்தரவு | கடலூர்: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வளர்ச்சி மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். நபார்டு வங்கி பொது மேலாளர் ராஜகோபாலன், வேளாண்மை இணை இ... |
தமிழகம் | இலவச மனைப்பட்டா வழங்க கோரி இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம் | கடலூர்: சலவை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோõரிக் கைளை வலியுறுத்தி அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி சார்பில் கடலூரில் ஆர்ப் பாட்டம் நடந்தது. கடலூர் மாவட்ட தொடக்கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்யவேண்டும். வரக்கால் பட்டு சலவை தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும் ... |
தமிழகம் | சேர்மன் பெயரை சொல்லி வசூல் போலீசில் ஒப்படைக்க வேண்டுகோள் | கடலூர்: என் பெயரை தவறாக பயன்படுத்தி நன்கொடையாக பணம் கேட்டால் போலீசில் தகவல் தெரிவிக்கவேண்டும் என கடலூர் சேர்மன் தங்கராசு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து கடலூர் நகரமன்ற சேர்மன் தங்கராசு விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப் பதாவது: கடலூர் நகரமன்ற சேர்மன் தங்கராசுவின் தம்பி என சொல்லி அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில்... |
தமிழகம் | உரிமமின்றி பூச்சி மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை: வேளாண் உதவி இயக்குனர் | பண்ருட்டி: உரிமம் இல்லாமல் பூச்சி மருந்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பண்ருட்டி வேளாண்மை உதவி இயக் குனர் எச்சரித்துள்ளார். பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் ஹரிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள் பூச்சி மருந்து விற்பனைக்கான உரிமத்தை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை... |
தமிழகம் | நின்ற லாரி தீப்பிடித்து எரிந்ததுவள்ளியூர் அருகே பரபரப்பு | வள்ளியூர்:வள்ளியூர் மெயின்ரோடு அருகே நின்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வள்ளியூர் தெற்கு மெயின்ரோட்டில் கல்வெட்டான்குழி என்ற இடம் உள்ளது. இங்கு வள்ளியூர் டவுன் பஞ்., பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு குப்பைகளை டவுன் பஞ்.,நிர்வாகத்தினர் கொண்டு வந்து கொட்டுவது வழ... |
தமிழகம் | குடிமைப்பயிற்சி முகாம் | ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் எஸ்.பி.ஜி., கல்வியியல் கல்லூரியில் குடிமைப்பயிற்சி முகாம் நடந்தது.முகாமிற்கு கல்லூரி தாளா ளர் சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். கல் லூரி சேர்மன் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். கல் வியியல் கல்லூரி முதல் வர் (பொறுப்பு) கண்ணதாசன் வரவேற்றார். இதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, எய்ட்ஸ், கல்வி விழிப்... |
தமிழகம் | குடும்பத் தகராறு காரணமாக பெண் தீவைத்து கொலை | நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தீவைத்து கொலை செய்யப்பட்டார்.சி.என்.பாளையம் கச்சிராயர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி பாக்கியலட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடமாகிறது. இரு மகன்கள் உள்ளனர். முருகவேல் சம்பாதிக்கும் பணத்தை அண்ணி அமுதாவிடம் கொடுத்து விடுவதாக பா... |
தமிழகம் | வள்ளியூர் யூனியனில் திட்ட பணிகள் துவக்கம் | :வள்ளியூர் யூனியனில் 4 பஞ்., பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ.அப்பாவு துவக்கி வைத்தார்.வள்ளியூர் யூனியன் தெற்கு வள்ளியூர், இடுக்கன்துறை, கோவன்குளம், கண்ணநல்லூர் ஆகிய 4 பஞ்.,கள் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பஞ்., பகுதிகளிலு... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆண்டு விழா | விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆண்டு விழா நடந்தது.வெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆண்டு விழா விருத்தாசலம் மக்கள் மன்றத்தில் நடந்தது. எம்.பி., கணேசன் தலைமை தாங்கினார். பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) முத்துகிருஷ் ணன் முன்னிலை வகித் தார். ராமகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் மாண... |
தமிழகம் | தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு | கடலூர்: என்.எஸ்.எஸ்., சார்பில் தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. கடலூர் லட்சுமி சோர் டியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளா ளர் மகாவீர்மல் சோர்டியா தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியை படிக்க, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள... |
தமிழகம் | சங்க கூட்டம் | பாவூர்சத்திரம்:மேலகிருஷ்ணப்பேரியில் ஒய்வூதியம் பெறுவோர் சங்க கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வட்டார சங்க தலைவர் சவுந்தரராஜ் தலைமை வகித்தார். ஜேக்கப் சீனிவாசகம் முன்னிலை வகித்தார். முருகன் வரவேற்றார். சிவசுப்பிரமணியன், வீரபாண்டியன், ஆறுமுகம் பேசினார்.கூட்டத்தில், கடையம், சுரண்டை ஐ.ஓ.பி.பாங்க் மேலாளர்கள் ஓய்வூதியம் பெறும் ... |
தமிழகம் | மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் பள்ளிகளிலேயே வழங்க ஏற்பாடு | கடலூர்: மாணவ, மாணவிகள் ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக் கும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் தேவைப் பட்டால் அதற... |
தமிழகம் | வரதட்சணை கொடுமை கர்ப்பிணி பெண் தற்கொலை | கடலூர்: வரதட்சணை கொடுமை காரணமாக கர்ப்பிணி பெண் தற் கொலை செய்து கொண்டார்.கடலூர் அடுத்த சுத்துக்குளம் காலனியைச் சேர்ந்தவர் மாயகிருஷ் ணன். இவரது மனைவி மீனா (23). இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 10 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் மீனா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் மாயகிருஷ்ணன் ஐந்து ... |
தமிழகம் | ஐந்து லட்சம் டாடா ஏஸ் விற்பனை வி.எஸ்.டி.,பொது மேலாளர் தகவல் | கடலூர்: கடலூர் வி.எஸ்.டி., மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஏஸ் வாகனம் ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் விற்பனை சாதனை எட்டியுள்ளது. இதுகுறித்து வி.எஸ்.டி., மோட்டார்ஸ் துணை பொது மேலாளர் கர்ணன் கூறியதாவது:டாடா வாடிக்கையாளர்களால் சின்ன யானை எனப்படும் டாடா ஏஸ் வாகனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் விற்பனையை எட்டியுள்ளது. கடலூரை மையம... |
தமிழகம் | சுரங்கப்பாதை பணியை விரைந்து துவக்க அரிமா சங்கம் கோரிக்கை | கடலூர்: கடலூர் பொதுமக்களின் நலன் கருதி லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப் பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரிமா சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே திருச்சி மண்டல மேலாளருக்கு கடலூர் அரிமா சங்க மாவட்ட தலைவர் திருமலை அனுப்பியுள்ள மனு: அகல ரயில் பாதை திட்டத்தில் கடலூர் நகரம் சேர்க்க... |
தமிழகம் | சரக்கு ஏற்றி வந்த ஆட்டோ தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு | கடலூர்: பண்ருட்டி அருகே அபே ஆட்டோவில் ஏற்றி வந்த சரக்குகள் தீப் பிடித்து எரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரத்தில் இயங்கி வரும் கே.பி.என். பார்சல் சர்வீசிற்கு சொந்தமான "அபே' ஆட்டோ (டி.என்.32 -இ.9930) "ஆம்வே' பொருட்களை ஏற்றிக் கொண்டு நெய்வேலி டவுன்ஷிப்பிற்கு புறப்பட் டது. பண்ருட்டி அடுத்த பூங்குணம் அருகே வந்... |
தமிழகம் | ராஜிவ் நினைவு நாள் | ஆழ்வார்குறிச்சி:கடையத்தில் ராஜிவ் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.கடையத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி அவரது உருவபடத்திற்கு ஆலங்குளம் சட்டசபை தொகுதி இளைஞர் காங்.,சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஆலங்குளம் சட்டசபை தொகுதி இளைஞர் காங்.,தலைவர் கடையம் மாரியப்பன் தலைமை வகித்தார். ரத... |
தமிழகம் | தினமலர் செய்தி எதிரொலி கிடைத்தது புதிய டிரான்ஸ்பார்மர் | ஸ்ரீமுஷ்ணம்: தினமலர் செய்தி எதிரொலியால் ஸ்ரீமுஷ்ணம் அருகே சின்னாத்துக்குறிச்சியில் புதிய டிரான்ஸ்பார்மர் வைக்கப் பட்டு மின்சார வினியோகம் சீரமைக்கப்பட்டது. ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த சின்னாத்துக்குறிச்சி கிராமத்தில் கடந்த 11ம் தேதி முதல் மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் விவசாயம் செய்ய ... |
தமிழகம் | மேற்படிப்பு படிக்க பண வசதி இல்லாமல் தவிக்கும் மாணவி | விழுப்புரம்: அனந்தபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 1006 மதிப்பெண்கள் பெற்று மேற்படிப்பு படிக்க வசதியின்றி தவிக்கிறார் ஏழை மாணவி. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா அனந்தபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்தவர் மாணவி தனுசு. இவரது தாய் மலர். கணவர் கைவிட்டுச் சென்றதால் மலர் கைத்தறி துணி நெய்து க... |
தமிழகம் | சந்தேகத்தால் டார்ச்சர் செய்ததால் கணவனை கொன்றேன் கைதான மனைவி வாக்குமூலம் | விழுப்புரம்: சந்தேகத்தின் பேரில் டார்ச்சர் செய்ததால், கணவனை கொன்றதாக கொலை வழக்கில் கைதான அமுதா போலீசில் வாக்குமூலம் அளித் துள்ளார். விழுப்புரம் அடுத்த ஆலாத்தூர் ஏரியில் கடந்த 19ம் தேதி ஒரு ஆண் உடல் புதைக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். இறந்து கிடந்தது தனது ம... |
தமிழகம் | அஷ்டவராகி கோவிலில் பஞ்சமி யாகம் | விழுப்புரம்: விழுப்புரம் சாலமேடு எஸ்.ஆர்.நகரில் உள்ள அஷ்டவராகி கோவிலில் பஞ்சமி யாகம் நடந்தது.விழுப்புரம் சாலமேடு அஷ்டவராகி கோவிலில் கடந்த 18ம் தேதி இரவு பஞ்சமி யாகம் நடந்தது. இரவு 11 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டது. யாகத் தில் வாசனை திரவியங் கள், நெய், மூலிகை பொருட்கள், வடை, சர்க் கரை பொங்கல் மற்றும் பட்டுப்புடவை சேர்ப்ப... |
தமிழகம் | முண்டியம்பாக்கத்தில் இளைஞர் காங்., ஆலோசனை | விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம் நடந்தது.முண்டியம்பாக்கத்தில் நடந்த கூட்டத் திற்கு இளைஞர் காங்.,தொகுதி தலைவர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் லோக்சபா தொகுதி தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். லோக்சபா தொகுதி செயலாளர் கபிலன் வரவேற்றார். இளைஞர் காங்., மாநில செயலாளர் பிரபு,... |
தமிழகம் | சங்கராபுரத்தில் மாத பூச விழா | சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சித்திரை மாத பூச விழா நடந்தது. விழாவிற்கு மன்ற செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கடேசன், அரிமா சங்க தலைவர் மகாலிங் கம், முன்னாள் ரோட்டரி தலைவர் மூர்த்தி, பொரு ளாளர் முத்துக்கருப்பன் முன்னிலை வகித்தனர். மன்ற பூசகர்கள் தங்கராஜ் அடிகள், சிவஞான அடி... |
தமிழகம் | திருக்கோவிலூர் வாசவி பள்ளியில் இளைஞர் காங்., ரத்ததான முகாம் | திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சட்ட சபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் ரத்ததானம் வழங்கினர்.ராஜிவ் நினைவு தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் வாசவி நடுநிலைப் பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது. இளைஞர் காங்., மாநில பொதுச்செயலாளர் பிரபு முகாமை துவக்கி வைத்தார். நகர இளைஞர் காங்., தலைவர் சீனுவாசன், தொகுதி தலைவர் வாசுதேவன் உட்... |
தமிழகம் | மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பாராட்டு | விழுப்புரம்: முட்டத்தூர் ஒய்க்காப் பள்ளியில் பிளஸ் 2 தேர் வில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார். முட்டத்தூர் ஒய்க்காப் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 266 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 234 பேர் தேர்ச்சி(88 சதவீதம்) பெற்றனர். இப்பள்ளியில் அருண் 1071 மதிப்பெண், பாண்டியன் 1051, ரஞ்சிதா ... |
தமிழகம் | பெரியசெவலை ஆலையில் விஷக்குளவி கூடு அழிப்பு | திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலையில் தொழிலாளர்களை அச்சுறுத்திய விஷக்குளவி கூடுகள் அழிக்கப்பட்டன. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் உட்பகுதியில் விஷக்குளவிகள் கூடு கட்டிக் கொண்டு பணியாளர்களை அச்சுறுத்தி வந்தன. இது குறித்து தொழிலாளர் நல அலுவலர் சோலைதண்டபாணி ... |
தமிழகம் | கிரிக்கெட் போட்டிகள் மயிலத்தில் துவக்கம் | மயிலம்: மயிலத்தில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது. மயிலம் ராக்போர்ட் கிரிக்கெட் அணியின் சார்பில் 6 நாள் விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது. மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவிற்கு கல்லூரியின் செயலர் குமாரசிவ ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேல் நிலைப் பள்ளி செய... |
தமிழகம் | கல்வராயன் மலையில் மின் நுகர்வோர் குறைகேட்பு | கள்ளக்குறிச்சி: கரியாலூர் வனச்சரக மாளிகையில் மலைவாழ் மக்களுக்கான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் அமலோற்பவநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேட்டுவளவு, பட்டிவளவு, சேத்தூர், வாரம், தொட்டித்துறை, சின்னதிருப்பதி பகுதி மலைவாழ் மக்கள் மின் வசதி கேட்டு மனுக்கள் அளித்தன... |
தமிழகம் | விழுப்புரத்தில் ராஜிவ் நினைவு தினம் அனுசரிப்பு | விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத் தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 19ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப் பட்டது. கலெக்டர் (பொறுப்பு) வெங்கடாசலம் தலைமையில், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பலர் உறுதி... |
தமிழகம் | கூட்டம் | கள்ளக்குறிச்சி: எரிவாயு பெற்றுள்ள நுகர்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் கள்ளக் குறிச்சியில் நடந்தது. கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் மணி, குடிமைப்பொருள் தாசில்தார் கோகுலபத்மநாபன், பறக்கும்படை தாசில்தார் ராஜேந்திரதாஸ் முன்னிலை வகித்தனர... |
தமிழகம் | வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு | திருக்கோவிலூர்: மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சங்கராபுரம் அடுத்த மைக்கேல்புரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (26). இவரது மனைவி லில்லிபுஷ்பம் (24). இருவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. பிரசவத்திற்காக லில்லிபுஷ்பம் தாய் வீட்டிற்கு சென்றபோது அந்தோணிசாமிக்... |
தமிழகம் | மனைவிக்கு கொலை மிரட்டல் கொடுமை செய்த கணவர் கைது | கள்ளக்குறிச்சி: மனைவியிடம் வரதட்சணைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கணவனை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம்(28). இவரது மனைவி சசி(22). இருவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சூர்யா(4) என்ற மகன் உள்ளார். தற்போது சசி 9 மாத கர்ப்பிணியாக உள்ள... |
தமிழகம் | மரக்காணத்தில் அன்னதானம் | மரக்காணம்: மரக்காணத்தில் காங்., சார்பில் ராஜிவ் நினைவு நாள் அனுஷ்டிக்கப் பட் டது. மரக்காணம் பழைய பஸ் நிலையத்தில் ராஜிவ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். நிகழ்ச்சிக்கு முன் னாள் வட்டார காங்., தலைவர் அனுமந்தை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் லட்சுமிபதி, செல்வசேகர், தொக... |
தமிழகம் | திண்டிவனம் பகுதியில் ராஜிவ் நினைவு தினம் | திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் ராஜிவ் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திண்டிவனம் நேரு வீதி காமராஜ் சிலை அருகில் ராஜிவ் படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. மாவட்ட காங்., தலைவர் தனுசு ராஜிவ் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் நகர காங்., தலைவர் வினாயகம், ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரன்,பேரணி ஊராட்சித் தலைவர... |
தமிழகம் | கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு | கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காங்., சார்பில் ராஜிவ் 19வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சேர்மன் வக்கீல் சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் கொளஞ்சியப்பன், முன் னாள் நகர காங்., தலைவர் பாபு, மச்சகாந்தன், ராஜா முன்னிலை வகித்தனர். தொழிற்சங்... |
தமிழகம் | ஊக்கத்தொகை வழங்கல் | திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல் லூர் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் சிறந்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. வேளாண் உதவி இயக் குனர் தேவநாதன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் எழில் ராஜா வரவேற்றார். எண் ணெய் பனையில் சிறப் பான சாகுபடி செய்த விவசாயி பாலசுப்ரமணியன், தோட்டக்கலையில் சிறப் பான சாகுபடி செய... |
தமிழகம் | உளுந்தூர்பேட்டையில் இரு பைக்குகள் திருட்டு | உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் இரு பைக்குகள் திருடு போனது. உளுந்தூர்பேட்டை கந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஜோதி(30). இவர் கடந்த 13ம் தேதி ஐ.ஓ.பி., வங்கி முன்பு ஹீரோ ஹோண்டா பைக்கை நிறுத்திவிட்டு, வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு திரும்பினார். அப்போது பைக்கை காணவில்லை. திருடுபோன பைக்கின் மதிப்பு 9,500 ரூபாய். இதேபோல் கட... |
தமிழகம் | முகையூர் கோவில் விழாவில் இரண்டு தரப்பினர் மோதல் | திருக்கோவிலூர்: முகையூர் மகிமைமாதா கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். முகையூர் மகிமைமாதா கோவில் திருவிழா 17ம் தேதி நடந்தது. அப்போது பிரான்சிஸ் மகன் ஜெகதீஸ், மரியஜோசப் மகன் சேவியர் ஆகியோர் ராபர்ட் என்பவரிடம் தகராறு செய்தனர். இதனை சவரிமுத்து மகன் மரியதாஸ் தட்டிக் கேட்... |
தமிழகம் | திருவெண்ணெய்நல்லூரில் காங்., கட்சியினர் அன்னதானம் | திருவெண்ணெய்நல்லூர்,: திருவெண்ணெய்நல் லூரில் ராஜிவ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திருவெண்ணெய்நல் லூர் கடைவீதியில் அலங் கரிக்கப்பட்ட ராஜிவ் படத் திற்கு மலரஞ்சலி செலுத் தப்பட்டது. நகர இளைஞர் காங்., தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். நகர காங்., தலைவர் வைத்தியநாதன், பேரூராட்சி தலைவர் துரை, முன்னாள் தலைவர் சந்திரா ரகு, சுப... |
தமிழகம் | அரவாணிகள் மாதா பூஜை | விழுப்புரம்: விழுப்புரத்தில் அரவாணிகள் சார்பில் நடந்த மாதா பூஜையை சேர்மன் ஜனகராஜ் துவக்கி வைத்தார். அரவாணிகள் தாங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறிய நாளை ஆண்டுதோறும் மாதா பூஜையாக கொண்டாடி வருகின்றனர். ஜானகிபுரத்தை சேர்ந்த அரவாணி சுகன்யா சார்பில் விழுப்புரம் ஆசான் திருமண மண்டபத்தில் நேற்று இரவு மாதா பூஜை நட... |
தமிழகம் | கோலியனூர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம் | விழுப்புரம்: கோலியனூர் புத்துவாயம்மன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா துவங்கியது. விழுப்புரம் வட்டம் கோலியனூரில் உள்ள புத்துவாயம்மன் கோவிலில் வைகாசி பிரம்மோற் சவ தேர்த் திருவிழா கடந்த 20ம் தேதி திருக்கல் யாணம் மற்றும் பூச்சொரிதலுடன் துவங்கியது. அன்று மாலை அன்னவாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ந... |
தமிழகம் | தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து வியாபாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை | விழுப்புரம்: வியாபார நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். தொழிலாளர் நல ஆய்வாளர் சிந்தனைசெல்வன் முன்னிலை வகித்தார். துணை ஆய்வாளர் தியாகராஜன், முத்திரை ஆய் வாளர் ஷாஜகான... |
தமிழகம் | மேட்டுப்பாளையத்தில் ரத்ததான முகாம் | மேட்டுப்பாளையம்: ராஜிவ் நினைவு தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் 45 யூனிட் ரத்தம் தானம் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜிவ் நினைவு தினம் அனுசரித்தனர். தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். அண்ணாஜி ரோடு வழியாக நகராட்ச... |
தமிழகம் | வங்கியில் கடன் பெறுவதில் புதிய நடைமுறையால்... சிக்கல் : விவசாயிகள், சிறுதொழில் புரிவோர் பாதிப்பு | தேவதானப்பட்டி: ஸ்டேட் வங்கியில் கடன் வழங்க துணைப் பொது மேலாளரின் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவால் விவசாயிகள், சிறு தொழில் புரிவோர்கள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கிகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தனிநபர் கடன்கள், பெட்டி கடை வைப்பதற்கும், சிறு தொழில் கடன் மற்றும் விவசாய கடன்கள் வழங்கி வந்தன.... |
தமிழகம் | ஊராட்சி கூட்டம் | வருஷநாடு: தும்மக்குண்டு ஊராட்சி கூட்டம் தலைவர் சின்னக்காளை தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சோலைத்தேவன் முன்னிலை வகித்தார். ஊரக உட்கட்டமைப்பு வசதி திட்டத்தின் கீழ் புதிய பணிகளை தேர்வு செய்வதும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி உதவியாளர் முருகேசன் நன்றி கூறினார். |
தமிழகம் | தனியார் பராமரிப்புக்கு கம்யூ., கவுன்சிலர்கள் எதிர்ப்பு | கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பூ மார்க்கெட் ஆகியவற்றை பராமரிக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தனியார் வசம் ஒப்படைக்கும் தீர்மானத்தை எதிர்த்து மா.கம்யூ., கவுன்சிலர்கள் மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ற்பட்டது. கோவை மா... |
தமிழகம் | வைகை, பெரியாற்றில் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்க தடை | தேனி:ஆற்றில் கிணறுகள் அமைத்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க எப்போதும் அனுமதிக்கவே முடியாது என கலெக்டர் முத்துவீரன் தெரிவித்தார். தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடந் தது. டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, விவசாய இணை இயக்குனர் நடராஜன், நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி... |
தமிழகம் | சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் ஆர்வம் | அன்னூர்: கோவை புறநகரில் பல மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற விண்ணப்பித்துள்ளன. தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என நான்கு வகை பாடத்திட்டங்கள் உள்ளன. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்காது என்பதால் தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்த... |
தமிழகம் | அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சுக்கு ஜி.சி.டி., ஆசிரியர் சங்கம் கண்டனம் | கோவை: கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியை, கோவை அண்ணா பல்கலைக்காக கையகப்படுத்துவது தொடர்பாக புதிய துணைவேந்தர் தெரிவித்த கருத்துக்கு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியின் ஆசிரியர், மாணவர் மற்றும் ஊழியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி ஆசிரியர் சங்கத் தலைவர் எட்வின் ஜோசப் கூறியதாவது: கோவை அண்ணா பல்கலையின் புதிய த... |
தமிழகம் | மின் தடையால் வீணாகும் காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக பெற்றுக் கொள்ள மின்வாரியம் மறுப்பு | கோவை: தமிழகத்தில் சென்னையை தவிர, பிற இடங்களில் மின் தடை அமலில் இருந்தாலும், காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரம் பயனின்றி வீணாகி வருகிறது. இதை தீர்க்க, மின் தடை நேரத்தை குறைத்து, காற்றாலை உற்பத்தி மின்சாரத்தை பயன்படுத்த இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில், மின்சாரம் பற்றாக்குறை ஏ... |
தமிழகம் | அரசு மருத்துவமனையில் பான்பராக் புகையிலை, சிகரெட் விற்க தடை:கலெக்டர் உத்தரவு | மதுரை:மதுரை அரசு மருத்துவமனை பகுதியில் பான்பராக், சிகரெட், புகையிலை விற்க நேற்று கலெக்டர் காமராஜ் தடைவிதித்து உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இங்கு நேற்று காலை கலெக்டர் காமராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புறநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, இருதய நோய் பிரிவு, அவசர கால் சிகிச... |
தமிழகம் | தியாகிகள் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி | மதுரை:மதுரையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவுநாளையொட்டி சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி சார்பில் காந்தி மியூசியத்தில் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு தலைவர் மாயாண்டிபாரதி தலைமை வகித்தார். சமிதி நிர்வாகிகள் லட்சுமணநாயுடு, சுப்ரமணி, பாலகிருஷ்ணன், சுந்தரமகாலிங்கம், முத்தையன், ஆலோசகர் முத்துப்ப... |
தமிழகம் | காட்டுப்பன்றி தாக்கி ஆதிவாசி காயம் | வால்பாறை: வால்பாறை அருகே ஆதிவாசியை காட்டுபன்றி தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார்.வால்பாறை வில்லோனி நெடுங்குன்று செட்டில்மெண்டில் 58 குடும்பங்களைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் வீடு கட்டி வசித்துவருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(35) என்பவருக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளா... |
தமிழகம் | காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: மின் தடைக்கு தற்காலிக விலக்கு | மதுரை:தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருவதால், மின் தடைக்கு தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நீர், அனல், காற்றாலை மூலம் மின் உற்பத்தி நடக்கிறது. மாநிலத்தின் மின் தேவை நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் காற்றாலை மின் உற்பத்தி பெருமளவு கைகொடுக்கிறது. நெல்லை, தூத... |
தமிழகம் | மூதாட்டி பிணம் | கள்ளிக்குடி:கள்ளிக்குடி அருகே கே.வெள்ளாகுளம் பாலத்தின் கீழ் 75 வயதுடைய மூதாட்டி இறந்து கிடந்தார். இவர் ஊதா கலர் சேலை அணிந்துள்ளார். யார் என்று தெரியததால் போலீசார் வழக்கம் போல அனாதைபிணம் என்று கூறி புதைக்க ஏற்பாடு செய்தனர். |
தமிழகம் | கன்னிகா பரமேஸ்வரியம்மன் தேர் நாளை வெள்ளோட்டம் | பொள்ளாச்சி: பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மரத்தினாலான புதிய தேர் நாளை வெள்ளோட்டம் விடப்படுகிறது. கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவிலில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஏழடி உயரத்தில் தேக்கு மரத்தினாலான தேர் அமைக்கப்பட்டுள்ளது. தேர் வடிவமைக்கும் பணிகள் முடிவடைந்த ந... |
தமிழகம் | மே 26ல் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிட வாய்ப்பு | மதுரை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியிடப்பட அதிக வாய்ப்புள்ளது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி முடியும் தருவாயில் மத்திய சிவில் சர்வீஸ் தேர்வு மே 23 ல் நடக்க உள... |
தமிழகம் | ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் வால்பாறையில் அதிகாரிகள் அதிரடி | வால்பாறை: வால்பாறை நகராட்சி பூங்கா திறக்க, இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். வால்பாறையில் 2007ல் பெய்த கன மழையினால் வாழைத்தோட்டம் முதல் ராஜீவ்காந்தி நகர் வரை உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதனையடுத்து அதிகாரிகள் ஆற்றை ஆக்கிரமித்து வீடுகட்டியுள்ள குடியிருப்புக்களை ... |
தமிழகம் | பால் கொள்முதல் விலையைஉயர்த்த பா.ஜ., வலியுறுத்தல் | மதுரை:பால்கொள்முதல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தியுள்ளது. மதுரையில் நடந்த பா.ஜ., மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட மேலும் சில தீர்மானங்கள் வருமாறு:மத்திய அரசு ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் விலைவாசியை குறைப்போம் என வாக்குறுதி அளித்தது. ஆனால், விலைவாசி ஏறி வருகிறது. மத்தி... |
தமிழகம் | மேய்ச்சலுக்கு சென்ற மூன்று மாடுகள் பலி | கூடலூர்:வனப்பகுதியில் மேய்ச் சலுக்கு சென்ற மூன்று மாடுகள் வாயில் நுரை தள்ளி இறந்தன. மேலும் பல மாடுகளுக்கு ஆபத் தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த சிவசாமி, மாயத்தேவர், காமயகவுண் டன்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் ஆகியோர்களுக்கு சொந்தமான 80 மாடுகள் வனப்பகுதியில் அனுமதி பெற்று மேய்ச்... |
தமிழகம் | ரோடு மறியல் | உசிலம்பட்டி:சேடபட்டி அருகே வீராலம்பட்டியில் உள்ள கோயில் விழா தொடர்பாக நக்கலப்பட்டி பிரிவில் சிலர் பேனர் வைத்திருந்தனர். நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த பேனரை சேதப்படுத்தினர். இதனால், நேற்று காலை 5.30 மணியளவில் நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர்கள் மதுரை-தேனி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரம் நடந்த மறியலா... |
தமிழகம் | பெண்மீது மோசடி வழக்கு | தேனி: தேனி அருகே வடபுதுப்பட்டி அம்மாபுரம் ரோட்டை சேர்ந்தவர் வெங்கிடசாமி (51). இவருக்கு நிலம் தருவதாக கூறி போடி மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்த வனஜோதி இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, இடம் தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. வெங்கிடசாமி புகாரில் அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.