category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
பெண்கள் விடுதியில் திருட்டு
பார்த்திபனூர் : பரமக்குடியை அடுத்த பார்த்திபனூரில் பெண்கள் பிற்பட்டோர் நலத்துறை விடுதி உள்ளது. நேற்று நள்ளிரவில் மர்ம நபர் விடுதியில் புகுந்து தூக்கத்தில் இருந்த மாணவி கற்பகவள்ளியின்(15) கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் சங்கிலியை பறித்து ஓடிவிட்டார். மாணவி பிளஸ்1 படித்து வருகிறார். பார்த்திபனூர் போலீசார் விசாரித்து வருகி...
தமிழகம்
காட்டுக்குள் பெண் கொலை; இருவர் கைது
திருப்பூர்:இடுவம்பாளையம் காட்டுக்குள் பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.இடுவம்பாளையத்தில் உள்ள கருங்கல்காட்டுக்குள் கடந்த 25ம் தேதி அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை திருப்பூர் ரூரல் போலீசார் மீட்டனர். தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட பெண், சூலூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த கணேசன...
தமிழகம்
வருமானம் குறையால் பெண் தற்கொலை
மண்டபம்: அக்காள்மடம் மீனவர் காலனிப்பகுதியை சேர்ந்தவர் லலிதா(27).இவரது கணவர் ஜான் மீனவராக உள்ளார்.நேற்று லலிதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.குடும்ப வருமானம் போதவில்லை என்ற காரணத்தால், தற்கொலை செய்து கொண்டதாக தங்கச்சிமடம் போலீசார் தெரிவித்தனர் லலிதாவுக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகுவதால் ஆர்.டி.ஓ.,விசாரணை ம...
தமிழகம்
போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலைமறியல்
திருப்பூர்:பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழியின் நடவடிக்கைகளை கண்டித்து, நெருப்பெரிச்சல் குருவாயூரப்பன் நகர் பகுதி மக்களும், இந்து முன்னணியினரும் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.நெருப்பெரிச்சல் குருவாயூரப்பன் நகரை சேர்ந்வர் நாசர் ஹனி மகன் முகமது அலி ஜின்னா(25); பனியன் தொழிலாளி. கடந்த 1ம் தேதி இரவு 9.00 மணிக்கு ப...
தமிழகம்
தந்தையைக் கொன்ற குடும்பத்தினர் கைது
பல்லடம்:நிலத்தை விற்க முயன்ற தந்தையை வெட்டிக் கொன்ற மகனுக்கு உடந்தையாக இருந்த, தாய் மற்றும் மகளை காமநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்.காமநாயக்கன்பாளையம் பி.ஏ.பி., கால்வாயில் ஆண் பிணத்தை நேற்று முன்தினம் காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டனர். விசாரணையில், இறந்து கிடந்தது வாரப்பட்டி ஊராட்சி குளத்துப்பாளையத்தை சேர்ந்த...
தமிழகம்
பெங்களூருவில் கடத்தப்பட்ட குழந்தை திருப்பூரில் மீட்பு
திருப்பூர்:பெங்களூருவில் கடத்தப்பட்ட ஒன்பது மாத குழந்தை திருப்பூரில் மீட்கப்பட்டது.பெங்களூரு சாராபாலையா பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் சர்மா (26); இவரது மனைவி சோபாகிரண் (24). இவர்களுக்கு குடியா என்ற ஒன்பது மாத குழந்தை உள்ளது. கடந்த மே 10ம் தேதி இக்குழந்தை காணாமல் போனது. மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாக முருகேஷ...
தமிழகம்
நாளை மருத்துவ முகாம்
இளையான்குடி :இளையான்குடி ஒன்றியம் எஸ். காரைக்குடியில் நாளை காலை 9 முதல் மாலை 4 மணி வரை, வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடக்கிறது. உயர் சிகிச்சை காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர், என வட்டார மருத்துவ அலுவலர் ராம்குமார் தெரிவித்தார்.
தமிழகம்
தடுப்பணை கட்டும் பணி
உடுமலை:உடுமலை அருகேயுள்ள பெரியகோட்டை ஊராட்சி ராஜாவூர் ரோட்டில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 5 லட்சம் ரூபாய் செலவில் மழை நீர் சேகரிப்பு தடுப்பணை கட்டும் பணி துவக்க விழா நடந்தது. ஊராட்சி தலைவர் முருகேசன் துவக்கிவைத்தார். குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மோகன்பாபு, உதவி பொறியாளர் சீனிவாசன், ஊராட்சி...
தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஊராட்சி தலைவர்
ஆர்.எஸ்.மங்கலம் : பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தரும் செங்குடி ஊராட்சி தலைவர் சூசை சேவை பாராட்டும் படியாக அமைந்துள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி ஊராட்சியின் தலைவராக உள் சூசை முன்னாள் ஆசிரியர்.இவர் தனது ஊராட்சியின் கல்வி தரத்தை மேம்படுத்த முடிவு செய்தார். இதற்காக தனது ஊராட்சியின் மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலையி...
தமிழகம்
விதியை மீறி பயன்படுத்திய காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
ராமநாதபுரம் : மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் விதியை மீறி பயன்படுத்திய காஸ்சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட் டன. மாவட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர்களை வணிக நோக்கில் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. பறக்கும் படை தாசில்தார் இந்திரஜித், இந்தியன் ஆயிள் கார்ப்பரேசன் ஏரியா மேனேஜர் மனோகரன் தலைமையிலான குழு ரா...
தமிழகம்
உடுமலை ஒன்றியத்தில் காலியாக உள்ள6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்
உடுமலை:உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்து ஊராட்சிகளில் காலியாக உள்ள ஆறு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உடுமலை ஒன்றியத்தில், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் காலியாக உள்ள 2 வார்டு உறுப்பினர் பதவி...
தமிழகம்
மதுக்கடையால் அவதி
பாகனேரி : பாகனேரி பஸ் ஸ்டாண்டில் உள்ள மதுக்கடையை இடம் மாற்ற வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் காளியம்மன் கோயில், நூலகம், குடிநீர் ஊரணி, துவக்கப்பள்ளிகள் உள்ளன. நகரின் மைய பகுதியில் உள்ள மதுக்கடையை மாற்ற வேண்டும். இல்லாதபட்சத்தில் அப்பகுதியில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.
தமிழகம்
ஓட்டு பதிவு வரும் 22ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 24ம் தேதி நடக்கிறது
உடுமலை:உடுமலையில் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., சண்முகவேலு தலைமை வகித்தார். ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் மாரியப்பன், மா.கம்யூ., தாலுகா செயலாளர் சுப்ரமணியம், இ.கம்யூ., தொழிற்சங்க தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். இதில், மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் மற்று...
தமிழகம்
பழநியில் லாட்டரி விற்பனை தாராளம்
பழநி : பழநி போலீஸ் டிவிஷனில் தடை செய்யப்பட்ட லாட்டரிக்கு தடையில்லை.பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, கீரனூர், ஆயக்குடி, பழநி நகரில் சீட்டுகள் விற்கப்படுகிறது. லாட்டரி சீட்டு விற்றதாக கணக்கிற்கு போலீசர் சிலரை கைது காட்டுவதுடன் முழுமையாக விற்பனையை தடுக்க முன்வருவதில்லை. உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம்
கோபுர கலசத்துக்கு விலை ரூ.300 கோடி : கேரள பிரமுகர்களுக்கு வலை
நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே கோயில் கோபுர கலசத்துக்கு கேரளாவில் இருந்து வந்த சிலர், 300 கோடி ரூபாய் விலை பேசி பரபரப்பை ஏற்படுத்தி விட்டு, தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-மணக்குடி ரோட்டிலுள்ள கீழசரக்கல்விளையில்,தேவி முத்தாரம்மன்கோயில் உள்ளது. இங்கு கடந்த ஒன்பது ஆண்ட...
தமிழகம்
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு வயது நிர்ணயம்: ஐகோர்ட் கிளை தடை
மதுரை : ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு வயது நிர்ணயம் செய்த சிறப்பு அலுவலர் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. திருவாடானை அருகே அரசூர் தொடக்க விவசாய கூட்டுறவு வங்கி செயலாளர் லிங்கப்பன் தாக்கல் செய்த ரிட் மனு: செயலாளராக 1993லிருந்து பணிபுரிகிறேன். மாவட்ட மத்திய கூட்டுறவு ...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
காரைக்குடி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காரைக்குடியில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சாத்தையா, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சிவாஜி காந்தி, நகர துணை செயலாளர் குழந்தைரா, ...
தமிழகம்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
காளையார்கோவில்: விலைவாசி உயர்வு, மின்தடை, குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் காளையார்கோவிலில் பொதுக்கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் உமாதேவன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் முருகானந்தம், சந்திரன், மகளிர் அணி ச...
தமிழகம்
மாற்று திறனாளிகளுக்கு உதவி தொகை
சிவகங்கை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலையில்லாத மாற்று திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட உள்ளது.தகுதி: 2010 ஜூன் 30 ம் தேதி அன்று, ஒரு ஆண்டு பதிவு மூப்பு இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயதுவரம்பு, ஆதிதிராவிடர் 45; பிற வகுப்பினருக்கு 40 க்குள். பத்து ஆண்டு ...
தமிழகம்
மகப்பேறு உதவி உரிய நேரத்தில் கிடைப்பதில்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கர்ப்பிணி பெண்களுக்கான, டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தில் வழங்கப்படும் உதவித் தொகை, பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சி தகவல், தன்னார்வ தொண்டு நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. அமைப்புசாரா பெண் தொழிலாளர்களுக்கு, கர்ப்ப காலத்தில் அவர்களின் வருவாய் இழப்பை ஈடுசெய்யவும், சத்தான உணவு கிடைக்...
தமிழகம்
பாராட்டு விழா
மானாமதுரை:வருவாய் ஆய்வாளர் அய்யாக்கண்ணுவிற்கு பணிநிறைவு பாராட்டு விழா மானாமதுரையில் நடந்தது. தாசில்தார் மணி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கமணி, பேரூராட்சி தலைவர் ராஜாமணி, துணை தலைவர் ஜோசப் ராஜன், வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகி கிருஷ்ணன் பேசினர்.
தமிழகம்
நிர்வாகிகள் தேர்வு
சிவகங்கை:தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆலோசகராக செந்தாமரை, பொது செயலாளராக வீரபாண்டியன், செயலாளார்களாக கவியர, மோகன், செயற்குழு உறுப்பினர்களாக ராஜசேகரன், சத்தியமூர்த்தி, சிவகங்கை நகர் தலைவராக முத்துசங்கர், துணை தலைவராக சசிகுமார், வடக்கு வட்டார தலைவராக சிவபாலன், துணை த...
தமிழகம்
துப்பரவு பணியாளர் பணிக்கு பதிவுமூப்பு
சிவகங்கை:மானாமதுரை, கானாடுகாத்தான், பள்ளத்தூர் பேரூரட்சியில், துப்புரவு பணியாளர் பணிக்கு, வேலைவாய்ப்பக பதிவுமூப்பு வெளியிடப்பட்டுள் ளது.தகுதி: எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். துப்புரவு பணிக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 21 வயது இருக்க வேண்டும். மானாமதுரை : பதிவுமூப்பு: முன்னுரி...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் : பெயர் சேர்க்க வாய்ப்பு
சிவகங்கை:மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நிலவரப்படி, சிவகங்கை தொகுதியில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 724; காரைக்குடியில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 204; திருப்புத்தூரில் ஒரு லட்சத்து 929; மானாமதுரையில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 647 பேர் என, மொத்தம் ஏழு லட்சத்...
இந்தியா
கோவா முன்னாள் அமைச்சர் சரண்
பானாஜி : தனது தோழியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் தேடப்பட்ட கோவா முன்னாள் அமைச்சர் பிரான்சிஸ்கோ, ஒரு மாத தலைமறைவுக்கு பின், நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் பிரான்சிஸ்கோ மிக்கி பச்செகோ. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரது தோழி நாடியா, கடந்த மே மாதம் விஷம் ...
தமிழகம்
சிவன்கோயில் ஆனி திருவிழா
சிவகங்கை:சிவகங்கை சிவன் கோயில் ஆனித்திருவிழா, வரும் 6 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் காலை 9 மணிக்கு வாமிக்கு சிறப்பு அபிஷேகம்; இரவு வாமி புறப்பாடு நடக்கும். வரும் 15ம் தேதி மாலை 4.30க்கு திருக்கல்யாணம் நடக்கும். இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது. வரும் 16 ம் தேதி இரவு, வாமி ஊஞ்சல் ...
தமிழகம்
மடப்புரம் கோயிலில் போக்குவரத்து நெருக்கடி
திருப்புவனம்:மடப்புரம் காளி கோயிலில், ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அலைமோதும். வெளியூரிலிருந்து வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். ரோடு ஓர ஆக்கிரமிப்புகளால் வாகனங்களை நிறுத்த வழியின்றி சிரமப்ப...
தமிழகம்
பிளஸ் 2 தேர்வில் சம மதிப்பெண் வியப்பில் ஆழ்த்திய சகோதரர்கள்
புதுச்சேரி : ஒரே முகத் தோற்றம்கொண்ட இரட்டை சகோதரர்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று வியக்க வைத்துள்ளனர். புதுச்சேரி அண்ணா சாலையைச் சேர்ந்தவர் அமர்நாத் (48); எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி கல்பனா (42). இத் தம்பதியின் மகன்கள் பிரவீன் (17), பிரசாத் (17). கடந்த 1992 ஜூலை 13ல் ஒரே பிரசவத்தில் பி...
தமிழகம்
சகஸ்ர சண்டீ யாகம்
மானாமதுரை:வேதியரேந்தல் விலக்கு பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சகஸ்ர சண்டீ யாகம் நடந்தது. கணபதி ப்பிரமணியம் சாஸ்திரி தலைமையில், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை ஓதினர். அம்மனுக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப் பட்டது.
தமிழகம்
நெருக்கடியில் தவிக்கும் அரசு பள்ளி மாணவிகள்
திருப்புவனம்:திருப்புவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை இன்றி, மாணவிகள் அவதிப்படுகின்றனர். இங்கு ற்றுப்புற கிராம மாணவிகள் அதிகளவில் படிக்கின்றனர். ஆண்டுதோறும் மாணவிகள் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. தற்போது 2, 224 மாணவிகள் படிக்கின்றனர். இதற்கு ஏற்ப கட்டடம், கழிப்பறை வசதிகள் இல்லை. மரத்தடி, வராண்டாவில் அமர்ந்த...
தமிழகம்
வேலை இல்லாதோருக்கு உதவி தொகை
சிவகங்கை:மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ப்பிரமணியன் அறிக்கை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாதவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து, கடந்த ஜூன் 30 ம் தேதி, ஐந்து ஆண்டு பதிவுமூப்பு இருக்க வேண்டும். அடையாள அட்டை, பள்ளி சான்றிதழ் காண்பித்து, இதற்கான விண்ணப்பத்தை பெறல...
தமிழகம்
வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே வழிதவறி வந்த ஆண் புள்ளி மான், வாகனத்தில் அடிபட்டு இறந்தது. தூத்துக்குடி, முத்தையாபுரம் அடுத்த காந்திநகர் உப்பளபகுதியில் இரண்டு வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று, வாகனத்தில் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தது. அதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அழகுராஜ், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அம்மானின...
இந்தியா
சி.பி.ஐ., அதிகாரிகள் புதுச்சேரியில் முகாம்
புதுச்சேரி : ஐ.ஏ.எஸ்., அதிகாரியிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ., அதிகாரிகள் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். புதுச்சேரி அரசில் வளர்ச்சி ஆணையர், கல்வித் துறை செயலராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி செல்வராஜ், 2008ம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து லட்சத் தீவுக்கு பொது நிர்வாக அதிகாரியாக மாற்றப்பட்டார். செல்வராஜ் மாற்றப்பட்ட ...
இந்தியா
போலீஸ் துப்பாக்கி சூடு காஷ்மீரில் தொடர்ந்து பதட்டம்
ஸ்ரீநகர் : காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரிவினைவாதிகளை, போலீசார் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது; ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டது. காஷ்மீரில் கடந்த வாரம் பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கலவரக்காரர்களை கலைக்க, பாதுகாப்புப் படையினர் ...
இந்தியா
ராஜநாகம் உயிருடன் சிக்கியது
சிவமொக்க : கொடூர குணம் கொண்ட பத்து அடி நீளமுள்ள கருநிற ராஜநாகம், கர்நாடக மாநிலத்தில் உயிருடன் பிடிபட்டது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா அடுத்த பாரதி நகர் அருகில், ஐஹொரில் கிராமத்திற்கு வெளியே சாலை ஓரத்தில் மிகப் பெரிய கருநிற ராஜநாகம் பதுங்கி இருப்பதை அப்பகுதி மக்கள் கடந்த 28ம் தேதி மாலை பார்த்தனர். உடனடியாக இப்பகுதியில் பா...
இந்தியா
கட்டப் பஞ்சாயத்து அமைப்புக்கு கலெக்டர் கடும் எச்சரிக்கை
காஜியாபாத் : உ.பி.,யில் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்த காதல் ஜோடிக்கு மிரட்டல் விடுத்த கட்டப் பஞ்சாயத்து அமைப்புக்கு, காஜியாபாத் கலெக்டர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உ.பி., காஜியாபாத் மாவட்டத்தில் உள்ளது சிக்கந்தர்பூர் ககோத் என்ற கிராமம். இங்கு வசித்து வரும் சுதிர் என்ற இளைஞருக்கும், ஷீத்தல் என்ற இளம் பெண்ணுக்கு...
இந்தியா
ஆந்திராவில் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது
கரீம்நகர் : ஆந்திர மாநிலத்தில் ஒரு வீட்டில், ஏராளமான வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த மூன்று பேர், கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் உள்ள கரீம் நகர் மாவட்டம் உசுராபாத் அருகே, ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ஜெலட்டின் குச்சிக...
இந்தியா
கோல்கட்டா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோல்கட்டா : கோல்கட்டா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு, தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.கோல்கட்டா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு, நேற்று பிற்பகல் 1.45 மணி அளவில், போன் செய்த மர்ம நபர் ஒருவர், உள்நாட்டு விமான...
இந்தியா
ஆந்திராவில் மாவோயிஸ்ட் தம்பதி கைது
கம்மம் : சத்திஸ்கர் மாநிலத்தில் இருந்து, ஆந்திராவிற்குள் ஊடுருவ முயன்ற மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி நேற்று கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில், போலீசார் நேற்று முன்தினம் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் உட்பட இரண்டு பேர், சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று, சத்திஸ்க...
தமிழகம்
அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை
சின்னமனூர்:சின்னமனூர் அர ஆஸ்பத்திரியை தனியார் துப்புரவு பணியாளர்களை கொண்டு காதாரமாக பராமரித்து வந்தபோதிலும், டாக் டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆஸ்பத்திரி மேலாண்மை திட்டத்திலும், எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்திலும் நவீன கட்டடங்கள் கட்டப்பட்டுள் ளன. ஆஸ்பத்திரியில...
தமிழகம்
சின்னமனூரில் பாதாள சாக்கடை செயல்பாட்டிற்கு வருவதில் தாமதம்
சின்னமனூர்:சின்னமனூரில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் பயன்பாட்டிற்கு வருவது மேலும் தாமதம் ஆகும் நிலை உள்ளது. சின்னமனூர் நகராட்சி பகுதியில் இரண்டு ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. நகருக்குள் குழாய்கள் 32.11 கி.மீ., தூரம் பதிக்கப்பட்டுள் ளது. 4500 வீடுகளுக்கு இணைப்புகளும் வழங்கப் பட்டுள்ளன. டுகாட்...
தமிழகம்
கண் சிகிச்சை முகாம்
தேனி:அரவிந்த் கண் ஆஸ்பத் திரியும், ஆர்.டி.எஸ்., அறக்கட்டளை மற்றும் வெற்றி ரியல் எஸ்டேட் இணைந்து நடத்திய கண்சிகிச்சை முகாம் ஏ.வாடிப் பட்டியில் நடந்தது. ஊராட்சி தலைவர் பூங் கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பரிசோதனையில் 148 பேர் கலந்து கொண்டனர். இதில் 14 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை ஜெயராஜ...
இந்தியா
கல்லூரி முதல்வர்களுக்கு கிடுக்கிப்பிடி : ஐந்தாண்டுக்கு மேல் பதவி கிடையாது
புதுடில்லி : கல்லூரி முதல்வர்களின் பதவிக் காலம் இனி ஐந்தாண்டுகள் மட்டும் தான் என்று, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதனால், இனி புதிதாக நியமிக்கப்படும் கல்லூரி முதல்வர்கள் ஐந்தாண்டுகள் மட்டுமே முதல்வர் பதவியில் இருக்க முடியும். தற்போது நாட்டிலுள்ள கல்லூரிகளில், ஒருவர் முதல்வர் பதவியில் 65 வயது முடியும் வரை இர...
தமிழகம்
ஊர்வலம்
தேனி:மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி சேர்க்கை விழிப்புணர்வு முகாம் தேனி பி.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலர் ராஜமுருகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயமணி, ஆர்.வி., அறக் கட்டளை நிறுவனர் குறித்து படங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது. இதையடுத்து போட...
தமிழகம்
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
கடமலைக்குண்டு:கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந் தது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் தமிழன், வட்டரா வள மேற்பார்வையாளர் விஜயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிகளில் இலவச புத்தகங்கள் வழ...
தமிழகம்
ஆலோசனை கூட்டம்
தேனி:தேனியில் தேசியவாத காங்கிரஸ் கூட்டம் மாவட்ட தலைவர் இந்திரஜித் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் கருப்பையா முன்னிலையில் நடந்தது. மாவட்ட விவசாய அணி தலைவர் ஜோசப், பொருளாளர் பதி, சிறுபான்மை பிரிவு தலைவர் முகமதுஅலி, தொழிற்சங்க தலைவர் தாமரைக் கண்ணன், இளைஞரணி தலைவர் சாகுல் உட்பட பலர் கலந்துகொண்டனர். குடிநீர் தட்டுப்பாட்டை...
இந்தியா
வனவிலங்கு உறுப்புகள் கடத்தல் மையமா? வடகிழக்கு மாநிலங்களில் பறிமுதல் தொடர்கிறது
கவுகாத்தி : தடை செய்யப்பட்ட வனவிலங்கு பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் மையங்களாக, வடகிழக்கு மாநிலங்கள் மாறி வருகின்றன. சமீபத்தில், 3 கோடி ரூபாய் மதிப்புடைய வனவிலங்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புலி, மான் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களை வேட்டையாட, மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக வ...
தமிழகம்
குடிநீர் பிரச்னை
சின்னமனூர்:சின்னமனூர் நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 90 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது பெரியாற்றில் உள்ள நீரேற்று நிலையத்தில் 50 ஹைச்.பி., மோட்டார் மூலம் தினமும் 36 லட்சம் லிட்டர் மட்டுமே குடிநீர் பம்ப் செய்யப்படுகிறது. இதைக்கொண்டு போதிய அளவு சப்ளை செய்யமுடிவதில்லை. மூன்று நாட்களுக்கு ஒருமுற...
தமிழகம்
பெரியகுளத்தில் அ.தி.மு.க., ஊர்வலம்
பெரியகுளம்:பெரியகுளத்தில் அ.தி.மு.க., சார்பில் பந்திற்கு வர்த்தக பிரமுகர்களிடம் ஆதரவு கேட்டு ஊர்வலம் நடந்தது. மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, ம.தி.மு.க., நகர செயலாளர் முகமது சலீம், மார்க்சிஸ்ட் தாலுகா ச...
தமிழகம்
டிராக்டர் டிரைவர்கள் மீது வழக்கு
தேனி:தேனி போலீஸ் எஸ்.ஐ., மீனாட்சி மதுரை ரோட்டில் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மணல் ஏற்றிக் கொண்டு ஆறு டிராக்டர்கள் சென்றன. இந்த டிராக்டர்களில் மணல் ஏற்றிச் செல்ல முறையான டிரிப் சீட்கள் வைத்திருந்தனர். வாகனத்திற்கான ஆவணங்களும் சரியாக இருந்தது. சோதனைக்கு வந்துவிட்டு ம்மா திரும்புவதா என நினை...
தமிழகம்
வாலிபர் அடித்து கொலை
போடி:முனிசிபல் காலனியை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன்(35). இவர், சென்ற ஆண்டு பழைய ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த ஆறுமுகத்தை குத்தி கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் இறந்த ஆறுமுகத்தின் கூட்டாளிகளான ஈஸ்வரன் (24), ப்பையா (52) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், முனிசிபல் காலனி ரோட்டில் நடந்து சென்ற...
தமிழகம்
ஒருவர் கைது
போடி:போடி அருகே அணைக் கரைப்பட்டியை சேர்ந்தசீனியப்பன் மகன் ஜெயப் பிரகாஷ் கொலை வழக் கில் அய்யப்பன் இவரது மகன் அசோக்குமார் உறவினர் முரளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த முரளியின் அண்ணன் சீனிவாசன் (30), சீனியப்பனிடம் நேற்று தகராறு செய்ததோடு அரிவாளல் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். போடி போலீசார் சீனிவாச...
தமிழகம்
தற்கொலைக்கு முயன்ற பெண் வேலை வாங்கி தந்த தேனி எஸ்.பி.,
தேனி:கணவன் கை விட்டதால் பிழைக்க வழியின்றி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த பெண்ணுக்கு மாவட்ட எஸ்.பி., தனியார் பள்ளியில் வேலை வாங்கி கொடுத்து உதவினார். தேனி ரத்தினம்நகரை சேர்ந்தவர் வளர்மதி (40). இவரது கணவர் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டு குடும்பத்தை கவனிக்காமல் விட்டுவிட்டார். கணவரிடம் உதவியை பெற முடியாத நிலையில் வள...
தமிழகம்
சமச்சீர் கல்வியைவலியுறுத்தி பிரசாரம்
விழுப்புரம்:விழுப்புரத்தில் சமச்சீர் கல்வி விழிப்புணர்வை வலியுறுத்தி கையெழுத்து பிரசாரம் நடந்தது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் சார்பில் சமச்சீர் கல்வி கூட்டு நடவடிக்கைக் குழு மூலம் கையெழுத்து பிரசாரம் நடந்தது. ரயில் நிலையம் முன் நடந்த பிரசாரத்தில் அறிவியல் இயக்க மாவட் டத் தலைவர் வீரபாஸ்கர் தலைமை தாங்கினார். சண்முகசாம...
தமிழகம்
அரசு கொள்முதல் நிலையங்களுக்கு வாருங்கள்: விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டார விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முன்வர வேண்டும் என, வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம், தென்னேரி, விளாகம், மஞ்சம்மேடு, தொள்ளாழி, வாரணவாசி உட்பட அனைத்து கிராமங்களிலும் விவசா...
தமிழகம்
எமனிடம் விடுதலை பெற கோவிந்தா நாமம்
தேனி:எமனிடம் இருந்து விடுதலை பெற கோவிந்தா என்ற நாமத்தை சொல் லுங்கள் என திருச்சி கல்யாணராமன் பேசினார். தேனி அல்லிநகரத்தில் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நடக்கிறது. இதில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது; திரவுபதியை கோவிந்தா நாமம் தான் காப்பாற்றியது. பாண் டவர்கள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தனர். திரவுபதியை புடவையை பிடித்...
தமிழகம்
திண்டிவனத்தில் மா.கம்யூ.,நிதியளிப்புப் பொதுக்கூட்டம்
திண்டிவனம்:திண்டிவனத்தில் மா.கம்யூ., சார்பில் கட்சியின் அரசியல் விளக்கம் மற்றும் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நடந்தது.வட்ட செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர்கள் யுவராஜ், கோபாலகிருஷ்ணன், அழகுசீலன், கலைச்செல்வன், ஜெயபாலன், நாகப்பன், மண்ணு, மங்களபுவனேஸ்வரி, பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மா.கம...
தமிழகம்
கடலோரத்தில் மிதக்கும் திமிங்கலத்தால் துர்நாற்றம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலோரத்தில் செத்து மிதக்கும், ராட்சத திமிங்கலத்திலிருந்து, துர்நாற்றம் வீசுவதால் கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மாமல்லபுரத்திற்கு தெற்கே கொக்கிலமேடு கடலோரப் பகுதியில் ராட்சத மீன் மிதந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த மீனவர்கள், விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று, ம...
இந்தியா
மகாத்மாவின் தண்டி யாத்திரைக்கு எளிமையான நினைவுச் சின்னம்
புதுடில்லி : மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் நினைவாக குஜராத்தில் நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தை மாடலாக கொண்டு, இந்த நினைவுச் சின்னத்தை வடிவமைக்க முடிவு செய்துள்ளனர். சுதந்திர போராட்டத்தின் போது, குஜராத்தில் உள்ள தண்டியில் மகாத்மா காந்தி, உப்பு சத்தியாக...
தமிழகம்
விபத்துக்களில் இருவர் பலி
தேனி:மேல சொக்கநாத புரத்தை சேர்ந்தவர் கணே சன்(34). இவர், தனது இருசக்கர வாகனத் தில் சின்ன மனூர்- போடி மெயின் ரோட்டில் சென்ற போது தடு மாறி கீழே விழுந்த தில், பின்னால் வந்த வேன் அவர் மீது ஏறியதில் உடல் நங்கி பலியானார். தேவதானப்பட்டி வடக்கு தெருவை சேர்ந் தவர் சதீஷ் குமார்(28). இவர், தனது நண்பர் சவுந்திர பாண்டி யுடன் மஞ்சளாற...
தமிழகம்
இளைஞர் காங்., நிர்வாகிகள்விழுப்புரத்தில் ஆலோசனை
விழுப்புரம்:விழுப்புரம் லோக் சபா தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி பயணியர் விடுதியில் நடந்த கூட்டத்திற்கு லோக் சபா தொகுதி பொதுச்செயலாளர் சிவா வரவேற்றார். லோக் சபா தொகுதி தலைவர் ரமேஷ் தலைமை தாங் கினார். மாநில பொதுச் செயலாளர் பிரபு முன் னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் மக...
தமிழகம்
பணிமேற்பார்வையாளர் பணியிடம் பதிவு மூப்பு பட்டியல் தயாரிப்பு
தேனி:கலெக்டரால் அறிவிக்கப்பட்டுள்ள பத்து பணி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சண்முக ந்தர் கூறியதாவது; கலெக்டரால் அறிவிக்கப்பட்டுள்ள பத்து பணி மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கும், 11 கம்ப்யூட்டர் உதவியாளர் காலி பணியிடங்களுக்கும் தகுதியான பதிவுதார...
தமிழகம்
ஜனநாயக முறையில் போராட்டம் நிடத்தியதே.மு.தி.க.,வினர் மீது போலீசார் வழக்கு
விழுப்புரம்:ஜனநாயக ரீதியில் போராடிய கட்சியினர் மீது பதிந்த வழக்கை போலீசார் வாபஸ் பெற வேண்டும் என தே.மு.தி.க ., கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கை:பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க.,சார்பில் கடந்த 30ம் தேதி திண்டிவனத்தில் 500க்கும் மேற்பட்டவர்...
தமிழகம்
பண்பாட்டுக் கழக பொதுக்குழு கூட்டம்
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வரும் 17ம் தேதி நடக்கும் கபிலர் விழா குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாரி திருமண மண்டபத்தில் நடந்தது. பண்பாட்டுக் கழக துணை செயலாளர் ஆசைத்தம்பி ...
தமிழகம்
அடுத்த கட்டத்தில் மெட்ரோ ரயில் பணி: தூண்களை இணைக்கும் கிரேன் தயார்
கோயம்பேடு: கோயம்பேடு பகுதியில் மெட்ரோ ரயில் திட்டப்பணியில் பில்லர்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில், பில்லர்களுக்கு மேல் ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்ப பணிகள் துவங்கியுள்ளன. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 14 ஆயிரத்து 600 கோடி ரூபாயி...
தமிழகம்
மாவட்ட செயலாளர் கடும் கண்டனம்:எந்த கூட்டணியில் யார் சேர்ந்தாலும்தமிழ்க் கூட்டணியை மறக்காதீர்கள்
விழுப்புரம்:தேர்தலில் எந்த கூட்டணியில் யார் போய் சேர்ந்தாலும், கருணாநிதி தலைமையிலான தமிழ்க் கூட்டணியை மறந்திடாதீர்கள் என அமைச்சர் பொன்முடி பேசினார்.விழுப்புரம் அடுத்த சாலாமேடு ஊராட்சியில் இலவச டிவி வழங்கும் விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் குமார் வரவேற்றார். கலெக்டர் பழனிசாமி, எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன் பிரசன்...
தமிழகம்
அமைச்சர் பொன்முடி பேச்சு:மின் பொறியாளர்கள் அலுவலகம் மாற்றம்
கள்ளக்குறிச்சி:கச்சிராயப்பாளையம் இளமின் பொறியாளர் அலுவலகம் மற்றும் மாத்தூர் உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் இளமின் பொறியாளர் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது இயங்கி வரும் தனியார் வாடகை கட்டடத்திலிருந்து கதவு எண் 14...
தமிழகம்
சின்னசேலத்தில் இலவச சிகிச்சை முகாம்
சின்னசேலம்:சின்னசேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.பேரூராட்சி சேர்மன் மீனாட்சி தலைமை தாங்கினார். உதவி வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நல்லமுத்து வரவேற்றார். முகாமில் டாக்டர்கள் சரவணன், சதீஷ், வனிதாமணி ஆகியோர் தலைமைய...
தமிழகம்
வி.புத்தூர் பள்ளிகட்டடம் திறப்பு
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜாராமன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் கலிவரதன், உதயசூரியன், புஷ்பராஜ், அங்கயற்கண்ணி, கலெக்டர் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.நிதி அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கி புதிய கட்டடங்களை த...
தமிழகம்
விழுப்புரத்தில் பல்லவன் வங்கிவட்டார அலுவலகம் திறப்பு விழா
விழுப்புரம்:விழுப்புரத்தில் பல்லவன் கிராம வங்கியின் வட்டார அலுவலகம் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு இந்தியன் வங்கி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான பாசின் தலைமை தாங்கினார். தலைவர் ரங்கராஜன் வரவேற்றார். கலெக்டர் பழனிசாமி புதிய வட்டார அலுவலகத்தை திறந்து வைத்து 76 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒரு கோடியே 60 லட்சத்து 70 ...
தமிழகம்
3,287 மீனவ குடும்பங்களுக்குமீன்பிடி தடைக்கால உதவி
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3,287 குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால உதவித் தொகை வழங்கப்பட்டது.கடலில் மீன்வளத்தை பெருக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஏப்., 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த காலத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் அவர்களுக்...
தமிழகம்
ரூ.12 கோடி காலி நிலத்தை அபகரிக்க முயற்சி: போலி ஆவணம் தயாரித்த தந்தை, மகன் கைது
ஆதம்பாக்கம்: அரசு ஊழியர் சங்கத்திற்கு விற்பனை செய்யப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்பிலான 4.22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு, தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர். ஆதம்பாக்கம், ஸ்ரீ பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (67)...
தமிழகம்
மீன்பிடி படகு எரிந்து சாம்பல்
சென்னை: சென்னை காசிமேட்டில் பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி படகு எரிந்தது. சென்னை காசிமேடு வார்பு பகுதியில் புதிய மீன்பிடி படகு பராமரிப்பு இடம் உள்ளது.  இங்கு அப்பகுதியை சேர்ந்த வாசு என்பவரது பைபர் படகு பராமரிப்பிற்க்காக நிறுத்தி வைத்திருந்தார்.  நேற்று இரவு அதில் இருந்த மூலப்பொருட்களில் இருந்து திடீரென தீப்பற்றியது. தீ ...
தமிழகம்
திருவான்மியூரில் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருவான்மியூர்: திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த வங்கியில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் அது புரளி எனத் தெரிந்தது. திருவான்மியூர், பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது.  நேற்று மதியம் 12.45 மணிக...
தமிழகம்
பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறியுடன் மேலும் இருவர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த 25 வயது நபரும், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சிகிச்சை பெற, அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர். இருவருக்கும், தொடர...
தமிழகம்
அனைத்து பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பில் எஸ்.ஏ.எல்.எம்., கல்வி
தேனி : அனைத்து பள்ளிகளிலும் எஸ்.ஏ.எல்.எம்., எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி திட்டம் இந்த ஆண்டு முதல் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து ஆசிரியர்களுக்கு ஜீலை 10, 12, 13 தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை செயல்வழி கற்றல் ம...
தமிழகம்
குழந்தையிடம் நகை பறிப்பு
தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (28). இவரது குழந்தை தனுஷாவின் 3வது பிறந்த நாளை நேற்று முன்தினம், எம்.பி.எம்., கார்டனில் உள்ள திருமண மண்டபத்தில் கொண்டாடினார். விழாவிற்கு உறவினர்கள் பலர் வந்திருந்தனர். குழந்தை மண்டபத்திலிருந்த ஒருவர் தூக்கி கொஞ்சினார். பின் தனியாக விளையாடி கொண்டிருந்த குழந்தைய...
தமிழகம்
தி.மு.க., தொழிற்சங்க தேர்தலால் போடியில் அரசு பஸ்கள் முடக்கம்
போடி : போடியில் அரசு போக்குவரத்து கழக தி.மு.க., தொழிற்சங்க (எல்.பி.எப்.,)தேர்தல் நடப்பதையொட்டி 80 க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் கடத்தப்பட்டதால் 40 க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தி.மு.க., தொழிற்சங்கம் சார்பில் திண்டுக்கல், தேனி மாவட்ட அரசு போக்குவரத்து கழக கிளை நிர்வாகிகளுக்கான ...
தமிழகம்
ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
தாம்பரம்: படப்பை அடுத்த பனப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவிற்கு,  கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முருகேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  லூகாஸ் டி.வி.எஸ்., நிறுவனத்தின் முதன்...
தமிழகம்
சத்துணவு ஊழியர்கள் சங்கஒன்றிய பொதுக்குழு கூட்டம்
உளுந்தூர்பேட்டை:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பொதுக்குழு கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்தது.கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சக்திவேல் வரவேற்றார். பழனி, கிருஷ்ணமூர்த்தி, வசந்தா, விஜயா, தண்டபாணி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட ந...
தமிழகம்
விளையாடச் சென்ற பள்ளி மாணவன் மாயம்
நீலாங்கரை: நண்பர்களுடன் விளையாடச் சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஞ்சம்பாக்கம், பொதிகை தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் கோவிந்த்(12), கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஒன்றாம் தேதி, பள்ளி முடித்து வீட்டிற...
தமிழகம்
வல்லம் வட்டார விவசாயிகளுக்குமானிய விலையில் விதை விற்பனை
செஞ்சி:வல்லம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப் படுகின்றது.வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் துரைசாமி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:வல்லம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு காரிப் பருவத் திற் கு தேவையான மேம்படுத்தப்பட்ட நெல் ரகங் கள் வெள்ளை பொன்னி, ஏடிடி 39 மற்றும் குறுகிய கால ...
தமிழகம்
திருப்பதிக்கு பாதயாத்திரை
மரக்காணம்: பிரம்மதேசம் கிராமத்திலிருந்து பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றனர்.பிரம்மதேசம் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத கிருஷ்ண பக்த சமாஜத்தை சேர்ந்த பக்தர்கள் 6ம் ஆண்டாக திருப்பதிக்கு பாதயாத் திரை புறப்பட்டனர், இதனை முன்னிட்டு மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் 50 பேர் பிரம்மதேசம் கிராமத்தில் பஜனை பாடல்களை பாடியபடி வ...
தமிழகம்
பஸ்சில் தவற விட்ட சிறுவன்:தந்தையிடம் ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சி:சின்னசேலம் அருகே பஸ்சில் தவற விட்ட சிறுவனை தந்தையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் நேற்று முன் தினம் இரவு ஈரோடு - கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ்சில் தனது மகன் மணிகண்டனுடன் (2) வந்தார். இரவு 9.15 மணிக்கு சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு கடத்தூர் காலனி மக்...
தமிழகம்
ஜவுளிக்கடை விற்பனை பணம் 81 லட்ச ரூபாய் கொள்ளை அட்டகாசம்: தி.நகரில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை
சென்னை; போத்தீஸ் ஜவுளிக்கடை கலெக்ஷன் பணம் 81 லட்ச ரூபாயை பட்டப்பகலில் ஆயுதங்களால் தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை, தி.நகர் உஸ்மான் சாலையில் போத்தீஸ் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. கடையின் தினசரி விற்பனை பணத்தை மறுநாள் தி.நகர், சிவா விஷ்ணு கோவி...
தமிழகம்
மாவட்டத்தில் நாளை உழவர் சந்தை இயங்கும்
உளுந்தூர்பேட்டை:விழுப்புரம் மாவட்டத் தில் உள்ள உழவர் சந்தைகள் வழக்கம் போல் இயங் கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.விழுப்புரம் வேளாண் வணித்துறை இயக்குனர் (பொறுப்பு) தனவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத் தில் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை மற்றும் செஞ்சி உழவர் சந்தை நாளை(5ம் ...
தமிழகம்
மாற்றுத் திறனாளிகள் இருவருக்குமோட்டார் சைக்கிள் வழங்கல்
விழுப்புரம்:விழுப்புரத்தில் மாற் றுத் திறனாளிகள் இருவருக்கு மோட்டார் சைக் கிள்கள் வழங்கப்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மோட் டார் சைக்கிள்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் நேற்று நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் பயனாளிகளை பரிசோதித்து தேர்வு ச...
தமிழகம்
ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையில்அவசர கால ஒத்திகை பயிற்சி
விக்கிரவாண்டி:முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையில் தொழிலாளர்களுக்கு அவசர கால ஒத்திகை பயிற்சி நடந்தது.முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையில் தீ விபத்து மற்றும் அவசர காலங்களில் தொழிலாளர்கள் செயல்படுவது குறித்து நடந்த ஒத் திகை பயிற்சிக்கு ஆலை பொது மேலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கடலூர் தொழிற் சாலைகளின் த...
தமிழகம்
மானியத்தில் விவசாய கருவிகள்
திருச்சுழி : திருச்சுழி பகுதி விவசாயிகளுக்கு நெல், சோளம், உளுந்து, பாசிப்பயறு, பருத்தி விதைகள் போதுமான அளவு, எம்.ரெட்டியபட்டி, திருச்சுழி, பரளச்சி வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளது. விதைகளுக்கு பல திட்டங்கள் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. அரசின் பல மானிய திட்டங்கள் மூலமாக கைத்தெளிப்பான்கள், விசை தெளிப்பான்...
தமிழகம்
ஜூலை 9-ல் அப்துல்கலாம் குமரி வருகை
நாகர்கோவில்: முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் வரும் ஒன்பதாம் தேதி குமரி மாவட்டம் வருகிறார். கோட்டார் டிவிடி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் 75-ம் ஆண்டு நிறைவு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். பவள விழா கட்டிடத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் கன்னியாகுமரி மாவட்ட வரலாற்று பண்பாட்...
தமிழகம்
ரெப்கோ வங்கி கிளைவிழுப்புரத்தில் துவக்கம்
விழுப்புரம்:இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியின் 63வது புதிய கிளை அலுவலகம் துவக்க விழா விழுப்புரத்தில் நடந்தது.தேவகோட்டையில் நடந்த வங்கி கிளை துவக்க விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச் சர் சிதம்பரம், அங்கிருந்தபடியே ஆன் லைனில் விழுப் புரம் வங்கி கிளையை துவக்கி வைத்தார். விழுப்புரம் வங்கி கிளை மேலாளர் சிவக்குமார் வ...
தமிழகம்
தரம் உயர்வு விழா
தாயில்பட்டி : தா.கோட்டையூர் இந்து மறவர் தொடக்கப் பள்ளியை, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டதற்கான விழா பள்ளியில் நடந்தது. தாயில்பட்டி ஊராட்சி தலைவர் சந்தனம் தலைமையிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மணிகண்டன் முன்னிலையிலும் நடந்தது. தலைமை ஆசிரியர் வெங்கிட சுப்பிரமணியம் வரவேற்றார். உதவித் தொடக்கக் கல்...
தமிழகம்
வாகன சோதனை
சங்கராபுரம்:சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரம் மும்முனை சந்திப்பில் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஒட் டிய, வாகனத்தில் பதிவு எண் இல்லாமல் இருந்தது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, அதிக வேகமாக வாகனம் ஒட்டிய 75 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
தமிழகம்
சங்க கூட்டம்
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கூட்டுறவு ஊழியர்கள் நல சங்க மாவட்ட கிளைக் கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் கதிரேசன் தலைமை வகித்தார். தலைவர் பரமாத்மா, நிர்வாகி பெருமாள் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் மணி, பொதுச் செயலாளர் வரதராஜன், செய்தி தொடர்பாளர் விநாயகமூர்த்தி பேசினர். மாவட்ட செயலாளர் வீரபுத்ரன் ...
தமிழகம்
மின் நிறுத்த நேரம் சங்கராபுரத்தில் மாற்றம்
சங்கராபுரம்:சங்கராபுரத்தில் மின் நிறுத்த நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங் கராபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக காலை 6 மணி முதல் 8 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்தது. காலையில் பள்ளி செல் லும் மாணவர்களுக்கு சாப்பாடு தயார் செய்ய முடியாமல் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நேரத்தை மாற...
தமிழகம்
மின்னல் வேக லாரிகள்: பீதியில் பொதுமக்கள்
நரிக்குடி : நரிக்குடி அருகே வரிசையூரில் கிருதுமால் நதியில் மணல் அள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இங்கு மணல் அள்ளுவதற்காக தினமும் நரிக்குடி வழியாக 200க்கும் மேற்பட்ட முறை மணல் லாரிகள் வந்து செல்கின்றன. இவற்றின் வேகம் பொதுமக்களை பீதியடைய செய்கின்றன. வேகத்தை குறைத்து விவேகத்துடன் மணல் லாரி டிரைவர்கள் செ...
தமிழகம்
வழிபறியில் ஈடுபட்ட இருவர் கைது
விழுப்புரம்:கண்டமங்லகம் அடுத்த ரஜபுத்திரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரகு ராஜ்(23). இவர் திருபுவனையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். கண்டமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள தாபா ஓட்டல் அருகே சென்ற போது மர்ம நபர்கள் இருவர் வழி மறித்து ரகுநா...
தமிழகம்
பிக்பாக்கெட் அடித்தவர் கைது
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் நேற்று முன் தினம் இரவு வெளியூர் செல்ல பஸ்நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அவரின் சட்டைப்பையில் இருந்த 6,000 ரூபாய் மதிப்புடைய மொபைல்போன் மற் றும் 100 ரூபாயை திருநாவலூர் அடுத்த கூ.கள்ளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அய்யனார் பிக்பாக்கெட் அடித்த போத...
தமிழகம்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருவள்ளூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(25). இவர் அரண்வாயல் கிராமத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது வயல்வெளியில் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், மின்கம்பத்தில் இருந்து மின்மோட்டாருக்கு செல்லும் ஒயரை பழுது பார்த்தபோதுமின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தமிழகம்
இளம் பெண் தற்கொலை
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த பிடாகம் காலனியைச் சேர்ந்தர் ஏழுமலை மகள் இளவரசி(16). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் சிவா என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். இளவரசி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதால் ஆத்திரமடைந்த சிவா மறுப்பு தெரிவித்து திட்டியுள்ளார். மனமுடைந்த இளவரசி நேற்று முன் தினம் மாலை அவரது வீட்ட...