category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
ஏட்டு வீட்டில் நகை திருட்டு
மதுரை : மதுரையில் போலீஸ் ஏட்டு வீட்டில் ஆறு பவுன் நகை திருடு போனது. மதுரை கரிமேடு கோபாலன் தெருவை சேர்ந்தவர் மோகன். இவர், திடீர் நகர் ஸ்டேஷனில் ஏட்டாக உள்ளார். நேற்று முன்தினம் குளிக்க சென்றார். கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் சங்கிலியை "டிவி' ஸ்டாண்டில் வைத் தார். குளித்து முடித்து வந்து பார்க்கையில் சங்கிலியை காணவில்...
தமிழகம்
ரயில்வே கேன்டீன் ஊழியர் போல் நடித்து இரண்டு பயணிகளிடம் திருட்டு.
மதுரை : மும்பை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் மயக்க பிஸ்கட் கும்பல் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளது. கேன்டீன் ஊழியர் போல் நடித்து கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் பொன் பால சுப்பிரமணியன் (25). இவர் மும்பையில் உள்ள சாஸ்தா இன்ஜினியரிங் ஒர்க...
தமிழகம்
இலவச நோட்டு வழங்கும் விழா
மதுரை : மதுரை வடக்குமாசி வீதி யாதவர் கல்லூரியின் கல்வி முகமை கல்விநிதி சார்பாக இலவச நோட்டுபுத்தகம் வழங்கும் விழா நடந்தது. கல்விநிதித் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். செலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். வக்கில் பழனிகுமாரசாமி, உறுப்பினர்கள் பழனிச்சாமி, ராஜதுரைபாண்டியன் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு நோட்டுப்புத்தக...
தமிழகம்
சிமென்ட் சாலை கோரி வழக்கு: கலெக்டரிடம் விளக்கம் பெற உத்தரவு
மதுரை : மதுரை ஐராவதநல்லூரில் சிமென்ட் சாலை அமைக்க கோரிய வழக்கு குறித்து கலெக்டர் மற்றும் பி.டி.ஒ., விடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஐராவதநல்லூரை சேர்ந்த கணேசன் தாக்கல் செய்த பொது நல வழக்கு: ஐராவதநல்லூரில் காந்தி சிலை முதல் பிள்ளையார்கோவில் வரை சிமென்ட் சாலை அமைக்க ஊராட்ச...
தமிழகம்
கழிவறை கட்டுவதில் மோதல்: 3 பேர் கைது
தர்மபுரி: அரூர் அடுத்த ஒடகல்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சகுந்தலா (42). இவர்களது வீட்டுக்கு அருகே குடியிருப்பவர் வெங்கடாசலம். இவர்களுக்கு பாதை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இவர்களது உறவினர்கள் இரு பிரிவாக அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தனர். இவர்கள் இருவர் வீட்டு அருகே கிராம பஞ்சாயத்து சார்பில் இலவச கழி...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
அரூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.எம்.எல்.ஏ., டில்லிபாபு தலைமை வகித்தார்.குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம், துணைத்தலைவர் நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலை...
தமிழகம்
மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதிக் கடன்
மதுரை : மதுரை மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் 800, கிராமப்புறங்களில் 1200 சுயஉதவிக்குழுக்கள் உருவாக்க, மகளிர் திட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் கிராம, நகர்ப்புறங்களில் 50ஆயிரம் குழுக்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. வங்கிக்கடனுடன் கூடிய சுழல்நிதி 65ஆயிரம் குழுக்களுக்கும், பொருளாதாரக்கடன...
தமிழகம்
பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம்
மதுரை : தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ் டீலர்கள் சங்க செயற்கு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ஏ.சிதம்பரம் தலைமை வகிக்க, செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம் வரவேற்றார். பொருளாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் விவேக் சிதம்பரம், கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். "பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். "வாட்' வரி "ரிட...
தமிழகம்
பெண்ணை தாக்கிய மூன்று பேருக்கு வலை
அரூர்: கம்பைநல்லூர் அருகே மாடு மேய்த்த தகராறில், பெண்ணை தாக்கிய மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.கம்பைநல்லூர் அடுத்த கொள்ளப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி மாரிமுத்து. இவரது மனைவி லட்சுமி. இவருக்கு சொந்தமான பசு மாடு உள்ளது. நேற்று அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது நிலத்தில் லட்சுமியின் மாடு மேய்ந்தது.இதை முருகன், அவ...
தமிழகம்
ஆசிரியருக்கு பயிற்சி
மதுரை : மதுரை மண்டேலா நகர் அம்பேத்கார் பண்பாட்டு மையத்தின் மதுரை நகர துப்புரவு பணியாளர் மேம்பாட்டுத் திட்ட கல்வி மைய ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. பயிற்சியாளர் சாம்சன் ஆசிரியர் செயல்பட வேண்டிய பணிகள் குறித்து விளக்கினார். திட்ட ஒருங்கிணைப் பாளர் ராமர் கலந்து கொண் டார். உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் நன்றி...
தமிழகம்
மணப்பாறை அருகே குண்டு வெடிப்பு இருவர் காயம்
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேதுரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து (50). செருப்பு தைக்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரவிச்சந்திரன் (15). மருதமுத்துவின் பேத்தி இந்துமதி (12). இவர்களது கடைக்கு அருகே கிடந்த மர்மப் பொருளை எடுத்த ரவிச்சந்திரன்,அதை உடைத்து விற்று பணம் பார்க்க எண்ணி அந்தப் பொருளை உடைத்தார்...
தமிழகம்
விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரை : மதுரையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மதுரையில் ஜூன் 26 முதல் ஜூலை 10 வரை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கள்ளக்கடத்தல் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்தார். மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மதுரை அமெரிக் கன...
தமிழகம்
அயிரை மீன் விலை அதிகரிப்பு
மதுரை : மதுரையில் மீன் மார்க்கெட்டுகளில் அயிரை மீன் வரத்து தொடர்ந்து குறைந்து விட்டதால் கால்படி 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அயிரை மீன் மார்க்கெட்டுகளில் உயிருடன் விற்பனைக்கு வருகிறது. கால்படி 150 முதல் 350 ரூபாய் வரை சீசனைப் பொருத்து மாறுபடும். சில மாதங்களாக அயிரை மீன் வரத்து மார்க்கெட்டுகளில் பெரிதும் குறைகிறது. இதன...
தமிழகம்
சுயஉதவிக் குழுக்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி
மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஜூலை 2வது வாரத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப் படும், என கலெக்டர் காமராஜ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் தலா இரண்டு குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது 12 முதல் 20 பெண்கள் இருக்கின்...
தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்புப்பணி காலஅவகாசம் நீட்டிக்க எதிர்பார்ப்பு
மதுரை : மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் கடந்த ஒரு மாதமாக வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 150 குடும்ப எண்கள் வழங்கப்ப...
தமிழகம்
ஒரே நேரத்தில் மாறுதல் பெற்றும் பாதிப்பு தலைமை ஆசிரியர்கள் வேதனை
மதுரை : ஒரே நேரத்தில் பணிமாறுதல் பெற்றும், வெவ்வேறு நாட்களில் விடுவிப்பு பெறுவதால், பாதிப்பு அடைவதாக தலைமை ஆசிரியர்கள் (அனைவருக்கும் கல்வி) வேதனை தெரிவித்தனர். கடந்த மாதம் நடந்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வின் போது, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் வழங்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியால், ஆக. 2ம...
தமிழகம்
முறையாக பராமரிக்கப்படும் நவீன சுகாதார வளாகம்
சென்னிமலை: சென்னிமலையில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நவீன சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படுவதால் பொதுமக்கள் நிம்மதியடைகின்றனர். சென்னிமலை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவு பழுதடைந்து கிடந்தன. சில இடங்களில் இருந்த பழைய கழிப்பிடங்கள் இடித்து அகற்றப்பட்...
தமிழகம்
ஜூலை 16ல் கம்பன் விழா துவக்கம்
ராசிபுரம்: கம்பன் கழகம் சார்பில், 46ம் ஆண்டு கம்பன் விழா ஜூலை 16ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.ராசிபுரம் கம்பன் கழகம் சார்பில், பூக்கடைவீதி கொங்கு சமுதாய கூடத்தில் கம்பன் விழா நடக்கிறது.ஜூலை 16ம் தேதி மாலை 6 மணிக்கு கும்பகோணம் தெய்வீக முத்தமிழ் பேரவை தலைவர் சீனிவாசன் துவக்க உரையாற்றுகிறார். தொடர்ந்து அரசு பொத...
தமிழகம்
பாரம்பரிய அடையாளத்தை திருடும் பன்னாட்டு நிறுவனங்கள் பறிபோகும் காப்புரிமை
மதுரை : இந்தியாவின் பாரம்பரிய, மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களின் காப்புரிமையை தக்கவைத்து கொள்ள, பன் னாட்டு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இந்தியாவின் பாரம்பரிய அடையாளங்கள் பறிபோகும் வாய்ப்புள்ளது. பல தலைமுறைகளாக, ஒரே இடத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் அல்லது விளைவிக்கப்படும் தானியங்களுக்கு உலகளவில் தனிமதிப்பு உள்ளன. இவ...
தமிழகம்
எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ராசிபுரம்: எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, ராசிபுரத்தில் நடந்தது.ராசிபுரம் நகரில் புதிதாக கல்விநகர் ரோட்டரி சங்கம் துவங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக சங்கர், செயலாளராக குமரன், பொருளாளராக முத்துக்குமார், தலைவர் (தேர்வு) வாசுதேவன், துணைத் தலைவராக சண்முகரத்தினம், இயக்குனர்களாக வெங்கடாஜலம், ஹ...
தமிழகம்
கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளுக்கு கூடுதல் அதிகாரிகள் நியமிக்க வேண்டும்
மதுரை : மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை கவனிக்க கூடுதல் அதிகாரிகள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். இம்மூன்று மாவட்டங்களிலும், கள்ளர் சீரமைப்புத் துறையை சேர்ந்த பள்ளிகள், விடுதிகள் ஏராளமாக செயல்படுகின்றன. இதற்கான அலுவலகம் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மாவட்ட வருவாய்...
தமிழகம்
ஸ்டேட் வங்கி நாளை செயல்படுமா அதிகாரிகள் வருவர்: ஊழியர்கள் ஸ்டிரைக்
மதுரை : ஊழியர்கள், நிர்வாகம் என்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மதிக்க கோரி, சென்னை வட்டார பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். ஆனால் அதிகாரிகள் வேலைக்கு வருவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய, சென்னை வட்டார ஸ்டேட் வங்கியில் 30ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர். இதில் 25 ஆயிரம் பேர் ...
தமிழகம்
பஸ்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு : மதுரை ஐ.ஜி., தகவல்
மதுரை : பந்த்தை முன்னிட்டு பஸ்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடைக்கும்படி கட்டாயப்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என மதுரை ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் நமது நிருபரிடம் கூறியதாவ...
தமிழகம்
போலி நியமன உத்தரவில் ரேஷன் கடையில் வேலை : மதுரையில் பெண் கைது
மதுரை : மதுரை ரேஷன் கடையில், போலி நியமன உத்தரவு வழங்கி பணியில் சேர்ந்த பெண் கைது செய்யப் பட்டார். மதுரை கீழ வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சுகுணா. இவர் எஸ்.பி.ஓ.ஏ., ஆறாவது தெருவில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்தார். இவரது பணி நியமன உத்தரவை சரிபார்க்கையில், அது போலி என தெரிந்தது. விற்பனையாளர் ராமமூர்த்தி, மதுரை ம...
தமிழகம்
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு வயது நிர்ணயம்: ஐகோர்ட் கிளை தடை
மதுரை : ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு வயது நிர்ணயம் செய்த சிறப்பு அலுவலர் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. திருவாடானை அருகே அரசூர் தொடக்க விவசாய கூட்டுறவு வங்கி செயலாளர் லிங்கப்பன் தாக்கல் செய்த ரிட் மனு:செயலாளராக 1993லிருந்து பணிபுரிகிறேன். மாவட்ட மத்திய கூட்டுறவு வ...
தமிழகம்
தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் நகர அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.திருத்துறைப்பூண்டி ரயில்வே கேட் அருகே நடந்த கூட்டத்துக்கு நகர இளைஞரணி செயலாளர் அஞ்சு கண்ணன், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆசைத்தம்பி, காமராஜர் சிலை அருகே வெங்கடசுப்பிரமணியன், அண்ணாசிலை அருகே சரவணன், வேதை சாலையில் பாஸ்கர் ஆ...
தமிழகம்
அ.தி.மு.க., மாவட்ட செயல்வீரர் கூட்டம் கோவை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம் கரூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி தலை மை வகித்தார். மாநில பொருளாளர் பன்னீர்செல்வம், தலைமைநிலைய செயலாளர் செங்கோட்டையன், கொள்கை பரப்பு செயலாளராக உள்ள கரூர் எம்.பி., தம்பித்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பன்னீர்செல்வம் பேசியதாவது: வரும் 13ம் தேதி...
தமிழகம்
சி.இ.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் முதுநிலைபட்டதாரி ஆசிரியர் சங்கம் முடிவு
கரூர்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் நாளை (ஐந்தாம் தேதி) முதன்மை கல்வி அலுவலக வாயில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடப்பதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது. அறிக்கையில் உள்ளதாவது: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் இரண்டாவது க...
தமிழகம்
கரூர் மாவட்ட எஸ்.பி., தகவல் : போலீஸ் எஸ்.ஐ., தேர்வு 715 பேர் விண்ணப்பிப்பு
கரூர்: மாநில போலீஸ்துறையில் எஸ்.ஐ., பணிக்காக ஆண், பெண் இருபாலரும் ஆயிரத்து 95 பேர் சீருடை பணியாளர் தேர்வாணயம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு கரூர் மாவட்டத்தில் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடக்கிறது. மாவட்ட எஸ்.பி., தினகரன் அறிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் பொது வி...
தமிழகம்
காகித ஆலை டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
வேலாயுதம்பாளையம்: காகித ஆலை டவுன் பஞ்சாயத்தின் சாதாரண கூட்டம் தலைவர் முத்து தலைமையில் நடந்தது. துணை தலைவர் அன்னகாமாட்சி, செயல் அலுவலர் புரு÷ஷாத்தமன் முன்னிலை வகித்தனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கட்டிப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருக்கும் பழுதாகி உள்ள 15 குதிரைவேக மின்மோட்டார் சரி செய்தல், நல்லியாம்பாளையத்தில்...
தமிழகம்
இந்திய எல்லையில் போதை பொருள் கடத்தல்
சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் சண்டிகர் அருகேயுள்ள குர்தாஸ்பூர் நகரில் மிகப்பெரிய அளவிலான 31 கிலோ எடை கொண்ட போதை பொருளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு 31 கோடி ரூபாயாகும்.மேலும் இது குறித்து யாரும் கைதுசெய்யப்படவில்லை. பஞ்சாப் மாநிலம் எல்லைப்பகுதியாக இருப்பதால் இங்கிருந்து பாகிஸ்தானிற்கு கடத்தப...
தமிழகம்
ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். துரை, திருமால், முனுசாமி, சுப்பிரமணி, பாஞ்சாலி, செல்லக்குமார், வரதராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்
வி.சி., கட்சி செயற்குழு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.மாவட்ட செயலாளர் கோவேந்தன் தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் அசோகன், மாயவன், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பாளர் சரவணன் வரவேற்றார். "பெட்ரோல், டீஸல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். கிருஷ்ணகிரி மாவ...
தமிழகம்
பூமிவீரன் கோவில் கும்பாபிஷேகம்
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தியில் உள்ள பூமிவீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று காலை யாகசாலை பூஜை நடந்து கடம் புறப்பாடு நடந்தது. பூமிவீரன் மற்றும் பரிவார தெய்வங்களான தூண்டிக்காரன், பெரியாச்சி, கன்னியம்மன், காத்தாயி அம்மன் ஆகிய கோவில் கோபுர கலசங்களில் கும்பாபிஷேக புனித நீர் ஊற்றப்பட்ட...
தமிழகம்
வேதை அருகே குழந்தைகள் முதியவர்களுக்கு வாந்தி, பேதி
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தில் திடீரென நேற்று முன்தினம் இரவு முதல் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது. இதையடுத்து வேதை அரசு மருத்துவமனையில் வடுகு (70), அஞ்சான் (65), வீரையன் மகன் பாரதிபிரியன் (13), கணேசன் மகன்கள் சக்திவேல் (16), கனகசுந்தரம் (13), ச...
தமிழகம்
முதியவர் கண்கள்தானமாக ஏற்பு
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு வேம்பத்தேவன்காட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியதேவர் (84) என்பவர் இறந்தார்.இவரது கண்களை வேதாரண்யம் லயன்ஸ் சங்கத்தினர் தானமாக பெற்று மதுரை அரவிந்த கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க தலைவர் அறிவழகன், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஆறுமுகம...
தமிழகம்
பெண் குழந்தை கொலை : கொடூர தந்தை கைது
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த நாககுதடையான் மேலக்காட்டை சேர்ந்தவர் முருகேசன் (35). மீன் வியாபாரி. இவரது மனைவி சித்ரா (30). இவர்களுக்கு சுதா (6), சங்கீதா (4) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் சங்கீதா குளத்தில் மூழ்கி இறந்ததாக கூறி, அவரது உடலை வீட்டின் பின்புறம் புதைத்தனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., மங்களதாஸ், சங்கீதாவி...
தமிழகம்
ரோவர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
பெரம்பலூர்: தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளியில் 2009-2010ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற செய்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு பாராட்டு விழா, தந்தை ரோவர் கல்வி குழுமங்களின் மேலாண் தலைவர் வரதராஜனுக்கு பாராட்டு விழா ஆகிய விழாக்கள் ரோவர் வளாகத்தில் ந...
தமிழகம்
கழிப்பிடமாகும் அறந்தாங்கி வாரச்சந்தை : வியாபாரிகள், நுகர்வோர் பரிதவிப்பு
புதுக்கோட்டை: தஞ்சை சத்திரம் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அறந்தாங்கி வாரச்சந்தை திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருவதால் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி டவுன் பழைய ஆஸ்பத்திரி ரோட்டில் கிட்டத்தட்ட ஐந்து ஏக்கர் பரப்பளவில் வாரத்துக்கு ஒருமுறை மட்டு...
தமிழகம்
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நூதன போராட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தேண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் சாலைகள் முழுவதும் கும்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதை விரைவாக சீரமைக்க பலர் பல வழிகளில் ஆர்ப்பாட்டம் செய்தும் இதுவரை பலனில்லை.கடந்த வாரம் நடந்த நகர்மன்றக் கூட்டத்துக்குச் சென்ற எம்.எல்.ஏ., நெடுஞ்செழ...
தமிழகம்
கொள்ளை கும்பல் பதுக்கிய கைத்துப்பாக்கி பறிமுதல் : தங்க நகை, டூ வீலர்கள் மீட்பு
சேலம்: சேலத்தில் இரும்பாலை அதிகாரி வீட்டில் மூன்று பவுன் தங்க நகை, கார் கொள்ளையடித்த கும்பலிடம் இருந்து கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து, தங்கநகை, டூ வீலர் மற்றும் பொருட்களை போலீஸார் மீட்டனர். சேலம் போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் கூறியதாவது:இரும்பாலை முல்லை நகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. அவர் இரும்பாலையில் பொது மேலாளர...
தமிழகம்
போலி நிலப்பட்டா புத்ததகம் தயாரித்த இருவர் கைது
அரூர்: அரூர் தாலுகா பகுதியில் அதிக அளவில் போலி நிலப்பட்டா பலருக்கு வழங்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., ரஹித் ஆகியோர் கொண்ட குழுவினர் நடத்திய சோதனையில் 283 போலி நிலப்பட்டா புத்தகம் மற்றும் நிலப்பட்டா புத்தகங்களுக்கு உரிய 1,000 பக்கங்கள் பறிமு...
தமிழகம்
ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க., மாஜி தி.மு.க.,வில் ஐக்கியம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு தஞ்சையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் துணை முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் வந்தார். தஞ்சை மாவட்ட தி.மு.க., செயலாளர், மத்திய நிதித்துற...
தமிழகம்
கோவில் கும்பாபிஷேகம் ராமகோபாலன் பங்கேற்பு
பாபநாசம்: பாபநாசம் அருகே நடந்த கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜையில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் பங்கேற்றார்.பாபநாசம் அருகே தேவராயன்பேட்டையில் அருள்பாளிக்கும் அருணாசலேஸ்வரர், லட்சுமி நாரயணபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில், முதல்நாள் யாகசாலை பூஜையில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் பங்கேற்று பே...
தமிழகம்
திருவையாறு யூனியன் வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு யூனியனில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் சண்முகம் ஆய்வு செய்தார்.திருவையாறு யூனியன் கண்டியூர் பஞ்சாயத்து கண்டியூர் கிராமத்தில் உள்ள பொதுக்குளம் தூர்வாரவும், தடுப்புச்சுவர் அமைக்க திட்ட அறிக்கையை தாமதமின்றி தயாரித்து அளிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவ...
தமிழகம்
ஜூலை 8ல் தடகள போட்டி
திருச்சி: திருச்சி மாவட்ட தடகள போட்டி வரும் 8ம் தேதி துவங்குகிறது.திருச்சி மாவட்ட தடகளப் போட்டிகள் வரும் 8ம் தேதி துவங்கி 9ம் தேதி முடிவடைகிறது. பொன்மலை ரயில்வே விளையாட்டு மைதானத்தில் இருபாலருக்கான ஜூனியர் பிரிவில், 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடக்கிறது. மொத்தம் 10 பிரிவுகளாக போட்டி நடக்கிறது.இதற்கான ஏற்ப...
தமிழகம்
பச்சமலை கிராமத்தில் இலவச காஸ் வழங்கல்
துறையூர்: துறையூர் அருகே பச்சமலை கிராமத்தில் நடந்த தமிழக அரசின் இலவச காஸ் ஸ்டவ் வழங்கும் விழாவில் எம்.எல். ஏ., ராணி பங்கேற்று 134 பயனாளிகளுக்கு காஸ் ஸ்டவ் வழங்கினார். துறையூர் அருகே பச்சமலை தென்புற நாடு பஞ்சாயத்திலுள்ள கானப்பட்டியில் 66 பேருக்கும், கோம்பை பஞ்சாயத்திலுள்ள பூனாட்சியில் 68 பேருக்கும் தமிழக அரசின் இலவச காஸ...
தமிழகம்
வாகனம் மோதி பெண் பலி
திருச்சி: திருச்சி, அரியமங்கலம், உக்கடையை சேர்ந்தவர் குர்ஷித்பேகம் (52). திருமணமாகாதவர். இவர், ரயில்வே மெயில் சர்வீஸில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வேலையை முடித்துக் கொண்டு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் வழியாக நடந்து சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக இறந...
தமிழகம்
குடும்பத்தகராறில் பெண் தற்கொலை
திருச்சி: திருச்சி, வடக்குதாõராநல்லூர், காமராஜர்நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெராமன் மனைவி சுமதி (28). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உண்டு. குடும்ப தகராறு காரணமாக சுமதி, கடந்த 28ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட...
தமிழகம்
ராணுவ குண்டை உடைத்ததால் விபரீதம் : மணப்பாறை சிறுவன், சிறுமி படுகாயம்
மணப்பாறை: மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று மாலை திடீரென குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனும், பேத்தியும் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேதுரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து (50). இவர், மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன் அருகே சாலையோரத்தில் பழைய செருப்புத் தைக...
தமிழகம்
ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை : பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர்
தூத்துக்குடி: இந்தியா முழுவதும் ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. இதனால் ஆசிரியர் பயிற்சி படிப்பவர்களுக்கு வளமான எதிர்காலம் இருப்பதாக தூத்துக்குடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பத்மநாபன் தெரிவித்தார். தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர்...
தமிழகம்
குளத்தூர் குளத்து பகுதியில் இருந்து தப்பிய ஆண் குட்டி மான் வாகனம் மோதி பரிதாப பலி
தூத்துக்குடி: குளத்தூர் குளத்து பகுதியில் இருந்து தப்பி வந்த குட்டி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் பரிதாபமாக இறந்தது. நேற்று அந்த மானை வனத்துறையினர், பொதுமக்கள் கண்ணீர்மல்க அடக்கம் செய்தனர். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மான் பூங்கா உள்ளது. நூற்றுக்கணக்கான மான்கள் அங்கு உள்ளன. இந்த மான் பூங்காவில் இருந்து அவ்...
தமிழகம்
அடிக்கடி கட் அடிக்கும் தூத்துக்குடி டூ கயத்தாறு அரசு பஸ் : பள்ளி மாணவர்கள் அவதி
பசுவந்தனை:அடிக்கடி கட் அடிக்கும் தூத்துக்குடி டூ கயத்தாறு செல்லும் அரசு பஸ்களால் பஸ் பாஸை வைத்து கொண்டு மாணவர்களும், வேலைகளுக்கும் வெளியூருக்கும் செல்ல முடியாமல் பொது மக்களும் அவதி பட்டு வருகின்றனர். இந்த பஸ்களை தடையின்றி முறையாக இயக்க கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடியில் இருந்து குறுக்குச்சாலை, எ...
தமிழகம்
கோவில்பட்டியில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
கோவில்பட்டி : தமிழகத்தில் வரும் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட வேண்டுமென கோவில்பட்டியில் நடந்த மதிமுக செயல் வீர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு மதிமுக நகர செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மேற்கு ஒன...
தமிழகம்
கிராஸ்பியர்ஸ் கம்பெனியின் விற்பனை கண்காட்சி
தூத்துக்குடி : தூத்துக்குடி ராமையா மஹாலில் கிராஸ்பியர்ஸ் கம்பெனியின் ஏற்றுமதி நிறுவனத்தின் ஆடைகள் கண்காட்சி மற்றும் நேரடி விற்பனை நடக்கிறது.குழந்தைகளுக்கான 100 வகையான டிசைன்களில் ஆடைகள், ஆண்களுக்கான கவர்சிகரமான பெர்முடாஸ் ஆடைகள், பெண்களுக்கான உயர்ரக பிரா மற்றும் உள் ஆடைகள் பல வண்ணங்களில் டிசர்ட் மற்றும் மழை கோட், சிறிய...
தமிழகம்
உடன்குடியில் வரும் 6ம் தேதி குறைதீர்க்கும் நாள் கூட்டம்
உடன்குடி : உடன்குடியில் வரும் 6ம் தேதி மின்சார வாரியம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். உடன்குடி அலுவலகத்தில் வைத்து காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு திருச்செந்தூர் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
தமிழகம்
குடிபோதையில் மனைவி குத்தி கொலை கணவன் விஷம் குடித்து தற்கொலை
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே நேற்று முன்தினம் அதிகாலையில், கூலித் தொழிலாளி குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து பலியானார். ஓட்டப்பிடாரம் அருகே மணியாச்சி, கீழத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிமுத்து(45). கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 20 ஆண்டுக்கு முன்பு ஆறுமுகம்மாள்...
தமிழகம்
விபத்தினை ஏற்படுத்தும் பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் விபத்தினை ஏற்படுத்தும் பாலத்தினை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாதையில் அடைக்கலாபுரத்தை இணைக்கும் பாலம் ஒன்று உள்ளது. மிகவும் பழமையானதாக உள்ள இந்த பாலமானது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வரை போக்குவரத்துக்கு ஒரே வழியாக இருந்து வந...
தமிழகம்
புனித தோமையார் ஆலய திருவிழா
பேய்க்குளம்:பேய்க்குளம் அருகே புனித தோமையார் ஆலய திருவிழா நாளை நடக்கிறது.பேய்க்குளம் அருகே தொம்மையார்புரம் புனித தோமையார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் திருவிழாவான இன்று காலை 7.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 7 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை மற்றும் புனிதரின் திருஉருவ பவனி நடக்கி...
தமிழகம்
டாஸ்மாக் பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி: டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி முழு மதுக்கடை அடைப்புக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் நெப்போலியன் தலைமை வகத்தார். குமரிமாவட்ட செயலர் ஜோதி, நெல்லை மாவட்ட செயலர் மாரியப்பன், தூத்துக்குடி மாவட்ட செயலர் ரவிசந்திரன், இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்த...
தமிழகம்
ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு வளமான எதிர்காலம்: இந்தியா முழுவதும் ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை
தூத்துக்குடி: இந்தியா முழுவதும் ஒரு கோடி ஆசிரியர்கள் தேவை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. இதனால் ஆசிரியர் பயிற்சி படிப்பவர்களுக்கு வளமான எதிர்காலம் இருப்பதாக தூத்துக்குடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பத்மநாபன் தெரிவித்தார். தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர்...
தமிழகம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நின்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்
தூத்துக்குடி:  தூத்துக்குடியில் நேற்று ஜெ., உத்தரவுப்படி நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருவர் மரநிழலில் ஒதுங்கி நின்றனர். மாவட்ட செயலர் கெஞ்சி கேட்டதால் மனம்மாறிய அவர்கள், சிறிது நேரத்திற்குப்பின் ஆர்ப்பாட்டம் நடந்த லாரியில் ஏறினர்.  தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர...
தமிழகம்
வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் சாவு
தூத்துக்குடி:  தூத்துக்குடி அருகே நேற்று வழிதவறி வந்த ஆண் புள்ளி மான், வாகனத்தில் அடிபட்டு இறந்தது. தூத்துக்குடி, முத்தையாபுரம் அடுத்த காந்திநகர் உப்பளபகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இரண்டு வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று, வாகனத்தில் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தது. அதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அழகுராஜ், வனத்...
தமிழகம்
திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு யாகம் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் பங்கேற்பு: ரூபாய் நோட்டில் ஆ
தூத்துக்குடி:  திருச்செந்தூர் முருகன் கோயிலில் நேற்று நடந்த சிறப்பு யாகத்தில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையாமுரளிதரன், பின்னர் ரசிகர்களுக்கு ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையாமுரளிதரன் நேற்று  காலை 6 மணியளவில், மனைவி மதிமலர் மற்றும் குடும்ப...
தமிழகம்
எரிவாயு தகன மேடை சோதனை வெற்றி; ஒரு மணி நேரத்தில் பிணம் எரிந்து சாம்பல் : ஆக.,5க்கு பிறகு தொடர்ச்சியா
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் நேற்று எரிவாயு தகன மேடையில் சோதனை ஓட்டம் நடந்தது. ஒரு மணி நேரத்தில் அனாதை பிணம் எரிந்து சாம்பலானது. ஆகஸ்ட் 5ம் தேதிக்கு பிறகு தொடர்ச்சியாக பிணம் எரிப்பு இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் சுகாதாரத்தை பேணும் வகையில் எரிவாயு மூலம் பிணங்கள...
தமிழகம்
63-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி இன்று துவக்கம்
புதுடில்லி: நாடு முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ளும் 63-வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி இன்று போபால் நகரில் நடைபெறுகிறது. டில்லி, பஞ்சாப் ஒரிசா, மற்றும் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் இப்போட்டிகள் 14 நாட்கள்நடைபெற உள்ளது.
தமிழகம்
ஸ்ரீகாமாட்சி வித்யாலயா மெட்ரிக் பள்ளி சாதனை
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் தலைசிறந்த தொழில்நுட்ப கல்விநிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஐஐடி.,யில் பயில்வதற்கு தொடர்ச்சியாக கடந்த 3 வருடங்களாக ஸ்ரீகாமாட்சி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.2008, 2009ம் ஆண்டுகளில் மலர்கண்ணனும், மேரிபிரியாஷாவும், காரக்பூர் கல்லூரிக்...
தமிழகம்
எட்டயபுரத்தில் ஏஐடியுசி., மாவட்ட செயற்குழு கூட்டம்
எட்டயபுரம்:  எட்டயபுரத்தில் ஏஐடியுசி.,கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சேது, ஏஐடியுசி.,மாவட்ட செயலாளர் தமிழரசன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், நட்டார் ரத்தினம், குணசீலன், உலகநாதன், மகாராஜன், கந்தம்மாள், காசிலிங்கம், குருநாதன், உத்தண...
தமிழகம்
தூத்துக்குடி நகர வர்த்தகர்கள் சங்க கூட்டம்: கயத்தாறு வட்டார பகுதிகளில் திட்ட அலுவலர் ஆய்வு
கயத்தாறு  :  கயத்தாறு வட்டார பகுதிகளில் ஊரக வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட அலுவலர் ஆய்வு பணி செய்தார்.2010-2011ம் ஆண்டுக்கான அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செயல்பட்டு வருகிறது. கயத்தாறு வட்டார பகுதியான ராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, செட்டிகுறிச்சி, அகிலாண்டபுரம் மற்றும் தெற்கு மயிலோடை ஆகிய பஞ்....
இந்தியா
காமன்வெல்த் போட்டியில் மூங்கில் நடனம்
அய்ஸ்வால்: வரும் அக்டோபர் மாதம் புதுடில்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் புகழ்பெற்ற மணிப்பூர் மாநில நடனமான மூங்கில் நடனம் இடம் பெற உள்ளது. இதற்காக 80க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கின்னஸ் சாதனை படைப்பதற்காக 10 ஆயிரம் மேற்பட்டோர் பங்குகொண்ட மூங்கில்...
தமிழகம்
பழநியில் லாட்டரி விற்பனை தாராளம்
பழநி:பழநி போலீஸ் டிவிஷனில் தடை செய்யப்பட்ட லாட்டரிக்கு தடையில்லை. பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, கீரனூர், ஆயக்குடி, பழநி நகரில் சீட்டுகள் விற்கப்படுகிறது. லாட்டரி சீட்டு விற்றதாக கணக்கிற்கு போலீசர் சிலரை கைது காட்டுவதுடன் முழுமையாக விற்பனையை தடுக்க முன்வருவதில்லை.உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம்
உதவித்தொகை வங்கியில் செலுத்த திட்டம்
அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில மாவட்டங்களில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி மாணவர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களின் வங்கி கணக்கில் உதவித்தொகை செலுத்தும் திட்டத்தை அரசு ...
இந்தியா
வழக்குகளை விரைவில் முடிக்க சட்டம்
பெங்களூரு:நடுவர் மன்றம் மற்றும் சமரச மையம் தொடர்பான சட்ட திருத்தம் குறித்த மாநாடு பெங்களூருவில் நடந்தது. இதில், பங்கேற்ற மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பேசியதாவது:வர்த்தகம் தொடர்பான வழக்குகள் ஏராளமாக தேங்கி    கிடக்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வர்த்தக கோர்ட்கள் விரைவில் ஏற்படுத்தப்  பட உள்ளன. இந்த கோர்ட்டுக...
இந்தியா
சி.பி.ஐ., அதிகாரிகள் புதுச்சேரியில் முகாம்
புதுச்சேரி:ஐபுதுச்சேரி அரசில் வளர்ச்சி ஆணையர், கல்வித் துறை செயலராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி செல்வராஜ், இவர்மீது விசாரணை நடத்துவதற்காக கொச்சி சி.பி.ஐ., அதிகாரிகள் 6 பேர் ஏர்போர்ட் சாலை அரசுக் குடியிருப்பு "பி' பிளாக்கில் உள்ள செல்வராஜ் வீட்டிற்கு சோதனைக்காக சென்றனர். வீடு பூட்டியிருந்ததால் வீட்டிற்கு சி.பி.ஐ., அதிக...
தமிழகம்
அண்ணாமலை பல்கலையில் வேலை நிறுத்தம்
சிதம்பரம்:தமிழக அரசின் சட்டம்,பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளை மீறி, 69 வயதான பதிவாளர் ரத்தினசபாபதி மற்றும் பொறியியல்புல முதல்வர் பழனியப்பனுக்கு பணி நீட்டிப்புகொடுக்கக் கூடாது என,அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு எதிர்ப்பு தெரிவித்தது .தங்கள் கோரிக்கைக்கு தீர்வுகிடைக்கும் வரைபோராட்டத்த...
தமிழகம்
தமிழ்நாடு கள் இயக்கம் வலியுறுத்தல்
சென்னை:தமிழ்நாடு கள் இயக்கத்தின்சார்பில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் குறித்து கள் இயக்க ஒருங்கிணைப் பாளர் நல்லுசாமி கூறியதாவது:  தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக, கடந்த 2009 மே மாதம், ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரணியன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டு, அக்குழு...
தமிழகம்
உசிலம்பட்டி அருகே ஓட்டல் தொழிலாளி வெட்டி கொலை
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஓட்டல் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.பேரையூர் சாலையில் ஓட்டல் நடத்தி வந்தவர் ராஜாராம். இவர் இன்று காலை நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மர்ம கும்பல் ஒன்று இவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
திறப்பு விழா
சென்னையில், டி.எம்.டி., குழுமத்தின் திருராணி லாஜிஸ்டிக் நிறுவனத்தின் சார்பில் புதிய கன்டெயினர் நிலையத்தை (யார்டு) துறைமுக சுங்கவரித்துறை(ஏற்றுமதி) கமிஷனர் அலோக் சுக்லா திறந்து வைத்தார். உடன் டி.எம்.டி., குழுமத்தின் இயக்குநர் மனோகர் மற்றும் தலைவர் திருவேங்கடம், எம்.பி., கிருஷ்ணசாமி, என்.டி.ஆர்., குழுமத்தின் நிர்வாக இயக்...
இந்தியா
உடுமலையில் அரசு பஸ் மோதி 3 பேர் பலி
உடுமலைப்பேட்டை : உடுமலைப்பேட்டையில் அரசு பஸ் மோதி 3 பேர் பலியாகினர். உடுமலைப்பேட்டை - பல்லடம் சாலையில் அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்தி‌லேயே இறந்தனர்.
தமிழகம்
என்.எல்.சி., தொழிலாளர்கள் 4வது நாளாக ஸ்டிரைக்
நெய்வேலி : என்.எல்.சி.,. தொழிலாளர்கள் 4வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை சென்னையில் என்.எல்.சி., நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரதிநிதிகளு...
தமிழகம்
ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு தளர்வு
ஸ்ரீநகர் : ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்திக் கொள்ளப்பட்டது. ஜம்மு காஷ்மரீர் மாநிலம் சோபூர் மாவட்டத்தில் தொடங்கிய கலவரம் பல்வேறு மாவட்டங்களிலும் பரவியது. இதனையடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக ஜம்முவில் சோபூர், குப்வாரா, அனந்தநாக் உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரு சி...
General
அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் ஈராக் பயணம்
பாக்தாத் : அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் ஈராக்குக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். ஈராக்குக்கான அமெரிக்க தூதருடன் முக்கிய சந்திப்பு நிகழ்த்துகிறார். ஈராக் பிரதமர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளையும் ஜோ பிடென் சந்தித்துப் பேசுகிறார்.
தமிழகம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை பந்த்
சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நாடு தழுவிய பந்த் நடைபெறுகிறது. பந்த்தை முன்னிட்டு தமிழகம் முழுவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் , பா.ஜ., ஆகிய எதிர்கட்சிகள் பந்த்தில் கலந்து கொள்கி்ன்றன.
தமிழகம்
குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்கத் தடை
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐந்தருவி, மற்றும் பிற அருவிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகம்
மதுரையில் அரசு பஸ் டிரைவருக்கு செருப்படி : டிரைவர்கள் போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
மதுரை : மதுரையில் அரசு பஸ் டிரைவரை திருமண கோஷ்டியினர் செருப்பால் அடித்து அவமரியாதை செய்ததால் டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பி்த்தது. மதுரை பெரியார் நிலையம் - ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வேன் ஒன்றை டிரைவர் தி...
தமிழகம்
இந்திய அணி கேப்டன் தோனிக்கு திருமணம்
புதுடில்லி : இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு இன்று இரவு திருமணம் நடந்தது.  அவர் தனது நீண்ட கால தோழியான சாக்ஷியை மணந்தார். இந்தவிழாவில் சஷாங்க் மனோகர், ஹர்பஜன் சிங், நெக்ரா மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து  கொண்டனர்.  இந்த திருமணம் பலத்த பாதுகாப்புடன் நடந்தது. மீடியாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வரும...
தமிழகம்
என்.எல்.சி. போராட்டத்தால் : தமிழகத்தில் இருளில் மூழ்கும் அபாயம்
நெய்வேலி : என்.எல்.சி. தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தினால் தமிழகத்துக்கு மட்டும் வழங்கப்படும் மின்சாரம் முதல் அனல்மின் நிலையத்தில் 600 மெகா வாட்டுக்கு பதில் 283 ஆகவும், முதல் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் 420 மெகாவாட்டுக்கு 415 ஆகவும் குறைந்தது. 2-வது அனல் மின்நிலை யத்தில் 2470 மெகாவாட்டுக்கு 1310 மெகாவாட் மட்டும் ம...
இந்தியா
பீகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை
பாட்னா : பீகாரில் ஒ‌ரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். முசாபர்பூர் பகுதியில் மர்ம ஆசாமிகள் நடத்திய வெறித் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம்
திருமங்கலத்தில் பேப்பர் லாரியில் தீ
திருமங்கலம் : திருமங்கலம் அருகே பேப்பர் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென தீ பிடித்தது. தூத்துக்குடியில் இருந்து திருச்செங்கோட்டுக்கு லாரியில் பேப்பர் லோடு ஏற்றி வரப்பட்டது. லாரி கப்பலூர் அருகே வந்த போது திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்தியா
மாவோயிஸ்டுகள் 48 மணி நேர பந்த்துக்கு அழைப்பு
கோல்கட்டா : மேற்குவங்கத்தில் ஜூலை 7ம்‌ தேதி முதல் மாவோயிஸ்டுகள் 48 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மாவோயிஸ்டு பொலிட் பீரோ தலைவர் செர்குரி ராஜ்குமார் என்ற ஆசாத் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து 48 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
ஐகோர்‌ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க விரைவில் நடவடிக்கை : மொய்லி
சென்னை : ஐகோர்ட்டில் தமிழ‌ை வழக்காடு மொழியாக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். சென்னையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை குறித்த கருத்தரங்கை துவக்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இதை தெரிவித்தார்.
General
ஐ.நா.,விடம் இலங்கை மன்னிப்பு
கொழும்பு : ஐ.நா.விற்கு எதிராக இலங்கை அமைச்சர் மோசமான அறிக்கை விடுத்ததையடுத்து இலங்கை அரசு மீது ஐ.நா. கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதனால் ஐ.நா.விடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவினை ஐ.நா. சபை நியமித்து உள்ளது...
இந்தியா
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு ; நாடு முழுவதும் நாளை பந்த் வெற்றி பெறுமா ?
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை மற்றும் அத்தியாவசிய விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் நாளை ( திங்கட்கிழமை ) அறிவித்துள்ள பந்த்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பந்த்தை முறியடிக்க தமிழக அரசு கடும் முயற்சி மேற்கொண்டிருக்கிறது. ரயில்களை எவ்வித இடையூறும் இல்லாமல் ஓட்ட ம...
இந்தியா
பந்த்துக்கு ஒத்துழைப்‌பு தர அத்வானி வேண்டுகோள்
புதுடில்லி : பெட்ரோல் , டீசல் விலை உயர்வை எதிர்த்து நாளை நடைபெறும் பந்த்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மூத்த தலைவர் அத்வானி கேட்டுக்கொண்டுள்ளார். டில்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர் பொதுமக்க...
தமிழகம்
போலீஸ் எஸ்.ஐ., தேர்வு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சென்னை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழக காவல்துறையில் எஸ்.ஐ., பணிகளுக்கு 1,095 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்காக, காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு நேற்று , நடைபெற்றது. நேரடியாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்று தேர்வுகள் நடந்தது.
தமிழகம்
குற்றாலம் மெயின் அருவியில் தவறி விழுந்து இளைஞர் பலி
தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் தவறி விழுந்து இளைஙர் பலியாகினார். ஸ்ரீவில்லிபுத்தூர் செந்தூர் காளைய்யா மகன் தமிழரசன் . இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் புரோட்டா கடையில் பணியாற்றி வந்தார். இவர் நண்பர்கள் மோகன், செந்தில்குமார், ஆகியோருடன் குற்றாலம் சென்றார். ‌நேற்று மாலையில் குற்றாலத்தில் நல்ல மழை பெய்ததால், அங்கு வெள்ளப்...
தமிழகம்
குற்றாலம் குளு, குளு.,!
திருநெல்வேலி: குற்றாலத்தில் தண்ணீர் பெருக்கு அதிகரித்துள்ளதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் இங்கு சீசன் துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு சீசன் துவங்கியது. கடந்த 2 நாட்களாக இங்குள்ள அருவிகளில் நீர் சொட்டுகிறது. இன்று குற்றாலம் சுற்று பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தர...
இந்தியா
அனந்தநாக் மாவட்டத்தில் மீண்டும் கல்வீச்சு : பதட்டம்
ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் மீண்டும் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இன்று காலையில் 2 மணி நேரம் மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. அப்போது மீண்டும் கலவரம் வெடித்ததால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்‌கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மட்டும் அமலில் இருக்கிறது.
இந்தியா
பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் இல்லை : பிரணாப் முகர்ஜி
புதுடில்லி : பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  நாளை நாடு முழுவதும் எதிர்கட்சிகள் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் விலை உயர்வை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
தமிழகம்
கன்னியாகுமரியில் 32 குழந்தைகள் மீட்பு
கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே அகஸ்தீவரத்தில்  குழந்தைகள் காப்பகத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் ÷õõதனை நடத்தினர். அங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் காப்பகம்நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த 32 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.