category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஓட்டல்களுக்கு தினமும் சப்ளை: தேனி குடிநீர்!
தேனி : தேனியில் பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யும் நகராட்சி நிர்வாகம் ஓட்டல்களுக்கு தினமும் சப்ளை செய்து வருகிறது.குன்னூர் வைகை ஆற் றில் தண்ணீர் வரத்து இல்லை என்பதை காரணம் காட்டி தேனியில் பொதுமக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் நகராட்சி அலுவலக ...
தமிழகம்
108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 6,458 பேர் பலன்
தூத்துக்குடி,: -108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 6458 பேர் பயன் அடைந்துள்ளதாக தூத்துக்குடியில் நடந்த வருமுன் காப்போம் மருத்துவமுகாமில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி எஸ்.ஏ.வி., பள்ளியில் சுகாதாரத்துறை மூலம் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவமுகாம் நடந்தது. முகாம் த...
தமிழகம்
மானிய விலையில் மரக்கன்றுகள்
தேனி : பெரியகுளம் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் நெல்லி, மாதுளை, நாவல் போன்ற பல்வேறு வகை மரக்கன்றுகள் மானிய விலையில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. ஏற்றுமதி தரத்திலான நெல்லியின் என்.ஏ.,7, காஞ்சனா, கிருஷ்ணா, சாக்கியா ஆகிய ரகங்கள் 25 ரூபாய்க்கும், கணேஷ் ரக மாதுளை கன்றுகள் 12 ரூபாய்க்கும், விதையில்லாத நாவல் கன்றுகள் 15 ரூப...
தமிழகம்
அறிவியல் விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி ஆகியவை இணைந்து 10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கு கொண்ட அறிவியல் சார்ந்த ...
தமிழகம்
திமுக மாவட்ட அலுவலகத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் படிவம் தயார்
தூத்துக்குடி,: தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் படிவம் திமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ளது. புதிய வாக்காளர்களாக சேர்பவர்கள் இதø ன பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;புதிய வாக்காளர்கள் சேர்த்தல் ...
தமிழகம்
மதுபாருக்கு வரமறுத்தவருக்கு கத்திக்குத்து
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி குமாரபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(27). இவர், வைகை அணை பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். ஆண்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்த அய்யனார்(48), இங்கு அடிக்கடி மது அருந்தி விட்டு பாரில் எதுவும் சாப்பிடாமல் சென்று விடுவார். சதீஷ்குமாரின் பாருக்கு அவர் வருவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த சதீ...
தமிழகம்
தூத்துக்குடி துறைமுகத்தில் கடல் பகுதியை 12.8 மீட்டராக ஆழப்படுத்த கோரிக்கை
தூத்துக்குடி,: தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள கடல் பகுதியை 12.8 மீட்டருக்கு ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கப்பல் துறை செயலாளரிடம் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தூத்துக்குடி இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ரி சார்பாக அதன் செயலாளர் கோடீஸ்வரன...
தமிழகம்
டில்லி மெட்ரோ ரயிலுக்கு குண்டு வைத்ததாக புரளி
புதுடில்லி : டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டு வைத்திருப்பதாக வந்த புரளியால் பதட்டம் ஏற்பட்டது.டில்லியில் போக்குவரத்து நெரிசலை, மெட்ரோ ரயில் போக்குவரத்து குறைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர்.உத்தரபிரதேசத்தின் நொய்டா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு  மர்ம நபர் ஒருவர் போன் பேசினார...
தமிழகம்
திறந்வெளி கழிப்பறையான கம்பம் ஆஸ்பத்திரி வளாகம்
கம்பம்: கம்பம் அரசு ஆஸ்பத் திரி வளாகத்தில் சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது. சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டிய கம்பம் அரசு ஆஸ்பத்திரி வளாகம் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் மாறி வருகிறது. பரந்து விரிந்து பெரிய மைதானம் உள்ள ஆஸ்பத்திரி வளாகம், பொதுமக்களின் திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்...
தமிழகம்
ஆத்தூர், ஆறுமுகநேரியில் கடையடைப்பு நடத்த வியாபாரிகள் சங்கம் முடிவு
ஆறுமுகநேரி,: ஆறுமுகநேரி, ஆத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று கடையடைப்பு நடத்த வியாபாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.ஆறுமுகநேரி அனைத்து வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் அதன் தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜன், பொருளாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தி...
தமிழகம்
காபி பார் மேலாளர் கடத்தல் வழக்கு : துப்பாக்கியுடன் வாலிபர் சிக்கினார்
சேலம் : சேலம் சிவா காபி பார் மேலாளர் கடத்தல் வழக்கில், நேற்று நாட்டு துப்பாக்கியுடன் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் அழகாபுரம் ஏ.ஏ., ரோட்டில் வசித்து வருபவர் முத்துசாமி. ஓமலூர் மெயின் ரோடு நாராயணசாமி பிரிவு ரோடு பகுதியில் சிவா காபி பார் வைத்துள்ளார். அதில், ரவி என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். ஏழு ஆண்ட...
தமிழகம்
நில ஆவண மோசடி வழக்கில் தலைமறைவு பெண்கள் கைது
தேனி : நில ஆவண மோசடி வழக்கில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எம்.கல்லுப் பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான நிலம் போடி அருகே சில்லமரத்துபட்டியில் உள்ளது. அவரது உறவினரான வத்சலாதே...
தமிழகம்
பாரத் பந்திற்கு அகில இந்திய மீனவர் சங்கம் ஆதரவு
தூத்துக்குடி: இன்று நடக்கும் பந்திற்கு அகில இந்திய மீனவர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து அகில இந்திய மீனவர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;விலைவாசி உயர்வு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வு நாட்டு மக்களை வெகுவாக பாதித்து உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்க...
தமிழகம்
குமரியில் மேலும் ஒரு போலி குழந்தைகள் காப்பகம் மூடல்
நாகர்கோவில் : கன்னியாகுமரியில் மேலும் ஒரு அனுமதி இல்லாத குழந்தைகள் காப்பகம் கண்டு பிடிக்கப்பட்டு மூடப்பட்டது. குழித்துறை, சுசீந்திரம், குளச்சல், கல்லுக்கூட்டம் ஆகிய நான்கு இடங்களில் அனுமதி இல்லாத குழந்தைகள் காப்பகம் கண்டு பிடிக்கப்பட்டு அங்கிருந்த குழந்தைகள் சிலர் பெற்றோர்களிடமும்,சிலர் ஆதரவற்ற குழந்தைகள் அரசுக் காப்பக...
தமிழகம்
வரும் 10ம் தேதி மாவட்ட அளவிலான தடகளப் போட்டி
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட அத்தலட்டிக் அசோசியேசன் சார்பில் வரும் 10ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடக்கிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட அத்தலட்டிக் அசோசியேசன் தலைவர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாவட்ட அத்தலட்டிக் அசோசியேசன்...
தமிழகம்
தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் அவதி
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் தண்ணீர் வசதி குறைவால் மாணவர்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிற்பட் டோர் மாணவர் விடுதி செயல்படுகிறது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 65 பேர் உள்ளனர். தண்ணீர் தேவைக்காக விடுதி வளாகத்தில் உள்ள ஆழ்க...
தமிழகம்
மாணவன் கைது
தேனி : தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் சூரியபாண்டியன் (17). இவரும், இவரது நண்பர் திருப்பதிராஜா (18) என்பவரும் சேர்ந்து, முன்விரோதம் காரணமாக ஒண்டிவீரன் காலனியை சேர்ந்த தமிழரன் (18) என்பவரை கத்தியால் குத்தினர். போலீசார் திருப்பதிராஜா, சூரியபாண்டியனை கைது செய்தனர்
தமிழகம்
ஊர்வலம்
கம்பம்: கம்பம் ஸ்ரீ முத்தையாபிள்ளை நினைவு துவக்க பள்ளியின் சார்பில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தாளாளர் விக்னேஷ்காந்தன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை நிர்மலாதேவி முன்னிலை வகித்தார்.
தமிழகம்
அரசின் அறிவிப்பால் தூத்துக்குடி மாவட்டம் ஒருபோக நஞ்சையாக மாறும் ஆபத்து
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள மருதூர் அணை மேலக்கால் கீழக்கால் நஞ்சை நிலங்களுக்கு கார் சாகுபடிக்கு தண்ணீர் கிடையாது என்ற அரசின் அறிவிப்பால் தூத்துக்குடி மாவட்டம் ஒருபோக நஞ்சையாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பகிர்மானத்தில் கர்நாடகம் நமக்கு தண்ணீர் தரவில்லை என்று பல்வேறு அமைப்...
தமிழகம்
தலைமறைவு குற்றவாளியிடம் இன்னும் இரண்டு சிறுத்தைதோல் கைது செய்ய வனத்துறை மும்முரம்
தேனி: வனத்துறையிடம் இருந்து தப்பி தலைமறைவாக உள்ள சிறுத்தை தோல் கடத்தல் குற்றவாளி மணவாளனிடம் இன்னும் இரண்டு சிறுத்தை தோல்கள் உள்ளதாக கைதானவர்கள் வனத்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தேனி மாவட்டம், வருஷநாடு அருகே குமணன்தொழு ஊராட்சி கிளர்க் துரைப்பாண்டி (35) கடமலைக்குண்டை சேர்ந்த செந்தில்குமார் (29), பொன்னன்படுகையை ச...
தமிழகம்
போடி தி.மு.க., தொழிற்சங்க தேர்தல்: போலீசார் தடியடி
போடி: போடியில் அரசு போக்குவரத்து கழக தி.மு.க., தொழிற்சங்க (எல்.பி.எப்.,) தேர்தல் முடிந்த பின் ஏற்பட்ட கோஷ்டி தகராறை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தேனி மாவட்டம், போடி அரசு போக்குவரத்து கழக தி.மு.க., தொழிற்சங்கத்தின் (எல்.பி.எப்.,) கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கியது. தேர்தலில் ...
தமிழகம்
அரியவகை விலங்குகளின் தோல்கள் வைத்திருந்த நான்கு பேர் சிக்கினர்
நாமக்கல் : நாமக்கல் பகுதியில் அழியும் நிலையில் உள்ள அரியவகை வனவிலங்குகளை வேட்டையாடி, அதன் தோல்களை பதப்படுத்தி வைத்திருந்த நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் அரியவகை வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக, வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட வனச்சரகர் ஜோதிமணி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையி...
தமிழகம்
நலத்திட்ட உதவி வழங்கல்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்து 770 பயனாளிகளுக்கு 6.37 லட்ச ரூபாய் மதிப்புள்ள நல திட்ட உதவிகளை வழங்கினார். உதவி இயக்குநர் நாராயணன் வர வேற்றார்...
தமிழகம்
பெற்றோர், ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும்
சிவகாசி : சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டமும் மற்றும் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி செயலாளர் செல்வராஜன் தலைமை வகித்தார். முதல்வர் கண்மணி முன்னிலை வகித்தார். உணவக மேலாண்மை துறை தலைவர் சீனிவாசன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் செல்வராஜன் பேசியதாவது: பின்தங்கிய மாணவர்களுக்கு ...
தமிழகம்
நீர்வள நிலவள திட்டம்: காயல்குடி ஆற்று பாசன பகுதிகள் சேர்ப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் : நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் காயல்குடி ஆறு உப வடிநில பகுதிகள் கண்மாய் பாசன பகுதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஸ்ரீவி., பகுதியில் இதுவரை அர்ஜூனா நதி பாயும் உப வடிநில பகுதி பொதுப்பணித்துறை கண் மாய்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் பொதுப்பணித்துறையினர் கண்மாய்களின் கரைகளை செப்பனிட்டும், ...
தமிழகம்
ஓய்வூதியம் கிடைக்காமல் மாஜி ஊழியர்கள் அவதி
ராஜபாளையம் : ராஜபாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள், ஓய்வூதியத் தொகை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலாளர், உதவியாளர்கள் மிகக் குறைந்த சம்பளம், போதிய பணப் பலன்கள் இல்லாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற...
தமிழகம்
பேரவை கூட்டம்
சத்திரப்பட்டி :சத்திரப்பட்டியில் முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. செயலாளர் காசிமாயபாண்டியன் தலைமை வகித்தார். தலைவர் செங்குட்டுவர் பேசினார். நிர்வாகிகள் கார்த்திகேயன், கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம்
மருத்துவ முகாம்
திருச்சுழி : கல்லூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, குலசேகரநல்லூர் கிராமத்தில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கணபதி தலைமை வகித்தார். டாக்டர் ராம்சந்தர் வரவேற் றார். திருச்சுழி ஊராட்சி ஒன்றிய சேர்மன் பொன்னுதம்பி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். சுகாதார துணை இயக்குநர் வடிவேலன், ...
தமிழகம்
சங்க கூட்டம்
சிவகாசி : சிவகாசி நகராட்சிஓய்வூதியர் சங்கத்தின் கூட்டம் சாம்வில்சன் தலைமையில் நடந்தது.செயலாளர் சாகூல் அமீது வரவேற்றார்.தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குருசாமி நன்றி கூறினார்.
தமிழகம்
வத்திராயிருப்பு கண்மாய்களில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை
விருதுநகர் :மழைக்காலத்திற்கு முன்பாக வத்திராயிருப்பு கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கலெக்டர் வி.கே. சண்முகம் உறுதியளித்தார்.இவர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேசியதாவது: சீவனேரி கண்மாய், பூரிப்பாறை கண்மாய் மடைகளில், பாசன வாய்க்கால் 600 மீட்டர் தூரத்திற்கு அமைக்க...
தமிழகம்
அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் நலஉதவி பொருட்கள் முடக்கம்,தீப்பெட்டி தொழிலாளர்கள் வலியுறுத்தல்
சிவகாசி : அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாணவர்களுக்கு வழங்க முடியாமல் முடங்கியுள்ளது.சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் நலனுக்காக தொழிலாளர் நல நிதிக்குழு உள்ளது. இக் குழுவிற்கு தலைவராக மாவட்ட முதன்மை நீதிபதியும், தொழிற்சாலை துணைத்தலைமை ஆய்வா...
தமிழகம்
சமூக செயல்பாட்டாளர்கள் தேர்வு
விருதுநகர் : ஒன்றிய அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைக்க ஜூலை 6ம் தேதி, சமூக செயல் பாட்டாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.மாவட்டத்தில் மகளிர் திட்ட அலுவலகம் மூலம் புதியதாக உருவாக்கப்படும் சுய உதவிக்குழுக்களுக்கு அடிப்டை பயிற்சியான உறுப்பினர், ஊக்குனர்,பிரதிநிதிக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக்க...
தமிழகம்
வாலிபர் கடத்தல்
சிவகாசி : சிவகாசி விஸ்வநத்தத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் (28). அங்குள்ள நோட்டு தயாரிக்கும் கம்பெனியில் வேலைபார்க்கிறார்.இவர் நேற்று காலையில் சிவகாசி சாமிபுரம் காலனியிலுள்ள தந்தை அந்தோணிராஜ் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது இரண்டு பேர், மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துள்ளதாகக் கூறி விபரங்களைக் கேட்டு குறித்துக் கொண்டனர். ப...
தமிழகம்
மரக்கன்றுகள் நடும் விழா
சிவகாசி : விஸ்வநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ராக்லண்ட் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் எஸ்.கே.மாரியப்பன் துவக்கி வைத்தார். தேசிய பசுமைப்படை சார்பில், வி.ஏ.ஓ., சீனிக்காளை மரக்கன்றுகளை நட்டார். உதவி ஆசிரியர் மாசாணம் ஏ...
தமிழகம்
ஓய்வூதியர் சங்க கூட்டம்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன துவக்க பள்ளியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. உறுப்பினர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார். மருத்துவ உதவி தொகை ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உட்பட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொ...
தமிழகம்
கைப்பந்து போட்டி
சிவகாசி : சிவகாசியில் விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால், செஸ் போட்டிகள் துவங்கியது. பள்ளி தாளாளர் சந்திரபிரகாசம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் நாகேந்திரன் வரவேற்றார். பத்து அணிகள் பங்கேற்றுள்ளன.
தமிழகம்
நிதி உதவி
ஸ்ரீவில்லிபுத்தூர் : நொச்சிக்குளம் கிராமத் தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெ., பிறந்த நாள் விழா நடந்தது. நக்கமங்கலம் கிளை செயலாளர் காளிமுத்து தலைமை வகித்து பெண்களுக்கு சேலைவழங்கினார். மாவட்டச் செயலாளர் சிவசாமி முன்னிலை வகித்தார். பத்து கிராமங்களில் ஆதி திராவிட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோயில்களின் திருப்பணிக் காக ...
தமிழகம்
ஸ்ரீவி.,யில் குடிநீர் கேட்டு நகராட்சி தலைவி வீடு முற்றுகை
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 26 வார்டுக்குட்பட்ட மேட்டுத் தெருவில் குடிநீர் சரியாக வராமல் இருந்து வருகிறது. அப்பகுதியிலுள்ள 8 போர் வெல்களும் சரிவர வேலை செய்யாததால் மக்கள் வீடுகளில் புழங்குவதற்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். நேற்று அப்பகுதிக்கு தண்ணீர் விடுவதாக இருந்தது. தண்ணீர் விடாததால் ஆத்திரமட...
தமிழகம்
குற்றாலம் சீசனுக்கு கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நடவடிக்கை தேவை
ராஜபாளையம் : சுற்றுலா பயணிகள் நலன் கருதி குற்றாலம் சீசன் முடியும் வரை செங்கோட்டை-சென்னை இடையே கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.செங்கோட்டையிலிருந்து ராஜபாளையம் வழியாக சென்னைக்கு "பொதிகை' எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் முன்பதிவுகள் விரைவாக முடிவடைந்து விடுகின்றன. ரயிலில் இட...
தமிழகம்
பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட மக்கள் தயார்ராஜ கண்ணப்பன் பேச்சு
காரியாபட்டி : காரியாபட்டியில் அ.தி.மு.க.,சார்பில் விலை வாசி உயர்வைக் கண்டித்து திருச்சுழி சட்டசபை தொகுதி அளவிலான பொதுக் கூட்டம் நடந்தது.பொதுக் குழு உறுப்பினர் பழனி தலைமை வகித்தார். தொகுதி இணைச் செயலாளர்கள் பழனி, மாரியப்பன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, நகர செயலாளர்கள் விஜயன், சொக்கையா முன்னிலை வகித்தனர். ...
தமிழகம்
வெடிவிபத்து விசாரணை சாட்சி கூற அழைப்பு
விருதுநகர் : சிவகாசி தாலுகா பூரணச்சந்திரபுரம் கிராமத்தில் செந்தில் பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ரீஸ் பட்டாசு தொழிற்சாலையில் 2010 ஜன., 31ல் காலை 10 மணிக்கும், கீழத்திருத்தங்கல் வினோதா பயர் ஒர்க்ஸ் வெடி பொருள் தொழிற்சாலையில் 2009 டிச. 30, மாலை 4.15மணிக்கும், போடுரெட்டியபட்டி கிராமத்தில் ஆர்யா பயர் ஒர்க்ஸ் பி யூனிட் தொழிற்சாலையில் ...
தமிழகம்
ஒன்றிய மேற்பார்வையாளர் பணி உத்தேச பதிவு மூப்பு பரிந்துரை
விருதுநகர் : விருதுநகர் கலெக்டரால் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய மேற்பார்வையாளர் காலி பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உத்தேச பதிவுமூப்பின்படி பதிவுதாரர்களின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளது.சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 2010 ஜூலை 1 தேதியை அடிப்படையாக கொண்டு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்...
தமிழகம்
சரக்கு வாகனத்தில் பயணம் தவறி விழுந்த 2 பேர் பலி
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற இருவர் தவறி கீழே விழுந்து பலியாயினர். ராஜபாளையம் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை தெருவை சேர்ந்த ரத்தினம்(35), காட்டுவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த முருகன்(45) உட்பட 10க்கும் மேற்பட்டோர், டாடா "ஏஸ்' சரக்கு வேனில் நேற்று காலை அய்யனார் கோயில் சென்றனர். காலை 9 மணியளவில் திரும்...
தமிழகம்
பொது வேலை நிறுத்த போட்டி பிரசாரம் : போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
சிதம்பரம் : சிதம்பரத்தில் பந்த்தை எதிர்த்தும், ஆதரித்தும் போட்டி பிரசாரம் செய்யும் போது தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, போலீஸ் நிலையத்தை கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் ப...
தமிழகம்
தேர்தல் கமிஷன் நோட்டீசுக்கு பதில் அனுப்பினார் விஜயசாந்தி
ஐதராபாத் : சர்ச்சைக்குரிய வகையில் தெலுங்கானா பிரச்னை குறித்து பேசியதாக கைது செய்யப்பட்டு பின், விடுவிக்கப்பட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.,) எம்.பி., விஜயசாந்தி, தான் பேசியது குறித்து ஆந்திர மாநில தேர்தல் கமிஷனுக்கு பதில் அனுப்பியுள்ளார்.சில நாட்கள் முன்பு, ஆந்திராவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் பிரசாரத்த...
தமிழகம்
காவிரி நீரில் உவர்ப்பு தன்மை அதிகரிப்பு கரந்தன்மலை தண்ணீர் வழங்க கோரிக்கை
நத்தம் : நத்தத்தில் சப்ளையாகும் காவிரி நீர் குடிப்பதற்கு சுவையில்லாமல் உவர்ப் பாக உள்ளதால் உலுப் பக்குடி கரந்தன்மலை கன் னிமார் அருவி ஆற்றில் குறுக்கே அணைக்கட்டி நீரை தேக்கி குடிநீர் சப்ளை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. நத்தத்தில் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மெய்யம் பட்டி, ந.கோவில்பட்டி, புன்னப்பட்டி...
தமிழகம்
குடியிருப்புகளில் தேங்கும் நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
ரெட்டியார்சத்திரம் : சில்வார்பட்டி ஊராட்சி கதிரயன்குளத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் சாக்கடை கழிவு நீரால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.சில்வார்பட்டி ஊராட்சி கதிரயன்குளத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாக்கடை வாறுகாலில் வரும் கழிவு நீர் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் தேங...
தமிழகம்
தாடிக்கொம்பில் தேய்பிறை அஷ்டமி பூஜை
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பில் தேய் பிறை அஷ்டமியில் பைரவர் பூஜை நடைபெற்றது.தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டது. பைரவருக்கு மஞ்சள் காப்பு மற்றும் செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் சேலம், நாமக் கல், ஈரோடு உள்ளி...
தமிழகம்
தலைமறைவு குற்றவாளியிடம் இன்னும் இரண்டு சிறுத்தைதோல்
தேனி : வனத்துறையிடம் இருந்து தப்பி தலைமறைவாக உள்ள மணவாளனிடம் இன்னும் இரண்டு சிறுத்தை தோல்கள் உள்ளதாக கைதானவர்கள், வனத்துறையிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தேனி, வருஷநாடு அருகே குமணன்தொழு ஊராட்சி எழுத்தர் துரைப்பாண்டி (35), கடமலைக்குண்டை சேர்ந்த செந்தில்குமார் (29), பொன்னன்படுகையை சேர்ந்த மணவாளன் (40) ஆகிய மூவரும் சேர்...
தமிழகம்
வன்முறையில் ஈடுபட்டால் நடவடிக்கை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத் தில் பந்த்தை முன்னிட்டு போக்குவரத்து, வணிக நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்களுக்கும், பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கு தடை செய்யும் விதமாகவும், அரசு சொத்துக்களு க்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முத்துச்சாமி எஸ்.பி., எ...
தமிழகம்
எஸ்.ஐ., தேர்வு 200 பேர் ஆப்சென்ட்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத் தில் எஸ்.ஐ., எழுத்து தேர்வில் பொது விண்ணப் பதாரர்கள் 200 பேர் தேர்வு எழுத வரவில்லை.திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் பள்ளியில் நேற்று நடந்த எஸ்.ஐ., எழுத்து தேர்விற்கு 1973 பேர் அழைக்கப்பட்டனர். ஆண்கள் 1519, பெண் கள் 234 பேர் என மொத்தம் 1773 பேர் தேர்வு எழுதினர். 200 பேர் ஆப்சென்ட்டாயினர்.
தமிழகம்
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஒருவர் பலி
திருநெல்வேலி : குற்றாலத்தில் மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் விழுந்து ஒருவர் பலியானார். குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் துவக்கத்தில் இருந்தே சீசன் டல்லாகவே இருந்தது. தினமும் வெயில் அடித்தது. அருவிகளில் போதுமான தண்ணீர் இல்லாமல் பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதித்தனர். இந்நிலையில், நே...
தமிழகம்
புதருக்குள் இயங்கும் கருவூலம்
நத்தம்:நத்தம் தாலுகா வளாகத் தில் இயங்கும் கருவூலத்தைச் சுற்றி முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் நத்தம் தாலு கா அலுவலக வளாகத்தில் கருவூல அலுவலகம் இயங் குகிறது. இவ்வலுவலகத்தை சுற்றிலும் மா, தென்னந் தோப்பு, கண் மாய் இருக்கின்றன. இவ்வலுவலக முன் பகுதியில் முட்புதர்கள் மண்டிக்கிடப்பதால் இங்கு செல...
தமிழகம்
ஜூனில் 20 மி.மீ., மழை பதிவு
பழநி : பழநியில் கடந்த ஜூனில் 20 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மொத்தம் 51 மி.மீ., மழை பெய்துள் ளது. கடந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் 78 மி.மீ., மழைபதிவாகியிருந்தது. வரும் நாட்களில் விவசாயிகள் மழையை எதிர்பார்த் துள்ளனர்.
தமிழகம்
பழநி வையாபுரிக்குளத்தில் கழிவுகள் பொதுப்பணித்துறை மீண்டும் நோட்டீஸ் நடவடிக்கை எப்போது...
பழநி : பழநி வையாபுரிக்குளத் தில் கழிவுகள் கலப்பதை தடுக்க நகராட்சிக்கு பொது ப்பணித்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பழநி பொதுப்பணித்துறைக்குட்பட்ட வையாபுரிக்குளம் புனித நதிகளில் ஒன்றாக கருதப்பட்டது. இன்று கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டல் கழிவுகள் இங்கு தான் கொட்டப்படுகிறது. பன்றிகளின் பு...
தமிழகம்
மதுரையை சேர்ந்த மோசடி ஆசாமி சிறை வைப்பு: போலீஸ் விசாரணை
பண்ருட்டி : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தவரை சிவகாசியிலிருந்து அழைத்து வந்து சிறுவத்தூரில் சிறை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்தூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், 2007ல் கன்னியாகுமரியில் காற்றாலை மின் திட்ட பணியில் வேலை செய்தார். அப்போது மதுர...
தமிழகம்
ரோட்டில் எதிரெதிராக செல்லும் வாகனங்களால் விதிமுறைகளை மீறுவதால் விபத்து : பலி தொடர்கிறது
குஜிலியம்பாறை : தேசிய நெடுஞ்சாலையில் இரண் டு ரோடுகளை இணைக்கும் விதமாக, குறுக்கே அமைக்கப் பட்டுள்ள இணைப்பு ரோடுகளில்,வாகனங்கள் முறையாக செல்லாமல்,நேரெதிரே செல்வதால் அடுத்தடுத்து விபத்துக்கள் நடக்கிறது.இரு வழிச்சாலைகளாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் பணி நடக்கிறது. இதனால் போக்குவரத்து விரைவாகவும...
தமிழகம்
வடமதுரை ஆடித்திருவிழா ஜூலை 17ல் கொடியேற்றம்
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.13 நாட்கள் நடக்கும் திருவிழா இந்தாண்டு 17ம் தேதி காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாள்தோறும் இரவு அனுமார், சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை வாகனங்களில் சுவாமி ...
தமிழகம்
பைக் மீது அரசு பஸ் மோதல் : குழந்தை உட்பட மூவர் பலி
உடுமலை : உடுமலை அருகே மாநில நெடுஞ்சாலையில், பைக் மீது அரசு பஸ் மோதியதில், ஒரு வயது குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன்(28). இவர் தன் மனைவி அம்பிகாதேவி(25) மற்றும் குழந்தை சவும்யா(1)வுடன் குடிமங்கலம் அருகே...
தமிழகம்
விதிமுறை மீறி கூம்பு ஒலி பெருக்கி ஒட்டன்சத்திரத்தில் மக்கள் அவதி
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் விதிமுறைகளுக்கு மாறாக அரசியல் கட்சி கூட்டங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் தாராளமாக பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் அனைத்தும் தாராபுரம் ரோட்டில், மார்க்கெட் பைபாஸ் ரோடு பிரியும் இடத்தில் நடத்த...
தமிழகம்
விருப்பாட்சி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து
ஒட்டன்சத்திரம் : விருப்பாட்சி அருகே கட்டப்பட்டு வரும் பாலத்திற் கேற்ப ரோடு உயர்த்தப்பட்டதால் தாழ்வாக செல்லும் மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒட்டன்சத்திரம்-பழநி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தலின் ஒரு பகுதியாக விருப்பாட்சி அருகே நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் உய...
தமிழகம்
கற்கள் விழுவதால் பிரச்னை
பழநி : பழநி 15-வது வார்டில் உள்ளது நரசிம்மன் தெரு. இங்கு கிழக்கு, மேற்கு திசைகளில் இருந்து திடீர், திடீர் என கற்கள் விழுந்த வண்ணம் உள்ளது. எப்படி கற்கள் விழு கின்றன என கண்டறிய முடியவில்லை. போலீ சாரும் பார்வையிட்டனர். கற்கள் விழுவதை பார்க்க பொதுமக்களும் பீதியுடன் அப்பகுதியில் கூடினர்.
தமிழகம்
இலக்கிய கூட்டம்
கொடைக்கானல் : கொடைக்கானல் வில் பட்டியில் தமிழ் கலை இலக்கிய கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித் தார்.ஒன்றிய அமைப்பாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார். தாழ்த்தப்பட்ட அருந்ததியருக்கு நிலம் ஒதுக்கி தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.
தமிழகம்
சான்றிதழ் வழங்கும் விழா
அம்பிளிக்கை: அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ்துவக் கல் லூரியில் தேசிய அளவிலான கணினிப் பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. முதல்வர் டான்ரீட்டா தலைமை வகித்தார். நிறுவன தலைவர் ஜேக்கப் தாமஸ் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட எஸ்.பி., முத்துச்சாமி மாணவ மாணவியர்க்கு சான்றிதழ் வழங் கினார். இன்ஸ்...
தமிழகம்
பந்த்தையொட்டி ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடியது
ஒட்டன்சத்திரம்: பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று பந்த் நடத்துவதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் காய்களில் 70 சதவீதத்திற்கும் மேல் கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.மீதமுள்ள காய்கறிக...
தமிழகம்
பழநி ரோப்கார் வரும் 6ம்தேதி முதல் நிறுத்தம்
பழநி: பழநி கோயில் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிக்காக வரும் 6-ம் தேதியில் இருந்து 20 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. பழநி ரோப்காரில் ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து 660 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு கயிறு பொருத்தப்பட உள்ளது. சீவ் பகுதியில் உள்ள 48 சக்கரங்கள், கீழ் தளத்திலுள்ள கியர் பாக்ஸ், ...
தமிழகம்
சரக்கு வாகனத்தில் பயணம் : தவறி விழுந்த 2 பேர் பலி
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற இருவர் தவறி கீழே விழுந்து பலியாயினர். ராஜபாளையம் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை தெருவை சேர்ந்த ரத்தினம்(35), காட்டுவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகன்(45) உட்பட 10க்கும் மேற்பட்டோர், டாடா "ஏஸ்' சரக்கு வேனில் நேற்று காலை அய்யனார் கோவில் சென்றனர். காலை 9 மணியளவில் திரும...
தமிழகம்
மனு தாக்கல் செய்யச் சென்று உயிர் தப்பி வந்த தேர்தல் மன்னன்
மேட்டூர் : ஆந்திராவில் தெலுங்கானா பிரச்னை நீடிக்கும் நிலையில், இடைத்தேர்லில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்ய ஆந்திரா சென்ற தமிழக தேர்தல் மன்னன் உயிர் தப்பினார். சேலம் மாவட்டம், மேட்டூர் ராமன் நகரைச் சேர்ந்தவர் பத்மராஜன் (50). லோக்சபா தேர்தல் முதல் உள்ளூர் கூட்டுறவு சங்க தேர்தல் வரை அனைத்து தேர்தலிலும் போட்டியிட பத்...
தமிழகம்
ஹோமியோபதி சிகிச்சையால் பக்க விளைவுகள் இல்லை : டாக்டர் சங்கீதா பேச்சு
சிவகங்கை : சிவகங்கையில், தினமலர் நகர் குடியிருப்போர் நல சங்க கூட்டம் நடந்தது. தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். துணை தலைவர் நயினாமுகமது வரவேற்றார். பொருளாளர் செல்வம் அறிக்கை வாசித்தார். செயலாளர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார். உஷா நினைவு பரிசு வழங்கினார். அனந்தப் பன், தெய்வகுஞ்சரி, ஜோஸ்பின்கிளாராமேரி பங்கேற்றனர...
தமிழகம்
நகை, பணத்துடன் பெண் கடத்தல் : ஒருவர் கைது
காளையார்கோவில் : காளையார்கோவிலில் நூறு பவுன் நகை, 1.5 லட்ச ரூபாயுடன் பெண்ணை கடத்திய, வாலிபருக்கு உதவிய அக்காவை போலீசார் கைது செய்தனர்.காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் குமார்(34). பைனான்ஸ் தொழில் செய்கிறார். இவரது மனைவி நித்யா(27). கணவர் வீட்டில் இல்லாதபோது, அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கோபிநாத் (24), அட...
தமிழகம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம்
சிவகங்கை : சிவகங்கையில், மேல்நிலைப்பள்ளி முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் உதயசங்கர் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மண்டல செயலாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முனியாண்டி வரவேற்றார்.தீர்மானம்: மாநில அளவில் காலியாகவுள்ள 945 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை கவு...
தமிழகம்
மனைவி தற்கொலை கணவர் கைது
ஆறாவயல் : தேவகோட்டை அருகே தானுச்சாவூரணியைச் சேர்ந்தவர் முத்து (43). இவரது மனைவி ராணி (36). இருவரும் கலப்பு திருமணம் செய்துள்ளனர். முத்து அடிக்கடி குடித்து வந்து, மனைவியிடம் தகராறு ஈடுபட்டுவந்தார். அடிக்கடி அடித்து துன்புறுத்துவார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வழக்கம் போல் மனைவியை துன்புறுத்தினார். இதில் அவருக்கு வல...
தமிழகம்
ரேஷனில் ரூ.25க்கு மளிகை சாமான் ஜூலை15 முதல் வினியோகம்
சிவகங்கை : ரேஷன் கடைகளில் 25 ரூபாய் மளிகை பொருட்கள் விபரத்துடன், வரும் 15ம் தேதி விற்பனையை துவக்குமாறு, அரசு அறிவுறுத்தியுள்ளது.ரேஷன்கடைகளில், கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்களையும் வழங்கும் நோக்கில் மஞ்சள், மிளகாய், மல்லி தூள்கள், கடுகு அடங்கிய 12 வகை பொருட்களை 50 ரூபாய் பாக்கெட் விற்கப்பட்டது. இந்த பாக்கெட்கள் தரமற்ற...
தமிழகம்
காளையார்கோவிலில் போக்குவரத்து நெரிசல்
காளையார்கோவில் ; காளையார்கோவிலில் ரோட்டோர ஆக்கிரமிப்பு, வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் நியமிக்கவேண்டும்.இங்குள்ள மதுரை - தொண்டி ரோடு, தஞ்சாவூர் - சாயல்குடி ரோட்டில் லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர். தள்ளுவண்டிகளில் இரவு நேர உணவு கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்...
தமிழகம்
விழிப்புணர்வு கூட்டம்
சாலைக்கிராமம் : சாலைக்கிராமம் அரசு மேல்நிலைபள்ளியில் மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் ஜான் வரவேற்றார். கட்டுரை போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு, டாக்டர் அப்துல்மாலிக்  பரிசுவழங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிச்சை பங்கேற்றனர். சுகாதார மேற்பார்வையாளர் வீரையா ஏற்பாட்டை செ...
தமிழகம்
மின்வாரியஅறிவிப்பு
காரைக்குடி :கானாடுகாத்தான் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பள்ளத்தூர், கொத்தரி, கோட்டையூரில் நிர்வாக காரணங்களுக்காக கடந்த மாதம் மின் கணக்கீட்டு பணிகள் நடக்கவில்லை. எனவே, மின் நுகர்வோர்கள் கடந்த மாதம்  செலுத்திய, மின் கட்டணத்தையே ஜூலை 15ம் தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு, மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம்
நாடக மேடை திறப்பு விழா
கல்லல் :பனங்குடி ஊராட்சியில் நாடகமேடை திறப்பு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் சுபாஷினி தலைமை வகித்தார். பேராசிரியர் ராயப்பன் முன்னிலை வகித்தார். உறுப்பினர் யாகப்பன் வரவேற்றார். சுதர்சனநாச்சியப்பன் எம்.பி., திறந்து வைத்தார். துணை தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
தமிழகம்
டிப்பர் லாரி மோதி பெண் பலி
காளையார்கோவில் : தேவகோட்டை அருகே முப்பையூரை சேர்ந்த முத்து மனைவி மாரியம்மாள் (48). இவர் நேற்று மாலை 5 மணிக்கு, ஆண்டிச்சியூரணியில் உள்ள சிறுவர் இல்லத்திற்கு சென்று திரும்பினார். பஸ்சிற்காக சூசையப்பர்பட்டிணம் கண்மாய் விலக்கு அருகே நடந்து வந்தார். அன்று மாலை 5.15 மணிக்கு , காளையார்கோவிலில் இருந்து திருவேகம்புத்தூருக்கு கி...
தமிழகம்
பாராட்டு விழா
மானாமதுரை : வருவாய் ஆய்வாளர் அய்யாக்கண்ணுவிற்கு பணிநிறைவு பாராட்டு விழா மானாமதுரையில் நடந்தது. தாசில்தார் மணி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கமணி, பேரூராட்சி தலைவர் ராஜாமணி, துணை தலைவர் ஜோசப் ராஜன், வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகி கிருஷ்ணன் பேசினர்.
தமிழகம்
சாந்தோம் சர்ச்சில் மருத்துவ முகாம்
சென்னை : சாந்தோம் புனித தோமையார் சர்ச் திருவிழாவை ஒட்டி, அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் புனித வின்சென்ட்தே பவுல் சொசைட்டி சார்பில் நேற்று இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.இந்த மருத்துவமுகாம் சாந்தோம் சர்ச் வளாகத்தில் உள்ள அருளப்பா அரங்கத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. மருத்துவ முகாமை பாதிரியார்...
தமிழகம்
செஸ் போட்டி துவக்க விழா
காரைக்குடி: காரைக்குடி அருகே அமராவதிபுதூரில், மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி துவக்க விழா நடந்தது. பேராசிரியர் சுப்பையா தலைமை வகித்தார். முதல்வர் அன்புமலர் வரவேற்றார். செஸ் கழக மகளிரணி மாநில நிர்வாகி முத்தாயி துவக்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலைசாமி, தொழில் வணிக கழக ...
தமிழகம்
ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு தடையின்றி பூத்களில் விற்பனை தாராளம்
காரைக்குடி : உற்பத்தி அதிகரிப்பால், ஆவின் பால் பூத்களில் தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுகிறது.காரைக்குடி ஆவின் பாலகத்தை மையமாக வைத்து, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் துவகத்தில் 32 பூத்களில், தினமும் 34,000 லிட்டர் பால் விற்கப்பட்டன. நிலைப்படுத்திய பாலில் (எஸ்.எம்., ) 4.5 சதவீத கொலுப்பு, 8.5 சதவீதம் இதர சத்துக்கள...
தமிழகம்
தேர்வு தோல்வி பயம் மாணவி தற்கொலை
கொடுங்கையூர் : பத்தாம் வகுப்பு, உடனடி தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.கொடுங்கையூர் ஒன்பதாவது பிளாக், தேக்கடி நகர் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் நல்லதம்பி(50). இவர்களது உறவினர் மகள் சுஜாதா என்கிற சுஜி(17). சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர் கணிதபாடத்தில் தோல்வ...
தமிழகம்
ரூ.6.5 லட்சம் நகைகள் கொள்ளைகில்லாடி வேலைக்காரி கைது
சென்னை : உப்பிட்ட வீட்டில் 6.5 லட்சம் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த வேலைக்காரியை போலீசார் கைது செய்தனர்.கீழ்பாக்கம் ஹால்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முகேஷ் பட்வாணி. இவரது மனைவி நேகா பட்வாணி. இவரது வீட்டில் அரியலூரைச் சேர்ந்த விஜயா (30), ஒரு மாதத்திற்கு முன் வீட்டில் வேலைக்காரியாகச் சேர்ந்தார். திடீரென மாயமானார்.இதனிடையே, ...
தமிழகம்
துறைமுகத்தில் விபத்துலாரி டிரைவர் பலி
துறைமுகம் : துறைமுகத்தில் கற்கள் லோடு ஏற்ற வந்த டிரைவர், லாரி மோதி உடல் நசுங்கி இறந்தார்.செங்கல்பட்டு, பள்ளி அகரம் அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஏழுமலை(26). லாரி டிரைவர். சென்னை துறைமுகத்தில் உள்ள யார்டில் கற்கள் ஏற்றிச் செல்வதற்காக லாரியில் சென்றார். அப்போது அங்கு மற்றொரு லாரியில் கற்கள் ஏற்றிக் கொண...
தமிழகம்
பெயின்ட் அடிக்கும் கடையில் தீ விபத்து ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
திருமுல்லைவாயல் : சைக்கிள் உதிரி பாகங்களுக்கு பெயின்ட் அடிக்கும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி(59). திருமுல்லைவாயல் பாலாஜி நகர் விவேகானந்தா தெருவில் சைக்கில் உதிரி பாகங்களுக்கு பெயின்ட் அடிக்கும் கடை வைத...
தமிழகம்
பள்ளி, கல்லூரி மாணவருக்கு கல்வி உதவி தொகை
சிவகங்கை : கலெக்டர் மகேசன் காசிராஜன் கூறியதாவது:அரசு, உதவி பெறும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் பிற்பட்ட, மிக பிற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு நிபந்தனையின்றி சிறப்பு கட்டணம் வழங்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம், கால்நடை மருத்து...
தமிழகம்
டிரான்ஸ்பார்மர் அருகில் காஸ் குடோன் மரண பயத்தில் குடியிருப்பு வாசிகள்
திருவல்லிக்கேணி : குடியிருப்புகளுக்கு மத்தியில் காஸ் சிலிண்டர் குடோன் இருப்பதோடு, அதன் அருகிலேயே மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டிருப்பது திருவல்லிக்கேணி பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவல்லிக்கேணி பெரிய தெரு, இந்து மேல்நிலைப் பள்ளி அருகில், கானா பாக் தெரு சந்திப்பில் கூட்டுறவு நிறுவனம்(...
தமிழகம்
கார் மோதி டிரைவர் காயம்
மதகுபட்டி :ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே பரளையை சேர்ந்தவர் கார் டிரைவர் ஆனந்த் (40). இவரது, பெரியப்பா மகன் சேகரை, திருச்சியில் இருந்து காரில் அழைத்து சென்றார். மதகுபட்டி அருகே மாலை 4.15 மணிக்கு, கார் மரத்தில் மோதி, டிரைவர் காயமுற்றார்.
தமிழகம்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் சுருட்டிய பலே ஆசாமி கைது
பல்லாவரம் : பிரிட்டன் மற்றும் புருனே நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் 5.62 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ராஜஸ்தான் மாநிலம் தே.கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சிங். இவரது மகன் ஹார்டே சிங் (20). இவர், கடந்த மாதம் 28ம் தேதி,...
தமிழகம்
கல்லூரி ஆண்டு விழா
காரைக்குடி :கும்மங்குடி, விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல் ஆண்டு துவக்க விழா நடந்தது. முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். தாளாளர் குமாரசாமி தலைமை வகித்தார். சுந்தரம் எம்.எல்.ஏ., கிறிஸ்து ராஜா மெட்ரிக்., பள்ளி முதல்வர் விக்டர், கல்வியியல் கல்லூரி முதல் வர் சக்திவேல், ஊராட்சி தலைவர் வெள்ளைச்சாமி பங்கேற்றனர். கல்லூரி செய...
தமிழகம்
ஆசர்கானாவில் உண்ணாவிரதம்
பரங்கிமலை : கருமாரியம்மன் கோவில் முதல் மவுன்ட் ரயில்வே ஸ்டேஷன் வரை ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட வடிவமைப்பின் படியே மாடி ரயில் திட்டப் பணிகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.வேளச்சேரி முதல் மவுன்ட் ரயில்வே ஸ்டேஷன் வரை மாடி ரயில் திட்டம் அமையவுள்ளது. தற்போது, வேளச்சேரியில் இருந்து கருமா...
தமிழகம்
நாளையமின்தடை
சென்னை : புழல் பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (6ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புழல் லட்சுமி அம்மன் கோவில் தெரு, காந்தி தெரு, திருநீலகண்டன் நகர், வடகரை, கிராண்ட்லைன் மற்றும் சக்திவேல் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என்று கிராண்ட்லைன் பிரிவு மின்வாரிய அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்...
தமிழகம்
போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை செய்த இருவர் கைது
பரங்கிமலை : போலி ஆவணங்கள் தயாரித்து 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், ஏழு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆழ்வார்பேட்டை, நடேசன் காலனியை சேர்ந்த ராமசாமி மகன் சீனிவாச...
தமிழகம்
அடையாறு புற்றுநோய் மைய ஆலோசகர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உடல் இன்று தகனம்
சென்னை : இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மகனும், புற்றுநோய் நிபுணருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்.இந்தியாவின் முதல் பெண் டாக்டர் என்ற பெருமைக்குரியவர் முத்துலட்சுமி ரெட்டி. சென்னை அடையாறில் 1954ல் புற்றுநோய் மருத்துவமனை துவக்கியவர். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி; புற்றுநோய் நிபுணரான இவர், கட...
தமிழகம்
தொழிற்கல்வியால் பொருளாதாரம் வளரும் அமைச்சர் சிதம்பரம் பேச்சு
தேவகோட்டை : தொழிற்கல்வி பெருகினால் மட்டுமே பொருளாதாரம் வளரும் என தேவகோட்டையில், அமைச்சர் சிதம்பரம் பேசினார்.தேவகோட்டை புனித சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி துவக்க விழா நடந்தது. ராமசாமி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். பாரத் பெட்ரோலியம் ஏஜன்சி உரிமையாளர் செல்வம் வரவேற் றார்.கல்லூரியை துவக்கி, அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், ""...
தமிழகம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் பெயர் சேர்க்க வாய்ப்பு
சிவகங்கை : மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, சிவகங்கை தொகுதியில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 724; காரைக்குடியில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 204; திருப்புத்தூரில் ஒரு லட்சத்து 929; மானாமதுரையில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 647 பேர் என, மொத்தம் ஏழு லட...
தமிழகம்
இளையான்குடியில் ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர், கிளீனர் கைது
இளையான்குடி : சாலைகிராமம் போலீஸ் எஸ்.ஐ., கருப்பையா தலைமையில், போலீசார் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, ஆர்.எஸ்., மங்கலம் விலக்கு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். ஆர்.எஸ்., மங்கலத்தில் இருந்து இளையான்குடி நோக்கி ஏய்ச்சர் வேன் (டி.என்., 59.ஏஎக்ஸ்-0153) வந்தது. சந்தேகமுற்ற போலீசார், வேனை சோதனை செய்தனர்.அதில், ரேஷன் அரிசி ...
தமிழகம்
அரசுக்கு சொந்தமாக ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு! நடவடிக்கை தொடரும் :வனத்துறையினர்
செங்கல்பட்டு : மறைமலை நகரில் ஏரியை ஆக்கிரமித்து பிளாட் போட்டிருந்த இடத்தை வனத்துறையினர் மீட்டனர். மறைமலைநகர் அடுத்த பொத்தேரியில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியில் கடந்த 1984ம் ஆண்டு சமூக வனத்துறையினர், கருவேல மரங்களை நட்டு பராமரித்து வந்தனர். வளர்ந்த மரங்களை பத்து ஆண்டுகள...
தமிழகம்
வாலிபர் உடல் மீட்பு
திருப்போரூர் : கோவளம் கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர்.கோவளம் அடுத்த முட்டுக்காடு படகு குழாமையொட்டி பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் பிரேதம் நேற்று கரை ஒதுங்கியிருந்தது. இது குறித்து கிராம உதவியாளர் கன்னியப்பன், கேளம்பாக்கம் போலீசில் புகார் ...