category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
2 ஆண்டாக பயனற்று கிடக்கும் பி.எஸ்.என்.எல்., ஜெனரேட்டர்
பரமக்குடி : பரமக்குடி தெருவில் பி.எஸ்.என்.எல். , ஜெனரேட்டர் இரண்டு ஆண்டாக பயனற்று கிடக்கிறது பரமக்குடி பெரியபஜார் ஆயிர வைசிய கல்யாண மண்டபத்தில் அருகே பி.எஸ்.என்.எல். , மொபைல் போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. மின் சப்ளை இல்லாத நேரங்களில் பயன்படுத்தப்படுத்த வேண்டிய இந்த ஜெனரேட்டர் மழை, வெயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல...
தமிழகம்
கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு
செங்கல்பட்டு : மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.மதுராந்தகத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரியபிரபை வாகனம், கருடவாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந...
தமிழகம்
ரூ.6.5 லட்சம் நகைகள் கொள்ளை : கில்லாடி வேலைக்காரி கைது
சென்னை : உப்பிட்ட வீட்டில் 6.5 லட்சம் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த வேலைக்காரியை போலீசார் கைது செய்தனர். கீழ்பாக்கம் ஹால்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முகேஷ் பட்வாணி. இவரது மனைவி நேகா பட்வாணி. இவரது வீட்டில் அரியலூரைச் சேர்ந்த விஜயா (30), ஒரு மாதத்திற்கு முன் வீட்டில் வேலைக்காரியாகச் சேர்ந்தார். திடீரென மாயமானார். இதனிடையே...
தமிழகம்
பெருநகரில் துரியன் படுகளம் கோலாகலம்
காஞ்சிபுரம் : பெருநகர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவையொட்டி, துரியன் படுகளம் சிறப்பாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த பெருநகரில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பகல் 2 மணிக்கு மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. 24ம் தேத...
தமிழகம்
வீரன் வலசை சுடுகாடுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு
கீழக்கரை : திருப்புல்லாணி அருகே வீரன்வலசை கிராமத்தில் 150 க்கும் அதிகமான குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.இந்த மக்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். இதனால் இடையூறு ஏற்பட்டு வந்ததால் இறந்தவரை புதைப்பதில் மக்கள் சிரமமடைந்து வந்தனர்.பலமுறை அதிகாரிகளிடத்தில் சுடுகாடுக்காக இடம் கேட்டும் ஒதுக்...
தமிழகம்
விழிப்புணர்வு போட்டி
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த மேல்ஒட்டிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் நீர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடந்தது.போட்டியில்,"நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, ஆறுகள் நேற்று, இன்று, நாளை என்ற தலைப...
தமிழகம்
பாசன கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு விவசாயப் பணிகள் பாதிக்கும் அபாயம்
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே கணபதியேந்தல் கண்மாய் பாசன கால்வாய் பகுதியை தனியார் ஆக்கிரமித்துள்ளதால், நடப்பாண்டில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு ஏழை விவசாயிகள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. பல தலைமுறையாக வயிற்று பசியை போக்கிய , வாழ்வாதாரத்தை உயர்த்திய விளை நிலங்களை பெரும்பாலான விவசாயிகள் வீட்டடி நிலங்களு...
தமிழகம்
அரசுக்கு சொந்தமாக ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு
செங்கல்பட்டு : மறைமலை நகரில் ஏரியை ஆக்கிரமித்து பிளாட் போட்டிருந்த இடத்தை வனத்துறையினர் மீட்டனர்.மறைமலைநகர் அடுத்த பொத்தேரியில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியில் கடந்த 1984ம் ஆண்டு சமூக வனத்துறையினர், கருவேல மரங்களை நட்டு பராமரித்து வந்தனர். வளர்ந்த மரங்களை பத்து ஆண்டுகளு...
தமிழகம்
கணக்கெடுப்பில் ஒத்துழைப்பு இல்லை அலுவலர்கள் சிரமம்
திருவாடானை : மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அலுவலர்கள் சிரமம் அடைகின்றனர். திருவாடானை தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடு தோறும் செல்லும் அலுவலர்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள், முகவரி, வயது, தாய், தந்தை ...
தமிழகம்
ரயிலில் அடிபட்டு இறந்தவர் அடையாளம் தெரிந்தது
தாம்பரம் : பல்லாவரம் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு இறந்த வட மாநிலத்தை சேர்ந்த இருவரில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது. மற்றொருவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பல்லாவரத்தில் இருந்து திரிசூலத்திற்கு கடந்த 28ம் தேதி இரவு, தண்டவாளத்தில் நடந்து சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் ரயிலில் அடிபட்டு இறந்தனர். ரயில்வே போலீச...
தமிழகம்
ரேஷன் கடைகளில் துர்நாற்றம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தயக்கம்
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பகுதி ரேஷன் கடைகளில் மஞ்சள் கலந்த துர்நாற்றம் அரிசி சப்ளை செய்யப்படுவதால், பொருட்களை வாங்க குடும்ப அட்டைதாரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு சலுகை விலையில் ரேஷன் அரிசி, கோதுமை, சீனி, மண்ணெண்ணெய் உட்பட மளிகை பொருட் களை வழங்கிவருகிறது. தரமான பொருட்கள் வ...
தமிழகம்
கணினி பயிற்சி முகாம்
சாயல்குடி : சாயல்குடி அடுத்த மேலக்கிடாரத்தில் நேரு யுகவேந்திரா இளைஞர் சங்கம் சார்பாக இலவச கணிணி பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ராஜாங்கத்தேவர் முன்னிலை வகித்தார். ராணுவ வீரர் நடராஜன், விரிவுரையாளர் பாஸ்கரன், சந்திரன் , தேசியதொண்டர் படை உமா மகேஸ்வர...
தமிழகம்
கல்வி உதவித் தொகை வழங்கும் விழா
திருப்போரூர் : பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஆலத்தூரில் நடந்தது.திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் சாரணர் திடலில் நடந்த விழாவிற்கு, ரிவார்டு அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். செயலர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் மனோகரன், மூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோர் பள்ளி மாணவர்களு...
தமிழகம்
தண்ணீர் விநியோகிக்கும் வால்வில் கழிவுநீர் தேக்கம் சுகாதார சீர்கேட்டில் கிராம மக்கள்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் கந்தசாமிபுரம் பகுதியில் தண்ணீர் விநியோகிக்கும் வால்வில் கழிவுநீர் தேங்கி, அசுத்தமான தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு, இப்பகுதியினர் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். முதுகுளத்தூர் கந்தசாமிபுரம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், ரோடு, கழிவுநீர் வாய்க்கால் உட்பட எவ்வித வச...
தமிழகம்
பஸ் நிலையத்தில் அமரஇருக்கைகள் அமைக்கப்படுமா?
பேரம்பாக்கம் : பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமர இருக்கைகள் இல்லாததால் தரையில் உட்கார்ந்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நிலையில் உள்ளது பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி. கடந்த ஆண்டு 20 லட்சம...
தமிழகம்
உயிரை பணயம் வைத்து மாணவர்கள் பயணம்
பரமக்குடி : பரமக்குடியில் தொடக்கம் முதல் முடிவு வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள் உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. பரமக்குடி பெரிய ஊர் என்ற பெருமையை பெற்றிருந்தாலும், வைகை ஆறு, ரயில்வே டிராக்கும் தான் எல்லையாக உள்ளது. பெரியபஜாரில் வர்த்தக நிறுவனங்கள் , கல்விநிறுனங்கள் அதிகம் உள்...
தமிழகம்
இறப்புச் சான்றுகளை வி.ஏ.ஓ.,க்கள் வழங்க கோரிக்கை
திருவள்ளூர் : பிறக்கும் குழந்தைகளுக்கு வி.ஏ.ஓ.,க்கள் மூலம் பிறப்பு சான்றுகளை வழங்குவதைப் போல் இறப்பு சான்றுகளையும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை, கிராமங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தான் வாங...
தமிழகம்
கண்களை பதம் பார்க்கும் சாலையோர உணவகங்கள்
கும்மிடிப்பூண்டி : திறந்த வெளியில் நடத்தப்படும் துரித உணவகங்கள் மூலம் மிளகாய்த் தூள், மிளகுத் தூள் உள்ளிட்டவை காற்றில் பறந்து, சாலையில் செல்பவர்களின் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட துரித உணவகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் பெரும்பாலான கடைகள்...
தமிழகம்
தற்கொலைக்கு முயன்ற மருமகள் மாமியார் உட்பட 6 பேருக்கு வலை
திருவள்ளூர் : ஆர்.கே.பேட்டை அடுத்த ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி ஓமனா(22). இவர்களுக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகிறது; குழந்தை இல்லை. இதனால் ஓமனாவை பார்த்து கணபதியின் குடும்பத்தினர் மலடி என திட்டி வந்தனர்.மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியும் வந்தனர். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 22ம் தேதியன்ற...
தமிழகம்
ஊராட்சி பணத்தை கையாடல் செய்ததலைவர் மீது நடவடிக்கை கோரி மனு
திருத்தணி : ஊராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் பணத்தை கையாடல் செய்த தலைவர், துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்டது நாபளூர் ஊராட்சி. இங்கு தலைவராக சுசீலா, து...
தமிழகம்
இலவச கண் சிகிச்சை முகாம்
திருத்தணி : சென்னை மெட்ரோ மகாவீர் கிளப், திருத்தணி ரோட்டரி சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து திருத்தணியில் 75வது இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை நடத்தின.ரோட்டரி சங்கத் தலைவர் மகேந்திரகுமார் தலைமை வகித்தார். செயலர் முனிகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் தலைவர்கள் கோபாலன், நாகசாமி ஆகியோர் முன்னிலை...
தமிழகம்
அபிராமம் அருகே ரோடு மறியல்
அபிராமம்: அபிராமம் அருகே நல்லுக்குறிச்சியில் உள்ள இமானுவேல்சேகரன் போர்டில் மர்ம நபர்கள் பெயிண்ட் ஊற்றி உள்ளனர்.இதை அறிந்த இப்பகுதி மக்கள் ,குற்றவாளிகளை கைது செய்ய கோரி ரோடு மறியலில் õடுபட்டனர். குற்றவாளிகள் விரைவில் பிடிக்கப்படுவர் என அபிராமம் போலீசார் உறுதியளித்ததால் கலைந்து சென்றனர் . இதனிடையே நல்லுக்குறிச்சி வி.ஏ.ஓ....
தமிழகம்
லோடு ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் காயம்
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே நாரணமங்கலம் வேளாங்குளத்தை சேர்ந்த கிராமத்தினர் 100 நாள் வேலை திட்டத்துக்காக வைகை என்ற இடத்திற்கு சென்றனர்.வழியில் வந்த லோடு ஆட்டோவில் ஏறி சென்ற போது ,நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.இதில் இரண்டு ஆண்கள் உட்பட 10 பெண்கள் காயமடைந்தனர். பரமேஸ்வரி என்பவருக்கு கை விரல் துண்டானதால் அவரை மதுரை...
தமிழகம்
ஒரு ரூபாய் தகராறுவாலிபருக்கு அடி
திருவள்ளூர் : திருத்தணி அடுத்த காயாவனம் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் இளவரசன்(20). இவர் திருத்தணி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது பைக்கை நிறுத்திச் சென்றார்.மீண்டும் வந்து வாகனத்தை எடுத்துச் செல்லும்போது வாடகை பணம் 4 ரூபாய்க்கு பதிலாக 5 ரூபாயை ஒப்பந்ததாரர் சரவணன்(27) என்பவரிடம் கொடுத்த...
தமிழகம்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் சுருட்டிய பலே ஆசாமி கைது
பல்லாவரம் : பிரிட்டன் மற்றும் புருனே நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் 5.62 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ராஜஸ்தான் மாநிலம் தே.கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சிங். இவரது மகன் ஹார்டே சிங் (20). இவர், கடந்த மாதம் 28ம் தேதி,...
தமிழகம்
கண்டுகொள்ளாத மகன்கள், தந்தை தற்கொலை
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அழகன்குளம் அம்மன் கோவில் குடியிருப்பை சேர்ந்தவர் ராமன்(60) .இவர், மகன்கள் மூன்று பேர் இருந்தும் கண்டுகொள்ளவில்லையே என்ற வேதனையில் இருந்து வந்தார்.இதனிடையே மனமுடைந்த அவர் நேற்று ,தென்னைக்கு வைத்திருந்த மருந்தை குடித்தார்.ராமநாதபுரம் மருத்துவமனை கொண்டு வரும் வழியில் இறந்தார்.தேவிபட்டினம்...
தமிழகம்
தெரு நாய்களால் பொதுமக்கள் பீதி
பொன்னேரி தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தெருக்களில் செல்ல பீதி அடைகின்றனர்.மீஞ்சூர் பேரூராட்சிக்கு எல்லைக்குட்பட்ட ஷெட்டி நகர், ராமகிருஷ்ணா நகர், கேசவபுரம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் வெறிபிடித்த தெருநாய்கள் கூட்டம் சுற்றித்திரிகிறது. இவை தெருக்களில் சுற்றித் திரியும்போது ஒன்றுடன் ஒன்று சண்டை போ...
தமிழகம்
கட்டட திறப்பு விழா
திருத்தணி : திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 30 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.இதன் திறப்பு விழா பள்ளி நிர்வாக அலுவலர் கோவிந்தப்ப நாயுடு தலைமையில் நடந்தது. பள்ளியின் துணை முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். கமிட்டி உறுப்பினர்கள...
தமிழகம்
மாவட்டத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு
ராமநாதபுரம் : மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு ஜூலை 22ல் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்ய ஜூலை 10 மதியம் வரை இறுதி நாளாகும். ஜூலை 12ல் வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்படும். ஜூலை 14 வேட்பு மனு திரும்ப பெறும் நாளாகும். ஓட்டு பதி...
தமிழகம்
டிரைவர்களுக்கு இலவச பரிசோதனை
பள்ளிப்பட்டு : அ.தி.மு.க., கட்சியின் அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் சார்பில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.ஆர்.கே.பேட்டை ஆட்டோ ஸ்டாண்டில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் துணை செயலர் ரமேஷ் தலைமையில் முகாம் நடந்தது. ஓட்டுனர் அணி மாவட்ட செயலர் சலீம் வரவேற்றார். மாநில துணை செயலர் குமார் முன்னிலை வகித்தார்.இத...
தமிழகம்
தீயணைப்பு அலுவலகத்தில் பன்றிகள் தொற்றுநோய் பீதியில் வீரர்கள்
கமுதி : கமுதி தீயணைப்பு அலுவலக சுற்றுச்சுவர் இல்லாததால் பன்றிகள் நடமாட்டத்தால் போலீசார் தொற்றுநோய் பீதியில் உள்ளனர். இந்த அலுவலகம் பல ஆண்டுகால வாடகை கட்டடத்தில் இயங்கிவந்த நிலையில், சமீபத்தில் தான் சொந்த கட்டடம் கட்டப்பட்டது. கட்டடத்தில் பல வசதிகளை செய்து கொடுத்தும்,சுற்றுச்சுவர் எழுப்ப முன்வரவில்லை. அருகில்உள்ள சாக்கட...
தமிழகம்
தொண்டி அருகே மாமனார் கொலைமருமகன் கைது
தொண்டி : தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த மாமனார் இப்ராகிமை கத்தியால் குத்தி கொலை செய்த ,ராமநாதபுரம் சின்னக்கடைதெருவை சேர்ந்த மருமகன் அப்துல்ரகுமானை போலீசார் கைதுசெய்தறனர். எஸ்.பி.பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் இப்ராகிம் (50). இவரது மகள் நர்கிஸ்பானுவிற்கும் (19) ராமநாதபுரம் சின்னக்கடைதெருவை சேர்ந்த அப்துல்ரகுமானுக...
தமிழகம்
கல்லூரி பேராசிரியை வீட்டில் நகை திருட்டு
தொண்டி : தொண்டியில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 30 பவுன் நகை திருட்டு போனது. தொண்டியை சேர்ந்தவர் செல்லையன் (40). இவர் தொண்டியில் உள்ள தனியார் மெட்ரிக்., பள்ளியில் தாளாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா (35). கடலியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது உடல்நிலை சரியில்லாத நிலையில், மதுரை மருத்து...
தமிழகம்
200 கிலோ அபூர்வ களவாய் மீன்
மண்டபம்: ராமேஸ்வரத்திலிருந்து 500க்கும் அதிகமான விசைப்படகுகள் நேற்று முன் தினம் மீன்பிடிக்க சென்று ,நேற்று கரை திரும்பின.ஒரு படகில் 200 கிலோ எடைக்கொண்ட அபூர்வ களவாய் மீன் மாட்டியது.கரை திரும்பிய மீனவர்கள் இதை மீன்கம்பெனியில் விற்றனர். மீனவர்கள் கூறியதாவது: களவாய் மீன் ஆழ்கடல் பகுதியில் அதிகமாக வாழும்.தடைசெய்யப்பட்ட இரட...
தமிழகம்
வண்டலூர் பூங்காவில் சிங்கம் குட்டிகளை ஈன்றது
தாம்பரம் : வண்டலூர் பூங்காவில் அரிய வகை வெள்ளைப்புலியை தொடர்ந்து, சிங்கம் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றது. இதில், ஒரு குட்டி இறந்த நிலையில் பிறந்தது.வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,500க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், அரிய வகையான வெள்ளைப்பெண் புலி சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது.தற்போது, ...
தமிழகம்
போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை செய்த இருவர் கைது
பரங்கிமலை : போலி ஆவணங்கள் தயாரித்து 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், ஏழு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆழ்வார்பேட்டை, நடேசன் காலனியை சேர்ந்த ராமசாமி மகன் சீனிவாசன்...
தமிழகம்
250 ஆண்டுகளுக்கு பின்பிரமோற்சவம் துவக்கம்
பேரம்பாக்கம் : நரசிம்ம பெருமாள் கோவிலில் 250 ஆண்டுகளுக்கு பிறகு பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில். நரசிம்மரின் ஒன்பது வடிவங்களில் ஒன்றான மாலோவ நரசிம்மன் என்று அழைக்கப்படும் தேவியுடன் கூடிய திரும...
தமிழகம்
மீண்டும் முளைக்குது ஆக்கிரமிப்பு
மஞ்சூர் :மஞ்சூர் பஜாரில், மெல்ல, மெல்ல ஆக்கிரமிப்பு முளைத்து வருகிறது.மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 30க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன; மஞ்சூர் பஜாரில் 100க்கு மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுவதால், இப்பகுதி மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மஞ்சூருக்கு வருகின்றனர். குறுகிய மஞ்சூர் பஜாரில் நிலவிய ஆக்...
தமிழகம்
வார்டுகளில் அடிப்படை வசதி உப்பட்டி பஜாரில் ஆர்ப்பாட்டம்
பந்தலூர் :நெல்லியாளம் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், அடிப்படை வசதிகளை முழுமைபடுத்த வலியுறுத்தி, உப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அனுமன் சேனா, இந்து மக்கள் கட்சி சார்பில், உப்பட்டி பஜாரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலர் காமராஜ் தலைமை வகித்தார்.உப்பட்டி புஞ்சைவயல் பகுதியில் ச...
தமிழகம்
தொழிற்சாலையில் என்னதான் நடக்குது? மோதல் விவகாரம் : காவல் துறையின் நடவடிக்கையில் மந்தம்
குன்னூர் :அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில், தொழிற்சங்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல், உச்சத்தை தொட்டுள்ளது; சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்குரிய அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது; விசாரணை களத்தில் காவல் துறையினர் கால் பதிக்காததால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான அருவ...
தமிழகம்
கருத்து வேறுபாட்டால் பிணக்கம் பேச்சு வார்த்தையால் இணக்கம்
மஞ்சூர்:கருத்து வேறுபாடால் பிரிந்திருந்த கிராம மக்கள், நேற்று ஒன்றிணைந்து, கோவில் விழாவை சிறப்பித்தனர். மஞ்சூர் அருகே பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட மைனலை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 2004ம் ஆண்டில் கிராம மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கிராம பொதுகாரியங்கள், இரு பிரிவினரால் தனித்தன...
தமிழகம்
மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் : நீர் தேக்கங்களில் குறைந்தது கொள்ளளவு
ஊட்டி :நீலகிரி மாவட்டத்தில் முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்ட பருவமழையில் தாமதம் ஏற்பட்டு வருவதால், மின் உற்பத்திக்கு பயன்படும் 14 நீர் தேக்க மட்டம் வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது; மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.மாநில மின் துறையின் மூலம், நீர் மின் உற்பத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில், நீல...
தமிழகம்
ஜேசிஐ., குன்னூர் கிங்ஸ்'க்கு தேசிய தலைவர் அங்கீகாரம்
குன்னூர் :ஜேசிஐ., குன்னூர் கிங்ஸ் அமைப்புக்கு, ஜேசிஐ., அமைப்பின் தேசிய தலைவர் சிறப்பு அங்கீகாரம் வழங்கினார்.நீலகிரியில் செயல்படும் ஜேசிஐ., கிளை இயக்கத் தலைவர்களின் கலந்தாய்வு கூட்டம், ஊட்டியில் நடத்தப்பட்டது. அமைப்பின் தேசிய தலைவர் சந்தோஷ்குமார், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கிளை இயக்கத் தலைவர்கள், தங்களது ஆறு மாத...
தமிழகம்
லட்சிய எழுச்சி முகமை ஆறாவது ஆண்டு விழா
ஊட்டி:லட்சிய எழுச்சி முகமை அமைப்பின் ஆறாவது ஆண்டு விழா, சீருடை வழங்குதல், உணவுத் திட்டம் என முப்பெரும் விழா, காந்தல் பென்னட் மார்க்கெட்டில் நடத்தப்பட்டது.பொது செயலர் ஜெயகுமார் வரவேற்றார். சரஸ் அறக்கட்டளை நிர்வாகி வசந்தகுமாரி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பேட் சில்லாட், சமூக நல பாதுகாவல் அதிகாரி மரகதவல்லி குத்துவிளக்கேற்றின...
தமிழகம்
மண் வளம் காப்போம்... வளம் பெறுவோம்...!ஆய்வுக் கட்டுரைக்கு இது தான் தலைப்பு
குன்னூர்:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட உள்ள அறிவியல் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்கும் போட்டியில் பங்கேற்க, பள்ளி மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது; பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், பள்ளிக்கு செல்லாமல் உள்ள பள்ளி வயதுடையோரும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ...
தமிழகம்
முத்துமாரியம்மன் கோவிலில் விவேகானந்தர் நினைவு தினம்
ஊட்டி:சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம், ஊட்டி பிங்கர்போஸ்ட் கேம்ப் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. "நாட்டு மக்கள், புற வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, அக வழிப்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிப்பதே தியானம்;...
தமிழகம்
கூடுதல் கட்டணம் வசூல்: மினி பஸ் சிறைபிடிப்பு
உடுமலை : உடுமலை அருகே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக கூறி பொதுமக்கள் மினி பஸ்சை சிறைபிடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.உடுமலையிலிருந்து குரல்குட்டைக்கு தனியார் மினி பஸ் இயக்கப்படுகிறது. பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு தேவைகளுக்காக மினிபஸ்சை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மினி பஸ்சில் கூடுதல் கட்ட...
தமிழகம்
நோய்த்தடுப்பு பணிகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு
உடுமலை :நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க முன் வர வேண்டும் என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.பொது சுகாதாரத்துறை சார்பில் சிக்-குன்-குன்யா மற்றும் டெங்கு நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்...
தமிழகம்
யோகா: உடுமலை பள்ளி முதலிடம்
உடுமலை :உடுமலை ஸ்டெல்லா மேரிஸ் பள்ளி யோகாசனத்தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.அகில இந்திய அளவில், 2009 டிச., மாதம் யோகாசனத்தேர்வு எழுதிய மாணவர்களின், உடுமலை ஸ்டெல்லா மேரிஸ் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சவுந்தர்யா, சுஸ்மிதா, லக்ஷனாதேவி மாநிலத்தில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். பள்ளி முதல்வர், யோகா ஆசிரியர் குண...
தமிழகம்
தலைமையாசிரியர் பொறுப்பேற்பு
உடுமலை : உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்றார்.எலையமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். இப்பள்ளியின் புதிய தலைமையாசிரியராக பதவியேற்றுக் கொண்டார். இவர் மடத்துக்குளம் அரசு...
தமிழகம்
அரசு கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு அனைத்து இடங்களும் நிரம்பின
உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லூரியில் நடந்த மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்விலேயே அனைத்து இடங்களும் நிரம்பின. இட ஒதுக்கீடு அடிப்படையில் 22 இடங்கள் மட்டும் உள்ளன.உடுமலை அரசு கலைக்கல்லூரியில், ஷிப்ட் 1ல், தமிழ் இலக்கிய பிரிவில் 60 இடங்களும், ஆங்கில இலக்கியம் 60 இடங்கள்; பொருளியல் பாடப்பிரிவில் 50 இடங்களும், பி.காம...
தமிழகம்
அறிவியல் மன்ற துவக்க விழா
உடுமலை:உடுமலை பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில்ல வனமகோத்சவ வார விழா, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் அறிவியல் மன்ற தொடக்க விழா நடந்தது. தலைமையாசிரியர் (பொறுப்பு) தமிழ்மணி துவக்கி வைத்தார். சண்முகசுந்தரம் பேசினார்.அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மன்றச் செயலர் சுதா மன்றங்களின் நோக்கம் குறித்தும், தமிழாசிரியர் தன்னாசித்துர...
தமிழகம்
அமராவதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் அதிருப்தி
உடுமலை:அமராவதி அணையின் நீர் மட்டம் 50 அடியை தாண்டியும் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை அடிப்படையாக கொண்டு அமராவதி அணையிலிருந்து ஜூன் 1ல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப் படும். கடந்தாண்டு வடகிழக்கு பருவ...
தமிழகம்
தண்ணீர் திறந்து விட கோரிக்கை
உடுமலை:அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள ராஜவாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம் ராஜவாய்க்கால்கள் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் நாட்ராயன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில், அமராவதி பழைய ராஜவா...
தமிழகம்
பள்ளி வளாகத்தில் மரங்களை வெட்டி மாநகராட்சி அத்துமீறல்!
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த பசுமையான மரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெட்டியுள்ளது. மரங்களை வெட்டுவதற்காக, வருவாய்த்துறை அனுமதி பெறாமல், அரசு விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது.இயற்கை வளம் கொள்ளை போவதைத்தடுக்க அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. குறிப்பாக, மரம...
தமிழகம்
திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில்... ஆவேசம்! விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
திருப்பூர்:அடையாள அட்டையை சரிபார்த்து டோக்கன் வழங்குவதில் தாமதம்; எடைக்கற்களில் குறைபாடு என்பன உள்ளிட்ட பல் வேறு குறைகளை சுட்டிக் காட்டி, திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் நேற்று அதிகாலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூரில் இரண்டு உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. தென்னம் ப...
தமிழகம்
கோடநாடு எஸ்டேட்டில் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தளம்
ஊட்டி :கோடநாடு எஸ்டேட் விவகாரம் பூதாகரமாகி வெடித்து வருகிறது. எஸ்டேட்டில் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரியிடம் ஊராட்சி தலைவர் புகார் அளித்துள்ளார்.கோடநாடு எஸ்டேட்டில் நான்கு கட்டடங்கள் கட்ட அனுமதி கோரி எஸ்டேட் நிர்வாகம் சார்பில் ஊராட்சியில் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த அனுமதி வைத்துக்கொண...
தமிழகம்
ஆரோக்கிய உணவு திருவிழா
திருப்பூர் :திருப்பூர், அவிநாசி ரோட்டில் உள்ள மகாகவி வித்யாலயா பள்ளியில் ஆரோக்கிய உணவுத்திருவிழா நடந்தது; பள்ளி முதல்வர் மணி தலைமை வகித்தார். குழந்தைகளுக்கு தர வேண்டிய ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு குறித்து ஹோமியோபதி டாக்டர் கோவிந்தராஜ் உரையாற்றினார்.அவர் பேசுகையில், ""குழந்தைகளிடம் அனைத்து சத்துக்களும் ச...
தமிழகம்
ஊத்துக்குளியில் உண்ணாவிரதம்
திருப்பூர் :கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளியில் உண்ணாவிரதம் நடந்தது; விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சின்னச்சாமி தலைமை வகித்தார்."தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை முழுமையான ஊதியத்தை வழங்க வேண்டும்; வாரத்துக்கு...
தமிழகம்
உயர்நிலைப்பள்ளி தரம் உயர்வு
மதுரை: கள்ளிக்குடி யூனியனில் க. வெள்ளாகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.1920ல் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளியாக இருந்த இப்பள்ளி, 1970ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. மதுரை அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் பிரிவில் தலைமை டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற, இக்கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ர...
தமிழகம்
கொங்கு பாலிடெக்னிக்கில் வகுப்பு துவக்க விழா
திருப்பூர் :பெருந்துறையில் உள்ள கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 2010-11ம் கல்வியாண்டின் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது; அறக்கட்டளை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.செயலாளர் தேவராஜன், தாளாளர் சச்சிதானந்தன், அறக்கட்டளை உறுப்பினர் இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோவை ரூட்ஸ் நிறுவன மனிதவள துறை இயக்குனர் கவித...
தமிழகம்
திருமங்கலம் அருகே பேப்பர் லாரியில் தீ
திருமங்கலம்: திருமங்கலம் அருகே சென்றுகொண்டு இருந்த பேப்பர் லாரியில் தீப்பிடித்தது.தூத்துக்குடியிலிருந்து திருச்செங்கோடுக்கு பேப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி (டி.என்.28 ஏ.டி.,1845) சென்றது. விழுப்புரத்தை சேர்ந்த செந்தில் லாரியை ஓட்டினார். நேற்று பகல் 1.15 மணிக்கு லாரி திருமங்கலம் அருகே கப்பலூர் பாலத்தில் சென்றது....
தமிழகம்
கையில் திருவோடு ஏந்தி சிவசேனா ஆர்ப்பாட்டம்
திருப்பூர்:எரிபொருட்களின் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி, சிவசேனா கட்சியினர் வயிற்றில் நாமம் போட்டு திருவோடு ஏந்தி திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்து, திருப்பூர் மாவட்ட சிவசேனா சார்பில் குமரன் சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ச...
தமிழகம்
சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
மதுரை: சேடப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு ராஜூதேவர் அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் ராஜாஜி, செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை சாந்தினி வரவேற்றார். கலெக்டர் சி.காமராஜ் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்....
தமிழகம்
சிகிச்சையில் இருந்தவர் தப்பி ஓட்டம் ரயில் கொள்ளையரை பிடிப்பதில் சிக்கல்
மதுரை: மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் மயக்க பிஸ்கட் சாப்பிட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பொன் பாலசுப்பிர மணியம் தப்பி ஓடியதால், ரயில் கொள்ளையரை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.நேற்று முன் தினம் இந்த ரயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பொன் பாலசுப்பிர மணி யம்(25) மற்று...
தமிழகம்
சமரசம் செய்தவரை வெட்டியவர்கள் கைது
அவனியாபுரம்: அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் முனியாண்டி கோயில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. மதியம் நடந்த அன்னதான விழாவில் பல்வேறு பகுதி களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். அவனியாபுரம் அருணகிரிநாதர் கோயிலை சேர்ந்த விஜயசக்தி, நண்பர் சந்திரபாண்டி யுடன் அன்னதானத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அருகே அவனி யாபுரம் பெரி...
தமிழகம்
நாகமலையில் வனச்சரணாலயம் அமையுமா?
நாகமலை: நாகமலையில் வாழும் மயில்கள் ஒவ்வொன்றாக இறக்கின்றன. மயில்கள், முயல்களை பாதுகாக்க வனச்சரணாலயம் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகமலை புதுக் கோட்டை முதல் விக்கிரமங்கலம் வரை சுமார் 10 கி.மீ., நீளத்தில் நாகமலை அமைந்துள்ளது. வனத்துறையினர் வசம் உள்ள இம்மலையில் பல வகையான மரங்கள், செடிகள் காணப்படுகின்றன....
தமிழகம்
தினமலர் செய்தி எதிரொலி நிலையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டடப்பணி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட இடம், நிதி ஓதுக்கியும் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக துவக்கப்படாமல் இருந்த பணிகள், தினமலர் செய்தி எதிரொலியாக துவங்கின.நிலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்ட வசதிகள் இல்லாததால், கைத்தறிநகரில் உள்ள துணை சுகாதார கட்டடத...
தமிழகம்
நாட்டுக்கோழி வளர்க்கும் பண்ணையாளர்கள் உற்சாகம்
பல்லடம்:நாட்டுக்கோழிக்கு கேரளா, கர்நாடகத்தில் இருந்து ஆர்டர் வரத்துவங்கியுள்ளதால், பல்லடம் பகுதியில் அக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.பல்லடம், பொங்கலூர், உடுமலை அடங்கிய பல்லடம் பகுதி, கறிக்கோழி உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இப்பகுதியில் இருந்து வாரத்துக்கு 35 லட்சம் கற...
தமிழகம்
வீதி நாடகம் வாயிலாக பள்ளி சேர்க்கை பிரசாரம்
அவிநாசி:அவிநாசியில் பல்வேறு இடங்களில் வீதி நாடகம் மூலம் பள்ளி சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.கோவை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட், தாலுகா அலுவலகம் முன், சேவூர், கருவலூர் ஆகிய இடங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை வலியுறுத்தியும், இடை வில...
தமிழகம்
இலவச மருத்துவ முகாம்
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியம் பள்ளபட்டியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடந்தது. கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் இந்திரா காந்தி தலைமையில் நடந்த முகாமில் பள்ளபட்டி, குமுட்ராம்பட்டி, சின்னக்கொட்டாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்றனர். கொட்டாம் பட...
தமிழகம்
பள்ளபாளையத்தில் முறையான குடிநீர் வினியோகம் இல்லை: மக்கள் அதிருப்தி
உடுமலை:பள்ளபாளையம் ஊராட்சிக்கு முறையாக குடிநீர் வினியோகிக்காததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் வசதிக்காக முதலாவது குடிநீர் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. திருமூர்த்திமலையில் இருந்து செயல்படுத்தப் பட்டு...
தமிழகம்
உசிலம்பட்டியில் ஒருவர் வெட்டிக்கொலை
உசிலம்பட்டி,: உசிலம்பட்டி திருப்பதி வெங்கடாசலபதி ஓட்டல் நடத்துபவர் உதயகுமார். இவரது மைத்துனர் விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜாராம்(34). இவர் சில ஆண்டுகளாக மைத்துனரின் ஓட்டலில் கேசியராக பணியாற்றினார். நேற்று காலை 7.10 மணியளவில் ஓட்டல் அருகே குளிக்கச் சென்ற ராஜாராமை ஹெல்மெட் அணிந்து டூ வீலரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சரமாரி...
தமிழகம்
716 பேர் எஸ்.ஐ., தேர்வு எழுதினர்
திருப்பூர் :திருப்பூரில் நேற்று நடந்த எஸ்.ஐ., பணியிடத்துக்கான எழுத்து தேர்வில், 78 பெண்கள் உட்பட 716 பேர் தேர்வு எழுதினர்.சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நேற்று எஸ்.ஐ., பணியிடத்துக்கான எழுத்து தேர்வு நடந்தது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 638 ஆண்கள்; 78 பெண்கள் என 716 ...
தமிழகம்
அழுகிய நிலையில் சிசுவின் பிணம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வில்லாணி ரோட்டில் பிறந்து சில நாட்களே ஆன சிசுவின் பிணம் கிடந்தது. அந்த பகுதியில் வேறு எங்கோ புதைக்கப் பட்டிருந்த சிசுவை நாய்கள் தோண்டி இழுத்து வந்து போட்டுள்ளன. புதைக்கப்பட்டதால் உடல் முழுவதும் மண் ஒட்டி, அழுகிய நிலையில் இருந்ததால் ஆணா? பெண்ணா என தெரியவில்லை. உசிலம்பட்டி வருவாய் ஆய்வாளர் ...
தமிழகம்
சேவை இல்லத்தில் சேர வயது வரம்பு தளர்வு
மதுரை: மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு சேவை இல்லத்தில் சேரும் பெண்களுக்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.ஒன்பது, பத்தாம் வகுப்பு, தையல், கம்ப்யூட்டர், டைப்பிங் பயிற்சிகளில் சேர்வதற்கு 14 முதல் 46 வயதுள்ள பெண்கள் பங்கேற்கலாம். 14 வயது பூர்த்தியடைந்த இளம்பெண்கள், எஸ்.எஸ். எல்.சி., மற்றும் மேல்நிலை க...
தமிழகம்
சமூக விரோதிகளின் கழிவறையாக மாறிய பள்ளி
அவனியாபுரம் : அவனியாபுரத்தில் உள்ள ஒன்றிய நடுநிலை பள்ளி, மீண்டும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சங்கரநாராயணர் தெருவில் ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. 400 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்தாண்டு, அனைவருக்கும் கல்வி இயக்க வகுப்பறையில் தீ வைப்பு சம்பவம் நடந்தது. அருகே மது பாட்டில்கள் கிடந்தன. சமூக விரோதிகளின் கூடாரமா...
தமிழகம்
பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது
அவனியாபுரம்: வில்லாபுரம் சுண்ணாம்பு காளவாசலை சேர்ந்த அன்னக்கொடி மகள் விமலா. பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் குரு. நேற்று விமலாவிடம் குரு தகராறு செய்தார். அன்னக் கொடி அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத் தார். குருவை எஸ்.ஐ., குமார் கைது செய்தார்.
தமிழகம்
விழிப்புணர்வு முகாம்
மதுரை: மதுரை கோவில் பாப்பாகுடியில், பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் சார்பில், சர்க்கரை நோய்க்கான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது. டி.வி.எஸ். மருத்துவனை டாக்டர் சாந்தி பரிசோதனை செய்தார். ஒன்றிய துணைத் தலைவர் சவுந்திரபாண்டி, மக்கள் நல பணியாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர்.
தமிழகம்
தெக்கலூர் பள்ளியில் பொருட்கள் சேதம்
அவிநாசி:தெக்கலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒயரிங் பொருட்கள், பெயர்ப்பலகையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அவர்களை கைது செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவிநாசி அருகே தெக் கலூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி வாட்ச்மேன் ராமசாமியை, கடந்த முதல் தேதி மதியம் 3.00 மணிக்கு, அதே பள்ளியில் எட்டாம் வக...
தமிழகம்
டாக்டர்கள் தின விழா
மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டர்கள் தின விழா துணை தலைவர் குருசங்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது.இந்திய மருத்துவர் சங்க மதுரை மீனாட்சி கிளைத் தலைவர் முகுந்தராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் நரம்பியல் டாக்டர் சீனிவாசன் பேசியதாவது : நோயாளிகளின் நோயின் தன்மையை அறிவதும், தடுப்பதுமே டாக்டர்கள் முக்கிய கு...
தமிழகம்
நூல் ஏற்றுமதிக்கு தடை: வர்த்தகர்கள் வலியுறுத்தல்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ரெடிமேட் மற்றும் டெக்ஸ் டைல்ஸ் டீலர்கள் சங்க பொதுக்குழுக்கூட்டம் நேற்று நடந்தது.தலைவர் திரேன் கே.கங்கர் வரவேற்றார். செயலாளர் நெல்லை கணேஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் பத்மநாபன் ஆண்டறிக்கை வசித்தார். சிறப்பு விருந்தினர்களாக கலெக்டர் காமராஜ், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஈஸ்வ...
தமிழகம்
காந்தி மியூசியத்தில் யோகா பயிற்சி
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஒரு மாதம் யோகாசன, பிராணாயாம, தியான, சமச்சீர் உணவுப் பயிற்சி ஜூலை 5 முதல் துவங்குகிறது.காலை 6 மணி, 10.30 மணி (பெண்களுக்கு மட்டும்) மற்றும் மாலை 5 மணிக்கு பயிற்சி துவங்கி ஒரு மணி நேரம் நடக்கிறது."சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சுவாசப் பிரச்னைகள், ஆர்த்தோ பிரச்னை மற்றும் மன ...
தமிழகம்
விடுபட்ட பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கல்
வெள்ளகோவில் :வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், விடுபட்ட பயனாளிகளுக்கு இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்புகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.வெள்ளகோவில் நகராட்சியில் விடுபட்ட 439 குடும்பங்களுக்கு ஒன்பது லட்சத்து 89 ஆயிரத்து 506 ரூபாய் செலவில், இலவச காஸ் அடுப்பு வழங்கப் பட்டது. பயனாளிகளுக்கு இலவச அடுப்பு வழங...
தமிழகம்
போலீஸ் மீது தாக்குதல்ஓய்வு எஸ்.ஐ., மகன் கைது
மதுரை: மதுரையில் ரோந்து வந்த போலீஸ்காரர் மீது, ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றுபவர் சுரேஷ்(38). நேற்று முன்தினம் இரவு ஊமச்சிக்குளம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது ரோட்டை வழிமறித்து ஐந்து பேர் நின்றிருந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு சுரேஷ்...
தமிழகம்
கண் சிகிச்சை முகாம்
வெள்ளகோவில்:கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி துவக்கி வைத்தார். தாளாளர் சக்திவடிவேல், செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர். முகாமில், 1,026 பேருக்கு சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய் குறித்த பரிச...
தமிழகம்
கால்வாயில் குதித்து தாய், 2 மகள் தற்கொலை : உடுமலை அருகே பரிதாபம்
உடுமலை:குடும்ப பிரச்னை காரணமாக தாய், இரண்டு மகள்கள் காண்டூர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் இரண்டு இளம் பெண்கள் உடல்கள் மிதப்பதாக நேற்றுமுன்தினம் தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் மி...
தமிழகம்
பைக் மீது அரசு பஸ் மோதல்: குழந்தை உட்பட மூவர் பலி
உடுமலை :உடுமலை அருகே மாநில நெடுஞ்சாலையில் அரசு பஸ் பைக் மீது மோதியதில் ஒரு வயது குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகுடீஸ்வரன்(28). இவர் தனது மனைவி அம்பிகாதேவி(25) மற்றும் குழந்தை சவும்யா(1)வுடன் குடிமங்கலம் அருகேயுள்ள...
தமிழகம்
நீர்பாசன சங்கத்தின் ஒப்பந்தத்தை மீறியதாக தகவல்:கீழாம்பூரில் பரபரப்பு, பதட்டம்
ஆழ்வார்குறிச்சி:நீர்பாசன சங்கத்தின் ஒப்பந்தத்தை மீறி தண்ணீர் திறந்து விடுவதாக கிடைத்த தகவலால் கீழாம்பூரில் நேற்று பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.கடனாநதி நீர்பாசன விவசாயிகள் சங்க கூட்டம் சிற்றாறு வடிநில உபகோட்டம் அம்பாசமுத்திரம் அலுவலகத்தில் கடந்த 3ம் தேதி காலை நடந்தது. கடனா அணையில் உள்ள கால்வாய்களை சேர்ந்த விவச...
தமிழகம்
வாரச்சீட்டு சேமிப்பில் மோசடி?பொதுமக்கள் முற்றுகை
திருப்பூர்:திருப்பூரில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வாரச்சீட்டு சேகரித்தவர், திடீரென தலைமறைவானதால், பொதுமக்கள் சீட்டு நிறுவன உரிமையாளரை நேற்று முற்றுகையிட்டனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப் பாளையம், பஜனை கோவில், வெங்கடேச நகர் பகுதியில் உள்ள கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர் மகள் நந்தினி, அப்பகுதி பொதுமக்கள...
தமிழகம்
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு
குற்றாலம்:குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 13 மணிநேரம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் சீசன் துவங்கிவிடும். இந்த ஆண்டு கடந்த மாதம் 5ம் தேதி துவங்கிய சீசன் சுமாராக இருந்து வந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த...
தமிழகம்
சிதம்பராபுரம் - யாக்கோபுரம் பஞ்.,சில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா
வள்ளியூர்:சிதம்பராபுரம் - யாக்கோபுரம் பஞ்.,சில் புதிய கலையரங்கம் கட்டடம் மற்றும் புதிய ரேஷன் கடையை ராதாபுரம் எம்.எல்.ஏ. அப்பாவு திறந்து வைத்தார்.சிதம்பராபுரம் - யாக்கோபுரம் பஞ்., மாறன்குளத்தில் 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டடம் மற்றும் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பஞ்.,...
தமிழகம்
ஆவரைகுளம் பஞ்.,அலுவலகபுதிய கட்டடம் திறப்பு
வள்ளியூர்:ஆவரைகுளம் பஞ்., புதிய அலுவலக கட்டடத்தை வள்ளியூர் யூனியன் சேர்மன் ஞானதிரவியம் திறந்து வைத்தார்.ஆவரைகுளம் பஞ்.,சில் யூனியன் பொது நிதியிலிருந்து 5.50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு ஆவரைகுளம் பஞ்., தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். யூனியன் கவுன்சிலர் இளங்கோ கலைச...
தமிழகம்
சரிபார்க்கப்பட்ட ரேஷன் கார்டுகள் ரத்து:தென்காசி பொதுமக்கள் புகார்
தென்காசி:தென்காசி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட ரேஷன் கார்டுகள் தவறுதலாக போலி ரேஷன் கார்டுகள் எனக்கூறி ரத்து செய்யப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தென்காசி வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் கடந்த மாதம் ஏராளமான ரேஷன் கார்டுகள் போலி கார்டுகள் எனக்கூறி ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட க...
தமிழகம்
பாவூர்சத்திரம் அருகே கோஷ்டி மோதல்: 10 பேர் மீது வழக்கு
பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரம் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.பாவூர்சத்திரம் அருகேயுள்ள வட்டாலூரை சேர்ந்தவர் பிச்சைக்கனி நாடார் (67). இதே ஊரைச் சேர்ந்தவர் முருகன் (60). இவர்கள் இருவருக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிச்சைக்கனி நா...
தமிழகம்
செல்லப்பிள்ளையார்குளத்தில்சூதாடிய 4 பேர் கைது
ஆழ்வார்குறிச்சி:செல்லப்பிள்ளையார்குளத்தில் காசு வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.செல்லப்பிள்ளையார்குளத்தில் காசு வைத்து சூதாடியதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆழ்வார்குறிச்சி போலீஸ் ஸ்டேசன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா, தனிபிரிவு ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்றதில் செல்லப்பிள்ள...
தமிழகம்
நெல்லை புறநகர் மாவட்ட ஜெ.,பேரவை:பந்திற்கு ஆதரவு தர வேண்டுகோள்
தென்காசி:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (5ம் தேதி) நடைபெறும் பந்திற்கு முழு ஆதரவு தரும்படி நெல்லை புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-மக்களை பெருமளவில் பாதித்துள்ள பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போ...
தமிழகம்
தென்காசியில்தெருமுனை பிரசாரம்
தென்காசி:தென்காசியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தெருமுனை பிரசாரம் நடந்தது.தென்காசி வேன்ஸ்டாண்டில் நடந்த தெருமுனை பிரசாரத்திற்கு வட்டார பொருளாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். வட்டாரக்குழு சண்முகவாசன், மூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரபு, வட்டார தலைவர் மணிகண்டன், ...
தமிழகம்
தென்காசி லோக்சபா இளைஞர்காங்.,ஆலோசனை கூட்டம்
தென்காசி:மாணவர்களின் கல்வி நலனுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள கல்விக்கடன்களை வழங்க மறுக்கும் வங்கிகள் முன்பு இளைஞர் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இலஞ்சியில் தென்காசி லோக்சபா இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம் நடந்தது. தென்காசி லோக்சபா இளைஞர் காங்., தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். துணைத் தல...
தமிழகம்
ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டிய வாலிபர் கைது
திருநெல்வேலி:நெல்லையில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் துப்பாக்கியை காட்டி மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:நெல்லையில் மதுரை ரோட்டில் உடையார்பட்டி பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று நாகர்கோவிலை சேர்ந்த யூஜின், அமலன், பிரத...