category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வுபெரம்பலூரில் 287 பேர் பங்கேற்பு | பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வை 287 பேர் எழுதினர்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் எஸ்.ஐ., பணிக்கு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 80 போலீஸாரும், ஆண்களும், பெண்களும் என 313 பேர் விண்ணப்பித்திருந்தன... |
இந்தியா | காஷ்மீரில் ஊரடங்கு வாபஸ் இயல்பு நிலை திரும்பியது | ஸ்ரீநகர் : வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் நேற்று இயல்புநிலை திரும்பியது. ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள், மார்க்கெட் பகுதிகளில் குவிந்தனர். காஷ்மீரில் வன்முறை பாதித்த பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, பொதுமக்கள் நலன் கருதி நேற்று காலை வில... |
தமிழகம் | அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் அன்னபூரணி திட்டம் துவக்கம் | துறையூர்: துறையூர் ரோட்டரி சங்கம், ஓங்கார குடிலில் செயல்படும் அகத்தியர் கன்மார்க்க சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தும் அன்னபூரணி திட்ட துவக்க விழா பெருமாள்மலை அடிவாரத்தில் நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்து பேசியதாவது:ரோட்டரி ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாத முதல் வார விழாயழன்று அன்னபூரணி திட்ட... |
தமிழகம் | கோவையில் நிறைவு பெற்றது செம்மொழி கண்காட்சி நீங்கா நினைவுகளுடன் மக்கள் விடை | கோவை:செம்மொழி மாநாட்டையொட்டி, கோவையில் நடைபெற்ற அரிய பொருட்கள் அடங்கிய கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. கண்காட்சி, பிரமாண்ட வெற்றி பெற உதவிய கல்வி அதிகாரிகள், ஊழியர்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி தெரிவித்தார்.கோவையில் கடந்த ஜூன் 23 முதல்
27 ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழ... |
தமிழகம் | டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டு குவாட்டர் திருட்டு | திருச்சி: திருச்சியில் ஒரு குவாட்டர் மதுபாட்டிலுக்கு ஆசைப்பட்டு டாஸ்மாக் கடையை துளைபோட்ட விநோத குடிமகனை போலீஸார் தேடி வருகின்றனர்.திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெருவில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையை நேற்று முன்தினம் இரவு பணியாளர்கள் வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றுவிட்டனர்.நேற்று காலை அவர்கள் ... |
தமிழகம் | அன்னூரில் வேன், ஜீப் மோதல் ; 16 பேர் காயம் | அன்னூர்:வேனும், ஜீப்பும் மோதிய விபத்தில் 16 பேர் காயமடைந்தனர்.கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மேட்டுப்பாளையத்தில் முகாம் நடந்தது. இதன் பின், டாக்டர், உதவியாளர்கள் மற்றும் நோயாளிகளை அழைத்துக்கொண்டு வேனில் அன்னூர் வழியாக கோவை சென்றனர் .அப்போது, கரியாம்பாளையத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் பணி முடித்த தொழிலா... |
தமிழகம் | நரசிம்மநாயக்கன்பாளையத்தில் போலீஸ் தாக்குதலால் பதற்றம் | பெ.நா.பாளையம் :நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பா.ஜ., தொண்டர்களை கலைக்க போலீசார் நடத்திய திடீர் தாக்குதலால் பதற்றம் ஏற்பட்டது. மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு கோரி அ.தி.மு.க., ம.தி.மு.க., இ.கம்யூ., மா.கம்யூ., பா.ஜ., கட்சியினர் நேற்று முன்தினம் நரச... |
தமிழகம் | கொண்டரெட்டி சமூக நலச்சங்க கூட்டம் | துறையூர்: துறையூர் வட்ட கொண்டரெட்டி சமூக நலச்சங்க கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு முத்தமிழ்பண்ணை அரங்கராஜன் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட ரெட்டி நலச்சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் கோபால்,பொருளாளர் விஜயகுமார் பங்கேற்று பேசினர்.ஏற்பாடுகளை துறையூர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் வரதராஜன் செய்திருந்தனர்.மக்க... |
தமிழகம் | அமைச்சர் நேருவின் தாய் மறைவு : புதுவை முதல்வர் நேரில் அஞ்சலி | திருச்சி: மறைந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் நேருவின் தாயாருக்கு புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் நேருவின் தாயார் பங்காரு சில நாட்களுக்கு முன் இறந்தார். அமைச்சர் நேருவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் நேற்று மாலையில... |
தமிழகம் | ஹைகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த பொதுக்குழு வலியுறுத்தல் பா.ஜ.க. ஊழியர் கூட்டம் | துறையூர்: பாரதிய ஜனதா கட்சி துறையூர் நகர, ஒன்றிய ஊழியர் கூட்டம் நகர தலைவர் சபாபதி தலைமையில் நடந்தது.பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகர் ராஜன் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகி குமார் வரவேற்றார். புறநகர் மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் செயலாளர் நடராஜன் பேசினர்.வங்கிகளின் அதிரடி... |
தமிழகம் | நூலக தகவல் அறிவியல் முதுகலை படிப்பு சேர்க்கை | திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு நூலக தகவல் அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு நடப்பு 2010-2011ம் ஆண்டுக்கான சேர்க்கை நடக்கிறது.விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 15ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இளங்கலை நூலக அறிவியல் பட்டம் பெற்றவர்கள் இரண்டாமாண்டு முதுகலை நூலக அறிவிய... |
தமிழகம் | வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா | முசிறி: தொட்டியம் யூனியன் பெரிய பள்ளிபாளையம் வி.ஏ.ஓ., மதிவாணன், இளநிலை உதவியாளர் பெரியசாமி ஆகியோர் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.வட்ட செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார். வரி ஆய்வாளர்கள் சந்திரகுமார், சிதம்பரம், வட்ட துணைத்தலைவர் தண்டபாணி, அசோகன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க வட்ட தலை... |
தமிழகம் | ட்ரோல், டீஸல் விலையேற்றம் தே.மு.தி.க., கண்டன ஆர்ப்பாட்டம் | திருச்சி: பெட்ரோல், டீஸல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் விலையேற்றத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருச்சி மாநகர தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீஸல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அத்தியாவசியமான... |
தமிழகம் | கி.கிரி மாவட்டத்தில் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 25 உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 22ல் தேர்தல் நடக்கிறது.கலெக்டர் (பொறுப்பு) பிரபாகர் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மூன்று ஒன்றிய கவுன்சிலர்கள், நான்கு பஞ்சாயத்து தலைவர்கள், 17 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒரு டவ... |
தமிழகம் | மாங்கனி கண்காட்சியில்இன்று இன்னிசை கச்சேரி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும் 18வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் இன்று இன்னிசை கச்சேரி நடக்கிறது.மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி கிருஷ்லேண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை.மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் கலை இலக்கிய நாடக... |
தமிழகம் | கிணற்றில் விழுந்தமாடு உயிருடன் மீட்பு | கிருஷ்ணகிரி: மத்தூர் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.மத்தூரை அடுத்த குருகப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது நிலத்தில் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. நேற்று முன்தினம் இரவு, அந்த கிணற்றில் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட மாடு தவறி விழுந... |
தமிழகம் | தி.மு.க., இளைஞர் அணிஆலோசனை கூட்டம் | ஓசூர்: ஓசூர் ஒன்றிய, நகர தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 7ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் வெளியிட்ட அறிக்கை:தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 18ம் தேதி, பல்வேறு மக்கள் நலதிட்டப்பணிகள் துவக்க விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்... |
தமிழகம் | த.மு.மு.க., கொள்கை விளக்க கூட்டம் | கிருஷ்ணகிரி: தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக கொள்கை விளக்க கூட்டம் காவேரிப்பட்டணத்தில் நடந்தது. நகர செயலாளர் ரியாஸ் அகமது தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வாஜித்பாட்ஷா முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் சாதிக்பாட்ஷா, துணை செயலாளர் கோவை செய்யது ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.ஓசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் க... |
தமிழகம் | மாங்கனி கண்காட்சியில் பார்வையாளர்களைகவர்ந்த பல்வேறு இன நாய்களின் சாகசம் | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நேற்று நடந்த நாய் கண்காட்சியில் கலந்து கொண்ட பல்வேறு இன நாய்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 18வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய்கள் கண்காட... |
தமிழகம் | பிளாஸ்டிக் கூடை வரத்தால் மூங்கில் கூடை விற்பனை சரிவு | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா, மலர் மற்றும் தென்னை அறுவடை காலங்களில் மூங்கில் கூடைகளை தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.கிருஷ்ணகிரி அடுத்த பாப்பாரப்பட்டி, பூந்தோட்டம் பகுதியில் மூங்கில் கூடைகள் உற்பத்தி செய்யும் தொழிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்... |
தமிழகம் | 6 லட்சம் சேகோ, ஸ்டார்ச் மூட்டைகள் தேக்கம்! விலையில்லாததால் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி | சேலம்: விலை கிடைக்காத நிலையில், கிடைக்கும் விலைக்கு மரவள்ளி உற்பத்தியாளர்கள் சேகோ, ஸ்டார்ச் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சேகோ, ஸ்டார்ச் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியின் காரணமாக உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு ம... |
தமிழகம் | வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் | தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.தெற்கு மாவட்ட அவைத்தலைவர் மெய்கப்பன் தலைமை வகித்தார். வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், ஜூலை ஐந்தாம் தேதி நடக்க உள்ள பொது வேலை நிறுத்தம் குறித்து விளக்குதல், கழக வளர்ச்சிப்பணிகள் குறித்து விவசாய பிரிவு தலைவர் துரைகோவிந்தராஜன், இளைஞர் மற... |
தமிழகம் | அ.தி.மு.க.,-தி.மு.க., கூட்டணியினர் விக்கிரவாண்டியில் போட்டி பிரசாரம் | விக்கிரவாண்டி :விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.,- தி.மு.க., கூட்டணியினர் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பு போராட் டத்திற்கு அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் அழைப்பு விடுத்துள் ளனர். இதன்படி விக்கிரவாண்டியில் பந்த்திற்கு ஆ... |
தமிழகம் | அரசு காப்பீடு திட்டம் விடுபட்டோருக்குவாய்ப்பு: கலெக்டர் | கரூர்: உயிர்காக்கும் உயிர் சிகிச்சைக்கான அரசு காப்பீடு திட்டத்தில் தகுதியான நபர்களை இணைக்கும் பணி கிராமம் மற்றும் நகரங்களில் இரண்டாம் கட்டமாக தாலுகா அலுவலகங்களில் கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் ஆறு மாதங்களாக ஃபோட்டோ எடுக்கும் பணி நடந்தது.மாவட்டத்தில் ஃபோ ட்டோ எடுக்காமல் விடுப ட்டவர்களுக்கு மீண்டும் ஃபோட்டோ எடுத்து பய ன் ப... |
தமிழகம் | லாரிப்பட்டறையில் தீ விபத்து | சேலம்: சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன்(53). அவர் நெத்திமேடு ஜெ.ஜெ., நகரில் லாரி பட்டறை நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பட்டறையில் யாரும் இல்லை.
மாலை 4 மணியளவில் ஏழு ஆண்டுகளாக பட்டறையிலே நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பட்டறையில் ... |
தமிழகம் | மி.பஞ்சமாதேவி பஞ்.,ல்மாவட்ட கலெக்டர் ஆய்வு | கரூர்: கரூர் யூனியனுக்கு உட்பட்ட மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நடக்கும் வளர்ச்சி பணி குறித்து கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார்.மின்னாம்பள்ளியில் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் நூலக கட்டிடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.கா... |
தமிழகம் | அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்குடிநீர் கிடைக்காததால் மறியலுக்கு முயற்சி | தஞ்சாவூர்: தஞ்சை கரந்தை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் மறியல் செய்ய முயற்பட்டனர்.தஞ்சை கரந்தை பகுதி, ஏ.ஒய்.ஏ., நாடார் ரோடு உட்பட நகராட்சியின் பெரும்பாலான பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் பல்வேறு இடங்களில் பணிகள் நடப்பதாக நக... |
தமிழகம் | வெவ்வேறு சம்பவம்:மூன்று பேர் பலி | தஞ்சாவூர்: தஞ்சை மற்றும் சுற்றுப்பகுதியில் நடந்த வெவ்வேறு சம்பவத்தில் மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர்.செங்கிப்பட்டி அடுத்த சானுரப்பட்டி மேலக்காலனியைச் சேர்ந்தவர் பவுல்ராஜ் மøனிவ பானுமதி (40). இவர் ஜூன் 30ம் தேதி அதே பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு சென்றது.... |
தமிழகம் | அரசு ஊழியர் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாய நிலை! பாழாகும் கட்டடங்கள் | விழுப்புரம் :விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் கட்டடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் விழுப்புரம் மகாராஜபுரத்தில் 210 குடியிருப்புகள் உள்ளன. அரசுத் துறையில் பணியாற்றி வரும் நிர்வாக அலுவலர்களுக்கு ஏ பிரிவிலும், ... |
தமிழகம் | வயிற்று வலியால் தாய் தீக்குளிப்பு தீயில் சிக்கி மகள் பலி இருவர் காயம் | குளித்தலை: வயிற்று வலி காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தாய் தற்கொலை செய்ததில், தீயில் சிக்கி மகளும் இறந்தார். மேலும், இரண்டு குழந்தைகள் தீக்காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குளித்தலை அருகே நாயக்கனூரை சேர்ந்தவர் பூமிராஜ். விவசாய கூலி. இவர் மனைவி கற்பகம்(27). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டு ஆகிறது. சுமதி(10), ரம்யா... |
தமிழகம் | பாரதிய ஜனதா கட்சி ஊழியர் கூட்டம் | துறையூர்: பாரதிய ஜனதா கட்சி துறையூர் நகர, ஒன்றிய ஊழியர் கூட்டம் நகர தலைவர் சபாபதி தலைமையில் நடந்தது.பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகர் ராஜன் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகி குமார் வரவேற்றார். புறநகர் மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் செயலாளர் நடராஜன் பேசினர்.வங்கிகளின் அதிரடி... |
தமிழகம் | இனாம் கரூரில் குடிநீர் விநியோகம் சீரமைக்க இ.கம்யூ., கோரிக்கை | கரூர்: இந்திய கம்யூனிஸ்ட் இனாம் கரூர் நகர குழு கூட்டம் காமராஜ் தலைமையில் நடந்தது. இனாம் கரூர் நகர செயலாளர் திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மணி, சேஷன், நிர்வாகிகள் ராஜு, ரவி, லட்சுமிகாந்தன், முகமது அலி, கண்ணையன் உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பெட்ரோல், டீஸல், சமையல் காஸ்... |
தமிழகம் | மேட்டூர் எஸ்.சி., எஸ்.டி., விடுதி மாணவியர் விடுமுறையில் வீதி சுத்தம் செய்யும் அவலம் | மேட்டூர்: மேட்டூர் எஸ்.சி., எஸ்.டி., விடுதியில் தங்கியுள்ள மாணவியர் விடுமுறை நாளான நேற்று, பாதுகாவலர் யாரும் இன்றி விடுதிக்கு முன்புறம் உள்ள வீதியில் முட்புதர்களை வெட்டி அகற்றிய சம்பவம் பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியது.
மேட்டூரில் பவானி மெயின் ரோட்டில் அஞ்சல் நிலையம் அருகே, எஸ்.சி., எஸ்.டி., மாணவியர் விடுதி உள்ளது. கொளத... |
தமிழகம் | அ.தி.மு.க.,வினரை தாக்கிய தி.மு.க.,வினர் மூவர் கைது | கரூர்: அ.தி.மு.க., கொடியேற்று நிகழ்ச்சியில் தாக்குதலில் ஈடுபட்டதாக தி.மு.க.,வினர் மூன்று பேரை கரூர் டவுன் போலீஸார் கைது செய்தனர். கடந்த இரண்டாம் தேதி நள்ளிரவு கரூர் நகராட்சியின் 22வது வார்டு பகுதி பலிஜவார் நாயுடு தெருவில் அ.தி.மு.க., கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் தி.மு.க.,வினர் நுழைந்து தகராறு செய்தனர். தொடர்ந்து ஏற்பட்ட ... |
தமிழகம் | காலி உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூலை ... |
தமிழகம் | ஜம்போதியில் கால்நடை மருத்துவ முகாம் | செஞ்சி :ஜம்போதி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.செஞ்சி தாலுகா ஜம்போதியில் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் மற்றும் மக்கள் மைய திட்டம் , கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் பூங்கோதை தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், தொழில் முனைவோர... |
தமிழகம் | வன்னியர் சங்க கொடியேற்று விழா | வானூர்,:வானூர் அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் வன்னியர் சங்க கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு குப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய மாணவரணி முத்து வரவேற்றார். வன்னியர் சங்க மாநில தலைவர் குரு சிறப்புரையாற்றினார். துணை பொதுச் செயலாளர் எம்.எல்.ஏ.,செந்தம... |
தமிழகம் | சேப்ளாப்பட்டியில் மனுநீதி முகாம் ரூ.4.24 லட்சம் நலஉதவி வழங்கல் | குளித்தலை: குளித்தலை அருகே சேப்ளாப்பட்டியில் ஆர்.டி.ஓ., மனுநீதி முகாம் நிறைவு விழா நடந்தது. தோகமலை யூனியன் சேப்ளாப்பட்டியில் கடந்த மாதம் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆர்.டி.ஓ., சிறப்பு மனுநீதிமுகாம் நடந்தது. குளித்தலை ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தாசில்தார் ஜெயமூர்த்தி, தனி தாசில்தார் மூக்க... |
தமிழகம் | நோக்கியா நிறுவனத்திற்கு விழுப்புரத்தில் ஆட்கள் தேர்வு | விழுப்புரம் :நோக்கியா மொபைல் போன் நிறுவனத்திற்கு விழுப்புரத்தில் ஆட்கள் தேர்வு நடந்தது.சென்னை ஸ்ரீபெரும்புத்தூரிலுள்ள நோக்கியா செல்போன் நிறுவனத்தில் டிரெயினிங் ஆபரேட்டராக பணியாற்ற ஆட்கள் தேர்வு நேற்று விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் வழுதரெட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண்கள் ... |
தமிழகம் | இனாம் கரூரில் குடிநீர் விநியோகம் சீரமைக்க இ.கம்யூ., கோரிக்கை | கரூர்: இந்திய கம்யூனிஸ்ட் இனாம் கரூர் நகர குழு கூட்டம் காமராஜ் தலைமையில் நடந்தது. இனாம் கரூர் நகர செயலாளர் திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மணி, சேஷன், நிர்வாகிகள் ராஜு, ரவி, லட்சுமிகாந்தன், முகமது அலி, கண்ணையன் உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பெட்ரோல், டீஸல், சமையல் காஸ்... |
தமிழகம் | இளைஞர் காங்.,செயற்குழு கூட்டம் | கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி இளை ஞர் காங்., நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி லோக் சபா தொகுதி இளைஞர் காங்., தலைவர் வக்கீல் இளையராஜா தலைமை தாங்கினார். சட்ட சபை தொகுதி தலைவர்கள் ராஜிவ்காந்தி, தேவசந் திரன், ஜெயகாந்திசுகுமார், ராஜேஷ்கண்ணா, மயில் சாமி, காமராஜ் முன்னிலை வகித்தனர்.மாநில இளைஞ... |
தமிழகம் | திருக்குறள் விளக்க ஆய்வரங்க கூட்டம் | பாபநாசம்: உலக திருக்குறள் மையம் சார்பில் திருக்குறள் விளக்க ஆய்வரங்க கூட்டம் பாபநாசத்தில் உள்ள பட்டுகோட்டை அழகிரி மழலையர் பள்ளியில் நடந்தது. கோவில்தேவராயன்பேட்டை துவக்கப்பள்ளி தலைமையாசிரியை வசந்தா பாஸ்கரன் தலைமை வகித்தார். திருப்பாலத்துறை நடுநிலைப்பள்ளி தமிழாசிரியை சித்ராவெங்கடேசன் வரவேற்றார். உலக திருக்குறள் மைய பொறுப... |
தமிழகம் | பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி மாணவர் விடுதி சேர்க்கை துவக்கம் | கரூர்: கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதியில் உள்ள காலியிடங்களுக்கு 2010-11ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மூன்று நாட்கள் நடக்கிறது. விடுதியில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் சேர்க்கை நாளன்று ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இ... |
தமிழகம் | திருட்டு சம்பவங்களை தடுக்க செஞ்சியில் ஆலோசனைக் கூட்டம் | செஞ்சி : வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், நகைக் கடைகளில் கொள்ளை சம்பவங் களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடந்தது.டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வளத்தி இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, செஞ்சி ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் அன்பழகன், நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஆதில்பாஷா முன்னிலை வகித்தனர். செஞ்சி சப் இன்ஸ்பெக் ... |
தமிழகம் | திருநாகேஸ்வரத்தில் புதிய மனவளக்கலை தவமையம் துவக்க விழா | கும்பகோணம்: கும்பகோணம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை மூலம் திருநாகேஸ்வரம் புதுத்தெருவில் புதிய தவமையம் துவக்க விழா டவுன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடந்தது.பொறுப்பாசிரியர் சாமிநாதன் தலைமை வகித்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் கணபதி புதிய மையத்தை தொடங்கி வைத்தார். மனவளக்கலை பேராசிரியர்கள் நாகராஜன், கனகராஜன் ஆகியோர் பேசினர். ... |
தமிழகம் | நீர்வள நில வளத் திட்ட கருத்தாய்வுக் கூட்டம் | திண்டிவனம் :ஒலக்கூர் வட்டத்தை சேர்ந்த ஆட்சிப்பாக்கம், சேந்தமங்கலம், ஆவணிப்பூர் கிராமங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் நீர்வள நிலவளத் திட் டங்கள் குறித்த கருத் தாய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் முனைவர் அன்புமணி வரவேற்றார். திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய தலைவர் பே... |
தமிழகம் | வேட்டமங்கலத்தில் பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி | வேலாயுதம்பாளையம்: சைக்கோ அறக்கட்டளை சார்பில், கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் குந்தாணிபாளையத்தில் பள்ளியில் மாணவர்களை சேர்க்குமாறு விழிப்புணர்வு பேரணி நடந்தது.நிகழ்ச்சியில் சைக்கோ அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். இயக்குனர் கிறிஸ்துராஜ் பேரணியை துவக்கிவைத்து பேசினார். கருவறை காப்பக நிர்வாகி பிலோரணி கருத்துரையாற... |
தமிழகம் | வீட்டு வசதி திட்ட கணக்கெடுப்பு வரும் 15ம் தேதி வரை நீடிப்பு | விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத் தில் முதல்வர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கணக்கெடுக்கும் பணியின் போது விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கும் தேதி வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.முதல்வர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணி 1104 ஊராட்சிகளில் முடிந்து மொத்தம் 2... |
தமிழகம் | போலீஸார் மீட்ட 139 விபத்து: வாகனம் பெற்றுச்செல்ல உரிமையாளருக்கு அழைப்பு | திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் உள்ள 139 வாகனங்களை கலெக்டர் சந்திரசேகரன் உத்தரவுப்படி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே தொடர்புடைய வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கான உரிய ஆவணங்களுடன் அபராதத்த... |
தமிழகம் | கே.பேட்டை பஞ்சாயத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கல் | குளித்தலை: குளித்தலை அருகே கே.பேட்டை பஞ்சாயத்தில், அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அருகே கே.பேட்டை பஞ்சாயத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் சந்திரன், யூனியன் கவுன்சிலர் மாணிக்கம், யூனியன் துணை தலைவர் கந்... |
தமிழகம் | ஆலோசனை கூட்டம் | அவலூர்பேட்டை:செஞ்சி தாலுகா எதப் பட்டு கிராமத்தில் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.கிளை தலைவர் லியாகத் அலி தலைமை தாங்கினார். இனா யத்துல்லா முன் னிலை வகித்தார். செயலா ளர் ரசூல் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் காஜாமொய்தீன் பேசினார். மாநில நிர்வாகிகள் பாஷா, அப்துல் ரஹ்மான், பாஷா, சவுகார் ஆகியோ... |
தமிழகம் | மலேரியா நோய் எதிர்ப்பு பேரணி | வேலாயுதம்பாளையம்: புன்னம்சத்திரம் பகுதியில் மலேரியா நோய் எதிர்ப்பு பிரச்சார பேரணி நடந்தது. தேசிய மலேரியா நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புன்னம்சத்திரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். புன்னம் ஆரம்ப ... |
தமிழகம் | மேல்காரணை கிராமத்தில் வன்னியர் சங்கக் கூட்டம் | விழுப்புரம்:வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி விளக்கப் பொதுக்கூட்டம் மேல்காரணையில் நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த மேல்காரணை கிராமத் தில் நடந்த கூட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். வன்னியர் சங்க நிர்வாகிகள் தன்ராஜ், காமராஜ், புண்ணியகோடி, ரவிச்சந்திரன், வைத்தியலிங்கம் மற்றும் நடராஜ... |
தமிழகம் | பொது வேலைநிறுத்தம்:ஆதரவு கோரி பிரச்சாரம் | லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள பஞ்சப்பட்டியில் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றியம் சார்பில் கடைவீதியில் ஐந்தாம் தேதி பொது வேலைநிறுத்தம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒன்றிய பொருளாளர் கண்ணதாசன், இலக்கிய அணி செயலாளர் பழனியாண்டி,... |
தமிழகம் | அ.தி.மு.க., தெருமுனை கூட்டம் | பாபநாசம்: பாபநாசம் நகர அ.தி.மு.க., சார்பில் விலைவாசி உயர்வு, மின்வெட்டை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நகர செயலாளர் நாகையன் தலைமையில் நடந்தது.பாபநாசம் எம்.எல்.ஏ., துரைக்கண்ணு முன்னிலை வகித்தார். மயிலாடுதுறை எம்.பி., ஓ.எஸ்.மணியன், மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, வலங்கைமான் எம்.எல்.ஏ., இளமதி சுப்ரமணியன், கும்பகோணம் முன்ன... |
தமிழகம் | ரேஷன் கடைகளுக்கு உளுத்தம் பருப்பு ஒதுக்கீடு | விழுப்புரம்:மாவட்ட ரேஷன் கடை களில் இம் மாதத்திற்கான உளுத்தம் பருப்பு 420 மெட்ரிக் டன் அரசு ஒதுக்கீடு செய் துள்ளது.சிறப்பு பொது விநி யோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கார்டு தாரர்களுக்கு விநியோகிக் கப்படும் உளுத்தம் பருப்பு இம்மாதத்திற்கு 420 மெட் ரிக் டன் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது. விழுப்புரம் ம... |
தமிழகம் | அரசு காப்பீடு திட்டம் விடுபட்டோருக்கு வாய்ப்பு: கலெக்டர் | கரூர்: உயிர்காக்கும் உயிர் சிகிச்சைக்கான அரசு காப்பீடு திட்டத்தில் தகுதியான நபர்களை இணைக்கும் பணி கிராமம் மற்றும் நகரங்களில் இரண்டாம் கட்டமாக தாலுகா அலுவலகங்களில் கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் ஆறு மாதங்களாக ஃபோட்டோ எடுக்கும் பணி நடந்தது. மாவட்டத்தில் ஃபோட்டோ எடுக்காமல் விடுபட்டவர்களுக்கு மீண்டும் ஃபோட்டோ எடுத்து பய ன் பெ... |
தமிழகம் | மல்லாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு | சங்கராபுரம்:மல்லாபுரத்தில் அங்கன் வாடி கட்டடம், நூலக கட்டட திறப்பு விழா நடந்ததுசங்கராபுரம் வட்டம் மல்லாபுரம் கிராமத்தில் அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக் கப் பட்டுள்ள நூலக கட்டடம், அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் குப்புசாமி தலைமை தாங் கினார். துணை தலைவர் சரோஜா கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார... |
தமிழகம் | கரூரில் வாசுகி நினைவு அறக்கட்டளை நலத்திட்ட உதவி | கரூர்: மறைந்த முன்னாள் தி.மு.க., மாவட்ட செயலாளர் வாசுகியின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு வாசுகி நினைவு அறக்கட்டளை சார்பில், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா கரூரில் நடந்தது.கரூர் பிரேம் மகாலில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் முருகேசன் வ... |
தமிழகம் | பைக் திருட்டு | உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டையில் பைக்கை திருடி சென்ற வரை போலீசார் தேடி வருகின்றனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த தேன்குணம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்(42). இவர் கடந்த 3ம் தேதி உளுந்தூர் பேட்டை ஐ.ஓ.பி., வங்கி முன்பு தனது ஹீரோ ஹோண்டா பைக்கை நிறுத்தினார். வங்கிக்குள் சென்று விட்டு திரும்ப வந்து பார்த்தபோது பைக் காணவில்லை... |
தமிழகம் | கப்ளாம்பாடி காலனியில் ஆக்கிரமிப்பு அகற்றம் | அவலூர்பேட்டை:கப்ளாம்பாடி காலனியில் தாசில்தார் தலைமையில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கூரை வீடு அகற் றப்பட்டது.செஞ்சி தாலுகா கப்ளாம்பாடி காலனியில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பொது இடத்தில் அதே ஊரை சேர்ந்த வேடி என்பவர் கூரைவீடு கட்டியிருந்தார். இது குறித்து பொதுமக்கள் புகாரின் பேரில் செஞ்சி தாசில்தார் சியாமளா நேரில் ஆய்வு ச... |
தமிழகம் | சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூட்டம் | செஞ்சி:சமூக முன்னேற்ற சங்க வட்ட நிர்வாகிகள் கூட் டம் செஞ்சியில் நடந்தது. மண்டலத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் முனுசாமி முன்னிலை வகித்தார். இதில் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் புல முதல்வராக (டீன்) பதவி உயர்வு பெற்றுள்ள விழுப்புரம் மாவட்டம் திருவண்ணை நல்லூர் ஒன்றியம் ச... |
தமிழகம் | வெளி மாநிலத்துக்கு இயக்கும் லாரிகள் பாதுகாப்புடன் நிறுத்தி வைப்பு | நாமக்கல்: இன்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து லாரிகளும் தாலுகா லாரி உரிமையாளர் சங்க வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீஸல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் நாடுமுழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. அதில், லாரிகள் பங்கேற்கும் என்றும் அன்று... |
தமிழகம் | அவலூர்பேட்டையில் இலவச கண் சிகிச்சை | அவலூர்பேட்டை:அவலூர்பேட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.அரிமா சங்கத் தலைவர் ஆலிபர் முகாமிற்கு தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தார். அரிமா மாவட்ட தலைவர் கணேசன் முகாமை துவக்கி வைத்தார். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 400 பேர் கண் ப... |
தமிழகம் | விழுப்புரத்தில் பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சி முகாம் | விழுப்புரம் :விழுப்புரத்தில் பெண்களுக்கான அழகுக் கலை பயிற்சி முகாம் நடந்தது.விழுப்புரம் வி.வி.ஏ., மீனாட்சி ஓட்டலில் அஷ்டா பெர்ரி பயோ சயின்சஸ் இந்தியா லிட்., மூலம் பயிற்சி முகாம் நடந்தது. விற்பனை மேலா ளர் அந்தோனி டேவிட் தலைமை தாங்கினார். விழுப்புரத்தில் உள்ள அழகுக் கலை நிபுணர் களுக்கு சரும பராமரிப்பு மற்றும் அழகு கலை கு... |
தமிழகம் | வாகனங்கள் பறிமுதல் | சங்கராபுரம்:சங்கராபுரம் பகுதியில் தகுதிச் சான்று இல் லாமல் இயக்கப்பட்ட இரு பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டது.விழுப்புரம் மாவட்டத் தில் தகுதிச் சான்று இல்லாத பள்ளி வாகனங் களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கு மாறு வட்டார போக்கு வரத்து அலுவலர் ராம லிங்கம் போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு உத் தரவிட்டார். அதன் படி உளுந்தூர்... |
தமிழகம் | மலேரியா எதிர்ப்பு மாணவர்கள் பேரணி | திண்டிவனம் :தீவனூரில் மலேரியா எதிர்ப்பு பேரணி மற்றும் கூட்டம் நடந்தது.ரெட்டணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவ, மாணவிகள் தீவனூரில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதனை ஊராட்சி தலைவர் பகவான் துவக்கி வைத்தார்.பின்னர் தீவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு பகவான் தலைமை தாங்கினார். பள்ளி தலைம... |
தமிழகம் | நடுப்பட்டு கிராமத்தில் சன்மார்க்க சங்க விழா | செஞ்சி:செஞ்சி தாலுகா நடுப்பட்டு கிராமத்தல் சன்மார்க்க சங்கத்தின் 26ம் ஆண்டு விழா நடந்தது.அருட் பெருஞ்ஜோதி அகவல் வழிபாடுடன் விழா துவங்கியது. செஞ்சி வட்ட சன்மார்க்க சங்க தலைவர் ஜானகிராமன், ரங்கநாதன், அண்ணாமலை, தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சன்மார்க்க கொடி உயர்த்தல் நிகழ்ச்சிக்கு அவலூர்பேட்டை சன்மார்க்க சங்க த... |
தமிழகம் | விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் | செஞ்சி:அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 7ம் தேதி செஞ்சி பகுதியில் போராட்டம் நடந்த முடிவு செய்துள்ளனர்.நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கவேண் டும். வீட்டு மனை மனைபட்டா வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட் டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் உள் ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங் கத்தின... |
தமிழகம் | சப் இன்ஸ்பெக்டர் தேர்வு: டி.ஐ.ஜி., எஸ்.பி., பார்வை | கடலூர்:கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்த சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான மையத்தை டி.ஐ.ஜி., எஸ்.பி., பார்வையிட்டனர்.கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் சப் இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று காலை நடந்தது. மொத்தம் 2,616 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 266 பேர் பெண்கள். இவர்களுக்கு 140 கேள்விகள் கேட்கப்ப... |
தமிழகம் | சங்க கூட்டம் | கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு ஓய்வு பெற்ற கூட்டுறவு பணியாளர்கள் நலச் சங்க மாவட்ட கிளை நிர்வாகக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வரதராஜன், ராமசாமி முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள ஓய்வு பெற்ற பணியாளர்கள் பங்கேற்று பேசினர். கூட்டத... |
தமிழகம் | கணித பாடத்திற்கு ஆசிரியர் இல்லாமல் நான்கு ஆண்டுகளாக மாணவர்கள் அவதி | அவலூர்பேட்டை:தேப்பிரம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக கணித ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.செஞ்சி தாலுகா மேல்மலையனூர் ஒன்றியம் தேப்பிரம்பட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை கடந்த 2006 ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினர். தற்போது இந்த பள்ளியில் 390 மாணர்கள் படிக்கின்றனர். ... |
தமிழகம் | இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., இல்லை: புவனகிரியில் அதிகரிக்கும் குற்றங்கள் | புவனகிரி:புவனகிரி போலீஸ் ஸ்டேஷனில் கடந்த மூன்று மாதங்களாக இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் இல்லாததால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.புவனகிரி போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக புவனகிரியில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி உள் ளிட்ட போலீசார் கடந்த ஆறு மாதத்த... |
தமிழகம் | ரோட்டரி சங்கத்தினர் நலத்திட்ட உதவிகள் | விழுப்புரம்:விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.விழுப்புரம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஜெயசக்தி திருமண மண்டபத் தில் நடந்தது. ரோட்டரி சங்க நிர்வாகி ராமச்சந்திரன் தலைமையில் புதிய தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ஷேக்தாவூத், துணைத் தலைவர் குமார், இணை செயலாளர் முத்த... |
தமிழகம் | கடலூர் பாரதிரோட்டில் திடீர் பள்ளதால் பரபரப்பு | கடலூர்:கடலூர் போக்குவரத்து மிகுந்த பாரதி ரோட்டில் தண்ணீர் பைப் உடைந்ததால் ரோட்டில் பெரியளவில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டதால் உடன் சீர் செய்யப்பட்டு வருகிறது.கடலூர் பாரதிரோடு போக்குவரத்து மிகுந்த சாலையாகும். கடலூரிலிருந்து புதுச்சேரி, சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள் ளிட்ட ஊர்களுக்கு செல் ... |
தமிழகம் | சத்துணவு மையங்களுக்கு காஸ் சிலிண்டர் ஊழியர் சங்க மாநாட்டில் கோரிக்கை | நெல்லிக்குப்பம்:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய மாநாடு நடந்தது.மேல்பட்டாம்பாக்கத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க எட்டாவது ஒன்றிய மாநாடு நடந்தது. தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். ராஜாமணி முன்னிலை வகித்தார். மோகன்தாஸ் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ராமநாதன், மாவட்ட தலைவர் ரங்கசாமி, செயலாளர் அன் பழகன், கா... |
தமிழகம் | இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு | விருத்தாசலம்:விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டர் பெறுப்பேற்றார்.விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்தவர் பசுபதி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்றார். அப்போதுமுதல் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்தது. இதையடுத்து விழுப்புரம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ் பெக்டர்... |
தமிழகம் | ஏழாண்டாக கிடப்பில் போனது இரண்டாவது குடிநீர் திட்டம் : சென்னிமலை பகுதி மக்கள் தாகத்துடன் காத்திருப்பு | சென்னிமலை: சென்னிமலை பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க போடப்பட்ட இரண்டாவது காவிரி கூட்டு குடிநீர் திட்டம், ஏழாண்டாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைவருக்கு, காங்கேயம் எம்.எல்.ஏ., விடியல்சேகர் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னிமலை பகுதியில் எப்போதும் குடிநீர... |
தமிழகம் | அவலூர்பேட்டையில் நிர்வாகிகள் பதவியேற்பு | அவலூர்பேட்டை:அவலூர்பேட்டையில் அரிமா மற்றும் அரிவையர் சங்கத்தின் புதிய நிர்வா கிகள் பதவியேற்பு விழா நடந்தது.சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அய்யப் பன் முன்னிலை வகித்தார். துணை ஆளுநர்கள் கல் யாண் குமார், சுவேத குமார் புதிய நிர்வாகிக ளுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்து பேசினர். மாவட்ட தலைவர் பொன் னுராம் ... |
தமிழகம் | உதிரி பாகங்களை தயாரிக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்: என்.எல்.சி., சேர்மன் | நெய்வேலி:சுரங்கம் மற்றும் மின் உற்பத்தித் துறைகளுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்க தொழிலதிபர்கள் முன் வரவேண்டும் என என்.எல்.சி., சேர்மன் அன்சாரி கேட்டுக் கொண்டார்.நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம் சார்பில் பொறியாளர் கழக கட்டடத்தில் சுரங்கத் துறையின் சமீபகால முன்னேற்றங்கள் என்ற பயிலரங்கம் நடந்தது. என்.எல்.சி. இயக்குநர்... |
தமிழகம் | இலக்கிய மன்ற துவக்க விழா | கடலூர்:கடலூர் புனித அன் னாள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடந்தது.கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள பெண்கள் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியை எர்மின் இக்னேஷியர் தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மக்கள் தொகை துறை... |
தமிழகம் | கலங்கலான குடிநீர்: பொதுமக்கள் அவதி | நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் குடிநீர் கலங்கலாக வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் நெல்லிக்குப்பம் நகராட்சியில் மட்டும் காலை, மாலை இருவேளைகளில் போதுமான குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் கிணறு, ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்துவதை மறந்தனர். நகரா... |
தமிழகம் | நோட்டு புத்தகம் வழங்கல் | ஈரோடு: ஈரோட்டில் பள்ளி மாணவ, மாணவியருக்கு பசுமை சிகர கழகத்தின் சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. ஈரோடு பசுமை சிகர கழகம் சார்பில், ஆறாவது ஆண்டாக பள்ளி மாணவ, மாணவியர்க்கு இலவச நோட்டு புத்தகம், சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா எம்.ஐ.எஸ்., அரங்கில் நடந்தது. பசுமை சிகர கழக செயலாளர் பர்மானுல்லா வரவேற்றார். ... |
தமிழகம் | எல்.ஐ.சி.,அலுவலகத்தில் வைர விழா | பண்ருட்டி: அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைரவிழா ஆண்டின் துவக்க விழா பண்ருட்டி எல்.ஐ.சி., வளாகத்தில் நடந்தது. சங்கத் தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் வைத்தியலிங்கம் முன்னிலை வகித்து பேசினார். வைரவிழாவை முன் னிட்டு ரத்ததானம், மருத் துவ முகாம், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி ஆகியவை நடத்த மு... |
தமிழகம் | தற்கொலைக்கு முயன்ற காங்., பிரமுகர் தாசில்தார் நடவடிக்கை, | திண்டிவனம்:தற்கொலைக்கு முயன்ற காங்., பிரமுகருக்கு திண்டிவனம் தாசில் தார் முயற்சியால் வங்கி நிர்வாகம் கல்விக் கடன் வழங்க முன் வந்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை அடுத்த வடசிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (55). காங்., கட்சியின் ஒலக்கூர் வட்டார எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.வெள... |
தமிழகம் | கடலூரில் மண்டல நுகர்வோர் பாதுகாப்பு காலாண்டு கூட்டம் | கடலூர்:தமிழ்நாடு மின்சார வாரியம், மண்டல நுகர்வோர் பாதுகாப்பு காலாண்டு கூட்டம் கடலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது.விழுப்புரம் மண்டல தலைமைப் பொறியாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மேற்பார்வைப் பொறியாளர்கள் திருவண்ணாமலை பாண்டியன், விழுப்புரம் நவ்ஷாத், கடலூர் ரவிராம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். நு... |
தமிழகம் | திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி விழா | நெல்லிக்குப்பம்:பில்லாலி திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி விழா நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி திரவுபதி அம்மன் கோவில் பிரமோற்சவம் கொடியேற் றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் சிறப்பு அபிஷேகமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும், அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று மாலை தீ மிதி த... |
தமிழகம் | சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் 1957 பேர் பங்கேற்பு | திருவெண்ணெய்நல்லூர்:அரசூர் வி.ஆர்.எஸ்., கல்லூரியில் இரு தினங்களாக சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது.தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த இரு தினங் களாக விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்.,பொறியியல் கல் லூரியில் நடந்தது. நேற்று முன்தினம் ... |
தமிழகம் | பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தக பை | சிதம்பரம்:சிதம்பரம் பகுதி மோட்டார் பைக் பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது.சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கும் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை வாசுகி வரவேற்றார். சங்க கவுரவ தலைவர்கள் நடராஜன், சரவணன், அருள் தலைமை தாங்கி... |
தமிழகம் | சங்க ஊர்வலம் | விருத்தாசலம்:விருத்தாலம் அடுத்த கோழியூரில் கிராம கோவில் பூசாரிகள் நலச் சங்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது.மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் பேரணியை தொடங்கி வைத்தார். கோழியூரில் புறப்பட்ட பேரணி திட்டக்குடி வைத் தியநாத சுவாமி கோவிலில் முடிந்தது. பின்னர் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. கல்யானசுந... |
தமிழகம் | புகை மூட்டத்தால் நோயாளிகள் அவதி | கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை குப்பை தொட்டியில் தீ வைக்கப் பட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் நகராட்சி குப்பை தொட்டி வைக்கப் பட்டுள்ளது. இதில் கடந்த 2ம் தேதி காலை யாரோ சிலர் தீ வைத்துவிட்டதால் மருத் துவமனை வளாகத் தில் பெரும் புகை மூட்டம் எழுந்தது. இதே போல... |
தமிழகம் | பண்ருட்டி நகராட்சி பகுதியில் இலவச காஸ் வழங்கும் விழா | பண்ருட்டி:பண்ருட்டி நகராட்சி பகுதியில் 734 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்புகள் வழங்கும் விழா நடந்தது.பண்ருட்டி நகராட்சி 11, 32, 33 ஆகிய வார்டு பகுதியைச் சேர்ந்த 734 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கோதண்டபாணி, மேலாளர் ஜெயலட்சு... |
தமிழகம் | பெண்ணாடத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கல் | திட்டக்குடி:பெண்ணாடம் பேரூராட்சி 3வது வார்டில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.பேரூராட்சி துணை சேர்மன் காதர் முன்னிலை வகித்தார். தி.மு.க., வார்டு செயலாளர் மனோகரன் வரவேற்றார். நகர செயலாளர் குமரவேல், சேர்மன் அமுதலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் வேலு, பொரு ளாளர் ராஜேந்திரன், ஓ... |
தமிழகம் | வீடு எரிந்து சாம்பல் | கடலூர்:நாணமேடு கிராமத் தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.கடலூர் அருகே உள்ள நாணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். கூலித் தொழிலாளி. இவரது வீடு நேற்று முன்தினம் மாலை மின் ஒயரில் ஏற்பட்ட தீப்பொறியால் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்த... |
தமிழகம் | வயது வரம்பை தளர்த்தி பதவி உயர்வு வேண்டும்: சங்கத்தினர் வேண்டுகோள் | திருவெண்ணெய்நல்லூர் :கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பொதுத்துறை ஆலைகளில் பணி யாற்றும் பொறியாளர்களுக்கு வயது வரம்பை தளர்த்தி பதவி உயர்வு அளிக்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் பொதுத்துறை ஆலையின் பொறியாளர்கள் சங்க பொது செயலாளர் கருணாநிதி, பொருளாளர் பழனி கூட்டாக விடுத்துள்ள அறி... |
தமிழகம் | சமுதாய வள பயிற்றுனர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | கடலூர்:மகளிர் திட்டத்தின் கீழ் சமுதாய வள பயிற்றுனர் கள் தேர்விற்கான விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் 2010-11ம் ஆண்டிற்கான சமுதாய வள பயிற்றுனர் கள் தேர்வு செய்யப் பட உள்ளனர். அதில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்... |
தமிழகம் | அரசு கல்லூரிக்கான மாற்று இடம் மாவட்ட நிர்வாகம் தீவிர ஆலோசனை | திருவெண்ணெய் நல்லூர்:திருவெண்ணெய் நல் லூரில் அரசு கலைக் கல் லூரி கட்டடம் கட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்யும் பணி மேற் கொள் ளப்பட்டு வருகிறது.திருவெண்ணெய் நல்லூரில் திருவள்ளுவர் பல்கலைக் கழக கட்டுப் பாட்டில் மத்திய அரசு உதவியுடன் அரசு கலைக் கல்லூரி துவக்கப்பட் டுள்ளது. மாணவர் சேர்க் கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ... |
தமிழகம் | மரக்கிளைகள் அகற்றாததால் போக்குவரத்து பாதிப்பு | கோபிசெட்டிபாளையம்: கோபி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட மரக்கிளைகள் முழுமையாக அகற்றப்படாததால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோபி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் வளர்ந்துள்ள மரங்களில் இருந்து மரக்கிளைகள் சில நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட மரக்கிளைகள... |
தமிழகம் | ஆலோசனைக் கூட்டம் | விருத்தாசலம்:விருத்தாசலத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். தலைவர் பிச்சுமணி, நகர செயலாளர் பழனிவேல் முன் னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் நாராயணன் கூட்டம் குறித்து பேசினார். கூட்டத்தில் காணாதுகண்டான் கிராமத்தில் எரிசாராய ஆலையை அகற்ற... |
தமிழகம் | பழநி ரோப்கார் வரும் 6ம்தேதி முதல் நிறுத்தம் | பழநி:பழநி கோயில் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிக்காக வரும் 6-ம் தேதியில் இருந்து 20 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது.பழநி ரோப்காரில் ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து 660 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு கயிறு பொருத்தப்பட உள்ளது. சீவ் பகுதியில் உள்ள 48 சக்கரங்கள், கீழ் தளத்தி லுள்ள கியர் பாக்ஸ், ம... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.