category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | திருமலை, காளஹஸ்தியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது | நகரி : ஆந்திர மாநிலத்தில் பந்த் காரணமாக, பல நகரங்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன; மாநில அரசின் ஆர்.டி.சி., பஸ்கள் முழுமையாக நிறுத்தப்பட்டன.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்இருந்து திருப்பதி, காளஹஸ்தி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசு மற்றும் த... |
தமிழகம் | காஞ்சி சங்கராச்சார்யர் நெல்லை வருகை | திருநெல்வேலி : காஞ்சி சங்கராச்சார்யர் நெல்லை வந்துள்ளார். 2 நாட்கள் நெல்லையில் தங்கும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். நெல்லை வந்த அவருக்கு, அம்மன் சன்னதியில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. |
தமிழகம் | சொல்கிறார்கள் | ஓய்வு நேரத்தில் செய்யலாம் அசத்தல் பிசினஸ் : பொம்மை பிசினஸ் செய்யும் மீராபாய்: என் கணவர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் எந்த நேரமும் வேலை. அடுத்தடுத்து மூணு பசங்க பிறந்து அவங்க பள்ளிக்கு போகும் வரை உட்காரக் கூட நேரம் இருக்காது. ஆனா, அவர்கள் பள்ளி போனதும் நிறைய நேரம் கிடைச்ச மாதிரி இருந்தது. தோழிகள், உறவுப் பெண்கள்னு என் ந... |
தமிழகம் | அம்மி கல்லால் அடித்து அண்ணன் கொலை | திருவள்ளூர் : மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததால் ஆத்திரமடைந்து, அம்மி கல்லால் அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவருக்கு ரமேஷ் (35), கோபி (32) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திரு... |
தமிழகம் | திருமங்கலத்தில் தி.மு.க., செயலர் மண்டை உடைப்பு | திருமங்கலம் : எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த்தில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அ.தி.மு.க., - தி.மு.க.,வினரிடையே மோதல் ஏற்பட்டது. தி.மு.க., நகர செயலர் நாகராஜன் மண்டை உடைந்தது. காலை, திருமங்கலம் -உசிலம்பட்டி ரோட்டில், அ.தி.மு.க.,வினர் 50 பேர் கூடியிருந்தனர். அங்கு தி.மு.க., நகர செயலர் நாகராஜன் தலைமையில், 30 தி.மு.க.,வி... |
தமிழகம் | தி.மு.க.,வில் ஐக்கியமா?மாஜி எம்.பி., ஆவேசம் | திண்டுக்கல் : அ.தி.மு.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் நான் சேரப்போவதில்லை என, திண்டுக்கல் முன்னாள் எம்.பி., சீனிவாசன் கூறினார்.அவர் கூறியிருப்பதாவது:என் வரலாறு தெரியாதவர்கள் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். 1972ல் அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனாக சேர்ந்து, 1973ல், திண்டுக்கலில் நடந்த முதல் லோக்சபா இடைத்தேர்தலின் போ... |
தமிழகம் | குடிநீருக்காக ஏங்கும் கலை நகர் விரிவாக்கப் பகுதி மக்கள் | மதுரை ஆனையூர் நகராட்சிக்குட்பட்டது கலைநகர் விரிவாக்கப் பகுதி. கலைநகர், பல்லவி நகர், பாலாஜி நகர், பசுபதி நகர், பார்க் டவுன் நகர், சீதாலட்சுமி நகர், முவேந்தர் நகர், முத்தமிழ் நகர், நட்சத்திர நகரில் 7000 பேர் வசிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அதிகம். "குடியிருப்போர் குரல்' பகுதிக்காக கலைநகர் விரிவாக்கப்... |
தமிழகம் | சமயநல்லூர்-தோப்பூர் ரோடு விரிவாக்கம் திருப்பரங்குன்றத்தில் பணிகள் துவக்கம் | திருப்பரங்குன்றம்: சமயநல்லூர்-தோப்பூர் இடையிலான ரோடு 38.28 கோடி ரூபாயில் விரிவாக்கப்படுகிறது. முதல் கட்ட பணிகள் திருப்பரங்குன்றத்தில் துவங்கியது.சமயநல்லூர்-விருதுநகர் இடையே 49 கி.மீ., தூரத்திற்கு 282.60 கோடி ரூபாயில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. விருதுநகரில் இருந்து திருமங்கலம் வரையிலான நான்குவழிச்சாலை சில மா... |
தமிழகம் | மீனாட்சி அம்மன் கோயிலில் வெளிநாட்டு கரன்சிகள் : ரிசர்வ் வங்கி கணக்கெடுப்பு | மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காணிக்கையாக பெறப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள், டாலர்கள் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.இக்கோயிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் அதிகம் பேர் வருகின்றனர். உள்ளூர் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதை பார்த்து, வெளிநாட்டினரும் காணிக்கை செலுத்துகின்றனர். மாதந்தோறும் உண்டிய... |
தமிழகம் | கே.எல்.என்., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம் | மதுரை: விரகனூர் கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லூரியில், சென்னை ஆக்ஸியம் இன்ஜினியரிங் அண்ட் டிசைன் நிறுவனத்தின் பணிக்கான வளாக நேர்முகத் தேர்வு ஜூலை 8, காலை 9.30 மணிக்கு நடக்கிறது.கடந்த 2009, 2010ல் பாலிடெக்னிக்கில் இ.இ.இ., முடித்தவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். மாதச்சம்பளம் 5000 ரூபாய். அனைத்து பாலிடெக்னிக் கல்லூ... |
தமிழகம் | அரசு பஸ் மோதி வாக்கிங் சென்றவர் பலி | வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே அரசு பஸ் மோதியதில் வாக்கிங் சென்றவர் பலியானார். பெண் பயணிகள் மூவர் காயமடைந்தனர்.மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடசாமி (45). இவரது நண்பர் கோவிந்தராஜ் (47). இருவரும் தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று காலை வாடிப்பட்டி அருகே பழநியாண்டவர் கோயில் வரை இருவரும் வாக்கிங் சென்று... |
தமிழகம் | பித்தளை பாத்திர தொழிலாளர் போராட்டத்திற்கு முடிவு : சம்பள உயர்வு அமல் | மதுரை: சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதால், மதுரையில் ஒருமாதமாக நீடித்து வந்த பித்தளை பாத்திர தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்தது.மதுரை அனுப்பானடி, செல்லூர், வில்லாபுரம் பகுதிகளில் ஏராளமான பித்தளை பாத்திர பட்டறைகளும், பலஆயிரம் தொழிலாளர்களும் உள்ளனர். இவர்கள் கடந்த ஜூன் 7 முதல் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர... |
தமிழகம் | குடிநீர் உறிஞ்சுவோர் கலெக்டர் எச்சரிக்கை | மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள சில கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் அனுமதியின்றி வீட்டு குடிநீர் இணைப்பு எடுத்துள்ளனர். அவற்றில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுப்பதாகவும் தகவல் வருகின்றன. இதுபோன்ற முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அகற்றவும், மின்மோட்டார்களை பறிமுதல் செய்யவும் மாவட்ட நிர்வாகம் மு... |
தமிழகம் | மின் இழப்பை தவிர்க்க ஆய்வு வேண்டும் | திருப்பரங்குன்றம்: மின் இழப்பை தவிர்க்க இன்ஜி., மாணவர்கள், பேராசிரியர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என மதுரை மின்வாரிய மெட்ரோ மேற்பார்வை பொறியாளர் வரதராஜன் பேசினார். மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் அசோசியேஷன் துவக்க விழாவில் அவர் மேலும் பேசியதாவது: தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் ம... |
தமிழகம் | பாதசாரிகளை பயமுறுத்தும் ஷேர் ஆட்டோக்கள் | மதுரை: மதுரை நகர வீதிகளில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் ஷேர் ஆட்டோக்களால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பீதியுடனே செல்கின்றனர்.மதுரையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. சாதாரண ஆட்டோக்கள், டீசலில் இயங்கும் ஷேர் ஆட்டோக்கள், கூண்டு வண்டி போன்ற ஷேர் ஆட்டோக்கள் என மூன்று பிரிவுகளாக இயங்குகின்றன. சாதாரண ஆட்ட... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | மதுரை: மதுரை மண்டல அரசு போக்குவரத்து எச்.எம். எஸ்., சங்க தலைவராக பி.பால்பாண்டி, செயல் தலைவராக எம்.ஒச்சாத்தேவர், பொதுச் செயலாளராக ஆர்.பிரேம்குமார், துணை பொதுச் செயலாளர்களாக அங்குசாமி, சவுந்தர்ராஜ், பொருளாளராக ஜி.ரவி, அமைப்பு செயலாளராக குணசீலன் தேர்வு செய்யப் பட்டனர். |
தமிழகம் | போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 120 பேருக்கு பதவி உயர்வு | சென்னை : போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 120 பேருக்கு டி.எஸ்.பி., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், நந்தகுமார், உளவுப் பிரிவு(நிர்வாகம்) இன்ஸ்பெக்டர் விஜயகுமார், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிபவர்கள... |
தமிழகம் | போலீஸ்காரர் மீது தாக்குதல் | மதுரை: மதுரை சிலைமான் அருகே புளியங்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன்(29). ஆயுதப்படை போலீஸ்காரர். நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் லேக்வியூ ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மானகிரியைச் சேர்ந்த ஆனந்த், கண்ணன், பிரேம்குமார் ஆகியோர், "எங்கள் மீது மோத வருவது போல் வண்டி ஓட்டுகிறாயா' என்று க... |
தமிழகம் | தொண்டரணி அமைப்பாளர் உடலுக்கு வைகோ அஞ்சலி | சமயநல்லூர்: மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் திராவிட செல்வம்(40). மாவட்ட ம.தி.மு.க., தொண்டரணி அமைப்பாளராக இருந்தார். நேற்று முன் தினம் இரவு உறவினர் முத்துகுமாருடன், மோட்டார் சைக்கிளில் (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) சமயநல்லூர் அண்ணாநகர் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்பகுதியில் ரோடு மேடு, பள்ளமாக இருந்ததால், மோட்... |
தமிழகம் | தடுப்பணை உடைக்கப்பட்டதால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் | சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை நிலையூர் கால்வாய் பாலத்திற்காக, தடுப்பணை உடைக்கப்பட்டதால் பல ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் தென்கரை பகுதியில் நிலையூர் கால்வாயில் நீர் ஆதாரத்திற்காக தடுப்பணை கட்டப்பட்டது. இப்பகுதியில் உள்ள 800 ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் கிடைப்பதுடன், அப்பகுதிய... |
தமிழகம் | மதுரையில் மறியல்: 3230 பேர் கைது பஸ்கள் ஓடின; கடைகள் அடைப்பு | மதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் பந்த் நடத்தப்பட்டது. மதுரையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டன. பஸ்கள் இயங்கின. ரயில் மறியல் செய்ய முயன்ற நன்மாறன் எம்.எல்.ஏ., உட்பட 3230 பேர் கைது செய்யப்பட்டனர்.நேற்று காலை 6 மணி முதலே கடைகள் திறக்கப்படவில்லை. காலை 9 மணி அளவில் சில டீக்கடை... |
தமிழகம் | மதுரையில் ஒலி மாசு அதிகரிப்பதால் பாதிப்பு கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை | மதுரை: மதுரையில் ஒலி மாசுபாடு அதிகரித்து உள்ளதால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சுற்றுச் சூழல் பாதிப்பில் பாலிதீன் பொருட்களால் மட்டுமின்றி, தூசி, மாசு படலமும் முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் ஒலிமாசும் முக்கியமானதாகும். நகர்மயமாதலால் வாகனங்களின் பெருக்கம் இதற்... |
தமிழகம் | தி.மு.க.,வில் ஐக்கியமா: மாஜி எம்.பி., ஆவேசம் | திண்டுக்கல்:அ.தி.மு.க.,விலிருந்து விலகி தி.மு.க.,வில் நான் சேரப்போவதில்லை என திண்டுக்கல் முன்னாள் எம்.பி., சீனிவாசன் கூறினார்.அவர் கூறியிருப்பதாவது: என் வரலாறு தெரியாதவர்கள் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.1972ல் அ.தி.மு.க,வில் சாதாரண தொண்டனாக சேர்ந்து,1973ல் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த முதல் லோக்சபா இடைத்தேர்தலின்போ... |
தமிழகம் | அறநிலையத் துறையில் 57 பேருக்கு துணை முதல்வர் நியமன உத்தரவு | சென்னை:இந்து சமய அறநிலையத் துறையில் 57 செயல் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதல்வர் ஸ்டாலின், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ள பன்னாட்டு தரச் சான்றிதழை பெற்றார்.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை கோவில்களைத் தவிர, இதர கோவில்களில் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ... |
தமிழகம் | பழநி, கீரனூர் ஆஸ்பத்திரிகளில் பயன்பாட்டிற்கு வராத தியேட்டர்கள் | பழநி: பழநி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப் பட்டு ள்ள ஆபரேஷன் தியேட்டர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பழநி அரசு ஆஸ்பத்திரியில் கண், சிசேரியன், பொது மருத்துவம் என மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனி ஆபரேஷன் தியேட்டர் உள்ளது.இது தவிர புதிதாக ஆபரேஷன் தியேட்டர் கட்டப்பட்டுள் ளது. பணி முடிந்து பல மாதங்கள... |
தமிழகம் | முருங்கைக்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் பாதிப்பு | ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டில் முருங்கைக் காய்க்கு நல்ல விலை கிடைத்த போதிலும் வறட்சி, பலத்த காற்று காரணமாக விளைச்சல் குறைந் துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டிற்கு செடி முருங்கை, மரம் முருங்கை மற்றும் கரும்பு முருங்கை விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஒட்டன்சத்திரம் மற... |
தமிழகம் | குப்பை கழிவுகளால் தொழில் பாதிப்பு | திண்டுக்கல்: குப்பை கழிவுகளால் தொழில் பாதிக்கப்பட்டுள் ளதாக கிராம மக்கள் கலெ க்டரிடம் மனு கொடுத் தனர்.திண்டுக்கல்லில் மாவ ட்ட கலெக்டர் வள்ளலார் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. பொன்னிமாந்துரை ஊராட்சியைச் சேர்ந்த மக் கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரமத்தேவர் தலைமையில் மனு கொடுத்தனர். இதில் திண்டுக்கல் நகரில்... |
தமிழகம் | கொல்லப்பட்ட போலீஸ்காரர் மனைவிக்கு ஆசிரியை வேலை | சென்னை:விருதுநகர் மாவட்டத்தில் ரவுடியால் வெட்டிக் கொல்லப்பட்ட போலீஸ்காரரின் மனைவிக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவை துணை முதல்வர் வழங்கினார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்த நாகரத்தினம், கடந்த ஏப்ரல் 27ம் தேதியன்று, பாதுகாப்பு பணியில் இருந்த போது, குமார் என்ற ரவுடியால... |
தமிழகம் | நூலகங்களுக்கு புத்தகங்கள் | திண்டுக்கல்: பொது நூலக இயக்ககத்தின் கீழ் இயங்கும் மாவட்ட நூலக ஆணைக் குழு நூலகங்கள் செயல் பட்டு வருகின்றன. இவற்றிற்கு 2009ம் ஆண்டின் தமிழ்,ஆங்கில பதிப்பு புத்தகங்கள் கொள் முதல் செய்யப்பட உள் ளன. இதற்கான விண்ணப் பங்கள்,மாவட்ட நூலக அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது.பூர்த்தி செய்த விண்ணப் பத்துடன், ஒரு புத்தகத்திற்கு 100 ... |
தமிழகம் | நிர்வாகிகள் கூட்டம் | வடமதுரை: வடமதுரை ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் கூட் டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சுந்தர் ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியன், கோவிந்தராஜன் முன் னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரமணி வரவேற்றார். மத்திய பொதுக் குழு உறுப்பினர் திருமலைச்சாமி, மாவட்டத் தலைவர் திருமலைபாலாஜி,செயற்குழு... |
தமிழகம் | சேதமுற்ற தரை பாலம் | வடமதுரை: பிலாத்து ஊராட்சி வாலிசெட்டிபட்டி- ஆண் டிப்பட்டி செல்லும் ரோட் டில் உப்புக்குளம் அருகே தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டது. கொம்பேறிபட்டி வழியே உப்புக்குளத்திற்கு நீர்வரத்து செல்லும் வாய்க் காலில் அமைந்துள்ள இந்த தரைப்பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் வந்த நீர்வரத்தால் இரு பக்கமும் அரிப்பு ஏற்... |
தமிழகம் | கொடியேற்று விழா | தாடிக்கொம்பு; அகரம் பேரூராட்சி அச்சாம்பட்டியில் விடுதலைச் சிறுத்தை கட்சி கொடியேற்று விழா,புதிய பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.திண்டுக்கல் ஒன்றிய நிர்வாகி உலகச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் பிரபாகரன், இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை திருச்சித்தன், கிறிஸ்துவ சமூகநீதி பேரவை ராபர்ட் போஸ்கோ பங்கேற்றனர். மாவட்... |
தமிழகம் | ஆயக்குடியில்பஸ் மீது கல்வீச்சு | பழநி: பழநி-மதுரை அரசு பஸ் பச்சளநாயக்கன்பட்டி அருகே நேற்று மாலை 4 மணிக்கு சென்றது. அடையாளம் தெரியாத கும்பல் கல்வீசியதில் பஸ்சின் முன்புற கண்ணாடி சேதமானது. பஸ்சில் இருந்த உடுமலைபேட்டை லட்சுமி, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பத்ரிநாத் காயமடைந்தனர். இவர்கள் பழநி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். |
தமிழகம் | ஹெல்மெட் அணிந்தால் பரிசு | திண்டுக்கல்: விபத்து இல்லாமல் பயணம் செய்ய,இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று எஸ்.பி., முத்துச்சாமி உத்தரவிட்டிருந்தார். பெரும்பாலானவர்கள் இதை பின்பற்றவில் லை. இந்நிலையில் தாங்களாகவே முன் வந்து ஹெல்மெட் அணிந்து திண்டுக்கல் நகரில் பைக்கில் சென்ற 10 பேருக்கு சொந்த பணத்தில் தலா 50 ரூபாயை எஸ... |
தமிழகம் | மனைவி புகார்: கணவன் மீது வழக்கு | பழநி: பரமக்குடியை சேர்ந்த கிருஷ்ணன் மகள் சங்கீதா. இவருக்கும் பழநியில் உள்ள தனியார் கல்லூரி ஊழியர் ஜெகநாதனுக்கும் 2006ல் திருமணமானது. வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கணவன் மீது சங்கீதா பரமக்குடி போலீசில் புகார் செய்தார்.பழநி அனைத்து பெண்கள் போலீசார் ஜெகநாதன் மற்றும் அவரது பெற்றோர், சகோதரர்கள் என 8 பேர் மீது வழ... |
இந்தியா | இறக்குமதி சர்க்கரைக்கு கூடுதல் வரி: பவார் பேட்டி | புதுடில்லி:இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து வரும் அக்டோபரில் முடிவு செய்யப்படும், என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். தவிரவும் "லெவி'சர்க்கரை அளவு மில்களுக்கு குறைக்கப்படுவது பற்றி கரும்பு விளைச்சல் அளவைக் கணக்கிட்டு ஆகஸ்டு மாதத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.... |
தமிழகம் | பெண்ணிடம் வழிப்பறி | பழநி: பழநி நேதாஜி நகரைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி மீனா(40). தட்டான்குளம் ரோட்டில் சென்ற போது, பின்னால் வந்த இருவர் இவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு ஓடினர். டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். |
தமிழகம் | கண் விழிக்கும் போதே திறப்பு விழா | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிராணிகள் நல வாரிய அலுவலக திறப்பு விழா நடந்தது. நிர்வாக செயலாளர் பீர்முகமது தலைமை வகித்தார். கலெக்டர் வள்ளலார், அலுவலக கட்டடத் தை திறந்து வைத்தார். அவர் பேசியதாவது: அனுமதி, பாதுகாப்பின்றி பிராணிகளை ஏற்றிச் செல் லும் வாகனங்கள், ஆடு, மாடுகளை அறுப்பது, விலங்குகளை தன்னிச்சையாக விடுதல் கண்காணிக்... |
தமிழகம் | கூட்டம் நடத்தவில்லை உறுப்பினர்கள் புகார் | வத்தலக்குண்டு: விராலிப்பட்டி ஊராட்சியில் ஏழு மாதங்களாக கூட்டம் நடத்தவில்லை என வார்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.விராலிப்பட்டி ஊராட்சியில் எட்டு மாதங்களுக்கு முன்பு ஊராட்சி தலைவர் மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. தொடர்ந்து விசாரணை நடந்தது.12 உறுப்பினர்களில் 6 பேர் தலைவருக்கு எதிராக சாட்சி சொன்னதால் பதவி நீக்கம் செய... |
தமிழகம் | திண்டுக்கல்லில் 4 பஸ்கள் உடைப்பு மறியல் செய்த 1400 பேர் கைது | திண்டுக்கல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பாலபாரதி எம்.எல்.ஏ., உட் பட 1400 பேர் கைது செய்யப்பட்டனர்.பெட்ரோல், டீசல்,மண்ணெண் ணெய், காஸ் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., கம்யூ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று பந்த் அறிவித்தன. அ.தி.மு.க., ம.தி.மு.க., இதற்கு ஆதரவு தெரிவித்தது. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட... |
இந்தியா | பொது இடத்தில் மது குடித்தால்நடவடிக்கை: கேரள அரசு முடிவு | திருவனந்தபுரம்:பொது இடத்தில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.கேரள சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவாய்த்துறை அமைச்சர் குருதாசன் கூறியதாவது:பொது இடங்களிலும், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு அதற்குள் அமர்ந்து மது அருந்துவோர் மீதும் தக... |
இந்தியா | முறைகேடாக சுரங்கம் மத்திய அரசு கேள்வி | புதுடில்லி:கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் வனத்துறை விதிகளை மீறிய மூன்று சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் சந்தூர் வனப்பகுதியில் எஸ்.பி.,மினரல்ஸ், டிரைடன்ட் மினரல்ஸ், வேயம் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சுரங்கங்கள் நடத்தி வர... |
தமிழகம் | சீனப்படை அமைப்பினர் தலிபான்களிடம் பயிற்சி | பீஜிங்:சீனாவில் தனிநாடு கோரும் இஸ்லாமிய பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் தலிபான்கள் முகாமில் பயிற்சி பெற்று வருகின்றனர்.சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம், ரஷ்ய எல்லையையொட்டி அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள், தனிநாடு கோரி கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இதனால் எழுந்த கலவரத்தில், 200 பேர் கொல்லப்பட்டனர். மீண்டு... |
General | தாக்குதலில் இந்திய மாணவர் காயம் | மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவரை, வன்முறை கும்பல் தாக்கியுள்ளது.ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஓராண்டாக, இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மெல்போர்னின் ரிங்வுட் பகுதியில் பணி முடித்து விட்டு திரும்பிய மாணவர் ஹர்வீர் சிங்கை, 17 வயதுடைய ஐந்து ப... |
தமிழகம் | என்.எல்.சி.,யில் ஒப்பந்த தொழிலாளர்கள் முயற்சியால் மின் உற்பத்தி கணிசமாக உயர்வு | நெய்வேலி என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்ஜினியர்கள் தீவிர முயற்சியால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது.என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்த மாற்றம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 30ம் தேதி இரவு 10 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின... |
தமிழகம் | பாக்., பயங்கரவாத அமைப்புகள்ஒடுக்க அதிரடிப்படை தயார் | இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் செயல்படும் 17 பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக உள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இங்கு செயல்படும் ஜமாத் உத் தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.
அ... |
தமிழகம் | பராமரிப்பில்லாத குழந்தைகள் மையம் | ஒட்டன்சத்திரம்: சட்டையப்பனூரில் குழந்தைகள் மையம்,சமுதாய கூட கட்டடங்களின் சுற்றுப்பகுதி செடிகள் முளைத்து பராமரிப்பின்றி உள்ளது.ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சியில் சட்டையப்பனூர் கிராமம் உள்ளது. இங்கு உள்ள குழந்தைகள் மையம், சமுதாய கூடம் அருகருகே அமைந்துள் ளன. குழந்தைகள் மையக் கட்டத்தின் பின்பக்கம் செடி... |
தமிழகம் | நத்தம், சாணார்பட்டியில் சரக்கு வாகன பயணம் அதிகரிப்பு | நத்தம்: நத்தம்,சாணார்பட்டியில் விதிமுறைகளை மீறி ஆட் டோக்கள்,மினி வேன் களில் ஆட்களை ஏற்றிச் செல்வதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.நத்தம்,சாணார்பட்டி பகுதியில் இருந்து கிராமங்களுக்கு அரசு பஸ் வசதி இருந்தும் ஆட்டோக் கள், மினி லாரிகள் ஆகியவற்றில் செல்லவே மக்கள் விரும்புகின்றனர். 4 பேர் மட்டுமே அமர வாய்ப்புள்ள வாகனங்களில் கூட 10... |
தமிழகம் | ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் சேதமடைந்த தொட்டியால் ஆபத்து | ஒட்டன்சத்திரம்: அத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள கே.அத்திக் கோம் பையில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஒன்று உள்ளது. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஏராளமான குழந்தைக... |
தமிழகம் | இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லை: தலைமைச் செயலர் | சென்னை : கட்சிகள் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லையென தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலர் ஸ்ரீபதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொது வேலைநிறுத்தத்துக்கு சில அரசி... |
தமிழகம் | பதவியேற்பு விழா | பழநி: பழநியில் லயன்ஸ் கிளப் பழநி ஹில்ஸ் எம்பயர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. முன்னாள் லயன்ஸ் மாவட்ட கவர்னர் பிரம்மநாயகம் பதவிபிரமாணம் செய்து வைத்தார். தலைவராக கண்ணன், செயலாளராக ஹரிஹரன், பொரு ளாளராக ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட துணை கவர்னர் முருகேசன், ட... |
தமிழகம் | ரோட்டோர பள்ளிகள்: மாணவர்களுக்கு விபத்து அபாயம் | பழநி: பழநி கல்வி மாவட்டத் தில் ரோட்டின் அருகே உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் விபத்துக் குள்ளாகும் அபாயம் உள்ளது.திண்டுக்கல்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி, விருப் பாட்சி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, பழநி, கலையம்புத்தூர் ஆகிய ஊர்கள் வருகின்றன. இவ்வூர்களில் மேல்நிலை, ஊராட்சி தொடக்க பள்ளிகள் ரோட்டோரத்தில் அமைந்... |
தமிழகம் | பழநி பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில்காஸ் அடுப்புடன் பலகாரக்கடைகள் | பழநி: பழநி பஸ் ஸ்டாண்டில் பிளாட்பாரத்தில் காஸ் அடுப்பை பயன்படுத்தி பலகாரக்கடைகளை நடத்துவோரை அகற்ற நகராட்சி முன்வர வேண்டும்.பழநியில் விரிவாக்கப் பட்ட பஸ்ஸ்டாண்ட் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றுடன் கடந்த பிப். 15ல் திறக்கப் பட்டது. பராமரிப்பு பணி தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்பது அறிவிப்புடன் உள்ளது. பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அ... |
தமிழகம் | பஸ் ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு | தாடிக்கொம்பு: தாடிக்கொம்பில் பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நிற்காததால் பள்ளி மாணவர்கள்,பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.திண்டுக்கல்-கரூர் மெயின் ரோட்டில் உள்ளது தாடிக்கொம்பு. இங்கு 2000க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசிக்கின்றனர். தாடிக்கொம்பில் பயணிகள் வசதிக்காக இரண்டு இடங்களில் பஸ் ஸ்டாப் உள்ளது. இவ்வழியே வரும் அனைத்... |
தமிழகம் | சமத்துவபுரம் அமைக்ககொல்லப்பட்டி தேர்வு | வடமதுரை: கடந்த சில மாதங்களாக வடமதுரை ஒன்றியத்திற் குள் சமத்துவபுரம் அமைப் பதற்கான இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக வேலாயுதம்பாளையம், ஊற்றாக் கரை பகுதிகளில் இடங் களை தேர்வு செய்து கலெக்டரிடம் தெரிவித்தனர். இடத்தை பார்வையிட்ட கலெக்டர் வள்ளலார் ஊருக்கு வெளியே தள்ளியிருப்பதை சுட்டிக் காட்ட... |
தமிழகம் | நெல்லை-தூத்துக்குடி நான்குவழி சாலை பணிகள் விரைவுப்படுத்தப்படுமா | தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்பட நெல்லை-தூத்துக்குடி நான்குவழி சாலை திட்டத்தை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் சரக்குகளை தமிழகம் மற்றும் கேரளாவிற்கு கொண்டு செல்ல நெல்லை- தூத்துக்குடி இடையிலான தேசிய நெடுஞ்சாலை 47ஏ மிகவும் அவசியமானதாகும்.
மத்தியில் பா.ஜ., ஆட்சி நட... |
தமிழகம் | மரக்கன்று நடும் விழா | ஒட்டன்சத்திரம்: காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா, மரம் நடும் விழா ஒட்டன்சத்திரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கிருபா தொண்டு நிறுவனம் சார்பில் வடகாட்டில் நடந்தது.கிருபா தொண்டு நிறுவன இயக்குனர் சிவக்குமார் தலைமை வகித்தார். கிருபா காய்கறி உற்பத்தியாளர் மற்றும் மரம் வளர்ப் போர் சங்... |
தமிழகம் | கொடைக்கானலில் விதிமுறைகளை மீறும் தண்ணீர் லாரிகள் | கொடைக்கானல்: ஏரி ரோட்டில் தண்ணீர் எடுப்பதற்காக விதிமுறைகளை மீறி வேகமாக செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படுகிறது.கொடைக்கானல் ஜிம்கானா கிரவுண்டில் நகராட்சியின் குடிநீர் கிணறு உள்ளது. இங்கிருந்து ஓட்டல்கள், காட்டேஜ்களுக்கு தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. இப்பணியில் 10க்கும் மேற்பட்ட லாரிகள் ஈடுபடுகின்றன. குறைந்த நேரத்தில் ... |
தமிழகம் | எம்.ஜி.ஆர்., பல்கலை மாணவர் படுகொலை : சத்தியபாமா பல்கலை மாணவர்கள் 2 பேர் கைது | சென்னை : கல்லூரியில் கமிஷன் அடிப்படையில் மாணவர்களுக்கு சீட் வாங்கி கொடுப்பது தொடர்பாக, இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர்., பல்லைக்கழக மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சத்யபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் இருவரை போலீசார் கைத... |
தமிழகம் | இன்ஜி.,மாணவி திடீர் மாயம் | திருநெல்வேலி : நெல்லை இன்ஜினியரிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர். கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் அப்புகுட்டன்(60). மின்வாரியத்தில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகள்கள் அஞ்சலி(18), அனுராதா(18). இரட்டையர்கள். இருவரும் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் இன்ஜினி... |
தமிழகம் | தற்கொலை | தேனி: கடமலைக்குண்டை சேர்ந்தவர் தங்கம் (55). இவர் கீழே விழுந்து கை முறிந்து விட்டது. இரண்டு மாதமாக படுக்கையில் கிடந்தார். இதனால் மனம் உடைந்த தங்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | டி.எஸ்.பி.,கள் இடமாற்றம் | தேனி: தேனி மாவட்டத்தில் மூன்று டி.எஸ்.பி.,கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.க்கள் மூன்று பேருக்கு இன்ஸ்பெக்ட ராக பதவி உயர்வு அளிக்கப்ட்டுள்ளது.தேனி டி.எஸ்.பி., முருகேசன் மாவட்ட குற்றப்பதிவேட்டுக்கூடத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., உமா, பெரியகுளம் டி.எஸ்.பி.,யாகவும் இடமாற்றம் செய்யப்பட் டுள்ளனர். ஒரத்த... |
தமிழகம் | கண்டமனூரில் பெண் கடத்தல் | தேனி: ஆண்டிபட்டி அருகே கண்டமனூரை சேர்ந்த கோவிந்தம்மாள் மகள் விஜயலட்சுமி (25). இவர், வீரபாண்டி கல்லூரியில் படிக்கும் போது போடேந் திரபுரத்தை சேர்ந்த தனது நண்பர் முருகேஸ்வரி வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று விஜயலட்சுமியை, செல்வம் தனது நண்பர்கள் பால் பாண்டி தன்பீர்ஹவுஸ் ... |
தமிழகம் | குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது | தேனி: தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (25). இதே பகுதியை சேர்ந்த பாலு என்பவரை மறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட வழக்கில் சிறையில் உள்ளார். இவர் மீது அல்லிநகரம், தேனி ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு பாலகிருஷ்ணன் எஸ்.பி., செய்த பர... |
தமிழகம் | சின்னமனூரில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறை | சின்னமனூர்: சின்னமனூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. வாரம் ஒருமுறை ஒவ் வொரு பகுதியிலும் துப்புரவு முகாம் நடத்தப்படுகிறது.சின்னமனூர் நகராட்சியில் மக்கள் தொகை நாற்பதாயிரத்தை தாண்டி விட்டது. மொத்தம் 82 துப்புரவு பணியாளர்கள் தேவை. தற்போது 42 பேர் மட்டுமே உள்ளனர். ஒரு சுகாதார இன்ஸ்பெக்டர், இரண்டு ம... |
தமிழகம் | இறைவனுக்கு படைத்தால் அனைவருக்கும் சேரும் | தேனி: ஆண்டவன் அடியார்களை காப்பான் என்று தேனியில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பேசினார். தேனியில் நடக்கும் வில்லிபாரத தொடர் சொற்பொழிவில் அவர் பேசியதாவது: பாண்டவர்கள் வனவாசம் செய்த போது, துரியோதனன் ஏவலால் துருவாசர் தருமனை தேடி வந்தார். ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட வேண்டும் என சகாதேவன் கூறினான். வண்டுகள்... |
தமிழகம் | பந்த் காரணமாக போக்குவரத்து பாதிப்பில்லை | தேனி: தேனி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த பந்தை முன்னிட்டு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏதும் இல்லை. தேனியில் காலை அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. தனியார் பஸ்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மினி பஸ்கள் முழுமையாக இயங் கின. நகரின் உள் ப... |
தமிழகம் | மூணாறில் நில ஆக்கிரமிப்பு அறிக்கை தாக்கலில் சர்ச்சை | மூணாறு: மூணாறில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய் துள்ள மத்திய குழுவிற்கு எதிராக இடுக்கி மாவட்ட கலெக்டர் அசோக்குமார் சிங் கேரள அரசிடம் தாக்கல் செய்துள்ள அறிக் கையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மூணாறில் வனங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மத்திய வ... |
தமிழகம் | கோயில் விழாவில் கொடியேற்றம் | பெரியகுளம்: பெரியகுளத்தில் கவுமாரியம்மன் கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் செயல்அலுவலர் (பொறுப்பு) ராஜா, தென்கரை வர்த்தக சங்க தலைவர் சிதம்பரசூரியவேலு, அய்யப்ப சேவா சங்க மாவட்ட தலைவர் ஜோதிசாமி, மண்டகபடிதாரர்கள் கண்ணன், சீத்தாராமன், சுந்தர், டாக்டர் ராஜமணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பத்து ... |
தமிழகம் | தேனியில் நாளைமின் தடை | தேனி: தேனி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப் படுகிறது. இதனால் என்.ஆர்.டி., நகர், பழனிசெட்டிபட்டி, தாடிச்சேரி, உப்பார்பட்டி, வீரபாண்டி, அரண்மனைபுதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை ... |
தமிழகம் | தேனியில்நூலகர்களுக்கு பயிற்சி | தேனி: அனைத்து கிராம அண்ணாமறு மலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் உள்ள கிராம நூலகர்களுக்கான பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட திட்ட இயக்குனர் மாதவி தலைமை வகித்து பயிற்சி அளித்தார். நூலகங்களில் புத்தகங் களை பராமரிப்பது, புத்தகங்களை சேகரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது.... |
தமிழகம் | அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் | போடி: போடி நகராட்சி காலனியில் பயன்பாடின்றி பூட்டி கிடந்த வீடுகளை நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றியதால் காலனி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.போடி நகராட்சி காலனியில் பல குடியிருப்புகள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலையில் பூட்டி கிடந்தன. சிலர் இதனை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த... |
தமிழகம் | தேனி நேரு சிலை சந்திப்பில் வாகன நெரிசல் | தேனி; தேனி நேருசிலை சந்திப்பில் உள்ள மூன்று ரோடுகளிலும் காலை 10 மணிக்கு ஏற்படும் நெரிசலால், வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. பொதுமக்கள் பெருமளவில் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தேனியின் மையப்பகுதியான பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள நேருசிலை சந்திப்பில், மதுரை ரோடு, கம்பம் ரோடு, பெரியகுளம் ரோடுகள் சந்திக்கின்றன. இந்த மூன்று... |
தமிழகம் | ஆண்டிபட்டியில்இ.கம்யூ., கூட்டம் | ஆண்டிபட்டி,: ஆண்டிபட்டியில் இந்திய கம்யூ.,கட்சி வட் டார பேரவைக்கூட்டம் ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் நடந்தது. ஒன்றிய துணைச்செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். புள்ளிமான்கோம்பை ஊராட்சி நடுக்கோட்டை, குண்டலப்பட்டி, அனுப்பபட்டி, ஆண்டிபட்டி, தேக்கம்பட்டி, மீனாட்சிபுரம், அடைக்கன்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு புறம... |
தமிழகம் | ரத்ததான முகாம் | கம்பம்: கம்பம் நகர த.மு.மு.க., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகமது ஆகாகான் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அஜ்மீர் காஜா முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அகமது தாரிக் வரவேற்றார். முகாமை ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் அப்பாஸ், பரவு காவல் சங்க தலைவர் குமரேசன் ஆகியோர் துவக்கி வைத்தன... |
தமிழகம் | சுகாதாரக்கேட்டில் சிக்கித்தவிக்கும் போடி சுப்புராஜ் நகர் | போடி சுப்புராஜ் நகரில் வாரம் ஒரு முறை கூட சாக்கடை, குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கும் கழிவுகளால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதார கேடு ஏற்படுகிறது. போடி நகராட்சி 32 வார்டு சுப்புராஜ் நகரில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்களில் குப்பைகள் தேக்கம், இருபுறமும் பார்த... |
தமிழகம் | 124 எஸ்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு | தூத்துக்குடி: தமிழகத்தில் 124 போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.தமிழக போலீசில், 1999ம் ஆண்டில் எஸ்.ஐ., பணியில் சேர்ந்த 124 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏட்டாக இருந்து சீனியாரிட்டி அடிப்படையில் மேற்குறிப்பிட்ட ஆண்டில் எஸ்.ஐ.,ஆன 104 பேருக்கும், நேரடியாக ... |
இந்தியா | மே.வங்கம், கேரளா, திரிபுராவில் முழு வெற்றி | கோல்கட்டா : பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, பா.ஜ., மற்றும் இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் விடுத்திருந்த பாரத் பந்த், இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங்களில் வெற்றிகரமாக நடந்தது. மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கட்டாவில், பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து எதுவும் இல்லாததால், ... |
இந்தியா | திருமலை, காளஹஸ்தியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது | நகரி : ஆந்திர மாநிலத்தில் பந்த் காரணமாக, பல நகரங்களில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன; மாநில அரசின் ஆர்.டி.சி., பஸ்கள் முழுமையாக நிறுத்தப்பட்டன. சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதி, காளஹஸ்தி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசு மற்றும... |
தமிழகம் | பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங் மும்முரம் : தமிழில் படிக்க இதுவரை 9 பேர் ஆர்வம் | சென்னை : பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இப்பிரிவில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 8,941 இடங்களுக்கு, ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 300 பேர் போட்டியிடுகின்றனர். பொறியியல் படிக்க நேற்று வரை ஒன்பது பேர் ஆர்வம் காட்டி சேர்ந்திருக்கின்றனர். பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு ஒரு ... |
தமிழகம் | மளிகை கடை குண்டு வைத்து தகர்ப்பு : எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது | கள்ளக்குறிச்சி : சொத்து தொடர்பான முன் விரோத தகராறில், எல்லைப் பாதுகாப்பு படை வீரர் வெடிகுண்டு வைத்ததில், மளிகை கடை முற்றிலும் சேதமடைந்தது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூரைச் சேர்ந்தவர் சின்னப் பையன். இவர், சின்னப்பிள்ளை என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1972ம் ஆண்டு சின்னப்பிள்ளையை விட்டு, சின்னப்ப... |
தமிழகம் | திருமங்கலத்தில் தி.மு.க., செயலர் மண்டை உடைப்பு | திருமங்கலம் : எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த்தில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அ.தி.மு.க., - தி.மு.க.,வினரிடையே மோதல் ஏற்பட்டது. தி.மு.க., நகர செயலர் நாகராஜன் மண்டை உடைந்தது. நேற்று காலை, திருமங்கலம் -உசிலம்பட்டி ரோட்டில், அ.தி.மு.க.,வினர் 50 பேர் கூடியிருந்தனர். அங்கு தி.மு.க., நகர செயலர் நாகராஜன் தலைமையில், 30 தி.மு... |
இந்தியா | சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிய ஆறு இடங்களில் கருவிகள் | ராமநாதபுரம் : சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் விதமாக, மன்னார் வளைகுடாவில், மேலும் ஆறு இடங்களில் கருவிகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இயற்கையின் சீற்றத்தில் கடலின் இயல்பு நிலை மாறுவது வழக்கம். அதே சீற்றமானது பேரழிவையும் ஏற்படுத்தும் என்பதற்கு சுனாமி சரியான உதாரணம். சுனாமி பேரலையின் தாக்கத்திலிருந்து இன... |
தமிழகம் | கோர்ட்டை நாடிய விதவை பெண் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பு *இலவச வீடு பெறவும் எதிர்ப்பு | ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் வல்லக்குளத்தை சேர்ந்த விதவை பெண் ராக்கம்மாள், தமது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், தன்னை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளதாக கலெக்டரிடம் முறையிட்டுள்ளார்.
கடலாடி வல்லக்குளத்தை சேர்ந்தவர் சாத்தையா. இவர் இறந்த நிலையில், இவரது மனைவி ராக்கம்மாள் தனது மகனுடன் அ... |
தமிழகம் | கோடநாட்டில் அனுமதிக்குப் பின் கள ஆய்வு | ஊட்டி : நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் விதிமுறை மீறிய கட்டடம் தொடர்பாக, கள ஆய்வுக்கு அனுமதி கிடைத்த பின், ஒரு நபர் குழு விசாரணையைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடநாடு எஸ்டேட் கட்டடம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஒரு நபர் குழுவை அரசு நியமித்தது. நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி உதயச்சந்திரன் கடந்த 2 மற்றும் 3ம் தே... |
தமிழகம் | குடும்ப பிரச்னையில் தற்கொலை முயற்சி இரு குழந்தைகள் பலி: தாய் உயிருடன் மீட்பு | குளித்தலை : குளித்தலை அருகே, குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொள்ள முயன்றதில், குழந்தைகள் மட்டும் இறந்தனர். தாய் உயிருடன் மீட்கப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகமலை சின்னதேவன்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி பரமேஸ்வரி (26). இவர்களுக்கு சவுந்தர்யா ... |
தமிழகம் | மூளைச்சாவு அடைந்த வாலிபர் இதயம் சென்னை மருத்துவமனைக்கு வந்தது | திருச்சி : மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், சென்னை முகப்பேர் ப்ரன்டியர் லைப்லைன் மருத்துவமனைக்கு தனி விமானம் மூலம் திருச்சியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. மயிலாடுதுறை பட்டமங்கலத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி கமலா. இவர்களது மகன் குருமூர்த்தி (28). திருமணமாகாதவர். மகள் ரேகா. குருமூர்த்தியின் தந்தையும், தங்கைய... |
தமிழகம் | வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார் | திருச்சி : திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக, ஆந்திராவைச் சேர்ந்த பெண் இன்ஜினியரிடம் பண மோசடி செய்தவர், கைது செய்யப்பட்டார். ஆந்திரா அனந்தப்பூர் மாவட்டம் ராமலுபேட்டையைச் சேர்ந்தவர் நரசிம்மன்(62); சென்னை டி.ஆர்.டி.ஏ., அலுவலகத்தில் டிராபிக் லிங்க் அலுவலராக பணியாற்றி வந்தார். 2003ம் ஆண்டு மருத்துவ விடுப்பில... |
தமிழகம் | ரயிலில் மயக்க பிஸ்கட் கும்பல் ஊடுருவல் : பயணிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை | மதுரை : தமிழகத்தில், ரயிலில் மயக்க பிஸ்கட் கொடுத்து பயணிகளிடம் கொள்ளையடிக்கும் கும்பல் ஊடுருவியுள்ளது. பயணத்தின் போது சந்தேக நபர்கள், கேட்பாரற்றுக் கிடக்கும் பொருட்கள் குறித்து உடனே தெரிவிக்கும்படி, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பொன்பாலசுப்பிரமணியன், திசையன்விளையை சேர்ந்த சரவணன் ஆகியோர... |
தமிழகம் | மார்த்தாண்டத்தில் பஸ் மீது கல்வீச்சு : மூன்று பேர் காயம் | மார்த்தாண்டம்,: மார்த்தாண்டம் அருகே நேற்று மாலை அரசு பஸ் மீது கல்வீசப்பட்டது. இதில் டிரைவர் உட்பட மூன்றுபேர் காயமடைந்தனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று தேசிய அளவில் பந்த் நடந்தது. சில மாநிலங்களில் முழு அளவிலும், சில மாநிலங்களில் சிறிய அளவிலும் பந்த் நடந்தது. குமரி மாவட்டத்தில் பந்தை முன்னிட்டு மாவட்ட எஸ்... |
தமிழகம் | அம்மி கல்லால் அடித்து அண்ணன் கொலை தம்பி கைது: கள்ளக்காதலால் வந்தது வினை | திருவள்ளூர் : மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்ததால் ஆத்திரமடைந்து, அம்மி கல்லால் அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவருக்கு ரமேஷ் (35), கோபி (32) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திர... |
தமிழகம் | பள்ளிப்பட்டு அருகே வாந்தி,பேதி மருத்துவமனையில் 120 பேர் அனுமதி | பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அருகே, வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 120 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நான்கு மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த, மேல்நிலை தண்ணீர் தொட்டியிலிருந்து சப்ளையான குடிநீரை பொதுமக்கள் குடித்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அய்யனேரி கிராமத்தில், நேற்ற... |
தமிழகம் | சிறுவர் இல்லம் நடத்தி பலாத்காரத்தில் ஈடுபடுத்திய காப்பக உரிமையாளர் கைது | தென்தாமரைகுளம்: அகஸ்தீஸ்வரம் அருகே சிறுவர் இல்லம் நடத்தி சிறுவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்திய காப்பக உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:கன்னியாகுமரி அடுத்த அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவர் அகஸ்தீஸ்வரம் அடுத்த பூஜபுரைவிளையில் கடந்த 10 ஆண்டுகளாக... |
தமிழகம் | அடிக்கடி விபத்து நடக்கும் அபாய வளைவு | குழித்துறை: கழுவன்திட்டைக்கும், வட்டவிளைக்கும் இடையே ஹெர்பின் வளைவு போன்று அபாயவளைவு உள்ளது. குழித்துறையில் இருந்து வரும் போது ரோடு வளைவுடன் தாழ்வாக உள்ளது. இதனால் வழக்கமாக இந்த தடத்தில் பைக், ஆட்டோ, கார் போன்றவை அதிகமான வேகத்துடன் செல்லும்.இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. சில வழக்குகள் பதிவு செய்யப்ப... |
தமிழகம் | குழித்துறை அருகே ஆட்டோ - பஸ் மோதல் : இருவர் பலி | மார்த்தாண்டம்: குழித்துறை அருகே ஆட்டோவும், பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் சென்ற இருவர் பலியாயினர். இருவர் காயம் அடைந்தனர்.குழித்துறை ஆர்.சி., தெருவை சேர்ந்தவர் சூசைநாயகம் மகன் சிஜி(19). இதே இடத்தை சேர்ந்தவர்கள் ஸ்டான்லி மகன் சைமன்(20). சவரியாரடிமை மகன் சேகர்(19). ரைமண்ட் மகன் பென்ஸ். இவர்கள் நான்கு பேரும் நண... |
தமிழகம் | போலீஸ் வளையத்தை தாண்டி எதிர்கட்சியினர் ரயில் மறியல் | நாகர்கோவில்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குழித்துறை ரயில் நிலையங்களில் மா.கம்யூ., சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் இரண்டு எம்.எல்.ஏ.,கள் உட்பட 436 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்... |
தமிழகம் | திருவட்டாரில் பஸ்கள் மீது கல் வீச்சு | திருவட்டார்: திருவட்டாரில் அரசு பஸ்கள் மீது கல் வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.எதிர்கட்சிகள் நேற்று நாடுதழுவிய பந்த் அறிவித்தது. இதில் திருவட்டார் பகுதியில் இரண்டு பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டது. பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இது குறித்து திருவட்டார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவட்டார், ஆற்றூர், சுற்றுவட்டார... |
தமிழகம் | வாடகை தர முடியாததால் தம்பதி தற்கொலை : வீட்டு உரிமையாளரின் உறவினர் கைது | பல்லாவரம் : வறுமை காரணமாக வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், வாடகை கேட்டு நச்சரித்த வீட்டு உரிமையாளரின் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருபவர் நாகேஸ்வரராவ். இவருக்கு சொந்தமான வீடு சங்கர்நகரை அடுத்த ... |
தமிழகம் | கேரளாவில் பஸ்கள் இயங்கவில்லை இயல்பு வாழ்க்கை பாதிப்பு | களியக்காவிளை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நேற்று நடத்திய பந்த் காரணமாக கேரளாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை முழுகடையடைப்பு போராட்டம் நடத்திட எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனா... |
தமிழகம் | மொபட் மீது வேன் மோதி மூவர் பலி | திருச்சுழி : திருச்சுழி அருகே மொபட் மீது வேன் மோதியதில் மூவர் பலியாகினர். திருச்சுழி அருகே , குச்சம்பட்டிபுதூரை சேர்ந்தவர்கள் பெரியாண்டி (42), பூமி (46), திம்மன்பட்டியை சேர்ந்த மூக்கன் (43). மூவரும் டி.வி.எஸ்., மொபட் வண்டியில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று மாலை 4.15 மணியளவில், திருச்சுழியிலிருந்து ஊருக்கு திரும்பி கொண்ட... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.