category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | பரிசளிப்பு விழா | சென்னை: தனியார் நிறுவனம் தேசிய அளவில் நடத்திய சர்வேயில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு 5வது இடம் அளித்திருந்தது. இதையடுத்து நடந்த விழாவில் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். |
தமிழகம் | ரோட்டோரத்தில் கருவேல மரங்கள் | ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்குடியில் இருந்து எட்டியத்திடலுக்கு செல்லும் ரோட்டோரத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர். எதிரே வாகனங்கள் வரும்போது வழி விடும் வாகன ஒட்டிகளின் கண்களை பதம்பார்க்கிறது.சில நேரங்களில் இவர்கள் விபத்துக்குள்ளாகும் நிலையும் தொடர்கிறது. மேலும் , ரோ... |
தமிழகம் | வான் மழை பொய்த்ததால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பணத்துக்காக எதிர்பார்ப்பு | சாயல்குடி: வரத்துக்கால்வாய் இல்லாமல்,வான் மழையும் பொய்த்ததால் பிடி சாவியை அறுத்து காலம் தள்ள முடியாத பரிதாப நிலைக்கு கடலாடி, சாயல்குடி பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதேடு, பயிர் காப்பீடு பணமாவது வருமா? என்ற ஏக்கத்துடன் உள்ளனர். கடலாடி , சாயல்குடி பகுதி விவசாய நிலங்கள் அனைத்தும் மழையை நம்பியே உள்ளன. இந்த பகுதியில் சக்கர... |
தமிழகம் | குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க கூடுதல் மழைநீர் சேகரிப்பு தொட்டி | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மைக்கேல்பட்டினத்தில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க கூடுதலாக மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க கிராம மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். மாவட்டத்தின் முன்னோடி ஊராட்சியாகவும், அரசு திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்தும் ஊராட்சியாகவும் விளங்கி வருகிறது. இதனால் ஊராட்சிக்கு சிறந்த விருதுகள் வழங்கப் ... |
தமிழகம் | பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலி கீழக்கரையில் குடம் குடிநீர் நான்கு ரூபாய் | கீழக்கரை: பெட்ரோல்,டீசல் விலை உயர்வு எதிரொலியாக கீழக்கரையில் லாரிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் நான்கு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை பகுதியில் நிலத்தடி நீர் உப்புத்தன்மையுடன் இருப்பதால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்படும் நீரிலும் உப்பு தன்மை அ... |
தமிழகம் | ஆலோசனை கூட்டம் | ராமநாதபுரம்: மாவட்ட சுற்றுலா மேம்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல், போக்குவரத்துக்கு ஏற்ற ரோடு வசதி, தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம், இவற்றை செயல்படுத்த ஒரு கமிட்டி அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அரசு சுற்றுல... |
தமிழகம் | தொழிலாளர்கள் விரட்டியடிப்பு | கீழக்கரை: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி,போக்குவரத்து பாதிக்கும் வகையில் கும்பலாக நின்ற கட்டட தொழிலாளர்களை போலீசார் விரட்டினர். கீழக்கரை சீதக்காதி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் நடந்து செல்லமுடியாமல் அவதியடைகின்றனர்.இந் நிலையில் நூற்றக்கணக்கான கட்டட தொழிலாளர்களும் வே... |
தமிழகம் | கல்வி உதவி தொகை வழங்கும் விழா | முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் த.மு.மு.க., சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நகர தலைவர் அமீர்கான் தலைமையிலும், மாவட்ட செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலையிலும் நடந்தது. ஏழை மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்க தலா 5 ஆயிரம், 10 பேருக்கு இலவச நோட்டு, 12 பேருக்கு சீருடைகள்வழங்கப்பட்டன. ம.ம.க., ஒன்றிய செயலாளர் ... |
தமிழகம் | ஆட்டோ தொழிலாளர் கூட்டம் | ராமநாதபுரம்: ஏ.ஐ.டி.யூ.சி., ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் ராமாநாதபுரம் தியாகிகள் இல்லத்தில் நடந்தது. நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிபாரதி , பொறுப்பாளர்கள் முத்து நாகேந்திரன், செயலாளர் முருகேசன், ஆட்டோ சங்க தலைவர் செந்தில், சண்முகம், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன் பேசினர். ஜூலை ஐந்தில் நடக்கும் ... |
தமிழகம் | நவபாஷாணத்தில் வசூல் வேட்டை | தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் செய்வது வழக்கம். வெளி மாவட்டம் , மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் கூடுதல் வசூல் செய்வதால் முகம் சுளிக்கும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, பரிகார பூஜைக்கான கட்டணத்தை... |
தமிழகம் | மது காலி பாட்டில்களுடன் பள்ளி மாணவர்கள் வலம் | ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடியில் பார் வசதி இல்லாததால் , மது காலி பாட்டில்களுக்காக பள்ளி மாணவர்கள் வலம் வருவதால் அவர்கள் எதிர் காலம் கேள்வி குறியாகிறது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்குடி டாஸ்மாக் கடையில் பார் வசதி இல்லாததால் , நிரந்தர குடிமகன்கள் கண்ட இடங்களில் குடித்து விட்டு செல்கின்றனர். இதன் பாட... |
தமிழகம் | பைக் மோதி ஒருவர் பலி | திருப்பாலைக்குடி: திருப்பாலைக்குடி அருகே வலமாவூரை சேர்ந்தவர் கண்ணுச்சாமி (65). இவர் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு ரோட்டில் நடந்து சென்றபோது, டி.வி.எஸ்., சுசுகி பைக் மோதியதில் இறந் தார். திருப்பாலைக்குடி போலீசார் பைக் ஓட்டி வந்த மேல்பனையூரை சேர்ந்த விஸ்வநாதனை ( ஹெல்மெட் அணியவில்லை)இன்ஸ் பெக்டர் சவுந்திர பாண்டியன் கைத... |
தமிழகம் | நகையுடன் மாயமான பெண் மீட்பு | தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே வட்டாணத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவரது மனைவி ரேகா (22). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு ரேகா 17 பவுன் நகையுடன் காணாமல் போனார். இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையிலான போலீசார், தூத்துகுடியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ரேகாவை மீட்டு திருவாடானை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். |
தமிழகம் | சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிய ஆறு இடங்களில் கருவிகள் | ராமநாதபுரம்: சுனாமி தாக்குதலை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் விதமாக, மன்னார் வளைகுடாவில் மேலும் ஆறு இடங்களில் கருவிகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றத்தில் கடலின் இயல்பு நிலை மாறுவது வழக்கம். அதே சீற்றமானது பேரழிவையும் ஏற்படுத்தும் என்பதற்கு சுனாமி சரியான உதாரணம். சுனாமி பேரலையின் தாக்கத்திலிருந்து இன்... |
தமிழகம் | கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் : ஐகோர்ட் கிளை உறுதி செய்தது | மதுரை: மதுரையில் முன்விரோதத்தில் கான்கிரீட் மோல்டு தொழில் செய்தவரை கொலை செய்த வழக்கில் ஆறு பேருக்கு விரைவு கோர்ட் விதித்த ஆயுளை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. இவ்வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து தாக்கலான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.மதுரை அ.தி.மு.க., பகுதி கழக செயலாளர் மாரிச்சாமி. இவரது மகன் மணிகண்டன்(24) கான்கிரீட் மோல்ட... |
தமிழகம் | தாயின் நடத்தையில் சந்தேகப்பட்ட தந்தையை கொன்ற மகன் | மேலூர்: தாயின் நடத்தையில் சந்தேகமடைந்து, அவரை கொலை செய்ய முயன்ற தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை மேலூர் போலீசார் கைது செய்தனர்.மேலூர் முனியாண்டிகோயில் பள்ளத்தை சேர்ந்தவர் ராசு(50). திருச்சியில் இவரது நண்பனை வெட்டிக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலை ஆனவர். இவருக்கு ராஜேஸ்வரி(48) என்ற மனைவியும் அழகர்(3... |
தமிழகம் | கோர்ட்டை நாடிய விதவை பெண் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பு வீடு பெறவும் எதிர்ப்பு | ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வல்லக்குளத்தை சேர்ந்த விதவை பெண் ராக்கம்மாள், தமது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், தன்னை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளதாக கலெக்டரிடம் முறையிட்டுள்ளார். கடலாடி வல்லக்குளத்தை சேர்ந்தவர் சாத்தையா. இவர் இறந்த நிலையில், இவரது மனைவி ராக்கம்மாள் தனது மகனுடன் அரசு... |
தமிழகம் | போலீசாருக்கு மிரட்டல் 10 பேர் மீது வழக்கு | மதுரை: மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.நேற்று பகல் 12.30 மணிக்கு நெல்பேட்டை பகுதியில் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.ஐ., முத்துக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்திய போது, அதில் இரு... |
தமிழகம் | அறிமுக விழா | மதுரை: மதுரை செந்தமிழ் கல்லூரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நல்லிணக்க அமைப்பின் சார்பில், முதலாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடந்தது. முதல்வர் (பொறுப்பு) விஜயன் வரவேற்றார். செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். மதுரை தமிழ்ச் சங்க பொதுக்குழு உறுப்பினர் சாமிஅய்யா துவக்கி வைத்தார். செயலாளர் அழகுமலை முன்னிலை வகித்தார். ஒர... |
தமிழகம் | குடிநீர் குழாய்களை முறைப்படுத்த மேலூர் நகராட்சி எச்சரிக்கை | மேலூர்: மேலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் முறையற்ற வீட்டு குடிநீர் மற்றும் பொது குடிநீர் குழாய் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலூர் நகரில் முறையற்ற குடிநீர் குழாய் இணைப்பு வைத்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து வரும் 8 ம் தேதிக்குள் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அக்குழாய் இணைப்புகள் துண்டிக்... |
தமிழகம் | இலக்கிய கழக வெள்ளி விழா | மதுரை: மதுரை திருநகரில் தாய்மண் இலக்கிய கழகம் சார்பில் வெள்ளிவிழா மற்றும் மாவட்டத் தலைவர் இலக்குமணசாமி எழுத்து பணியின் பொன்விழா நடந்தது.துணைத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். சந்தர், சண்முகதிருக்குமரன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் ராஜேஷ்கண்ணன் ஆண்டறிக்கை வசித்தார். சாதனையாளர்கள் பத்து பேருக்கு தங்கராஜ் விருது ... |
தமிழகம் | படைப்பாற்றல் பயிற்சி | நரிக்குடி: எம்.ரெட்டியபட்டி வட்டார வள மையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் களுக்கு, படைப்பாற் றல் கல்வி குறித்த பயிற்சி நடந் தது. சமச்சீர் கல்வி முறையில் செய்யப் பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் சாந்தி, சுபாஜெனட், ஆனந்தி, செல்வன், மணிகண்டராஜா, சுரேஷ்பாண்டி பயிற்சி அளித்தனர். மேற்பார்வையாளர் சுகுணமணி ஏற்ப... |
தமிழகம் | சமுதாயக்கூடம் திறப்புவிழா | கொட்டாம்பட்டி,: கொட்டாம்பட்டி ஒன்றியம் சிலம்பக்கோன்பட்டியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தின் திறப்பு விழா நடந்தது. நேற்று முன்தினம் நடந்த விழாவில் சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை மேலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சாமி திறந்து வைத்தார். ஒன்றிய செயல... |
தமிழகம் | பந்த்: சிவகாசி, வத்திராயிருப்பு ஸ்ரீவி.,யில் கடைகள் அடைப்பு | விருதுநகர்: மாவட்டத்தில் நேற்று நடந்த பந்த்தையொட்டி பஸ்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டன. போக்குவரத்து இயல்பாக இருந்தது. பஸ்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. விருதுநகரில் புல்லலக்கோட்டை ரோடு, மதுரை பஸ் ஸ்டாப்பை சுற்றிலுமுள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ராஜபாளையத்தில் கடைகள் த... |
தமிழகம் | சிறை வைக்கப்பட்டவரை மீட்க சென்ற போலீசார் மீது கல்வீச்சு | சிவகாசி: வேலைக்கு வராததை தட்டிக்கேட்க சென்றவர் சிறை பிடிக்கப்பட்டார். அவரை மீட்க சென்ற போலீசார் மீது கல்வீசப்பட்டதில் போலீஸ்காரர் காயமடைந்தார். செங்கமல நாச்சியார்புரத்தை சேர்ந்த லிங்குசாமி மனைவி பாக்கியலட்சுமி(32). இவர் எம்.புதுப்பட்டி போலீசில் கொடுத்த புகார்: தனது கணவர், பட்டாசு ஆலைகளில் வேலை செய்ய ஒப்பந்த அடிப்பøடியி... |
தமிழகம் | குடிநீர் பிரச்னை தீர்க்க கோரி நகராட்சி அலுவலகங்கள் முற்றுகை | விருதுநகர்: குடிநீர் கேட்டு விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். விருதுநகர் நகராட்சிப் பகுதியில் 27 மற்றும் 29வது வார்டுகளில் குடிநீர் வருவதில்லை என்றும், ஆனால், ஆறு மாதமாக வரி செலுத்தி வருவதாக கூறியும், இப்பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி கவுன்சிலர்கள் கணேஷ்குமார், வனி... |
தமிழகம் | வனப்பகுதி ஆற்றில் மணல் அள்ளுவோருக்கு எச்சரிக்கை | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., அருகே வனப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். செண்பகதோப்பு வனப்பகுதியில் பேயனாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் ஓடும் தண்ணீர் தான் வன விலங்குகளின் தாகம் தீர்த்து வருகிறது. கடந்த ஓராண்டாக சரி வர மழை பெய்யாததால் விலங்குகள் தண்ணீ... |
தமிழகம் | ஊர்வலம் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,யில் ரோட்டரி கிளப், நகர போக்குவரத்து போலீஸ் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி.,தேவராஜ் துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் தலைவர் ராமர், எஸ்.ஐ., முத்துக்குமார், இந்து மேல்நிலை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். |
தமிழகம் | இலவச நோட்டு வழங்கல் | சிவகாசி: நமஸ்கரித்தான்பட்டி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது. ஆண்டாள் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். தொழிலதிபர் கனகராஜ் நோட்டுகளை வழங்கினார். ஊராட்சி தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். |
தமிழகம் | பாலத்தில் வேன் மோதி ஒருவர் பலி: காயம் 18 | விருதுநகர்: திருநெல்வேலி மாவட்டம் வி.எம். சத்திரத்தைச் சேர்ந்தவர் ராஜ்கண்ணா(38). இவர், நண்பர்கள் 21 பேருடன் மேக்ஸி கேப் வேனில் திருப்பதி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். வேன் நேற்று முன்தினம் இரவு 2.30 மணியளவில் விருதுநகர் அருகே இனாம் ரெட்டியபட்டி விலக்கிலுள்ள பாலத்தில் மோதியது. வேனிலிருந்த திருநெல்வேலி தா... |
தமிழகம் | அனுமதியின்றி மது விற்றவர் கைது | விருதுநகர் பாண்டியன்நகரைச் சேர்ந்தவர் சகாயம் (40). இவர் அங்குள்ள பெட்டிக்கடை அருகே அனுமதி இல்லாமல் மது விற்றுக்கொண்டிருந்தார். பாண்டியன்நகர் எஸ்.எஸ்.ஐ. பொன்னுசாமி, 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சகாயத்தை கைது செய்தார். |
தமிழகம் | வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு | விருதுநகர் நேருஜி நகரைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி. வீடு கட்டுவதற்கு 50 ஆயிரம் ரூபாயை தனது பெற்றோரிடம் வாங்கி வரச்சொல்லி கணவர் தங்கப்பாண்டி கொடுமைப்படுத்துவதாக முருகேஸ் வரி விருதுநகர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுபடி பெண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். |
தமிழகம் | சோடா பாட்டில் குத்து | ராஜபாளையம்: ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார்(31). ரைஸ்மில் ரோட்டிலுள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்கிறார். நேற்று மதியம் 12 மணியளவில் பாருக்கு தாட்கோ காலனி முருகன்(32), அவரது நண்பர் பி.எஸ்.கே. பார்க் தெரு சரவணன்(34) சென்றனர். பார் அருகே சந்தில் இருவரும் சிறுநீர் கழிக்கச் சென்றதை தடுத்த கணேஷ்குமார் இடு... |
தமிழகம் | பா.ஜ., ஒன்றிய கூட்டம் | நரிக்குடி: நரிக்குடியில் பா.ஜ., ஒன்றிய கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமை வகித்தார். திருச்சுழி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் விஜயரகு நாதன் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் ராஜா வரவேற்றார். விருதுநகரில் ஜூலை 14ல் இந்து மாணவர்களுக்கு சமநீதி கோரி நடைபெறும் போராட்டத்தில் நரிக்குடி பா.ஜ.க., சார்பில் அனைவரும் க... |
தமிழகம் | ஸ்ரீவி., அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர் பற்றாக்குறையால் போராட்டத்தில் கர்ப்பிணிகள் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர் பற்றாக்குறையால் கர்ப்பிணிகளை வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவி., அரசு ஆஸ்பத்திரியில் மாதத்திற்கு 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்து வருகிறது. மேலும் கர்ப்பப்பை கட்டி அக... |
தமிழகம் | பட்டாசு ஆலைகளில் அனுமதி பெற்ற ரகங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய வலியுறுத்தல் | சிவகாசி: அனுமதி பெற்ற ரகங்களை மட்டும் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். தீபாவளிக்காக சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணி மிக மும்முரமாக நடந்து வருகிறது. பட்டாசு ஆர்டர்கள் பெற்றுள்ள சில ஆலைகளில் விதிகளை மீறி, உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்துவதால் வெடி விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள... |
தமிழகம் | செங்கல் சூளைகளுக்கு அள்ளப்படும் மண்ணால் பாழாகும் விளை நிலங்கள் | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., திருவண்ணாமலை பகுதியில் செங்கல் சூளைகளுக்காக அள்ளப்படும் மண்ணால் விவசாய நிலங்கள் பாழ்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை பகுதியில் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. செங்கல் உற்பத்திக்காக மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலங்களில் மண் அள்ளப்படுகிறது. 15 அடி ஆழத்திற்... |
தமிழகம் | வறண்டது ராஜபாளையம் கோடைகால நீர்தேக்கம்குடிநீர் தட்டுப்பாடு அபாயம் | ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி கோடை கால நீர் தேக்கத்தில் தண்ணீர் அளவு மிகவும் குறைந்துவிட்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் நகரின் குடிநீர் ஆதாரமாக அய்யனார் கோயில் செல்லும் வழியில் உள்ள கோடை கால குடிநீர் தேக்கம் உள்ளது. மொத்தம் 18 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கக் கூடிய இந்த நீர் தேக்கத்தில் தற்... |
தமிழகம் | ஆக.15ல் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு | விருதுநகர்: மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் ஆக., 15ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மாவட்டத்தில் வாக்காளர் சுருக்க திருத்த பட்டியல் குறித்து அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் வி.கே.சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் வாக்காளர் சுருக்க திருத்தம் கால அட்டவணை குறித்து அவர் பேசியதாவது: 2010... |
தமிழகம் | கடலை சாகுபடிக்கு ஆயத்தம் | நரிக்குடி: நரிக்குடி மற்றும் சுற்றுக் கிராமங்கள் அனைத்தும் விவசாயம் நிறைந்த பகுதி. நெல், கடலை, பருத்தி, எள் போன்றவை பயிரிடப்படுகின்றன. தற்போது பெய்த மழையானது கடலை பயிடுவதற்கு ஏற்றாக உள்ளதால் விவசாயிகள் நிலங்களை பக்குவப்படுத்துவதற்காக உழுது வருகின்றனர். விவசாயி முருகேசன் கூறியதாவது: மழை பெய்தவுடன் கடலை பயிரிட வேண் டும்.... |
தமிழகம் | விருதுநகரில் பந்த் 958 பேர் கைது | விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்பட்டன. வாகன போக்குவரத்து பாதிக்கவில்லை. சிவகாசி, வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் மறியல் செய்த மார்க்சிஸ்ட், பா.ஜ., புதிய தமிழகம் கட்சிகளை சேர்ந்த 120 பெண்கள் உட்பட 958 பேரை போலீசார் க... |
தமிழகம் | மொபட் மீது வேன் மோதி மூவர் பலி | திருச்சுழி: திருச்சுழி அருகே மொபட் மீது வேன் மோதியதில் மூவர் பலியாகினர். திருச்சுழி அருகே குச்சம்பட்டிபுதூரை சேர்ந்தவர்கள் பெரியாண்டி (42), பூமி (46), திம்மன்பட்டியை சேர்ந்த மூக்கன் (43). இவர்கள் மூவரும் டி.வி.எஸ்., மொபட் வண்டியில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று மாலை 4.15 மணியளவில் திருச்சுழியிலிருந்து ஊருக்கு திரும்பி க... |
தமிழகம் | வரைவு வாக்காளர் பட்டியல் குளித்தலையில் வெளியீடு | குளித்தலை: குளித்தலையில் கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டசபை தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து குளித்தலை ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜனவரி முதல் தேதியை தகுதியான நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை தொகுத... |
தமிழகம் | இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா | குளித்தலை: குளித்தலை நகராட்சி இரண்டாவது வார்டில் அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. குளித்தலை நகராட்சி இரண்டாவது வார்டு சங்கிராயர் கோவில் தெருவில் காஸ் அடுப்பு வழங்கும் விழாவுக்கு எம்.எம்.எல்., மாணிக்கம் தலைமை வகித்தார். யூனியன் துணை தலைவர் கந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் கல்யாணி, தி.மு.க., தலைமை செயற்குழு உ... |
தமிழகம் | கரூரில் கிராமிய நாட்டுப்புற கலைவிழா | கரூர்: கரூர் லயன்ஸ் சங்கம் தென்னக பண்பாட்டு மையம் இணைந்து கரூர் நாரதகானசபாவில் தமிழிசை மற்றும் கிராமிய நாட்டுப்புற கலை விழா நடந்தது.முன்னாள் அமைச்சர் சின்னசாமி தலைமை வகித்தார். கரூர் லயன்ஸ் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சித்தேஸ்வரன், பொருளாளர் வில்லியம்ஸ் முன்னிலை வகித்தனர். திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப... |
தமிழகம் | மருத்துவ முகாம் | கரூர்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிர்வாகம் சார்பில் நடந்த 179வது இலவச மருத்துவ முகாம் ஓனவாக்கல்மேடு, சொட்டையூர், மூலிமங்கலம், நல்லியம்பாளையம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதூர் மற்றும் குறுக்குப்பாளையம் ஆகிய கிராமங்களில் நடந்தது. முகாமில், காகித ஆலை மருத்துவமனை டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து 218 பேருக்கு இலவச மருந... |
தமிழகம் | அரசு மருத்துவமனை எதிரே வேகத்தடை அமைய கோரிக்கை | குளித்தலை: குளித்தலை சுங்ககேட் அருகே கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அரசு மருத்துவமனை, யூனியன் நடுநிலைப்பள்ளி, குழந்தைப்பள்ளி, ஏ.ஈ.ஓ., அலுவலகம், எதிர்புறம் இரண்டு தனியார் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. சாலையின் பகுதி குறுகியதாகவும், விபத்துகள் ஏற்படும் நிலையிலும் உள்ளது. அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு ஆம்... |
தமிழகம் | தண்ணீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் பலி | அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தெக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாம்பாளையம், ஓலக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகன் கோகுல் (6). அருகேயுள்ள அவிநாசி கல்வி நிலையம் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை 5.00 மணிக்கு ... |
தமிழகம் | வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரி பணி நியமன ஆணை வழங்கல் | கரூர்: கரூர் அருகே காருடையாம்பாளையம் வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரியில் பயின்று தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.விப்ரோ டெக்னாலஜி முதுநிலை மேலாளர் விஸ்வநாதன், டாடா கன்சல்டன்ஸி மண்டல வேலை வாய்ப்புத்துறை தலைவர் ராம்குமார் ஆகியோர் பங்கேற்று சைபர்நெட் ஸ்டாஷ் சப்போர்ட், ரோலண்ட... |
தமிழகம் | விவசாய தொழிலாளர் சங்க பொதுக்கூட்டம் | கரூர்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஏழாவது அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் கரூர் நொய்யல் குறுக்குச்சாலையில் நடந்தது. கரூர் ஒன்றிய செயலாளர் அன்பரசன் தலைமை வகித்தார். திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநாட்டு நிதியாக வசூலிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் எம்.... |
தமிழகம் | கிணற்றில் குதித்து தற்கொலை 2 குழந்தைகள் பலி; தாய் மீட்பு | குளித்தலை: குளித்தலை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொள்ள முயன்றதில், குழந்தைகள் மட்டும் இறந்தனர். தாய் உயிருடன் மீட்கப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகமலை சின்னதேவன்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி பரமேஸ்வரி (26). இருவருக்கும் பத்து ஆண்டுக... |
தமிழகம் | மார்க்சிஸ்ட் கம்யூ., சாலை மறியல் | லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பஸ் ஸ்டாண்ட் அருகே விலைவாசி உயர்வை கண்டித்து கிருஷ்ணராயபுரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். கரூர் சாலையில் காலை 7.30 மணிக்கு நடந்த மறியல் காரணமாக 30 நிமிடம் போக்கு... |
தமிழகம் | சாலை ஆக்கிரமிப்பு அகற்ற இளைஞர் பெருமன்றம் கோரிக்கை | கரூர்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இனாம் கரூர் 18வது வார்டு கிளை கூட்டம் ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமையில் நடந்தது. மாவட் ட குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் பங்கேற்று இன்றைய அரசியல் நிலவரம் குறித்து பேசினார். கிளை தலைவர் கார்த்திக், செயலாளர் பெருமாள், பொருளாளர் பாலசுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
நிறைவேறிய தீர்மானங்... |
தமிழகம் | வே.பாளையம் தி.மு.க., கலந்தாய்வு கூட்டம் | வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் தி.மு.க., கலந்தாய்வு கூட்டம் அவைத்தலைவர் ராஜாமாணிக்கம் தலைமையில் நடந்தது. பேரூர் கழக செயலாளர் சாமிநாதன், புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் கல்யாணி, கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, மாவட்ட இளைஞரணி அணி அமைப்பாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பா... |
தமிழகம் | 87 அடி நீள நிழற்கூடம் மத்திய அமைச்சர் திறப்பு | பெரம்பலூர்: பெரம்பலூரில் 87 அடி நீள நிழற்கூடத்தை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராசா திறந்து வைத்தார். தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் எம்.எல்.ஏ., ராஜ்குமார் தனது சொந்த செலவில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் தாலுகா அலுவலகம் அருகே, 2.5 லட்சம் ரூபாய் செலவி... |
தமிழகம் | சிறந்த மார்க் பெற்ற மாணவர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி பரிசு வழங்கல் | பெரம்பலூர்: பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது.
விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவன செயலாளர் நீல்ராஜ... |
தமிழகம் | கண்காட்சி | தர்மபுரி: தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மஹாத்மா காந்தி நற்பணி மன்ற சேவைகள் குறித்து கண்காட்சி நடந்தது. தலைமையாசிரியர் சந்திரசேகர் தலைமை வகித்தார். நடராஜன் இறை வணக்கம் மற்றும் காந்திய பாடலை பாடினார். அண்ணாதுரை மன்ற கோட்பாடுகள் குறித்தும், அசோகன் காந்திய சிந்தனைகள் குறித்தும், எதிர்கால மேம்பாடு குறித்... |
தமிழகம் | பி.டி.ஏ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் | தர்மபுரி: தர்மபுரி வள்ளுவர் நகர் வள்ளலார் அறிவாலயம் மெட்ரிக்குலேஷன் பள்ளி பி.டி.ஏ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சமூக சேவகர் மாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் அதியமான் முன்னிலை வகித்தார். பள்ளி துணை முதல்வர் தாரணி வரவேற்றார். பள்ளி முதல்வர் பீட்டர் பிரான்சிஸ் தசரா, நடப்பு கல்வியாண்டில் செயல் திட்டங்கள் குறித்த... |
தமிழகம் | பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர் காயம் | தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாலூரை சேர்ந்தவர் சந்திரன் (38). இவர் நேற்று முன்தினம் மாலை பாப்பிரெட்டிபட்டியில் இருந்து சாலூருக்கு செல்லும் தனியார் பஸ்சில் சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ்சின் படிக்கட்ட... |
தமிழகம் | டூவீலர் மோதி பெண் பரிதாப பலி | தர்மபுரி: தர்மபுரி அடுத்த கொமத்தம்பட்டியை சேர்ந்தவர் பச்சை. இவரது மனைவி காளியம்மாள் (75) இவர் நேற்று முன்தினம் எரங்காட்டு கொட்டாய் கிராமத்தில் உள்ள தனது மகள் தங்கம்மாள் வீட்டுக்கு சென்றார். அப்போது பஸ்சில் இறங்கி சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டூவீலர் இவர் மீது மோதியது. இதில் படுகாமடைந்த காளியம்மாள் தர்மபுரி ... |
தமிழகம் | மாஜி ராணுவ வீரர்கள் ஆலோசனை கூட்டம் | தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பள்ளியில் முன்னாள் தரை, கடல், வான் படை ராணுவ வீரர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சின்னசாமி வரவேற்றார். "தர்மபுரியில் சங்க கிளை துவங்குவது, தர்மபுரியில் முன்னாள் ராணுவ வீரர்கள் கேண்டீன், மருத்துவமனை கொண்டு வர வேண்டும். தர்மபுரி மருத்து... |
தமிழகம் | இலவச கண் சிகிச்சை முகாம் | அரூர்: அரூர் குமரகுரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மாரண்டஹள்ளி சீயோன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சிவலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் காமராஜ், துணை செயலாளர் மாசிலாணி, பொருளாளர் செல்வம் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். நிர்வாகிகள் ஜெயக்குமார், சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை... |
தமிழகம் | பைக்குகள் மோதல் வாலிபர் பரிதாப பலி | பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அடுத்த வேலப்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி ஞானவேல் (25). இவர் நேற்று முன்தினம் கருப்பணம்பட்டியை சேர்ந்த நண்பர் சின்னதம்பியுடன் தர்மபுரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இருவரும் போதையில் இருந்ததால் ரோட்டில் தடுமாறியபடி சென்றனர். பள்ளிப்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு பை... |
தமிழகம் | எல்லையை தாண்டும் பார்வையாளர்கள் காட்சி முனையில் விபத்து அபாயம் | கோத்தகிரி:கோத்தகிரி கோடநாடு காட்சிமுனை செல்லும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு வேலியை தாண்டி செல்வதால் அபாயம் அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜாப் பூங்கா, பைகாரா ஏரி, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா, டால்பின்ஸ் நோஸ், லேம்ஸ்ராக், கோத்தகிரி கோடநாடு காட்... |
தமிழகம் | கால பைரவர் கோவிலில் அஷ்டமி தேய்பிறை பூஜை | தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி கால பைரவர் கோவிலில் அஷ்டமி தேய்பிறை சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, ஸ்ரீகணபதி யாகம், சோடச லட்சுமி யாகம், ஸ்ரீஅஸ்ட பைரவர் யாகமும், தொடர்ந்து ஸ்வாமிக்கு 64 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 1,008... |
தமிழகம் | பெண்ணை கேலி செய்த 2 வாலிபர்கள் கைது | தர்மபுரி: தர்மபுரியில் பெண்ணை கேலி செய்த இரு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பிரபுகுமார் (25). இவரும் இவரது மனைவியும் நேற்று முன்தினம் மாலை பால் வாங்கி கொண்டிருந்தனர். பிடமனேரி அருகே வந்த போது இரு வாலிபர்கள் பிரபுகுமாரின் மனைவியை கேலி, கிண்டல் செய்தனர். இதுகுறித்து பிரபுகுமாரின் ... |
தமிழகம் | தொழிற்நுட்ப பட்டயப் படிப்பு:15 பேருக்கு நினைவுப் பரிசு | ஊட்டி:பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தொழிற்நுட்ப பட்டயப் படிப்பில் சேர்ந்து பயிலும் 15 மாணவ, மாணவியருக்கு, தந்தை பெரியார் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் உயர் மதிப்பெண்ணுடன், ஒ... |
தமிழகம் | அலுவலர்கள் கூட்டம் | ஊட்டி:நீலகிரி மாவட்டமேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் கூட்டம் ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், மாவட்ட தொடர்பு அலுவலர் இளமுருகன் உட்பட பலர் பங்கேற்று, என்.எஸ்.எஸ்.,... |
தமிழகம் | மாணவி கடத்தல் : 4 பேருக்கு வலை | தர்மபுரி: அரூர் அருகே மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். அரூர் அடுத்த டி.டி.எம்.பட்டியை சேர்ந்தவர் கோகிலா (17 பெயர் மாற்றப்பட்டுள்ள) இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை.
நண்பர்கள், உறவினர்கள் வ... |
தமிழகம் | மரத்தை சாய்த்தது யானை | பந்தலூர்:பந்தலூர் அத்திமாநகர் பகுதியில் நுழைந்த காட்டு யானை, வீட்டை சேதப்படுத்தியது.அத்திக்குன்னா அத்திமாநகர் பகுதியில், சில நாட்களாக முகாமிட்டுள்ள யானை, நேற்று முன்தினம் இரவு அத்திமாநகர் குடியிருப்பு பகுதியில் நுழைந்து, மணிகண்டன் என்பவரின் வீடருகே இருந்த பனை மரத்தை சாய்த்தது; மணிகண்டனின் வீட்டு கூரை சேதமடைந்தது. பின்,... |
தமிழகம் | சருகுமானுக்கு சிகிச்சை | பந்தலூர்:கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் பிடிக்கப்பட்ட சருகுமான், முதுமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு அருகில், சருகுமான் ஒன்று காலில் காயத்துடன் அவதிப்பட்டிருந்தது. இதுகுறித்து, கூடலூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனவர் செல்வராஜ், சர... |
தமிழகம் | கோவில் விழாவில் கோஷ்டி மோதல்: 15 வீடுகள் சேதம் | மொரப்பூர்: மொரப்பூர் அருகே கோவில் விழாவில் இரு கோஷ்டிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 15 வீடுகள் சேதம் அடைந்தது. மொரப்பூர் அடுத்த தாசரஅள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் கோவிலில் கலைநிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ... |
தமிழகம் | ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிப்பு | மஞ்சூர்:கிண்ணக்கொரை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.மஞ்சூரிலிருந்து 35 கி.மீ., தொலைவில் தமிழக-கேரள எல்லையில் கிண்ணக்கொரை கிராமம் உள்ளது; இப்பகுதியை சுற்றி 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆதிவாசி மக்களும் வசித்து வருகின்றனர். இங்கு செயல்படும் கிண்ணக்கொரை அரசு பள்ள... |
தமிழகம் | தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின பேரணி | தர்மபுரி: தர்மபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின பேரணி மற்றும் மாநாடு நடந்தது. மாநில தலைவர் சின்னசாமி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். பொது செயலாளர் சுந்தரம், பொருளாளர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜாசிதம்பரம், சின்னசாமி, துணை தலைவர்கள் பாண்டியன், வாசுநாயுடு, ரேணு, ஆறுமுகம், ரக... |
தமிழகம் | கவுன்சில் கூட்டம் | தர்மபுரி: பாலக்கோடு டவுன் பஞ்சாயத்து சிறப்பு கவுன்சில் கூட்டம் தலைவர் முரளி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராஜேந்திரன், துணைத்தலைவர் பத்தேகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவையில் நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்திய தமிழக முதல்வர் கருணாநிதி, உறுதுணையாக இருந்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித... |
தமிழகம் | கால்வாய் அடைபட்டு சுகாதார சீர்கேடு அதிகரிப்பு | கோத்தகிரி:கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் கழிவுநீர் கால்வாய் அடைபட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி - ஊட்டி முக்கிய சாலையில் உள்ளது கட்டபெட்டு பஜார்; சுற்றுவட்டாரத்தில் அதிகளவு கிராமங்கள் உள்ளதாலும், இன்ட்கோ தேயிலைத் தொழிற்சாலை, கிராம நிர்வாக அலுவலகம், தனியார் கிளினிக்குகள், ... |
தமிழகம் | அனுமன் சேனா கூட்டம்புதிய நிர்வாகிகள் தேர்வு | கோத்தகிரி:கோத்தகிரியில், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.ஒன்றியத் தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார். தொடர்ந்து, ஒன்றிய செயலராக ராதாகிருஷ்ணன், இணை செயலர்களாக லோகநாதன், லாலாஜி தேர்வு செய்யப்பட்டனர்.மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமையில், வரும் 12ம் தேதி கோத்தகிரி, அரவேனு, கொட்டக்கம்பை ஒரசோலை, கட்டபெட்டு ... |
தமிழகம் | புதிய மின் கோட்டம் வந்தால் பிரச்னை இருக்காது: நடவடிக்கை எடுக்குமா மின்வாரியத் துறை? | ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், கூடலூர், பந்தலூர் தாலுகாக்களை உள்ளடக்கிய புதிய மின் கோட்டம் உருவாக்கப்பட்டால், அப்பகுதியில் உள்ள மின் நுகர்வோர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.தமிழ்நாடு மின் வாரியத்தின் நீலகிரி மின் பகிர்மான வட்டம், ஊட்டியை தலைமையிடமாக கொண்டு, ஊட்டி, குன்னூர் என இரு கோட்டங்களாக செயல்படுகிறது. நீலகிர... |
தமிழகம் | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 90 சதவீத கடைகள் மூடல் | கிருஷ்ணகிரி : ஓசூரில் 99 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஓசூரில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால், பெங்களூரு பகுதிக்கு வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகம் இருந்தது. கர்நாடகா மாநிலம் செல்லும் பலர் அத்திப்பள்ளி வரையில் இயக்கப... |
தமிழகம் | தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு | ஊட்டி:பொதுத் தேர்வுகளில் சாதித்த ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் லட்சுமணன் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
முதன்மை கல்வி அலுவலர் முருகன், ""எத... |
தமிழகம் | இலவச கண் சிகிச்சை முகாம் | கோத்தகிரி:கோத்தகிரி லயன்ஸ் கிளப் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.லயன்ஸ் கிளப் தலைவர் பாலசுந்தரம் துவக்கி வைத்தார். டாக்டர்கள் முக்தா, ஹரிப்பிரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். கேர்பன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்ற... |
தமிழகம் | கோடநாட்டில் விதிமுறை மீறிய கட்டடம்:அனுமதிக்குப்பின் கள ஆய்வு | ஊட்டி:நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் விதிமுறை மீறிய கட்டடம் தொடர்பாக, கள ஆய்வுக்கு அனுமதி கிடைத்த பின் ஒரு நபர் குழு விசாணையைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கோடநாடு எஸ்டேட் கட்டடம் விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் குழுவை அரசு நியமித்தது. நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி உதயச்சந்திரன் கடந்த 2ம் தேதி, 3ம் தேதி விச... |
தமிழகம் | இளநிலை உதவியாளர் பணி சான்று சரிபார்க்க அழைப்பு | கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் உதவி கிடங்கு மேலாளர் காலி பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. தகுதியான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சான்றுகளை சரி பார்த்துகொள்ளலாம் கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு சேமிப்... |
தமிழகம் | மாங்கனி கண்காட்சியில் இன்று தெருக்கூத்து | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும் மாங்கனி கண்காட்சியில் இன்று சுபத்திரை திருமண தெருக்கூத்து நடக்கிறது. மாலை 5 மணிக்கு குந்தாரப்பள்ளி சரவஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. மாலை 6 மணிக்கு சுபத்திரை திருமணம் தெருக்கூத்து... |
தமிழகம் | வரதட்சணையால் மனைவி சாவு: கணவனுக்கு 10 ஆண்டு சிறை | விழுப்புரம் : வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவனுக்கு விழுப்புரம் கோர்ட்டில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் பூந்தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் நாட்டு மருந்து கடையில் பணிபுரிகிறார், இவரது மனைவி மேனகா(25) இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு செப் 1ம் தேதி சந... |
தமிழகம் | தனியார் பள்ளியில் சமச்சீர் தமிழ் புத்தகம் அசல் வேண்டாம்: நகல் எடுத்து பயன்படுத்த கட்டாயம் | கோவை:கோவை மாவட்டத் தில் செயல்படும் சில தனியார் பள்ளிகள், சமச்சீர் தமிழ் பாட புத்தகங்களை கூட விலை கொடுத்து வாங்காமல், நகல் எடுத்து பயன்படுத்த மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றன. இதுபோன்ற பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட் டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்விமுறை அ... |
தமிழகம் | நாயை விழுங்கிய மலைப்பாம்பால் மக்கள் பீதி | கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நாயை விழுங்கி புதரில் படுத்திருந்த சுமார் 1மலைப்பாம்பால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி வேடர்கொட்டாயை சேர்ந்தவர் விவசாயி நீரவன் (30). இவர் நேற்று காலை தனக்கு சொந்தமான மாந்தோப்பில் நடந்து சென்றார். அப்போது தோப்பில் உள்ள புதரில் மலை பாம்பு ஒன்று படுத்திருப்பதை பார்த... |
தமிழகம் | அனுமதியின்றி மணல் கடத்திய 2 டிராக்டர் பறிமுதல் | ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய இரு டிராக்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஊத்தங்கரை எஸ்.ஐ.,பத்மாவதி மற்றும் போலீஸார் ஊத்தங்கரை - திருப்பத்தூர் செல்லும் நூற்பாலை பிரிவு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக... |
தமிழகம் | பொள்ளாச்சி, உடுமலையில் கடைகள் அடைப்பு: பஸ்கள் ஓடின: இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை | பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த் காரணமாக உடுமலை, பொள்ளாச்சியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம் போல் ஓடின. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.மத்திய அரசின் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து பா.... |
தமிழகம் | விஜய் பள்ளியில் மாணவர் தேர்தல் | ஓசூர்: ஓசூர் பாகலூர் ஹவுசிங் போர்டு ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளியில் மாணவர் தேர்தல் நடந்தது. பள்ளி முதல்வர் சம்பத்குமார் முன்னிலை வகித்து ஓட்டு பதிவை துவக்கி வைத்தார். நான்காம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 படிக்கும் 2,200 மாணவ, மாணவிகளும் ஆர்வமாக ஓட்டு போட்டனர். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந... |
தமிழகம் | ரத்ததானத்தை ஊக்குவிக்க மாணவர் பேரணி | கோவை:ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில், கோவையில் நேற்று விழிப்புணர்வுப் பேரணி நடந்தது.தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், பல்வேறு கல்லூரி நிர்வாகங்களுடன் இணைந்து ரத்ததான விழிப்புணர்வுப் பேரணியை நேற்று நடத்தியது. கோவை பந்தயச் சாலையில் உள்ள சுகாதாரச் சேவைகள் அலுவலகத்தில் இந்த பேரணியை கலெக்டர் உமாநாத் த... |
தமிழகம் | இன்ஸ்பெக்டர்கள் 5 பேருக்கு பதவி உயர்வு | கோவை:கோவை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் உள் பட ஐந்து பேர் டி.எஸ். பி., ஆக பதவி உயர்வு பெற்றனர்.தமிழக போலீசில் இன்ஸ் பெக்டராக பணியாற்றும் 120 பேருக்கு டி.எஸ்.பி.,ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் கோவையில் பணியாற்றும் ஞானசேகரன்(லஞ்ச ஒழிப்புத்துறை), கனகராஜ் ( எஸ்.ஐ.யு.,), பழனிச்சாமி (ஆர்.எஸ்.புரம்), கவுதமன்(... |
தமிழகம் | செத்து மடியும் கால்நடைகள்:நொந்து நுலாகும் விவசாயிகள் | பேரூர்:மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மர்மமாக இறப்பதால், தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாயிகள் வேதனையில் மூழ்கியுள்ளனர்.தொண்டாமுத்தூர், பச்சாபாளையம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மர்மான முறையில் இறக்கின்றன. புல் மேய்ந்த பின், ஓய்வெடுக்கும்போது இவை இறக்கின்றன. கிராமப்புறங்களில் விவசாய நில... |
தமிழகம் | மேட்டுப்பாளையத்தில் கடைகள் அடைப்பு:அரசு பஸ்கள் இயங்கின; காய்கறி வரத்து குறைவு | மேட்டுப்பாளையம்:பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் அனைத்து அடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. அரசு பஸ்களும், ரயில்களும் மட்டும் ஓடின. பஸ்களில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. காய்கறி, உருளைக்கிழங்கு வரத்து குறைவாக இருந்தது.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, பா.ஜ., இடது... |
தமிழகம் | அங்கன்வாடி குழந்தைகளுக்கு இலவச சீருடை | அன்னூர்:அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதுபோல் முதன்முறையாக அன்னூரில் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் சீருடை வழங்கப்பட்டது.கரியாக்கவுண்டனூர் அங்கன் வாடி மையத்தில் இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்றார். மாவட்ட சத்துணவாளர் ரேவதி பேசியதாவது:வழக்கமாக அரசு துவக்... |
தமிழகம் | மனைப்பட்டா வழங்க கலெக்டருக்கு கோரிக்கை | அரியலூர்: அரியலூரில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டரிடம் அ.தி.மு.க., நகராட்சி கவுன்சிலர் சிவஞானம் கொடுத்த கோரிக்கை மனு: அரியலூர் நகராட்சி 10 மற்றும் 11 வது வார்டு, பெரியதெரு மற்றும் சடையப்பர் தெருவில், 45 ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் 60 ஆண்டாக வசிக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு... |
தமிழகம் | அபாய டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் | சோமனூர்:பள்ளி வளாகத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த மின்டிரான்ஸ்பார்மர் பொதுமக்கள் முயற்சியால் இடமாற்றம் செய்யப்பட்டது. பள்ளி மாணவர் மற்றும் பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.சூலூர் ஒன்றியம், ஊஞ்சப்பாளையத்தில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 50 குழந்தைகள் உள்ள பால்வாடி மையமும் செயல்படுகிறது. இந்த பள்ளி வளாகத்தில் உயர்... |
தமிழகம் | கோவில் நகை திருட்டு: வாலிபர் கைது | கோவை:அம்மன் கழுத்தில் இருந்த நகையைப் பறித்து, தப்ப முயன்ற ஆசாமி சிறையில் அடைக்கப் பட்டார். உக்கடம், எல்.ஜி.,தோட்டத்தில் தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பூஜை முடிந்து பொதுமக்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் பக்தராக வந்த ஆசாமி ஒருவர், கருவறைக்குள் இருந்து பூசாரி ராஜேந்தி... |
தமிழகம் | ஆண்டிமடம், தா.பழூரில் நலத்திட்ட உதவி : வழங்கும் விழா: மத்திய அமைச்சர் பங்கேற்பு | அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே விளந்தை மற்றும் காரைக்குறிச்சி பஞ்சாயத்துகளில் நடந்த அரசு விழாக்களுக்கு, கலெக்டர் ஆபிரகாம் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர்கள் சுசீலா மதியழகன், செங்குட்டுவன் வரவேற்றனர்.
விளந்தை பஞ்சாயத்து சார்பில் 2,992 குடும்பங்களுக்கு, இலவச கலர் "டிவி' மற்றும் 520 குடும்பங்களுக்கு இலவச ... |
தமிழகம் | புகார் தெரிவிக்க புதிய போன் எண்கள்:மின்வாரியம் தகவல் | கோவை:கோவை மாநகர் மின் நுகர்வோர், தங்கள் பகுதி மின்வாரியம் தொடர்பான புகார்களை தெரிவிக்க, பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் அலுவலக அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் மொபைல் எண்களை, கோவை மின்பகிர்மான வட்டம்(மாநகர்) மேற்பார்வை பொறியாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:கோவை மாநகர... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.