category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | அரியலூரில் பா.ஜ.,வினர் 5 பேர் கைது | அரியலூர் நகரில் உள்ள ஜவுளி, நகை, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறந்திருந்தன. பஸ்கள் மற்றும் ரயில்கள் வழக்கம் போல ஓடின. எப்போதும் போல பொதுமக்கள் வந்து சென்றனர். எந்த பாதிப்பும் இல்லாமல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிமெண்ட் ஆலைகளும் இயங்கின.
அரியலூர் பஸ்ஸ்டாண்டு அருகே, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ... |
தமிழகம் | விமானம், ரயில் மறியலுக்கு முயன்ற அனுமன் சேனாவினர் 67 பேர் கைது | கோவை:விமானம் மற்றும் ரயில் மறியலுக்கு புறப்பட்ட அனுமன் சேனாவினர் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.பெட்ரோலிய பொருள்கள் விலை உயர்வை கண்டித்து நேற்று 12 மணி நேர பந்த் நடந்தது. கோவையில் பா.ஜ.,உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல் நடத்தினர். இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய ... |
தமிழகம் | அரியலூரில் சிட்கோ கலெக்டர் ஆய்வு | அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் நோக்கத்தில், சிட்கோ மூலம் தொழில் பேட்டை அமைப்பதற்கு, அரியலூர் பஞ்சாயத்து யூனியன் பகுதியிலுள்ள கருப்பூர் மற்றும் பொய்யூர் கிராமங்களில் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் ஆய்வு செய்தார். கருப்பூர் கிராமத்தில் ஒரே இடத்தில் உள்ள 60 ஏக்கர் நிலத்தையும், பொய்யூ... |
தமிழகம் | மின் நுகர்வோர்குறைதீர் கூட்டம் | கோவை:கோவை, கு.வடமதுரை கோட்ட மின்நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம், எஸ். எஸ்.குளம், கோவில்பாளையம், சக்திவேல் திருமண மண்டபத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடக் கிறது. இதில், வடக்கு வட்ட மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் பங்கேற்று, மின்நுகர்வோர் குறைகளை கேட்கிறார்.டாடாபாத் அலுவலகத்தில் மாநகர் மேற்பார்வை பொறியாளர் முன்னிலையில் க... |
தமிழகம் | கள் இறக்க அரசு அனுமதி கொங்குபேரவை தீர்மானம் | கோவை:கொங்குவேளாள கவுண்டர் பேரவை எஸ்.எஸ். குளம்., ஒன்றிய கூட்டம் வையம்பாளையத்தில் நடந்தது.பேரவை மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மக் கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரியாக சகணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
கள் இறக்கி... |
தமிழகம் | பெட்ரோல், டீசல் விலை உயர்வைகண்டித்து ம.ம.க., ஆர்ப்பாட்டம் | கோவை:பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து, மனிதநேய மக்கள் கட்சியினர் கோவை, செஞ்சிலுவை சங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் அக்ஷயா நிசார் வரவேற்றார். துணை செயலாளர் அப்பாஸ் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் கோவை சாதிக் பேசியதாவது: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்யை ரூ.22க்கு அரசு ... |
தமிழகம் | பைக்-ஸ்கூட்டர் மோதல்:இன்ஜி., கல்லூரி மாணவி பலி | அன்னூர்:பைக் மோதியதில் ஸ்கூட்டியில் சென்ற இன்ஜினியரிங் கல்லூரி மாணவி பலியானார்.கோவை, சிங்காநல்லூரை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் கவுதமி (20). இவர் வழியாம்பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக் பிரிவில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். கவுதமி நேற்று காலை சிங்காநல்லூரிலிருந்து "... |
தமிழகம் | சாய்பாபா காலனியில் போக்குவரத்து சீரமைப்பு | கோவை:போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் முயற்சியாக, சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர்., ரோடு இன்று முதல் ஒரு வழிப்பாதையாக மாறுகிறது. கோவை சாய்பாபாகாலனி, என்.எஸ். ஆர்.,ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று விடுகின்றன. வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இப... |
தமிழகம் | பந்த்தையொட்டி ஆவின்பால் கூடுதல் வினியோகம் | பேரூர்:பந்த் நாளான, நேற்று கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட, கூடுதலான அளவு ஆவின்பால் சப்ளையாகியுள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு ஆவின் பால், கோவையிலிருந்து சப்ளை செய்யப்படுகிறது. ஆவின் பால் பண்ணையிலிருந்து தினமும், 29 வண் டிகள் மூலம் சரசாரியாக, ஒரு லட்சத்து 30 ஆயிரம் லிட்டருக்கு மேற்பட்ட பால் கொண்டு செ... |
தமிழகம் | கொப்பரை ஏலம்: கிலோ ரூ.32.25 | பொள்ளாச்சி:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 32.25 ரூபாய் விலை கிடைத்தது.ஆனைமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் 37 பேர் 96 மூட்டை கொப்பரையை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்தனர். கொப்பரையை நான்கு வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்திரச... |
தமிழகம் | வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் | வால்பாறை:வால்பாறை அருகே மீண்டும் சிறுத்தை, மாட்டுத்தொழுவத்தில் புகுந்து கன்றுக் குட்டியை கொன்றது.வால்பாறை அடுத்துள்ள முத்துமுடி எஸ்டேட் டில் சூப்பிரவைசராக வேலை செய்துவருபவர் சுப்பையா. இவருக்கு சொந்தமான பசுமாட்டை கடந்த மாதம் சிறுத்தை கொன்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 1.00 மணிக்கு மாட்டுத்தொழுவத்தில் புகுந்த சி... |
தமிழகம் | வேலூர் மாவட்டத்தில் 300 பேர் கைது: | வேலூர் மாவட்டத்தில் 70 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் ஒரு சில மட்டும் இயங்கியது. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆட்டோக்கள் 50 சதவீதம் ஓடியது. மாவட்டத்தில் பல இடங்களில் மறியலுக்கு முயன்ற 300 கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். |
தமிழகம் | வாந்தி, பேதி ஏற்பட்ட 15 பேருக்கு சிகிச்சை | வேலூர்: சோளிங்கர் அருகே வயிற்று போக்கு ஏற்பட்டு 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சோளிங்கர் அடுத்த ஆர்.கே.,பேட்டை ஐய்யநேரி கிராமத்தில் பைப் மூலம் நேற்று முன் தினம் மாலை குடி நீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த குடிநீர் பருகியவர்கள் சிலர் அடுத்தடுத்து வாந்தி, பேதி ஏற்பட்டு, பலர் மயங்கி விழுந்தனர். ... |
தமிழகம் | பொள்ளாச்சியில் லாரிகள் இயங்கவில்லை: சரக்கு போக்குவரத்து பாதிப்பு | பொள்ளாச்சி:பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பொள்ளாச்சியில் நேற்று லாரிகள் இயக்கப்படாததால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையேற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சியில் நேற்று சரக்கு லாரிகள் இயக்கப்ப... |
தமிழகம் | பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவைபாதிப்பு: வாடிக்கையாளர் அதிருப்தி | வால்பாறை:வால்பாறையில் மீண்டும், மீண்டும் பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறையில் பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் சேவை மட்டுமே உள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மொபைல் சேவை தொடர்ந்து தடையில்லாமல் கிடைக்க வால்பாறை டவுன் மற்றும் எஸ்டேட... |
தமிழகம் | வால்பாறை அரசு கல்லூரியில் முதலாண்டு வகுப்பு 9ல் துவக்கம் | வால்பாறை:வால்பாறை அரசு கலைக்கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வரும் 9ம் தேதி முதல் வகுப்புக்கள் நடக்கின்றன.வால்பாறையில் 2006ம் ஆண்டு முதல் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இக்கல்லூரியில் பி.எஸ்.சி., (ஐ.டி), பி.எஸ்.சி., (கம்யூட்டர் சையின்ஸ்), பி.சி.ஏ., பி.காம்., (சி.ஏ), பி... |
தமிழகம் | நரிக்கல்பதியில் என்.எஸ்.எஸ். முகாம் | பொள்ளாச்சி:பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனம் சார்பில் காளியாபுரம் நரிக்கல்பதியில் என்.எஸ்.எஸ்., முகாம் நடக்கிறது.நரிகல்பதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை, என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி துவக்கி வைத்தார். கவுசல்யா மருத்துவமனை இயக்குனர் முருகையன், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களி... |
தமிழகம் | சுமோ கவிழ்ந்து முதியவர் பலி; ஆறு பேர் படுகாயம் | மன்னார்குடி: மன்னார்குடி அருகே டாடா சுமோ கவிழ்ந்து ஒருவர் பலியானார். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேரணி மற்றும் மாநாடு நடந்தது. இதில், பங்கேற்றுவிட்டு நேற்று காலை 9 மணியளவில் திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி ரோட்டில் டாடா சுமோவில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள... |
தமிழகம் | அரசு பஸ் - பைக் மோதல்: வாலிபர் பலி | வால்பாறை:வால்பாறை அருகே அரசு பஸ் மீது பைக் மோதி திருப்பூர் வாலிபர் இறந்தார்.திருப்பூர் மாவட்டம் பூலவட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (25). இவர் தன் நண்பருடன் ஸ்பௌண்டர் பைக்கில் வால்பாறையை சுற்றி பார்த்தார். நேற்றுமுன்தினம் மாலை திரும்பி செல்லும் போது, ரொட்டி கடை வனச்சின்னப்பர் கோவில் அருகே எதிரே வந்த திருப்பூர் பஸ் மீது ... |
தமிழகம் | நான்கு ஊராட்சிகளில் வார்டு சீரமைப்பு பணி | பொள்ளாச்சி:ஆனைமலை ஒன்றியத்தில், 2006 - 07ம் ஆண்டு ஏ.ஜி.ஏ.எம்.டி., திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நான்கு ஊராட்சிகளில், வார்டு சீரமைப்பு பணி துவங்கியுள்ளது.ஊராட்சிகளில், ஒரு வார்டுக்கு பல உறுப்பினர்கள் இருக்கும் முறையை மாற்றி ஒரு வார்டுக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில், வார்டுகள் மறு நிர்ணயம் செய்யும் பணி துவங்கியது. ... |
தமிழகம் | டி.எஸ்.ஓ., பொறுப்பேற்பு | திருவாரூர்: திருவாரூர் மாவட்ட மாவட்ட வழங்கல் அலுவலராக துரைபாண்டியன் பொறுப்பேற்றார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் தாசில்தாராக பணி செய்த துரைபாண்டியன் பதவி உயர்வு பெற்று திருவாரூர் மாவட்ட மாவட்ட வழங்கல் அலுவலராக பொறுப்பேற்றார். |
தமிழகம் | ஊராட்சி உறுப்பினர் இடைத்தேர்தல்: 2 பேர் மனு | பொள்ளாச்சி:பொள்ளாச்சி தாலுகாவில், இரண்டு ஊராட்சி தலைவர் பதவி, ஏழு ஊராட்சி உறுப்பினர் பதவி உட்பட மொத்தம் 12 பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும் மட்டும் இரண்டு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.பொள்ளாச்சி தாலுகாவில் மொத்தம் இரண்டு ஊராட்சி தலைவர் பதவிக்கும், ஏழு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்க... |
தமிழகம் | கொடியேற்றுவிழா | பொங்கலூர்:பொங்கலூர் ஒன்றிய தே.மு.தி.க., சார்பில், பொங்கலூர், மாதப்பூர், தொட்டம்பட்டி, துத்தாரிபாளையம், மானாசிபாளையம் உட்பட 12 இடங்களில் தே.மு.தி.க., கொடியேற்று விழா நடந்தது.ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை வகித் தார். திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் கோபால் முன்னிலை வகித் தார். மாவட்ட செயலாளர் கீர்த்தி சுப்ரமணியம், கட... |
தமிழகம் | பெ.நா.பாளையத்தில் பஸ் கண்ணாடி உடைப்பு:போலீஸ் குவிப்பால் பரபரப்பு | பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் இரண்டு தனியார் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட் டன. பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ஜ., கம்யூ.,கட்சிகளின் சார்பாக "பந்த்'க்கு அழைப்பு விடுக் கப்பட் டது. நேற்று காலை நரசிம்மநாயக்கன் பாளையம் பஸ்... |
தமிழகம் | அன்னூரில் 200 லாரிகள் முடங்கின: மில்கள் வழக்கம்போல் இயங்கின | அன்னூர்:பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து அறிவிக்கப்பட்ட 'பந்த்'தால் அன்னூரில் 200 லாரிகள் முடங்கின. ஸ்பின்னிங் மில்கள் வழக்கம்போல் இயங்கின.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் , மண்ணெண்ணை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நேற்று 'பந்த்'துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனால் அன்னூர் வட்டாரத்தில் தேசிய பெர்ம... |
தமிழகம் | கேரள மாட்டு வியாபாரிகளின் கருத்துக்கு இ.ம.க., மறுப்பு | பொள்ளாச்சி:கேரளா செல்லும் மாட்டு லாரிகளை வழிமறித்து பணம் பறிப்பதாக, கேரளா இறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ள கருத்திற்கு, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மறுப்பு தெரிவித்துள்ளது.பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகளை கொண்டு செல்லும் லாரிகளை வழிமறித்து இந்து அமைப்புகள் பணம் பறிப்பதையும், போலீச... |
தமிழகம் | தென்மேற்கு பருவமழையால்அணைகளின் நீர்மட்டம் உயர்வு | பொள்ளாச்சி:தென்மேற்கு பருவமழை காரணமாக பி.ஏ.பி., அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், பொள்ளாச்சி உள்ளிட்ட சமவெளிப்பகுதியிலும் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. பொள்ளாச்சியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட... |
தமிழகம் | நூலகங்களுக்கு புத்தகம் வழங்க தரம் பிரிக்கும் பணி | பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியத்திற் குட்பட்ட 17 ஊராட்சிகளில், ஏ.ஜி.ஏ.எம்.டி., திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகங்களுக்கு தேவையான புத்தங்கள், ஊராட்சிகளுக்கு வழங்க தரம் பிரிக்கும் பணி நடக்கிறது.ஊராட்சிகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி (ஏ.ஜி.ஏ.எம்.டி.,) திட்டத்தின் கீழ் நூலகம் கட்டப்பட்டுள்ளது. நூ... |
தமிழகம் | திருச்சி மாவட்டத்தில் மறியல் போராட்டம் 1,232 பேர் கைது: தீவிர போலீஸ் பாதுகாப்பு | திருச்சி: பெட்ரோல், டீஸல் விலையேற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,232 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெட்ரோல், டீஸல் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட... |
தமிழகம் | போராடிய அ.தி.மு.க., நிர்வாகி | திருச்சி உய்யகொண்டான் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (48) மாநகர 52வது வார்டு இளைஞரணி பொருளாளராக உள்ளார். நேற்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் மாநகரில் இருந்து அ.தி.மு.க.,வினர் பங்கேற்கவில்லை. ஆனால், நாகராஜ் மட்டும் கறுப்பு சட்டை அணிந்து வந்து வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சீனிவாசநகர் பகுதியில் கடைகள... |
தமிழகம் | ஓய்வூதியம் வழங்கல் | திருச்சி: திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற 26 அலுவலர், பணியாளர்களுக்கு ஓய்வு பெற்ற அன்றே ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்பட்டது. ஓய்வூதிய பயன்கள் வழங்கல் விழாவில், மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை வகித்தார். துணைமேயர் அன்பழகன், கமிஷனர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேமநலநிதியாக 26 பேருக்கு ... |
தமிழகம் | அ.தி.மு.க., பிரமுகர் எஸ்கேப் கொலை முயற்சி வழக்கில் : திருச்சியில் 4 பேர் கைது | திருச்சி: திருச்சியில் முன்விரோதம் காரணமாக லோடு மேனை வெட்டிக்கொலை செய்ய முயன்ற நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாகியுள்ள அ.தி.மு.க., பகுதி செயலாரை தேடி வருகின்றனர்.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வின் பொன்மலை பகுதி செயலாளராக இருப்பவர் சேகர். இவருக்கும் காந்தி மார்க்கெட்டில் லோடுமேன... |
தமிழகம் | மாணவி மர்மச்சாவு வழக்கு கோர்ட்டில் ஒத்திவைப்பு | திருச்சி: திருச்சி விரைவு நீதிமன்றத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த மணப்பாறை பள்ளி மாணவியின் மர்மச்சாவு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த நர்சரி பள்ளியில் யு.கே.ஜி., படித்துவந்த மாணவி ரோகிணி (6) கடந்த ஆண்டு பள்ளிக்கு அருகில் உள்ள கட்டிடத்தில... |
தமிழகம் | 1,233 பேருக்கு ஆணை வழங்கல் : ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி கவுன்சலிங் | திருச்சி: திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி மாணவர் கவுன்சலிங்கில், நேற்று 1,233 பேருக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும், இரண்டாண்டு ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றைச் சாளர முறை கவுன்சலிங், திருச்சியில் கடந்த 2ம் தேதி துவங்கியது. முத... |
தமிழகம் | ரேஷன் கடையில் ரூ.1.39 லட்சம் கையாடல்: விற்பனையாளர் கைது | திருச்சி: மணப்பாறையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் ஒருலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த விற்பனையாளரை வணிக குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணப்பாறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் ரேஷன் கடை கோவில்பட்டி ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இதில... |
தமிழகம் | இலவச காஸ் அடுப்பு வழங்கல் | மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுக்கா 94. கரியமாணிக்கம் பஞ்சாயத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.பஞ்சாயத்து தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். தாசில்தார் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். 526 பயனாளிகளுக்கு அரசின் இலவச காஸ் அடுப்பு வழங்கும் பணியை அமைச்சர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
வட்ட வழங்கல் அலுவலர் ஸ்டெல்லா... |
தமிழகம் | பிச்சைக்காரர்கள் இல்லாத திருச்சி மாநகரம் : யுனிசெஃப் உதவியுடன் திட்டம் தயார் | திருச்சி: இந்தியா அளவில் ஆறாவது சுத்தமான நகரம் என பெயரெடுத்த திருச்சியை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநகரமாக உருவாக்க சமூகநலவாரியம் முடிவு செய்துள்ளது. இந்தியா என்றாலே அடிமைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் நிறைந்த நாடு என்று மேலைநாடு மக்கள் மத்தியில் ஆழமாக ஓர் எண்ணம் பதிந்திருந்தது. 1947ல் சுதந்திரம் வாங்கிய போது, அடிமை சங்கில... |
தமிழகம் | மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி | உடுமலை:உடுமலை மாத்வ சமூக சேவா சங்கத்தின் சார்பில், மாணவர்களுக்கு கல்வி நிதி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாத்வ சமூகத்தில், அதிக மதிப்பெண் பெற்ற அஞ்சனா, இந்துஜா, ஐஸ்வர்யாவுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 18 பேருக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. |
தமிழகம் | சாலை மறியல்: மா.கம்யூ., கட்சியினர் கைது | உடுமலை:பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி பெதப்பம்பட்டி நால் ரோட்டில் மறியலில் ஈடுபட முயன்ற மா.கம்யூ., கட்சியினரை குடிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.போராட்டத்திற்கு மா.கம்யூ., குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட நிர்வாகி சசிகலா முன்னிலை வகித்தார். மத்திய அரசு பெட்ரோ... |
தமிழகம் | அனுமதியின்றி விவசாய நிலத்தில் நுழைந்த வாகனங்கள் சிறைபிடிப்பு | மடத்துக்குளம்:உடுமலை அருகே கடத்தூரில் அமராவதி வாய்க்காலை உடைத்து, அனுமதியின்றி விவசாய நிலத்திலிருந்து சேம்பருக்கு மண் அள்ள முயற்சித்த வாகனங்களை விவசாயிகள் சிறைபிடித்ததால், இரண்டு நாட்களாக வாகனங்கள் வெளியில் வர முடியாத நிலை நீடித்து வருகிறது.விவசாய நிலங்களிலிருந்து முறைகேடாக செங்கல் உற்பத்தி சேம்பர்களுக்கு மண் அள்ளப்பட்... |
தமிழகம் | பாசனக்கால்வாயில் பலத்த சேதம்: நடவடிக்கை எடுக்க கோரி மனு | உடுமலை:முறையான தகவல் அளிக்காமல் பாசன வாய்க்கால்களை சேதப்படுத்திய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டியில் பி.ஏ.பி., பாசனத்தில் பயன்பெறும் மடை எண் 3 உள்ளது. இந்த பகிர்மான கால்வாய் மூலம் அப்பகுதியிலுள்ள விளைந... |
தமிழகம் | கொசு ஒழிப்பு செயல்முறை விளக்கம் | மடத்துக்குளம்:டெங்கு மற்றும் சிக்-குன்-குனியா ஒழிப்பு மாதம் கடைபிடிப்பதையொட்டி கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட கிராமங்களில் கொசு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் அரசுஆரம்பசுகாதார மையத்துக்குட்பட்ட கிராமங்களில் டெங்கு,மற்றும் சிக்-குன் -குனியா ஒழிப்பு மா... |
தமிழகம் | நிரந்தர கட்டட வசதி இல்லாததால் தவிப்பு | உடுமலை:உடுமலை அருகே அரசு பள்ளி தரம் உயர்த்தப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும் நிரந்தர கட்டட வசதியில்லாததால், மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.உடுமலை அருகேயுள்ள அமராவதி நகரில் 1954ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. 1972ம் ஆண்டு கல்வித்துறை இப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி உத்தரவு வழங்... |
தமிழகம் | மறியலில் ஈடுபட்டவர்கள் கைது | பாரதிய ஜனதா கட்சி நாகை மாவட்ட துணைத்தலைவர் கார்த்திகேயன், தஞ்சை கோட்ட தொழில் பிரிவு தலைவர் அசோக் ஆகியோர் தலைமையில் வேதாரண்யம் - நாகை ரோட்டில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதில், 36 பேர் கைது செய்யப்பட்டனர். உப்பு உற்பத்தி பாதிப்பு: வேதாரண்யம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. உப்பு ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்ப... |
தமிழகம் | ரூ.35 கோடி பின்னலாடை உற்பத்தி பாதிப்பு | திருப்பூர்:பொது வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி, திருப்பூரில் பின்னலாடை தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் மூடப் பட்டிருந்தன. இதனால், 35 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தியும், வர்த்தகமும் பாதிக்கப்பட்டன.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, தேசிய அளவிலான பொது வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. இப்போராட்டத்துக்கு... |
தமிழகம் | திருப்பூர் பகுதியில்நாளை குடிநீர் வராது | திருப்பூர்:மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற் கொள்வதால், திருப்பூரில் நாளை குடிநீர் வினியோகம் இருக்காது.திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:மேட்டுபாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை நடக்கிறது. இதனால், மேட்டுப்பாளையம் தலைமை நீர் நிலையத்தில் மின் சாரம் தடைபடு... |
தமிழகம் | புதுகையில் கம்யூ., எம்.எல்.ஏ.,வுடன் 388 பேர் கைது | புதுக்கோட்டை: புதுகையில் பஸ்கள், ரயில்கள் மற்றும் வாடகை வாகனங்கள் வழக்கம்போல் இயங்கியதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கவில்லை. விலைவாசி உயர்வை கண்டித்து மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., உட்பட 388 பேரை போலீஸார் கைது செய்தனர். பெட்ரோல், டீஸல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிப... |
தமிழகம் | திருப்பூரை நோக்கி வரும் வெளிமாநில தொழிலாளர்கள் | திருப்பூர்:வெளிமாநிலங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் தொழிலாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திருப்பூர் பனியன் தொழிலில், பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடப்பதோடு, பல லட்சம் தொழிலாளர் வாழ்வுக்கும் அச்சாரமாக உள்ளது. வேலைவாய்ப்பற்ற மாவட்ட மக்கள்,... |
தமிழகம் | போலீஸார் குடும்பத்துக்கு நிவாரண நிதி | புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மோதி உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ., உட்பட மூன்று போலீஸாரின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்ச ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே கடந்த ஜூன் 15ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாரின் ஹைவே பெட்ரோல் கார் மீது ட... |
தமிழகம் | அமராவதியில் பாசனத்திற்கு தண்ணீர்திறக்காததால் விவசாயிகள் அதிருப்தி | உடுமலை:அமராவதி அணையின் நீர் மட்டம் 50 அடியை தாண்டியும் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந் துள்ளனர்.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை அடிப்படையாக கொண்டு அமராவதி அணையில் இருந்து ஜூன் 1ல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். கடந்தாண்டு வடகிழக்கு ப... |
தமிழகம் | ரயில் மோதி ரயில்வே ஊழியர் பலி | திருப்பூர்:கூட்ஸ் ரயில் மோதி ரயில்வே ஊழியர் திருப்பூரில் பலியானார்.சென்னையைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (35); ரயில்வே துறையில் பாய்ன்ட்மேனாக திருப்பூரில் பணியாற்றி வந்தார். திருப்பூர் ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பீகாரில் இருந்து திருப்பூருக்கு மக்காச்சோளம் ஏற்றிய கூட்ஸ் ரயில் வந்தது. திர... |
தமிழகம் | காமராஜ் பிறந்த நாள் கொண்டாட உத்தரவு | திருப்பூர்:மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இத்தினத்தை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.மாவட்ட கல்வி துறை வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முன்னாள் முதல்வர் காமராஜ் பிறந்த நாள் விழா, வரும் 15ம் தேதி நாடு முழுவது... |
தமிழகம் | விபத்தில் பனியன் தொழிலாளி பலி | திருப்பூர்:வீரபாண்டி அருகே குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் (20); பனியன் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு, பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதியில் பைக்கில் ரியாஸ் சென்றார். பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற பஸ், பைக் மீது மோதியது. படுகாயம் அடைந்த ரியாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்லடம் போ... |
தமிழகம் | மனைவியை கொன்ற கணவன் கைது | திருப்பூர்:மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தறுத்துக் கொலை செய்த கணவனை, திருப்பூர் ரூரல் போலீசார் கைது செய்தனர்.கும்பகோணத்தைச் சேர்ந்தவர் அருள். கலாவதி (26) என்பவரை மூன்றாண்டுக்கு முன் காதலித்து மணம் புரிந்தார். இவர்களுக்கு ஹரிணி என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. அருள், கலாவதி இருவரும் திருப்பூர் வீரபாண்டி பூந்தோ... |
தமிழகம் | ஊரக வளர்ச்சி துறைஅலுவலர் கூட்டம் | திருப்பூர்:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க, திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட் டம் நடந்தது; மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அறிக்கை வாசித்தார்"திருப்புல்லாணி வட் டார சாலை ஆய்வாளர் தற்கொலைக்கு காரணமான, திட்ட அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்ப... |
தமிழகம் | இலவச காஸ் இணைப்பு வழங்கும் பணி துவக்கம் | திருப்பூர்:இலவச காஸ் இணைப்பு வழங்கும் விழா, புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மேயர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., சொக்கன் முன்னிலை வகித்தார்.
பயனாளிகளுக்கு இலவச காஸ் இணைப்பை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கி பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 273 ஊராட்சிகளில் மூன்... |
தமிழகம் | பள்ளி அருகே தொடரும் சிறு சிறு விபத்து | திருப்பூர்:வாகன ஓட்டம் அதிகமுள்ள இடங்களில் அமைந்துள்ள பள்ளி மாணவர்கள், வகுப்பு முடிந்து வெளியே வரும் போது, பள்ளிக்கு அருகில் விபத்துகளில் சிக்குகின்றனர். இப்பிரச்னையை தீர்க்க, பள்ளிக்கு அருகில் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும்.தொழில் நகரமாக திருப்பூர் விளங்குவதால் வாகனங்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது. தினமும் ஒன்றரை லட... |
தமிழகம் | தொழிலாளி மீது தாக்குதல்:டி.எஸ்.பி., விசாரணை | பல்லடம்:பல்லடம் அருகே விசைத்தறி தொழிலாளியை ஜாதி பெயரைக்கூறி தாக்கிய பஸ் டிரைவர் மற்றும் கும்பலை கைது செய்யக்கூறி, மாதப்பூர் மெயின் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பல்லடம் அருகே மாதப்பூர் ஏ.டி., காலனியைச் சேர்ந்தவர் வலுப்பூரான் (19); விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம்... |
தமிழகம் | திருப்பூர் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு | திருப்பூர்:திருப்பூர் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்; புதிய தலைவராக ரகுபதி பதவியேற்றார்.திருப்பூர் லயன்ஸ் கிளப் துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையடுத்து, அக்கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.தலைவராக ரகுபதி, செயலாளர் - நிர்வாகம் ஆக பார்த்திபன், செயலாளர் - அக்கவுன்ட்ஸ் ஆக மோகன் குமார், பொருளாளராக ... |
தமிழகம் | சின்னேரிபாளையம் ஊராட்சி கூட்டம் | அவிநாசி:அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி மன்ற அவசர கூட்டம் நடந்தது.அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவராக இருந்த தண்டபாணி, கடந்த மாதம் 15ம் தேதி சாலை விபத்தில் இறந்தார். துணை தலைவர் ஆறுமுகத்தை, தற்காலிக தலைவராக நியமித்து கலெக்டர் உத்தரவிட்டார்.அவரது தலைமையில் அவசர கூட்டம், சின்னேரிபாளையம் ஊராட்சி அலுவலக... |
தமிழகம் | நற்பணி மன்றம் துவக்கம் | திருப்பூர்:சுதந்திரம் இளைஞர் நற்பணி மன்றம், திருப்பூரில் துவக்கப்பட்டுள்ளது.புதிய நற்பணி மன் றத்தை டி.கே.டி., கல்வியியல் கல்லூரி பேராசிரியர் புரு÷ஷாத்தமன் துவக்கி வைத்தார். நல்லாசிரியர் ராமசாமி மரக்கன்றுகளை நட்டார்.கே.எஸ்.சி., அரசு பள்ளி ஆசிரியர் பழனிசாமி, மன்ற தலைவர் ஆறுமுகம், வக் கீல் விவேகானந்தம், கேபிள் "டிவி' ஆபரே... |
தமிழகம் | ரத்த தான முகாம் | திருப்பூர்:திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்காக சிறப்பு ரத்த தான முகாம், முயற்சி அமைப்பு சார்பில் சி.ஆர்., கார்மெண்ட்ஸ் வளாகத்தில் நடந்தது.அந்நிறுவன உரிமையாளர் முருகேசன் துவக்கி வைத்தார். 50 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை டாக்டர் ப்ரியா மற்றும் குழுவினர் ரத்தம் சேகரிப்பில் ஈடுபட்டனர்.கார்மெண்ட்ஸ் மே... |
தமிழகம் | அத்துமீறும் பஸ்கள்; எஸ்.பி., கவனிப்பாரா? | திருப்பூர்:போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அரசு பஸ் டிரைவர்களோ அந்த உத்தரவை மதிப் பதில்லை. இதனால், டிரைவர் களுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதுகுறித்து எஸ்.பி., கட... |
தமிழகம் | கர்நாடகத்தில் உற்பத்தி கடும் பாதிப்பு: வெண்பட்டுக்கூடுகள் விலை உயர்வு | உடுமலை:கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வெண்பட்டுக்கூடுகளுக்கு தேவை அதிகரித்து, விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் பட்டுத்துணிகள் உற்பத்திக்கு 26 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டுக்கூடு தேவை உள்ள நிலையில் 18 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால், உள்நாட்டில் உற்பத்தியாகும் வெண்பட்ட... |
தமிழகம் | கம்யூ.,- பா.ஜ.,வினர் பல இடங்களில் மறியல் : டெல்டாவில் நூற்றுக்கணக்கானோர் கைது | தஞ்சாவூர்: எதிர்கட்சிகளின் பந்தை முன்னிட்டு நடந்த மறியலில் கம்யூனிஸ்ட் கட்சியினர், பாரதிய ஜனதா கட்சியினர் என நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் வழக்கம்போல கடைகள் திறந்திருந்தன. சில தனியார் பஸ்கள், பெரும்பாலான ஆட்டோக்கள் மட்டும் இயங்கவில்லை. தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் மாவட்ட செயலாளர்கள் இந்திய ... |
தமிழகம் | விவசாயிகள் நினைவு ஸ்தூபியில் கொ.மு.க., நிர்வாகிகள் அஞ்சலி | பல்லடம்:பல்லடம், அய்யம்பாளையத்தில் உள்ள விவசாயிகள் நினைவு ஸ்தூபிக்கு கொ.மு.க., நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து 1972ல் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில், பல்லடம் ஒன்றியம் கே.அய்யம்பாளையம் சுப்பையா கவுண்டர், மல்லேகவுண்டம்பாளையம் முத்துகும... |
தமிழகம் | கும்பகோணத்தில் திடீர் ரயில் மறியல் | கும்பகோணம்: கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் மறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட குழு உறுப்பினர் செல்வம் உட்பட 28 பேரை டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்.ஐ., சாமிநாதன் ஆகியோர் கைது செய்தன... |
தமிழகம் | தண்ணீர் தொட்டியில் விழுந்து 6 வயது சிறுவன் பலி | அவிநாசி:அவிநாசி அருகே தெக்கலூரில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.தெக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாம்பாளையம், ஓலக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகன் கோகுல் (6). அருகேயுள்ள அவிநாசி கல்வி நிலையம் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை 5.00 மணிக்கு வீ... |
தமிழகம் | மூப்பனார் சிலை திறப்பில் பங்கேற்றோருக்கு நன்றி | கும்பகோணம்: கும்பேகாணத்தில் ஜி.கே.மூப்பனார் சிலை திறப்பு விழா நடந்தபோது சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியமைக்கு நன்றி தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும், திருவையாறு தியாகபிரம்ம மகோத்சவ சபா தலைவரும், இளைய சகோதரருமான ரெங்கசாமி ... |
தமிழகம் | விஜயீந்திரதீர்த்த சுவாமிகள் மடத்தில் அன்னதான கூடம் நாளை திறப்பு விழா | கும்பகோணம்: கும்பகோணம் விஜயீந்திரதீர்த்த சுவாமிகள் மடத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அன்னதானக் கூடத்தை (சாஸ்த்ரா போஜன சாலா) நாளை (7ம் தேதி) உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாஜலய்யா திறந்து வைக்கிறார். கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஜயீந்திர தீர்த்த மகா சுவாமிகள் மடம் உள... |
இந்தியா | உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வழங்க தீர்மானம் | புதுச்சேரி : வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் உழவர்கரை வட்டார மாநாடு சாரம் அன்னை வரவேற்பு இல்லத்தில் நேற்று நடந்தது. உழவர்கரை வட்டார தலைவர் கருணாஜோதி, துணைச் செயலர் ஜீவா தலைமை தாங்கினர்.இந்திய கம்யூ.... |
இந்தியா | தொழிலாளர் சங்க போராட்டத்திற்கு தொழிற்சங்க மையக்கவுன்சில் ஆதரவு | புதுச்சேரி : விவசாய தொழிலாளர் சங்கம் நாளை நடத்தும் வேலை நிறுத்தப் போராட் டத்திற்கு தொழிற்சங்க மையக் கவுன்சில் ஆதரவு தெரிவித்துள்ளது. அகில இந்திய தொழிற் சங்க மையக் கவுன்சிலின் மாநில பொதுச் செயலர் மோதிலால் வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்... |
தமிழகம் | குடந்தை- விருத்தாச்சலம் புதிய ரயில்பாதை திட்டம் : துணை முதல்வரிடம் கோரிக்கை | கும்பகோணம்: கும்பகோணத்துக்கு மூன்றாம் தேதி வருகை தந்த தமிழக துணை முதல்வர் ஸ்டாலினிடம், கும்பகோணம் நகராட்சி தலைவர் தமிழழகன், நகராட்சி கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கும்பகோணம் - ஜெயங்கொண்டம் - ஆண்டிமடம் - விருத்தாச்சலம் புதிய அகல ரயில் பாதை திட்டத்தினை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டுமாய் கோரிக... |
இந்தியா | சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் திரிணாமுல் காங்., முடிவு | புதுச்சேரி : செல்லிப்பட்டு ஆதி திராவிடர் மக்களுக்கு சுடுகாடு அமைக்கக் கோரி ஆர்ப்பாட் டம் நடத்தப் போவதாக புதுச்சேரி மாநில திரிணாமுல் காங்., தலைவர் உத்திரரேஸ்வரன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: செல்லிப்பட்டில் வசிக் கும் ஆதி திராவிடர் மக்களுக்கு சுடுகாடு வசதி இல் லாததால் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் ப... |
தமிழகம் | வீட்டின்மேல் இருந்து விழுந்த தொழிலாளி பலி | கும்பகோணம்: கும்பகோணம் மேலகொட்டையூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை ஏரகரத்தில் சாமிநாதன் என்பவர் வீட்டில் ஓடு மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே பரிதாப... |
இந்தியா | சாலை பணிக்கு பூமி பூஜை | புதுச்சேரி : நாவற்குளம் பகுதியில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ஷாஜகான் துவக்கி வைத்தார்.லாஸ்பேட்டை தொகுதி நாவற்குளம் மோதிலால் நேரு நகர் உட்புற வீதிகளுக்கு வடிகால் வசதியுடன் 13 லட்சம் ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அமைச்சர் ஷாஜகான் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்ச... |
இந்தியா | இடி தாக்கி 7 பேர் படுகாயம் | புதுச்சேரி : மணப்பட்டு கிராமத்தில் இடி தாக்கி ஏழு பேர் படுகாயமடைந்தனர். பாகூர் அருகே உள்ள மணப்பட்டு கிராமம் சின்னத் தெருவை சேர்ந்தவர் மோகன் (52). விவசாய கூலி தொழிலாளியான மோகன், நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் ஆடு மாடுகளை வீட்டு தோட்டத்தில் கட்டச் சென்றார். அப்போது லேசான மழை பய்து கொண்டு இருந்தது. அருகில் உள்ள பனை மரத்... |
தமிழகம் | ஆக., 24ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் | தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகம் பிரதான கட்டிட கூட்ட அறையில் ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதியர் நல இயக்குனர் கலந்து கொள்கிறார். அதுசமயம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசுப்பணியாளர்களில் இதுநாள் வரை ஓய்வூதியப்... |
இந்தியா | ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பரிசளிப்பு | புதுச்சேரி : ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு, பெத்தி செமினார் பள்ளி துணை முதல்வர் எட்வர்ட் ஆனந்தராஜ் பரிசு வழங்கி பாராட்டினார். புதுச்சேரி யூனியன் பிரதேச ரோலர் ஸ்கேட்டிங் கிளப்பின் மூன்றாம் ஆண்டு சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு விழா கருவடிக்குப்பம் இ.சி. ஆர்., ஜூப் ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்றுமுன்தின... |
இந்தியா | சோலை நகருக்கு பஸ் வசதி கோரி 12ம் தேதி தர்ணா நடத்த முடிவு | புதுச்சேரி : சோலை நகர் பகுதிக்கு பஸ் வசதி கோரி வரும் 12ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது.இந்திய கம்யூ., சவுக்குபேட்டை கிளை மாநாடு அல்போன்ஸ் தலைமையில் நடந்தது. நகர செயலர் ஆனந்து மாநாட்டை துவக்கி வைத் தார். நகர செயலர் ஜீவானந்தம் வாழ்த்தி பேசினார். கிளை செயலர் வேல்முருகன் மாநாட்டு அறிக்கை வாச... |
இந்தியா | மறியலில் ஈடுபட்ட 28 பேர் கைது | வானூர் : பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் மறியல் செய்த மா.கம்யூ.,- இந்திய கம்யூ., வினர் 28 பேரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மா.கம்யூ., -இந்திய கம்யூ., வினர் புதுச்சேரி-திண்டிவனம் சாலை கூட்ரோட்டில் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தி... |
தமிழகம் | திருவண்ணாமலை மாவட்டத்தில் 155 பேர் கைது | திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. 30 சதவீத கடைகள் மட்டும் மூடப்பட்டிருந்தது. வழக்கம் போல் ஆட்டோக்கள் இயங்கின. திருவண்ணாமலை, போளூர், செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய பகுதியில் மறியலில் ஈடுபட்ட 155 பேரை போலீஸார் கைது செய்தனர். |
இந்தியா | ஆளுமைத் திறன் மேம்பாடு பயிற்சி | புதுச்சேரி : லாஸ்பேட்டை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்நுட்ப மேல் நிலைப் பள்ளியில் ஆளுமைத் திறன் மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது. நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடந்த முகாமிற்கு பள்ளி துணை முதல்வர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பிரதாபன் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான மாதவன், ஆளுமைத் திறன் குறித்தும், அத... |
இந்தியா | உயர் கல்வி கட்டணக் குழு கூட்டம் | புதுச்சேரி : புதுச்சேரியில் உயர் கல்வி கட்டணக் குழு கூட்டம் நேற்று நடந்தது. கல்வித் துறை வளாகத்தில் நடந்த கூட்டத்துக்கு குழுத் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்குமார் தலைமை தாங்கினார். உயர்கல்வித் துறை கணக்கு அதிகாரி தாமோதரன், சுகாதாரத் துறை துணை செயலர் தம்பு கணபதி, மணக்குள வினாயகர், பிம்ஸ், வெங்கடேஸ்வரா ஆகிய மருத்துவ... |
இந்தியா | மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை | வில்லியனூர் : மனைவி பெயரில் உள்ள சொத்தை தனது பெயரில் எழுதாததால் மனமுடைந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை பகுதியை சேர்ந்தவர் சங்கர்(38). இவரது மனைவி கலா பெயரில் இருக்கும் சொத்தை தனது பெயரில் எழுதுமாறு கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் கலா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்... |
இந்தியா | மறியலில் ஈடுபட்ட பா.ஜ.வினர் 121 பேர் கைது | புதுச்சேரி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் 121 பேரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய பந்த் போராட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி மாநில பா.ஜ., தலைவர் தாமோதர் தலைமையில் பா.ஜ.,வினர் இந்திராகாந்தி சிலை அருகில் மறியலில் ஈடுபட்டனர். பொதுச் செயலாளர் அ... |
இந்தியா | ரத்ததான முகாம் | புதுச்சேரி : ராகுல், ராஜிவ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.கண்ணன் எம்.பி., ஆதரவாளர்கள் தொடர் ரத்த தானம் அளித்து வருகின்றனர். இந்த வகையில் அரசு பொது மருத்துவமனையில் மணவெளி வட்டார காங்., சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. திருமுருகன் தலைமை தாங்கினார். காங்., பிரமுகர்கள் இடையார்பாளையம் முரளி, எழில்ராஜா... |
இந்தியா | முடி திருத்தும் தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொலை | புதுச்சேரி : முடித் திருத் தும் தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு கொலை செய் யப்பட்டார். முத்தரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (45). முடித்திருத்தும் தொழிலாளி. குடிப்பழக்கம் இருந்ததால் அவருடைய மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். தனிமையில் இருந்த ரங்கநாதன் தினந்தோறும் குடித்துள்ளார். கடந்த ... |
இந்தியா | ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் 8 மணி நேரம் சோதனை | புதுச்சேரி: புதுச்சேரியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி செல்வராஜ் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து 8 மணி நேரம் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி செல்வராஜ், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுற்றுலா, நிதி, கலால் தொழில் மற்றும் கல்வித் துறைகளில் செயலர் மற்றும் துணைச் செயலராக பணியாற்றிய... |
இந்தியா | விளக்க கூட்டம் | புதுச்சேரி : தபால் துறை ஊழியர் கள் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் நேற்று தலைமை தபால் நிலைய வளாகத்தில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடந்தது. கூட்டுப் போராட்டக்குழு நிர்வாகிகள் ஈஷ்வர்சிங் தபாஸ், கல்யாணராமன், ஜெயராஜன், முத்துக்கிருஷ் ணன், ஜோதிமணி, குணசேகர், கருணாகரன் உட்பட பலர் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி, ... |
இந்தியா | விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி | வில்லியனூர் : புதுச்சேரி வேளாண் துறை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் பண்ணை தகவல் மையம் சார்பில் வில்லியனூர் உழவர் உதவியக விவசாயிகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. வில்லியனூரில் நடந்த முகாமிற்கு துணை வேளாண் இயக்குனர் சிவராமன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் தியாகராஜன் வரவேற்றார். வேளாண் அலுவலர்கள் வினோத்... |
இந்தியா | மனைவியை கடத்தியதாக போலீசில் கணவர் புகார் | புதுச்சேரி : மனைவியை கடத்திச் சென்றுவிட்டதாக வாலிபர் மீது கணவர் புகார் கொடுத்துள்ளார். வில்லியனூர் அருகே உள்ள ஆனந்தபுரம் பாரதி வீதியை சேர்ந் தவர் பழனி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (30). இவர் கடந்த மாதம் 21ம் தேதி காலை 11 மணியளவில் தனது குழந்தை திவாகருடன் வீட்டில் இருந்து வெளியேறினார். இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவி... |
இந்தியா | பூட்டிக் கிடக்கும் நியாய விலைக் கடை : போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு | காலாப்பட்டு : பெரிய காலாப்பட்டு பாப்ஸ்கோ நியாயவிலைக் கடை நீண்ட நாட்களாக பூட்டிக் கிடப்பதால் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொது மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.பெரிய காலாப்பட்டு பூங்காவன செட்டியார் வீதி மீனவர் பகுதியில் பாப்ஸ்கோ நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. இதன் மூலம் 740 குடும்ப அட்டைதாரர்களு... |
இந்தியா | வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டிய திருமண நிலையம் பாழாகும் அவலம் | புதுச்சேரி : பங்கூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக கட்டப்பட்ட திருமண நிலையம் பாழாகும் அவலம் அரங்கேறியுள்ளது.ஊசுடு தொகுதி பங்கூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சுப நிகழ்ச்சிகள், பல்வேறு விசேஷங்களை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தில் நடத்தி வந... |
இந்தியா | அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு வலை | புதுச்சேரி : பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் நேற்று முழு அடைப்பு காரணமாக தனியார் பஸ்கள் இயக்கப்பட வில்லை. அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து வேளாங் கண்ணிக்கு சென்ற தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ் மரப்பாலம் அருகே சென்றது.அப்போத... |
இந்தியா | ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில்திருக்குறள் பேச்சுப் போட்டி | புதுச்சேரி : புதுச்சேரியில் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் அடுத்த மாதம் 7ம் தேதி திருக்குறள் பேச்சுப் போட்டி நடக்கிறது.ஸ்ரீராம் சிட்ஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே மாநில அளவி... |
இந்தியா | அமைச்சருடன் பேச்சுவார்த்தை தோல்வி: பி.ஆர்.டி.சி., பஸ்கள் முடக்கம் | புதுச்சேரி : அமைச்சர் ஷாஜகான் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் பஸ்களை இயக்க முன் வரவில்லை. புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி.,) தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 தினங்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.... |
இந்தியா | குழந்தைகளுக்கு போலி பிறப்புச் சான்றிதழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை | புதுச்சேரி : புதுச்சேரியில் பிறக்காத குழந்தைகளை தங்கள் மருத்துவமனையில் பிறந் ததாக போலி சான்றிதழ் கள் தரும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூர்வீக குடிமக்கள் பேரவை கேட்டுக் கொண் டுள்ளது. பேரவையின் செயற் குழு கூட்டம், அதன் அலுவலகத்தில் நடந்தது. சிறப்பு தலைவர் அருள் ராஜ் தலைமை தாங்கினா... |
இந்தியா | மணி விழா | புதுச்சேரி : புதுச்சேரி மாநில காங்., முன்னாள் செயலரும், செவாலியே செல்லான் நாயக்கர் பேரனுமான வக்கீல் ராஜசேகரன்- தாரா (எ) சாந்தினி தம்பதியினரின் மணி விழா நடந்தது. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில் ராஜசேகரன்- தாரா (எ) சாந்தினி தம்பதியினரை டாக்டர் சிவசுப்ரமணியன், மொழிப் போர் தியாகி செல்வம், ஸ்டேட் பாங்க... |
இந்தியா | ஜான்குமார் பிறந்த நாள் | புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சி துணைத்தலைவர் ஜான்குமார் பிறந்தநாளை முன் னிட்டு அமைச்சர் உள் ளிட்ட பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதுச்சேரி நகராட்சி துணைத்தலைவர் ஜான்குமார் நேற்று தனது பிறந்த நாளை கொண்õடினார். அமைச்சர் நமச்சிவாயம், மாநில காங்., தலைவர் சுப்ரமணியன், தி.மு.க., மாநில அமைப்பாளர் ஜானகிராமன், எம்.எல்.ஏ.,... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.