category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
இந்தியா
போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா
புதுச்சேரி : கோரிக்கையை வலி யுறுத்தி, புதுச்சேரி பிரதேச போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தினர் இன்று தர்ணா நடத்து கின்றனர். இதுகுறித்து அச்சங்கத் தின் துணைத் தலைவர் முருகானந்தம் வெளி யிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 50 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் ப...
இந்தியா
காரைக்கால்- நாகூர் ரயில் பாதை பணிகள்...தீவிரம்: இந்தாண்டு இறுதியில் ரயில்கள் ஓடும்
காரைக்கால்-நாகூர் ரயில் பாதை அமைக்கும் பணியும், காரைக்காலில் ரயில் நிலையம் கட்டும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது. காரைக்கால்-பேரளம் இடையே ரயில் போக்குவரத்து கடந்த காலத்தில் நடந்தது. போதிய வருவாய் இல்லாததால் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு விட்டது.தண்டவாளங்களையும் அடியோடு பெயர்த...
இந்தியா
சமச்சீர் கல்வி பாடத் திட்டம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி
புதுச்சேரி : புதுச்சேரியில் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பிற்கு புதிய பாடப் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடங்கள் சம்பந்தமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடத்த மாநில பயிற்சி மையம் ஏற்பாடு செய் துள்ளது. அதன்பட...
இந்தியா
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கடைகள் அடைப்பு: மறியல்
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. தனியார் பஸ்கள், ஆட்டோ டெம்போக்கள் இயக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க., - பா.ஜ., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரு நாள் "பந்த்'திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையொட்டி புது...
தமிழகம்
ஆனந்த கால பைரவருக்கு சிறப்பு பூஜை
நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் கோவிலில் ஆனந்த கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ் வரத்தில் ஹஸ்த தாளாம் பிகை உடனுறை நடன பாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனந்த கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கினால் பெண்களுக்கு திருமணமாகும். கஷ்டங்கள் நீங்...
தமிழகம்
கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு பள்ளி, மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும், மத்திய அரசால் அறிவிக்கப...
தமிழகம்
கல்வி, தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேற வேண்டும் பரங்கிப்பேட்டையில் காங்., எம்.பி.,
பரங்கிப்பேட்டை : கல்விப் பணியால் மட்டும்தான் மனித சமுதாயம் வளரமுடியும் என மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் விழாவில் காங்., எம்.பி., அழகிரி பேசினார். பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் மற்றும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம் இணைந்து 1,500 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, நோட்டு புத்தகம் மற்றும் எஸ்.எஸ...
தமிழகம்
பணிநிறைவு பாராட்டு விழா
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கணக்காளர் கருப்புசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. மங்களூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிய கருப்புசாமி, நேற்று முன்தினம் பணி நிறைவு பெற்றார். இதனையடுத்து பாராட்டு விழா ஒன்றிய வளாகத்தில் நடந்தது. சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். த...
தமிழகம்
மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
கடலூர் : கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேத்தியாத் தோப்பில் நடந்தது. மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி ராமஜெயம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் அருண்மொழிதேவன், அவைத் தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். சேத்தியாத்தோப்பு நகர கழக செயலாளர் இளஞ்செழியன் வரவேற்றார். முன்னாள் பு...
தமிழகம்
சங்க ஆலோசனைக் கூட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த வேப்பூரில் தமிழ்நாடு பார்க்கவ குல சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங் கினார். பொருளாளர் ராஜகோபால், செயலாளர் சவுந்தரராஜன், கொளஞ்சியப்பர் முன்னிலை வகித் தனர். ஒன்றிய தலைவர் மணிவேல் வரவேற்றார். மாநில இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். நிர்வாகிகள...
தமிழகம்
கம்மாபுரத்தில் கருத்து பரப்பு கூட்டம்
விருத்தாசலம் : கம்மாபுரத்தில் கடலூர் மாவட்ட மனித மேம் பாட்டு அறிக்கையின் முக்கிய முடிவுகள் பற்றிய கருத்து பரப்பு கூட்டம் நடந்தது. கம்மாபுரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட மனித மேம் பாட்டு அறிக்கையின் முக்கிய முடிவுகள் பற்றிய கருத்து பரப்பு கூட்டம் நடந்தது. பி.டி.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். ...
தமிழகம்
புவனேஷ்வர்-ராமேஸ்வரம் செல்லும் ரயிலை சிதம்பரத்தில் நிறுத்தி இயக்க வலியுறுத்தல்
சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன் பெறும் வகையில் புவனேஷ் வர்-ராமேஸ்வரம் செல்லும் ரயிலை சிதம்பரத்தில் நிறுத்தி இயக்க ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இது குறித்து சிதம்பரம் பொது நலமைப்பின் சார்பில் கலிய மூர்த்தி அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் அருகில் பிச் சாவ...
தமிழகம்
இந்திய கம்யூ., செயல் விளக்க கூட்டம்
சிறுபாக்கம் : வேப்பூரில் இந்திய கம்யூ., கட்சி செயல் விளக்க கூட்டம் நடந்தது. செல்வம் தலைமை தாங்கினார். துரைசாமி, ராசு முன்னிலை வகித்தனர். பழனிவேல் வரவேற்றார். வட்ட துணை செயலாளர்கள் சின்னதுரை, முருகையன் பேசினர். இதில் வேப்பூர் பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் விபத்தின்றி கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நி...
தமிழகம்
ரூ.35 கோடி பின்னலாடை உற்பத்தி பாதிப்பு
திருப்பூர்: பொது வேலை நிறுத்த போராட்டத்தை ஒட்டி, திருப்பூரில் பின்னலாடை தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் மூடப் பட்டிருந்தன. இதனால், 35 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தியும், வர்த்தகமும் பாதிக்கப்பட்டன. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, தேசிய அளவிலான பொது வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. இப்போராட்டத்துக்க...
தமிழகம்
வரதட்சணையால் மனைவி சாவு கணவனுக்கு 10 ஆண்டு சிறை
விழுப்புரம் : வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவனுக்கு விழுப்புரம் கோர்ட்டில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் பூந்தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். நாட்டு மருந்து கடையில் பணிபுரிகிறார். இவரது மனைவி மேனகா(25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு செப். 1ம் தேதி...
தமிழகம்
பாராட்டு விழா
நெல்லிக்குப்பம் : உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் மற் றும் பதிவறை எழுத்தருக்கு பாராட்டு விழா நடந்தது. அண்ணாகிராமம் ஒன் றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் முத்து மீனா, பதிவறை எழுத்தர் பாவாடை ஆகியோருக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சா...
தமிழகம்
பாசனத்திற்கு மின் இணைப்பு வழங்க விவசாயி கோரிக்கை
திட்டக்குடி: திட்டக்குடி வெலிங்டன் ஏரியில் நீர்ப்பிடிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட் டுள்ளதால் பாசனத்திற்கு மின் இணைப்பு உடனடியாக வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நில உடமையாளர் சங்கத் தலைவர் கொத்தட்டை ஆறுமுகம், தமிழக முதல்வர் மற்றும் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலி...
தமிழகம்
மளிகை கடை குண்டு வைத்து தகர்ப்பு எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது
கள்ளக்குறிச்சி : சொத்து தொடர்பான முன் விரோத தகராறில், எல்லைப் பாது காப்பு படை வீரர் வெடிகுண்டு வைத்ததில், மளிகை கடை முற்றிலும் சேதமடைந்தது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அடுத்த நின்னையூரைச் சேர்ந்தவர் சின்னப் பையன். இவர், சின்னப்பிள்ளை என்ப வரை திருமணம் செய்து கொண் டார். 1972ம் ஆண்டு சின்னப் பிள்ளையை விட்டு, சின...
தமிழகம்
சுனாமி வீடு கட்டித் தரக்கோரி உண்ணாவிரதம் இருக்க முடிவு
கடலூர் : கடலூர் முதுநகர் ஏணிக் காரன் தோட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வீடு கட்டித் தரக் கோரி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய் துள்ளனர். அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் மற்றும் திட்ட அலுவலரிடம் அளித்துள்ள மனு: கடலூர் முதுநகர் ஏணிக் காரன் தோட்டம் பகுதியில் சுனாமியில் வீடுகள் ச...
தமிழகம்
இளம்பெண் தற்கொலை சம்பவத்தில் 3 ஆண்டுக்குப் பின் காதலன் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி : இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மூன்றாண்டுகளுக்கு பின் காதலன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் மகள் அலமேலு(15). இவர் கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டார். ...
தமிழகம்
மாணவர்களுக்கு இலவச பயிற்சி ஏடு
விருத்தாசலம் : விருத்தாசலம் வாசவி கிளப் சார்பில் நகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி ஏடு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். கிளப் துணை கவர்னர் ராமதாஸ் மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகளை வழங்கினார். தலைவர் மணிகண்டன், செயலாளர் தனசேகரன், பொருளாளர் கண்ணன், சுகுமார், ராஜேந்திரன் உட்பட பலர் ...
தமிழகம்
அரசு நிதி ரூ. 21 லட்சம் செலவானதா? இல்லையா? அதிகாரிகள் மவுனத்தால் பொதுமக்கள் அதிருப்தி
உளுந்தூர்பேட்டை : கிழக்குமருதூர் ஆதிதிராவிடர் பகுதிக்கு மயான பாதைக்காக அரசு 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 2 ஆண்டுகளாகியும் பணிகள் முடியவில்லை. அதற்காக ஒதுக்கிய அரசு நிதி என்னவானது என்பதற்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கிழக்குமருதூர் கா...
தமிழகம்
தயானந்த சுவாமிகள் 105ம் ஆண்டு குருபூஜை
கடலூர் : தயானந்த சுவாமிகளின் 105ம் ஆண்டு குருபூஜை விழா கடலூரில் நடந்தது. கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள தயானந்த சுவாமி கோவிலில் தயானந்த சுவாமிகளின்105ம் ஆண்டு குருபூஜை விழா கடந்த 3ம் தேதி நடந்தது. அதனையொட்டி 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் சகஸ் ரநாம அர்ச்சனையும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது...
தமிழகம்
மாவட்டத்தில் கடைகள் அடைப்பு: அரசு பஸ்கள் மட்டும் இயங்கின
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத் தில் எதிர் கட்சிகள் அறிவித்த முழுஅடைப்பு காரணமாக நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டன. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து அ.தி. மு.க., கூட்டணி கட்சியினர் நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட் டம் அறிவித்தனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று அதிகாலை மு...
தமிழகம்
விழுப்புரம் மாவட்டத்தில் 5 டி.எஸ்.பி.,க்கள் மாற்றம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 5 டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 5 கோட்டங்களில் டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம் செய்யப் பட் டனர். விழுப்புரம் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த தட்சிணாமூர்த்தி பொருளாதார குற்றபிரிவிற்கும், செஞ்சி ராஜேந்திரன் செய்யாறு போலீஸ் சரகத்திற்கும் மாற்றப்பட்டனர்...
தமிழகம்
கடலூரில் திடீர் தீ விபத்தில் ஐந்து வீடுகள் எரிந்து சேதம்
கடலூர் : கடலூரில் நேற்று மதியம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பெருட்கள் சேதமடைந்தன. கடலூர் பகுதியில் நேற்று மதியம் 3.30 மணிக்கு பலத்த காற்று வீசியது. அப்போது திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளம் பகுதியில் இருந்த மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தீப்பொறி ஏற்பட்டது...
தமிழகம்
இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல் மாவட்டத்தில் 663 பேர் கைதாகினர்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் நடந்த மறியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 663 கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் நான்குமுனை சிக்னல் பகுதியில் பகல் 11 மணிக்கு கம்யூ., கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஆனந்தன்...
தமிழகம்
பாதுகாப்பு ஏற்பாடுகள் எஸ்.பி., பகலவன் ஆய்வு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத் தில் நேற்று நடந்த பொது வேலை நிறுத்தம் தொடர் பாக எஸ்.பி.,பகலவன் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். பெட்ரோலிய பொருட் கள் விலை உயர்வை கண்டித்து எதிர் கட்சிகள் சார்பில் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதையொட்டி மாவட்டத் தில் அனைத்து இடங்களி லும் பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்ப...
தமிழகம்
பள்ளி, கல்லூரிகளில் தீயணைப்புத்தொண்டர்கள் படை : நெல்லை புதிய கோட்ட அலுவலர் பத்மக்குமார் உறுதி
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தீயணைப்பு பயிற்சி அளித்து தன்னார்வத்தொண்டர்கள் படை அமைக்கப்படும் என தீயணைப்புத்துறை கோட்ட அலுவலராக பொறுப்பேற்ற பத்மக்குமார் தெரிவித்தார். நெல்லையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கோட்ட அலுவலராக பணியாற்றிய சுப்பிரமணியன் ஓய்வு பெற்றார். இதையடுத்து தி...
தமிழகம்
கீரப்பாளையத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியரங்கம்
சிதம்பரம் : கீரப்பாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் உள்ளாட்சி பிரமுகர்களுக்கு பணியரங்கம் நடந்தது. சிதம்பரம் அருகே கீரப் பாளையம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு ஒரு நாள் பணியரங்கம் நடத்தப்பட்டது. மேற்பார்வையாளர் அஞ்சப்பா வரவேற்றார். குழந்தைகள் வளர்ச...
தமிழகம்
மங்களூர் ஒன்றிய தி.மு.க., செயற்குழு
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய தி.மு.க., செயற்குழு கூட் டம் கழுதூரில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பட்டூர் அமிர்தலிங்கம், துணை செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் வரவேற்றார். நகர செயலாளர் பரமகுரு, ஒன்றிய துணை செயலாளர்கள் முத்துராமன், அண்ணாத்துரை, செ...
தமிழகம்
போதை ஒழிப்பு நாள் ஊர்வலம் கடலூரில் நாளை நடக்கிறது
கடலூர் : கடலூரில் இன்று நடைபெற இருந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் ஊர்வலம் நாளை நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று 6ம் தேதி கடலூரில் உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊர்வலம் நாள...
தமிழகம்
ரவுடி கும்பல் மீது நடவடிக்கை கோரி பெரமண்டூர் மக்கள் கலெக்டரிடம் மனு
விழுப்புரம் : பொதுமக்களை தாக்கி வரும் ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெரமண் டூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். திண்டிவனம் அடுத்த பெரமண்டூரைச் சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் ஊராட்சி துணைத் தலைவர் சுமதி தேவராஜ், முனியன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை விழுப் புரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பொது மக்க...
தமிழகம்
மின்கசிவால் கூரை வீடு சேதம்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஏற் பட்ட மின்கசிவால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. விழுப்புரம் அடுத்த வேட்டப்புதூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி குமார்(48). இவரது கூரை வீட்டின் மேற்புறம் செல்லும் மின்கம்பியில் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு மின்கசிவு ஏற் பட்டதில் வீடு தீப்பிடித்தது. தகவலறிந்த விழுப் புரம் தீயணைப்ப...
தமிழகம்
தாழங்குடா கிராமத்தில் மலேரியா விழிப்புணர்வு
கடலூர் : மதலப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா விழிப்புணர்வு முகாம் நடந்தது. கடலூர் அடுத்த தாழங்குடா கிராமத்தில் நடந்த முகமிற்கு டாக்டர் ஜெகதா தலைமை தாங்கினார். அரசு நடுநிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தேன்மொழி முன்னிலை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மோகன் சிறப்புரையாற்றினார்.முகாமில் மலேரியா கொசுக்...
தமிழகம்
குறைகேட்பு கூட்டத்தில் 310 மனுக்கள் குவிந்தன
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம், தனித் துணை ஆட்சியர்கள் உதயகுமார், நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் நல அலுவலர் வாசுதேவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மீனாட்சி, தேசிய தகவல் மைய அலுவ...
தமிழகம்
முழு அடைப்பிற்கு ஆதரவாக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முழு அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் வக்கீல் சங்கத்தினர் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க் கட்சிகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது. தமிழகத்தில் மா.கம்யூ.,- இந்திய கம்யூ., - ம.தி.மு.க., - அ...
தமிழகம்
எஸ்.ஐ.,களுக்கு பதவி உயர்வு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத் தில் சப் இன்ஸ் பெக்டர்க ளாக பணிபுரிந்த 5 பேருக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட தனிப் பிரிவு சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, வரஞ்சரத்தில் பணி புரிந்த ரத்தினசபாபதி, உளுந்தூர்பேட் டையில் பணி புரிந்த ஜோகிந்தர், விழுப்புரம் மதுவிலக்கு பிரிவில் பணிபுரிந்த சப்இன...
தமிழகம்
காஸ் அடுப்பு வழங்கும் விழா
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த குடியிருப்பு கிராமத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கீழ்காங்கேயன்குப்பம் ஊராட்சி தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் மங்களம், வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன் முன்னிலை வகித்தனர். விழாவில் எம்.எல்.ஏ., வேல்முர...
தமிழகம்
வாகனம் மோதி வாலிபர் பலி
மயிலம் : ஜக்காம்பேட்டை அருகே வாகனம் மோதியதில் வாலிபர் இறந்தார். விழுப்புரம் மாவட்டம் சிறுவை கிராமத்தைச் சேர்ந்த அய்யனார்(30), தணிகைவேல், ருக்மாங்கதன் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஜக்காம்பேட்டையில் உள்ள கோவிலுக்குச் சென்றனர். ஜக்காம்பேட்டை ஐயனார் கோவிலுக்குச் சென்றதும் அங்கு அய்யனார் இறங்கிக் க...
தமிழகம்
வைக்கோலுக்கு தீ வைத்தவர் கைது
விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே வைக்கோல் போருக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி அடுத்த பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி காந்திமூர்த்தி(40). இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி(42) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் மூர்த்தி கடந்த 3ம் தேதி இரவு காந்திமூர்த்தியின் வைக்கோல...
தமிழகம்
தீ விபத்து வீடு சம்பல்
திட்டக்குடி : திட்டக்குடி அருகே திடீர் தீ விபத்தில் வீடு எரிந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறையைச் சேர்ந்தவர் செல்லதுரை மகன் கொளஞ்சி. நேற்று முன்தினம் இரவு, இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த திட் டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அண...
தமிழகம்
பணியாளர் பேரியக்கத்தின் முப்பெரும் விழா
கடலூர் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் பேரியக்கம் சார் பில் மாவட்ட செயற்குழு கூட்டம், பிரிவுபசார விழா, கிளை நிர்வாகிகள் தேர்தல் என முப்பெரும் விழா கடலூரில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜமச்சேந்திர சோழன் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணபெருமாள் முன்னிலை வகித் தார். இணை செயலாளர் வீரகுமார் வரவேற்றார். கூட்டத்தில் நீதித்துறையில் கண...
தமிழகம்
மின்னல் தாக்கி மரம் எரிந்தது
கடலூர் : மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது. கடலூரில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மேகமூட்டம் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் ஏற்பட்டது. அதில் கடலூர் வெளிச் செம் மண்டலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ரவிச்சந்தரன் வீட்டு தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் இ...
தமிழகம்
தொழிலாளி தற்கொலை
கடலூர் : கடன் தொல்லையால் அவதிப்பட்ட தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (45). தொழிலாளியான இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்கையில் விரக்தியடைந்த கதிர்வேல் நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து ...
தமிழகம்
விழுப்புரத்தில் இன்று மின்வாரிய குறைகேட்பு
விழுப்புரம் : மின்வாரிய குறைகேட்பு கூட்டம் இன்று விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இது குறித்து மின்வாரிய அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் கோட்ட மின்வாரிய குறைகேட்பு கூட்டம் இன்று (6ம் தேதி) காலை 10.30 மணியளவில் மேற்பார்வை பொறியாளர் நவ்ஷாத் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் மி...
தமிழகம்
ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ரோட் டரி சங்க 2010-11ம் ஆண் டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு ரோட்டரி சங்க கண் சிகிச்சை முகாம் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். முன் னாள் தலைவர்கள் தேவநாதன், செல்வகு மார் முன் னிலை வகித்தனர். பொரு ளாளர் விஜயராகவலு வரவேற்றார். ரோட்டரி உதவி ஆளுனர் வெங்கடேசன...
தமிழகம்
வாலிபர் தாக்கு: 4 பேர் கைது
கடலூர் : முன்விரோதம் காரணமாக பேண்டு இசைக் கலைஞரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் புதுப்பாளையம் முத்துக்குமரன் தெருவைச் சேர்ந்தவர் வேலன் (23). பேண்டு இசைக் கலைஞர். இவர் முன்பு இளையராஜா பேண்டு இசைக்குழுவில் இருந்தார். தற்போது வேலவன், தேவா பேண்டு இசைக் குழுவில் வாசித்து வருகிறார். இதனால் இளையராஜா குழுவி...
தமிழகம்
இளம்பெண் கடத்தல் இரண்டு பேர் கைது
விழுப்புரம் : இளம்பெண்ணை கடத் திய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். வளவனூர் அடுத்த சொரப்பூர் கிராமத்தை சேர்ந்த குமார் மகள் காவேரி(17). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 1ம் தேதி பள்ளிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை குமார் பல இடங்களில் தேடியும் காவேரியை காணாததால் வளவனூர் ...
தமிழகம்
மனவளர்ச்சி குன்றிய 101 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை
கடலூர் : மனவளர்ச்சி குன்றிய 101 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அறக்கட் டளை மூலம் 2.43 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை கலெக்டர் வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, உபகரணங்கள், தேசிய அடை யாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை உள் ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருக...
தமிழகம்
தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது. திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டா னேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷே கம், அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புன்யாக வாசனம், பஞ...
தமிழகம்
நெல்லிக்குப்பத்தில் திறந்தும் பயன்பாட்டில் இல்லாமல் பாழாகும் அரசு கட்டடங்கள்
நெல்லிக்குப்பத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு எம்.எல்.ஏ., சபாராஜேந்திரனால் திறக்கப்பட்ட கட்டடங்கள் பயன் பாட்டுக்கு வராமல் பாழடைந்து வருகிறது.நெல்லிக்குப்பம் நகராட்சி மேல் பாதி துவக்கப்பள்ளிக்கு போதுமான கட்டட வசதி இல்லாமல் இருந்தது. ஒரே அறையில் ஐந்து வகுப்புகளும் நடப்பதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ...
தமிழகம்
விவசாயி தற்கொலை
விழுப்புரம் : கண்டமங்கலம் அருகே விவசாயி தற் கொலை செய்து கொண்டார். கண்டமங்கலம் அடுத்த சேஷங்கனூரைச் சேர்ந்த விவசாயி வைத்தியலிங் கம் (45). அடிக்கடி வயிற்றுவலியால் அவ திப்பட்ட இவர் நேற்று முன்தினம் காலை வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் புதுச் சேரி அரசு மருத்துவம னைக்கு கொண்டு செல்லும் வழிய...
தமிழகம்
ஆலோசனைக் கூட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலம் நகர காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருமுதுகுன்றம் திருமண மண்டபத்தில் நடந்தது. நகரத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங் கினார். துணை தலைவர் முத்துகுமார், பொருளா ளர் சர்தார்பாஷா, கேசவன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். கூட்டத்தில் நகர செயலாளர் குப்புசாமி, சிவபெருமாள்,...
தமிழகம்
முருகா பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு துவக்க விழா
கள்ளக்குறிச்சி : மேலூர் முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். தாளாளர் ரகமதுல்லா, செய லாளர் அல்லாபக்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் செல் வகுமார் வரவேற்றார். முதல்வர் கண்ணன் ஆண்டு அறிக்கை வாசித்தார். நிர்வாக இயக்குனர் ...
தமிழகம்
மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
விழுப்புரம் : மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச சைக்கிள்கள், உபகரணங் கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத் துவ பரிசோதனை முகாம் கடந்த ஏப். 23ம் தேதி விழுப்புரத்திலும், கடந்த மாதம் 28ம் தேதி கள்ளக்குறிச்சியிலும் நடந்தது. இதில்...
தமிழகம்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அரசு மேல்நிலைப் பள்ளி
திட்டக்குடி : திட்டக்குடி அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 1,500க் கும் மேற்பட்ட மாணவர் கள் படிக்கின்றனர். பள்ளியின் பின்புறம் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது....
தமிழகம்
பெருவங்கூர் கிராமத்தில் வருமுன் காப்போம் முகாம்
கள்ளக்குறிச்சி : மலைக்கோட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெருவங்கூரில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் வெங்கடாசலம் முன் னிலை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், அங்கையற்கண்ணி திட்டத்தை துவக்கி வைத்து பேசினர். டாக்டர்கள் பாக்கியரா...
தமிழகம்
சங்கராபுரத்தில் உழவர் சந்தை கலெக்டர் பழனிசாமி ஆய்வு
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் உழவர் சந்தை அமைய உள்ள இடத்தை கலெக்டர் பழனிசாமி பார்வையிட்டார். சங்கராபுரத்தில் உழவர் சந்தை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சங்கராபுரம் பஸ் நிலை யம் அருகில் தற்போது வாரச் சந்தை நடக்கும் இடத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. விழுப்புரம் கலெக்டர் பழனிசாமி உழவர் சந்தை அமைய...
தமிழகம்
திண்டிவனம் நம்மாழ்வார் சபை வைணவ மாநாடு ஊர்வலம்
திண்டிவனம் : திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் நம்மாழ் வார் சபை சார்பில் வைணவ மாநாடு நடந்தது. திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலிருந்து கடந்த 4ம் தேதி காலை துவங்கிய ஊர்வலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஊர்வல முடிவில் சுலோச்சனா பங்காரு திருமண மண்டபத்தில் கருட கொடி ஏற்றப்பட்டது. சபை...
தமிழகம்
தேவபாண்டலம் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மலேரியா நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் செந்தமிழ்செல்வி மலேரியா நோய் பரவும் முறை, நோய் பரப்பி யான ...
தமிழகம்
அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு கூடுதல் குடிநீர் வசதி செய்ய கோரிக்கை
விழுப்புரம் : விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுமென குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மகாராஜபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அரசு ஊழியர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்கத்தின் கவுரவத் தலை...
தமிழகம்
காங்., ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. விழுப்புரம் ராமகிருஷ்ணா லாட்ஜில் நடந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஜானகிராமன் தலைமை தாங்கினார். இளைஞர் காங்., லோக்சபா தொகுதி தலைவர் சிவா வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நத்தர் மொய் தீன், முன்னாள் கவுன்சிலர் முபாரக் அலி முன்னிலை வகித...
தமிழகம்
தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் நகர தே.மு.தி.க., நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பழனி முன்னிலை வகித்தார். சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து நகர செயலாளர் பாலாஜி விளக்கி பேசினார். வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளவர்களின் பெ...
தமிழகம்
பரங்கிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இடிந்து விழும் அபாயம்
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தில் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. 25 கிராமங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர் கள் என அனைத்த...
தமிழகம்
வாரிசு சான்றிதழ் துரிதமாக வழங்க சிறுவிவசாயிகள் சங்கம் கோரிக்கை
திண்டிவனம் : காலதாமதம் இன்றி வாரிசு சான்றிதழ் வழங்க கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் கடவம்பாக்கம் மணி கலெக்டரிடம் அளித்துள்ள மனு: திண்டிவனம், செஞ்சி தாலுகா பகுதியில் பொதுமக்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவதில் வருவாய்த்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்....
தமிழகம்
டிரான்ஸ்பார்மர் இல்லாததால் கரும்பு, வாழை விவசாயிகள் பாதிப்பு
கடலூர் : கடலூர் அருகே மின் கம்பங்கள் அமைத்து 10 மாதங்களுக்கு மேலாக டிரான்ஸ்பார்மர் வைக்காததால் போர்வெல் மூலம் பாசனம் பெரும் கரும்பு, வாழை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். கடலூர் அடுத்த வழிசோதனைபாளையம் அய்யனார் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அதிக மின்சுமை காரணமாக அடிக்கடி பழுதடைந்தது. இதனை அடுத்து மின்வாரிய அலுவலர்கள்...
தமிழகம்
குழந்தைகள் வளர்ச்சி திட்டம் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு கருத்தரங்கு
சின்னசேலம் : சின்னசேலம் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்படி வட்டார கருத்தரங்கு முகாம் நடந்தது. சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கருத்தரங்கிற்கு ஒன்றிய சேர்மன் சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை சேர்மன் பழனிவேல், வடக்கனந்தல் பேரூராட்சி சேர்மன் வனிதா, சின்னசேலம் பேரூராட்சி சேர்மன் ம...
தமிழகம்
செஞ்சியில் டாக்டர்கள் தின விழா
செஞ்சி: செஞ்சியில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் டாக்டர்கள் தினவிழா கொண்டாடினர். செஞ்சியில் நடந்த டாக் டர்கள் தின விழாவிற்கு டாக்டர் ஆத்மலிங்கம் தலைமை தாங்கினார். டாக்டர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். டாக்டர் செந்தாமரைக் கண்ணன் வரவேற்றார். டாக்டர்கள் ரமேஷ் பாபு, ரவிச்சந்திரன், மலர் விழி, சாதிக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்...
தமிழகம்
பஸ் வசதி இல்லாததால் மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம்
நக்கரவந்தன்குடி : நக்கரவந்தன்குடி மற்றும் கோழிப்பள்ளம் சுற்றுப் பகுதியிலிருந்து போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் படிப்பை பாதியில் விடும் அவலம் உள்ளது. சிதம்பரம் அருகே நக்கரவந்தன்குடி, கோழிப்பள்ளம் சுற்றுப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிதம்பரம் பகுதியில் உ...
தமிழகம்
குரு பங்கேற்ற கூட்டத்தில் தகராறு: 19 தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு
செஞ்சி : மேல்காரணை கிராமத்தில் நடந்த வன்னியர் சங்க பொதுக்கூட்டத்தில் தாக்குதல் நடத்தியதாக தே.மு. தி.க.,வினர் 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த மேல்காரணை கிராமத்தில் கடந்த 3ம் தேதி இரவு வன்னியர் சங்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் வன்னியர் சங்க தலைவர் குரு பேசும் போது, தே.மு.தி.க., தலைவர் விஜ...
தமிழகம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக உள்ளிருப்பு போராட்டத்தை கண்டித்து பிரசார கூட்டம்
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதை கண்டித்து ஆசிரிய மற்றும் பணியாளர் விழிப்புணர்வு கூட்டமைப்பு சார்பில் பிரசார கூட்டம் நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பதிவாளர், பொறியியல் புல முதல்வர் ஆகியோருக்கு பதவி நீட்டிப்பு கண்டித்து ஆசிரியர் மற்றும் ஊழிய...
தமிழகம்
என்.எல்.சி.,யில் மின் உற்பத்தி கணிசமாக உயர்வு
நெய்வேலி : என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்ஜினியர்கள் தீவிர முயற்சியால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது.என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்த மாற்றம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 30ம் தேதி இரவு 10 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகி...
தமிழகம்
துளுவ வேளாளர் சங்கம் 17ம் தேதி முப்பெரும் விழா
திண்டிவனம் : திண்டிவனம் நகரில் வரும் 17ம் தேதி முப்பெரும் விழா நடத்த துளுவ வேளாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. திண்டிவனம் முருகன் அரிசி ஆலையில் துளுவ வேளாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பந்தம், அனந்தசயனம், ராமச்சந்திரன், செல்வராஜ், குமரவேல், சுந...
தமிழகம்
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: கடலூரில் திடீர் பரபரப்பு
கடலூர் : போலீஸ் தடை உத்தரவை மீறி கடலூரில் நேற்று மாலை அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோலிய பொருட் களின் விலை உயர்வைக் கண்டித்து பா.ஜ., உள் ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று நாடு தழுவிய "பந்த்' அறிவித் தது. இதனை முறியடிக்க தமிழக அரசு தகுந்த முன்னேற்பாடுகளை மேற் கொண்டது. அதன்ப...
தமிழகம்
ஆலம்பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு வருவாய்த்துறையினர் மதகை மூடினர்
செஞ்சி : ஆலம்பூண்டி ஏரியில் இருந்து மீன் பிடிப்பதற் காக தண்ணீர் திறந்து விட் டனர். விவசாயிகளின் புகாரின் பேரில் வருவாய்த்துறையினர் மதகை மூடி தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர். செஞ்சி தாலுகா ஆலம் பூண்டியில் உள்ள பொதுப் பணித்துறை ஏரியில் சிலர் மீன் வளர்த்து வந்தனர். கோடையின் போதும் ஏரியில் தண்ணீர் வற்றாமல் இருந்ததா...
தமிழகம்
மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகி பலி
கடலூர் : குடும்பத் தகராறில் தீ குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் இறந்தார். காட்டுமன்னார்கோயில் அடுத்த சிறகிழந்தநல்லூரைச் சேர்ந்தவர் ஆனந்தவேலு (32). இவரது மனைவி கடந்த 30ம் தேதி குடும்பத் தகராறு காரணமாக தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதனைக் கண்டு திடுக்கிட்ட ஆனந்தவேலு தீயை அணைக்க முயன்றார். அதில்...
தமிழகம்
குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்களிப்பு அவசியம்
விழுப்புரம் : காணை ஒன்றியத்தில் குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேம்படுத்த புதியதாக 11 அங்கன் வாடி மையங்கள் கட்டப்பட்டு வருவதாக சேர்மன் கல்பட்டு ராஜா தெரிவித்தார். காணை ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகளில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. சேர்மன் கல்பட்ட...
தமிழகம்
வேலியை சேதப்படுத்திய தகராறு மூவர் படுகாயம்: 6 பேர் கைது
கடலூர் : குடிபோதையில் வேலியை சேதப்படுத்தி மூவரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் சுத்துகுளத்தைச் சேர்ந்தவர் செந்தில், மணி. இவர்கள் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் வீட்டின் முன் இருந்த வேலியை பிடுங்கி சேதப்படுத்தினர். இதனை அய்யனார் கண்டித்ததால் ஆத்திரமடைந்த இருவரும் மற்றும்...
தமிழகம்
குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய பள்ளங்கள் 2 ஆண்டுகளாகியும் மூடப்படாத அவலநிலை
செஞ்சி : செஞ்சியில் குடிநீர் குழாய் அமைக்க உடைத்து எடுக்கப் பட்ட தெருக்களை இரு ஆண் டுக்கு பின்னரும் சீரமைக்காமல் கிடப் பில் போட்டுள்ளனர். செஞ்சி நகருக்கு 14.64 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செஞ்சியில் உள்ள தெருக்களின் மையத்தில் இரண்டு அடி அகலத் தில், மூன்றடி ஆழத...
தமிழகம்
பாசிமுத்தான் ஓடையில் பெண் பிணம்
சிதம்பரம் : சிதம்பரம் பாசிமுத்தான் ஓடையில் அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்தார். சிதம்பரம் வண்டிகேட் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடையில் சுடுகாடு அருகே 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்தார். நீல கலரில் வெள்ளை பூ போட்ட புடவை, பச்சை கலரில் ஜாக்கெட் மற்றும் கம்மல், மூக் குத்தி அணிந்திருந்தார். இறந்து க...
தமிழகம்
பூட்டிய வீட்டில் நகை திருட்டு
கடலூர் : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நான்கு சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டி எல்.என். புரம் கணபதி நகரைச் சேர்ந்தவர் தேன்மொழி (57). இவர் கடந்த 3ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சென்னைக்கு சென்றார். நேற்று காலை வந்தபோது வீட்டின் கிரில் கேட் மற் றும் முன்பக்க கதவு உடைந்திருந்தத...
தமிழகம்
நர்சிங் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்
விழுப்புரம் : தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு ஆணையம் சார்பில் நர்சிங் பயிற்சிமுடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் களை கலெக்டர் வழங்கினார். மாவட்ட மகளிர் மேம் பாட்டு ஆணையம் சார்பில் 200 மாணவிகளை தேர்வு செய்து விழுப்புரம் தாரா இன்ஸ்டிடியூட்டில் 6 மாதங்கள் நர்சிங், லேப் டெக்னிஷீயன் பயிற்சி அளிக்கப்பட்டது. பயற்சி முடித்த மாணவிகளுக்...
தமிழகம்
வன்னியர் சங்கத் தலைவர் சென்ற வேன் மீது கல்வீச்சு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வன்னியர் சங்கத் தலைவர் குரு சென்ற வேன் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் திடீர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த தண்டளை கிராமத்தில் நேற்று மாலை வன்னியர் சங்க மகளிர் திருவிழா மற்றும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் வ...
தமிழகம்
கொலையான வாலிபர் உடல் 20 நாளுக்குப் பின் பரிசோதனை
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே கொலை செய்து வனப்பகுதியில் புதைக்கப்பட்டவரின் உடல் 20 நாட்களுக்குப் பின் நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்தூரை சேர்ந்தவர் கண்ணன்(35). இவரது மனைவி லட்சுமி. கடந்த மாதம் 15ம் தேதி லட்சுமியின் அக்கா பழனியம்மாள் வீட்டிற்கு சென்ற கண்ணன...
தமிழகம்
புதுச்சேரி சுண்ணாம்பாற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல் பண்ருட்டியில் கடத்தப்பட்டவரா?
பண்ருட்டி : புதுச்சேரி சுண்ணாம் பாற்றில் கரை ஒதுங்கிய ஆண் உடல் பண்ருட்டி அருகே கடத்தப்பட்ட முதியவரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ் ணன் (59). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவரை கடந்த 26ம் தேதி இரவு காரில் வந்த மர்ம கும்பல் கடத்திச் சென்றது. இதுக...
தமிழகம்
இளம்பெண் தற்கொலை
கடலூர் : வயிற்று வலிகொடு மையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். விருத்தாசலம் அடுத்த சொக்கம்பாளையம் அந்தோணிதாஸ் மகள் ஜெனிபர் (20). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்தது. அதில் விரக்தியடைந்த அவர் கடந்த 28ம் தேதி எலி மருந்தை குடித்தார். உடன் புதுச் சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். இதுகு...
தமிழகம்
நெல்லையில் இன்று காஞ்சி சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் பிரமாண்ட ஏற்பாடு தயார்
திருநெல்வேலி : காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பவள விழாவை முன்னிட்டு நெல்லையில் இன்று (6ம் தேதி) சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் நடக்கிறது. நெல்லை டவுன் காஞ்சி மடத்தில் மகா ருத்ர ஜபம் மற்றும் ஹோமங்கள் நடக்கிறது. காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு நெல்லை டவுன் காஞ்சி ...
தமிழகம்
என்.எல்.சி., தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அதிகாரிகள் சங்கங்களிடம்.
கடலூர் : சி.ஐ.டி.யு., உள்ளிட்ட 9 தொழிற் சங் கங்களின் கூட்டமைப்பினர் நடைபெற்று வரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அதிகாரிகள் சங்கத்தினரிடம் ஆதரவு கோரியுள்ளனர். என்.எல்.சி., தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்ற ஒப்பந்தம் கோரி கடந்த 30ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2ம் தேதி அங்கீகர...
தமிழகம்
சேர்மன் கடை அடைப்பு பண்ருட்டி தி.மு.க.,வில் சர்ச்சை
பண்ருட்டி : பொது வேலை நிறுத்தத் திற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.,வைச் சேர்ந்த பண்ருட்டி சேர்மனுக்கு சொந்தமான கடை மூடப் பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் அ.தி.மு.க.,- ம.தி. மு.க. உள்ளிட்ட கட்சிகளும் ஆ...
தமிழகம்
கடையநல்லூர் அருகே தனியார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு : போராட்டத்தை கைவிட்டு ஊர் திரும்பினர்
கடையநல்லூர் : கடையநல்லூர் அருகே வள்ளியம்மாள்புரத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊரை காலி செய்த மக்கள் அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை கைவிட்டு ஊருக்குள் திரும்பி சென்றனர். கடையநல்லூர் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரம் பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்...
தமிழகம்
மது போதை ஒழிப்பு தினவிழா
கடலூர் : கடலூர் மாதர் நல தொண்டு நிறுவனத்தில் மது போதை ஒழிப்பு தின விழா நடந்தது. நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கி மது பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கினார். மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பா ளர் சத்தியமூர்த்தி, கவுன் சிலர் இந்துமதி, சமூக ஆலோசகர் பரிமளாதேவி, யோகா பயிற்சியாளர் ...
தமிழகம்
புவனகிரி அரசு பள்ளி மாணவிகள் சைக்கிள் நிறுத்த இடமின்றி தவிப்பு
புவனகிரி : புவனகிரி அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளதால் சைக்கிள் களை நிறுத்த இடமின்றி மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். புவனகிரி அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் 1,750 மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சைக்கிள் களை பள்ளி வாயிலில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது சைக்கி...
தமிழகம்
சங்க கூட்டம்
விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் விருத்தாசலம் வட்டார ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் அனந்தராமன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் மாசிலாமணி வரவேற்றார். பொருளா ளர் சந்திரா, இணை செயலாளர் சுந்தரமூர்த்தி உட் பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் செம் மொழி மாநாட்டிற்கு பாராட...
தமிழகம்
லிம்கா சாதனை பட்டியலில் சேர காஷ்மீர் வரை டூ வீலர் பயணம்
சேலம்: சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை டூ வீலரிலேயே பயணம் செய்கிறார்.சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரதீப்குமார்(22). பி.டெக்., இறுதியாண்டு படிக்கும் இவர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இவர் டூ ...
தமிழகம்
எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வு சாதனை மாணவர்களுக்கு பரிசு
சேலம்: சேலம் மாவட்ட அளவில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். சேலம் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை சார்பில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கப்படுகிறத...
தமிழகம்
2ம் கட்ட கவுன்சலிங் நடத்தக்கோரி முதுகலை ஆசிரியர் இன்று ஆர்ப்பாட்டம்
மேட்டூர்: இரண்டாம் கட்ட பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தக்கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் இன்று ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைபள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த மே மாதம் ம...
தமிழகம்
போலீசாருக்கு மிரட்டல் 10 பேர் மீது வழக்கு
மதுரை: மதுரையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று நெல்பேட்டை பகுதியில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை நிறுத்திய போது, அதில் இருந்த நபர்கள...
தமிழகம்
பேத்தியை மீட்டு தரக் கோரி கலெக்டரிடம் பாட்டி மனு
சேலம் : சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில், பேத்தியை மீட்டு தரக் கோரி பாட்டி ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடத்தில் நேற்று நடந்த மனு நீதி நாள் முகாமில், சேலம் களரம்பட்டியை சேர்ந்த செல்வராணி கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்தமனுவில் கூறியிருப்பதாவது:என் மக...
தமிழகம்
மாணவர் பேரணி
வெள்ளக்கோவில்: தீத்தாம்பாளையம் யூனியன் நடுநிலைப்பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. தொடக்க கல்வி அலுவலர் ஜஸ்டின்ராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்றனர்.ரோட்டில் திரியும் ஆடுகள் வாகன ஓட்டிகளுக்கு சவால்...