category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | தமிழகத்தில்ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் | சென்னை:ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நான்கு பேர் மாற்றப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:வெளிநாட்டு பயிற்சிக்கு சென்று திரும்பிய ஏ.கார்த்திக், வருவாய் நிர்வாகத் துறையில் சிறப்பு பணி அலுவலர் மற்றும் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறை (புரோட்டோகால்) இணை செயலராக பணியாற்றிமுருகையா அங்கிருந்து மாற்றப்... |
தமிழகம் | தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட விவரங்களை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு | மதுரை:தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ் சங்கம் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முன்னாள் உறுப்பினர் கேட்ட விவரங்களை தெரிவிக்கும்படி, செயலாளருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.கரந்தை தமிழ் சங்க செயலாளர் ராமநாதன் தாக்கல் செய்த ரிட் மனு:சங்கத்தில் 147 ஆயுள்கால உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினராக இருந்த சிவப்பிரகாசம் 2... |
தமிழகம் | போலி மருந்து விற்பனை:2 பேரின் ஜாமீன் ரத்து | சென்னை:போலி மருந்து விற்பனை வழக்கில் இரண்டு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் ரத்து செய்தது.போலி மருந்துகளை விற்பனை செய்ததாக சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், அப்ரோஸ்கான், கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பின், இருவருக்கும் எழும்பூர் கோர்ட் ஜாமீன் வழங்கியது. கைது செய்ய... |
தமிழகம் | தமிழகத்தில் 18 ஒன்றியங்களில் மாதிரிப் பள்ளிகள்: விண்ணப்பம் வினியோகம் | சென்னை:மத்திய, மாநில அரசு பங்களிப்புடன், நன்றாக படிக்கக் கூடிய கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கத்துடன், மாநிலம் முழுவதும் 18 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படுகின்றன. நுழைவுத் தேர்வு அடிப்படையில், 6, 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் இந்த கல்வியாண்டே சேர்க்கை நடைபெறும் என்றும், இன்று முத... |
தமிழகம் | சிறுநீரக மாற்று சிகிச்சை ஒன்பது பேருக்கு அனுமதி | சென்னை:அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள, ஒன்பது பேருக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கோவையிலுள்ள கோவை கிட்னி சென்டரில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள அனுமதி கோரி ஒன்பது பேர், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.இம்மனு, நீதிபதி தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. கோவை கிட... |
தமிழகம் | தொடரும் லஞ்ச வேட்டை; சிக்கும் போலீசார்: எஸ்.ஐ., கைது | காளையார்கோவில்:அடிதடி பிரச்னையில் வழக்கு பதிய, 2,500 ரூபாய் லஞ்சம் பெற்ற, சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்தூர் எஸ்.ஐ., ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.தேவகோட்டை செவ்வாய்பேட்டை அருகே திருநல்லூரை சேர்ந்தவர் தங்கையா. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சாத்துக்கண்ணுவுக்கும், நிலப்பிரச்னை உள்ளது. இதுகுறித்து தேவகோட்டை க... |
தமிழகம் | சிவகிரி அருகே வேன் விபத்து:சிவகாசியை சேர்ந்த 2 பேர் பலி | திருநெல்வேலி:குற்றாலத்தில் இருந்து திரும்பியபோது, வேன் விபத்துக்குள்ளானதில் சிவகாசியை சேர்ந்த இருவர் பலியானார்கள்.சிவகாசியை அடுத்த சித்துராஜபுரத்தை சேர்ந்த சிலர், ஒரு ஆம்னி வேனில் நேற்றுமுன்தினம் குற்றாலம் வந்தனர். குளித்து விட்டு மாலையில் ஊர் திரும்பினர். மாலை 6.30 மணியளவில் நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே சென்றபோது, ரோ... |
தமிழகம் | ஊதிய மாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சுமுகம்:பணிக்கு திரும்பினர் என்.எல்.சி., தொழிலாளர்கள் | நெய்வேலி:சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட என்.எல்.சி., தொழிலாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு பணிக்கு திரும்பினர்.என்.எல்.சி., யில் பணிபுரியும் 14 ஆயிரத்து 232 தொழிலாளர்களின் புதிய ஊதிய மாற்று ஒப்பந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் கடந... |
தமிழகம் | கெரசின் விலை என்ன? ரேஷன் ஊழியர்கள் தவிப்பு | சென்னை:ரேஷன் கடைகளுக்கு கெரசின் வந்துவிட்ட போதிலும், என்ன விலைக்கு விற்பது என்பது குறித்த முறையான அறிவிப்பு வராத காரணத்தால், வினியோகிக்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் பரிதவிக்கின்றனர்.ரேஷன் கடைகளில் கெரசின் விலை 8 ரூபாய் 40 காசுக்கு விற்பனையாகி வந்தது. தற்போது இதன் விலை மூன்று ரூபாய் உயர்ந்து 11 ரூபாய் 40 காசுகளுக்கு வ... |
தமிழகம் | தலைமை பொறியாளர்களாக 15 பேருக்கு பதவி உயர்வு | சென்னை:பொதுப்பணித் துறையில் முதல் முறையாக, 15 பொறியாளர்களுக்கு தலைமைப் பொறியாளர்களாக ஒரே நேரத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.முதல்வர் கருணாநிதியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித் துறையில், முதன் முறையாக ஒரே நேரத்தில் ஒரு பெண் பொறியாளர் உட்பட, 15 பொறியாளர்களுக்கு, தலைமைப் பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள... |
தமிழகம் | மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தலை எதிர்த்து மனு:நிர்வாகிகளுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் | சென்னை:வடசென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் செல்லாது என, உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் படி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கமலதாசன். ஒன்பதாவது டிவிஷன் இளைஞர் காங்கிரசின் பொத... |
தமிழகம் | ஆம்னி பஸ் - டாரஸ் லாரி மோதல்: 23 பேர் படுகாயம் | கடலூர்:கடலூர் அருகே ஆம்னி பஸ் - இரும்பு லோடு டாரஸ் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 23 பேர் படுகாயமடைந்தனர்.வேளாங்கண்ணியில் இருந்து ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இரும்பு துகள் ஏற்றிய டாரஸ் லாரி விழுப்புரத்திலிருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 2 மணி... |
தமிழகம் | ஆட்டோ காஸ் சிலிண்டர் வெடித்து: ஒருவர் காயம் | கொருக்குப்பேட்டை:பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த, ஆட்டோவில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.கே.கே. நகர், பச்சையப்பன் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ(40). ஆட்டோ டிரைவர். நேற்று கே.கே.நகரில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு பயணிகளை ஏற்றி வந்தார். அப்போது ஆட்டோவின் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்... |
தமிழகம் | 104 வயது தந்தை புகார் 54 வயது மகன் கைது: மூத்த குடிமகன் பராமரிப்பு பிரச்னை | புளியந்தோப்பு:உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தனக்கு செய்து கொடுக்கவில்லை என்று, 104 வயது தந்தையின் புகாரின் பேரில், 54 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.சென்னை புளியந்தோப்பு வ.உ.சி., நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(104). மாட்டிறைச்சி வியாபாரம் செய்தவர். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒருமகள். தற்போது வேலை ஏது... |
தமிழகம் | முகத்தாடையில் உருவானஇரண்டரை கிலோ புற்றுநோய் கட்டி: மதுரை அரசு டாக்டர்கள் அகற்றி சாதனை | மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் 43 வயது நபருக்கும், ஆறு வயது சிறுவனுக்கும் முகத்தில் உருவான தாடை எலும்பு புற்றுநோய் கட்டியை அகற்றி, டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குரு(43). ஐந்து ஆண்டுகளுக்கு முன், வலது தாடையின் கீழ்ப்பகுதியில் சிறு கட்டி உருவானது. சில மாதங்களில் கட்டி வீங்க ஆர... |
தமிழகம் | வேன் மீது லாரி மோதல்:டிரைவர் பலி: இரு பெண்கள் காயம் | ஸ்ரீபெரும்புதூர்:சுங்குவார்சத்திரம் அருகே, லாரி மோதியதில் வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(45). வேன் டிரைவர். இவர் சிட்டிரைடர் வேனில்(பதிவு எண்:டி.என்.21.ஏ.இ-9421) நேற்று காலை 4.30 மணிக்கு, பள்ளூரிலிருந்து 15 பெண்களை ஏற்றிக் ... |
தமிழகம் | டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.63 ஆயிரம் கொள்ளை | சென்னை:நந்தனம் பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் பார் ஊழியர்களை தாக்கி ரூ.63 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை, நந்தனம் சி.ஐ.டி., நகர் 5 வது முக்கிய சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை (எண்: 973) அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இதே பகுதியைச் சேர்ந்த, பார் ஊழியர்களான பிரபு (28) மற்றும் முத்து (36) இருவரும... |
தமிழகம் | ஸ்ரீவி., ஆண்டாள் கோவில் தேர் ரூ.3.50 லட்சத்தில் சீரமைப்பு | ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் 3.50 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், ஆடிப்பூரம் தேர் ஆக., 12ல் நடக்கவுள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேரான இக்கோவிலின் தேர் மிகப்பழமை வாய்ந்தது. தேர், விரைவாக ஓடுவதற்கு வசதியாக கடந்த மாதம் 1.25 லட்ச ரூபாய் செ... |
தமிழகம் | அண்ணாமலை பல்கலையில் போராட்டம் நடத்திய 12 பேர் கைது | சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஓய்வு பெற்ற பதிவாளர், பொறியியல் புல முதல்வர் ஆகியோருக்கு பணி நீட்டிப்பு செய்யக் கூடாது என... |
தமிழகம் | பாறை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய யானை | ஓசூர்: அஞ்செட்டி அருகே, சுனை பாறை இடுக்கில் உயிருக்கு போராடிய குட்டி யானை மீட்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். குறிப்பாக, அஞ்செட்டியை அடுத்த காவிரி கரையோர குட்டைகள் நிறைந்த, "யானை பெத்த அல்லா கடவு' எனும் அடர்ந்த வனப்பக... |
தமிழகம் | பர்னஸ் ஆயில் இன்ஜின் மூலம் மலை ரயில் இயக்க எதிர்ப்பு | குன்னூர்:பர்னஸ் ஆயில் இன்ஜினை கொண்டு ஊட்டி மலை ரயில் இயக்கப்படுவதை கண்டித்து, குன்னூரில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், நிலக்கரியை எரிபொருளாக கொண்ட நீராவி இன்ஜின் இயக்கப்படுகிறது. பழமை வாய்ந்த நிலக்கரி இன்ஜினில் அடிக்கடி ஏற்படும் கோளாறு, இழுவை திறன் குறைவு, தரமான நில... |
இந்தியா | மாளிகைப்புரத்தம்மன் கோவில் வாஸ்து சாஸ்திரப்படி விரிவாக்கம் | சபரிமலை:சபரிமலை மாளிகைப்புரத்தம்மன் கோவில், வாஸ்து சாஸ்திரப்படி விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கோவிலில் புதிய கொடிமரம் மற்றும் சுற்றுப்பிரகாரம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்ப சுவாமி சன்னிதானத்திற்கு அடுத்து, மாளிகைப்புரத்தம்மன் கோவிலுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் த... |
தமிழகம் | போலி ரேஷன் கார்டுகள்:இறுதி முடிவு | திண்டுக்கல்:தமிழகத்தில், 14 மாவட்டங்களில் 100 சதவீத ரேஷன் கார்டுகள் தணிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து, போலி ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட, 14 மாவட்டங்களில், போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிப்பதற்காக 100 சதவீத ஆய்வு... |
இந்தியா | பனை மரங்கள் வெட்டுவதை தடை செய்ய கள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் | புதுச்சேரி:பனை மரங்கள் வெட்டப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என, கள் இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு, புதுச்சேரி கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புதுச்சேரியில் நடந்த கூட்டத்திற்கு சாந்தசீலன் தலைமை தாங்கினார்."பனை, தென்னை மரங்கள் நிறைந்திருக்கக் கூடிய இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுக... |
தமிழகம் | தேனி அரசு மருத்துவ கல்லூரியில்முதுநிலை படிப்பு தொடங்க முடிவு | தேனி:தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன், மாணவர் சேர்க்கை துவங்கியது. அவர்கள் வரும் பிப்ரவரியில், ஐந்தாம் ஆண்டு இறுதி தேர்வை எழுத உள்ளனர்.இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் தேனி மருத்துவக் கல்ல... |
தமிழகம் | அண்ணாமலை பல்கலையில்போராட்டம் நடத்திய 12 பேர் கைது | சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் 12 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஓய்வு பெற்ற பதிவாளர், பொறியியல் புல முதல்வர் ஆகியோருக்கு பணி நீட்டிப்பு செய்யக் கூடாது... |
தமிழகம் | திருமண உதவிக்கு ரூ.700 லஞ்சம் வாங்கியபெண் அதிகாரி, புரோக்கர் கைது | திருச்சி:திருச்சியில் இளம்பெண்ணுக்கு அரசின் திருமண நிதியுதவி வழங்க 700 ரூபாய் லஞ்சம் வாங்கிய துறையூர் ஊராட்சி ஒன்றிய பெண் விரிவாக்க அலுவலரும், அவருக்கு உதவிய புரோக்கரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சிங்களாந்தபுரத்தை சேர்ந்த விவசாயி அண்ணாதுரை. இவரது மகள் வள்ளி. இவர்,... |
தமிழகம் | ஆண்டு தோறும் ஒன்பது லட்சம் பேர்புற்றுநோயால் பாதிப்பு: நிபுணர் தகவல் | நாகர்கோவில்:இந்தியாவில் ஆண்டு தோறும் ஒன்பது லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக, காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் பாலு டேவிட் கூறினார்.கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் தினமும் 200 பேர் புற்றுநோய் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு பத்... |
தமிழகம் | காதலனின் ரகசிய திருமணத்தை தடுக்க கர்ப்பிணி காதலி திடீர் உண்ணாவிரதம் | செஞ்சி:காதலன் ரகசிய திருமணம் செய்வதை அறிந்து, கர்ப்பிணி காதலி, அவர் வீட்டு முன் திடீர் உண்ணாவிரதம் இருந்தார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகள் கெஜலட்சுமி(21). இவரும், கணக்கன்குப்பம் உறவினர் முருகன் மகன் பிரகாஷும்(22), கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். கெஜலட்சுமி எட்டாம் வகு... |
தமிழகம் | வட்டார போக்குவரத்து அதிகாரி வசூல் ; டி.ஆர்.ஓ., விசாரணைக்கு உத்தரவு | தேனி:இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூல் செய்வதாக, தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் மீது வந்த புகாரையடுத்து, டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி விசாரணை நடத்த உள்ளார். தேனி வட்டார போக்குவரத்து அலுவலராக(ஆர்.டி.ஓ.,) பணிபுரிபவர் செல்வம். இடைத்தரகர்கள் மூலம், முறைகேடாக பணம் வசூல் செய்வதாக புகார் வந்தது. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை சுட்டிக... |
தமிழகம் | கோயில் சிலை உடைப்பு | உச்சிப்புளி:ராமநாதபுரம் மாவட்டம், பெருங்குளத்தில் அய்யனார் கோயில் சிலை உடைக்கப்பட்டுள்ளது. உச்சிப்புளி அருகே பெருங்குளத்தில் அய்யனார் கோயில் உள்ளது. இங்குள்ள குதிரை சிலை உட்பட சில சிலைகளை, சமூக விரோத கும்பலை சேர்ந்த சிலர் உடைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் உருவானது. ராமேஸ்வரம் டி.எஸ்.பி., கமலாபாய் தலைமையில் சமா... |
தமிழகம் | கடல்பாசி சார்ந்த தயாரிப்பில் ஈடுபடும் :தொழிற்சாலைகளுக்கு மாற்று ஏற்பாடு | ராமநாதபுரம்:மன்னார் வளைகுடா தீவுகளில், கடல்பாசி சேரிக்க தடை விதித்த நிலையில், அதை சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடல் தாவரமான பாசிகள் மூலம் அகார், கேராஜினான், அல்ஜின் போன்ற வேதிய உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் தயாரித்து வருகின்றனர். இதற்கான தொழிற்சாலைகளுக்கு ராமநாதபுரம், த... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர்கள் கண்காணிப்பு: கலெக்டர்களுக்கு உத்தரவு | திண்டுக்கல்:சுமங்கலி திட்டத்தின் கீழ், குழந்தை தொழிலாளர்கள் தனியார் மில்களில் பணியமர்த்தப்படுகிறார்களா என்பதை கண்காணிக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் நூற்பு மில்களில் இளம் பெண்கள் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் இதற்காக வேன்களி... |
தமிழகம் | வெடிபொருள் வழக்கில் ஏர்வாடி காசிம்க்கு ஜாமீன் | சென்னை:வெடிபொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏர்வாடி காசிம்க்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. அவர் மீதான வழக்கை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டத்தின் கீழ், கடந்த 98ம் ஆண்டு மே மாதம் ஏர்வாடி காசிம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வேறொரு ... |
தமிழகம் | தேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடங்க முடிவு | தேனி : தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன், மாணவர் சேர்க்கை துவங்கியது. அவர்கள் வரும் பிப்ரவரியில், ஐந்தாம் ஆண்டு இறுதி தேர்வை எழுத உள்ளனர்.இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் தேனி மருத்துவக் கல... |
தமிழகம் | தொடரும் லஞ்ச வேட்டை; சிக்கும் போலீசார்; எஸ்.ஐ., கைது | காளையார்கோவில்:அடிதடி பிரச்னையில் வழக்கு பதிய, 2,500 ரூபாய் லஞ்சம் பெற்ற, சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்தூர் எஸ்.ஐ., ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.தேவகோட்டை செவ்வாய்பேட்டை அருகே உள்ள திருநல்லூரைச் சேர்ந்தவர் தங்கையா. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சாத்துக்கண்ணுவுக்கும், நிலப்பிரச்னை உள்ளது. தேவகோட்டை கோர்ட்... |
தமிழகம் | துப்பாக்கியால் சுடப்பட்டு விவசாயி பலி:போலீசாருக்கு தெரியாமல் பிணம் எரிப்பு | வடமதுரை:வடமதுரை அருகே, வனப்பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு விவசாயி இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து வனத்துறையினரும், போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் எரியோடு மலைப்பட்டி பகுதியில் பதினைந்து ஆண்டு முன்பு கள்ள துப்பாக்கி தொழிற்சாலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கடும் நடவடிக்கையை எடு... |
தமிழகம் | உலக வங்கியுடன் திட்டங்கள் ரூ.900 கோடிக்கு தமிழக அரசு ஒப்பந்தம் | சென்னை:உலக வங்கி நிதியுதவியுடன், 627 கோடி ரூபாய் மதிப்பில் சுகாதார திட்டத்துக்கும், 281 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கும், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.உலக வங்கி நிதியுதவியுடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட, "தமிழ்நாடு சுகாதாரத் திட்டம்' முதல் கட்டப் பணிகள் கடந்த ... |
இந்தியா | பனை மரங்கள் வெட்டுவதை தடை செய்ய கள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் | புதுச்சேரி : பனை மரங்கள் வெட்டப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என, கள் இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு, புதுச்சேரி கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புதுச்சேரியில் நடந்த கூட்டத்திற்கு சாந்தசீலன் தலைமை தாங்கினார்."பனை, தென்னை மரங்கள் நிறைந்திருக்கக் கூடிய இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நா... |
இந்தியா | கையை சிதைத்து தலிபான் பாணி தண்டனை | கொச்சி : கேரளாவில் கல்லூரி பேராசிரியருக்கு தலிபான் பாணி தண்டனை தந்தவர்கள் தொடர்பாக ஒருவரை விசாரித்து, அவர் வீட்டில் சோதனை நடத்திய போலீசாரை மிரட்டிய சம்பவம் நடந்தது. மேலும், இம்மாதிரி சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதை அகில இந்திய அளவில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் செய்திருக்கின்றன.
கேரள மாநிலம் தொடுபுழா அடுத்... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் பேட்டி: இந்திய அரசு அம்பானி குடும்பத்திற்கும், மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கும் இந்தியாவின் இயற்கைச் செல்வங்களை அள்ளிக் கொடுத்து விட்டு பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி அதை மக்கள் முதுகில் சுமத்தி இரட்டை கொள்ளை அடிக்கிறது.அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுய... |
இந்தியா | ஜெகன் யாத்திரை நடத்த எச்சரிக்கை : மேலிடத்திற்கு கட்டுப்பட உத்தரவு | புதுடில்லி : சோனியாவின் உத்தரவை ஏற்க மறுத்து, மீண்டும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ள ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு, காங்கிரஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "உண்மையான காங்கிரஸ்காரர்கள், கட்சி மேலிடத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்' என, அவருக்கு காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது... |
இந்தியா | மனைவி போல போலி கையெழுத்து போட்டுலட்சக்கணக்கில் சுருட்டிய வங்கி மேலாளர் கைது | மும்பை:வங்கியின் துணைத் தலைவர் போல போலி கையெழுத்து போட்டு, தன் மனைவி பெயரில் 35 லட்ச ரூபாயைச் சுருட்டிய வங்கி மேலாளர், போலீசாரால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணுகிறார்.மும்பையின் ஒரு பகுதியான பிரபாதேவி என்ற இடத்திலுள்ள வளர்ச்சிக் கடன் வங்கி (டி.சி.பி.,)யின் கிளை மேலாளராக இருந்தவர் சுமித்ராஜ் சின்கா(32). இவர் ஆரம்பத்தில் ... |
தமிழகம் | கடத்தப்பட்டவரின் கதி?ஏழு மாதங்களாக நீடிக்கும் மர்மம் : அதிர்ச்சியில் மகள் | கோவையில், ஏழு மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் காணாமல் போன எழுத் தாளரின் கதி என்ன? என்ற மர்மம் நீடிக்கிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்கும் திட்டத்துடன் தனது தந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்று விட்டதாக போலீசில் திடுக் புகார் அளித்துள்ள பட்டதாரி மகள், உயிருடன் மீட்டுத்தரக்கோரி கமிஷனர் அலுவலகத்துக்க... |
இந்தியா | காஷ்மீரில் மீண்டும் கலவரம்:துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி | ஸ்ரீநகர்:காஷ்மீரில், நேற்று மீண்டும் கலவரம் வெடித்ததையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர்கள் மூன்று பேர் பலியாகினர்.காஷ்மீரில், கடந்த வாரம் பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து, கலவரக்காரர்களை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இளைஞர்கள் சிலர் பலியாகினர். இதன... |
தமிழகம் | பத்தாண்டுக்கு பிறகு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பள்ளி | ஈரோடு: சூரியம்பாளையம் காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளி, பத்தாண்டுக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் இந்த பள்ளி இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
ஈரோடு அருகே சூரியம்பாளையம் கிராமத்தில் காது கேளாதோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 103 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். எட்டு... |
இந்தியா | பிரிட்டிஷ் துப்பாக்கியால் உருவான விலங்குகள் சரணாலயம் | மும்பை;பிரிட்டிஷ் துப்பாக்கியில் இருந்து, விலங்குகளை காப்பாற்ற உருவாக்கப்பட்ட விலங்குகள் சரணாலயம் தற்போது, நூற்றாண்டை கடந்து இன்று செயல்பட்டு வருகிறது.மும்பை, புலேஷ்வர் மார்க்கெட் பகுதியில், நெரிசலான இடத்தில் அமைந்துள்ளது, "பாம் பே பன்ஜராபோல்' விலங்குகள் சரணாலயம். இது உருவாக்கப்பட்டு 176 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இன்ன... |
இந்தியா | மாவோயிஸ்ட் பெயரில் ரவுடிகள் அட்டகாசம்:சத்திஸ்கர் அரசுக்கு புது தலைவலி | ராய்ப்பூர்:சத்திஸ்கரில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் பெயரை பயன்படுத்தி, உள்ளூர் ரவுடி கும்பல்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சத்திஸ்கர் மாநிலத்தின் சில மாவட்டங்களில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. மாவோயிஸ்டுகளை ஒடுக்க இயலாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.இந... |
தமிழகம் | கூடுதல் கல்வி கட்டணம்:இ. கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம் | பாரிமுனை:சென்னை மொமோரியல் ஹால் அருகே இந்திய கம்யூ., (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில், மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் சமச்சீர் கல்வியை அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்க கூடாது. அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணங்கள... |
இந்தியா | ராமாயணத்தை பழித்த பாடம்: துணைவேந்தருக்கு நோட்டீஸ் | புதுடில்லி:டில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பி.ஏ., வரலாறு இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில், ராமாயணத்தைப் பற்றி, உண்மைக்கு புறம்பான வகையிலும், ராமரின் புகழுக்கு களங்கத்தை விளைவிக்கும் வகையிலும் இடம் பெற்றுள்ள தகவல் குறித்து, டில்லி பல்கலைக் கழகத்திடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. அத்துடன், பல்கலைக் கழக துணை வே... |
இந்தியா | மந்திரிகள், நீக்கம், மாற்றம் குறித்து சோனியா, மன்மோகன் சிங் ஆலோசனை | தனது பணிச்சுமையை குறைக்கும்படி அமைச்சர் சரத் பவார் கூறியதை அடுத்து, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். முக்கிய பதவியை இழப்பதால், தனது மகளுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இலாகா மாற்ற வேண்டும் என வாசன் வற்புறுத்தி வருவதால், அவ... |
இந்தியா | ரூ.8 கோடி கள்ள நோட்டுக்கள் கேரளாவுக்கு ரயிலில் கடத்தல் | கொல்லம்:பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுக்கள், ரயிலில் கொல்லத்திற்கு கடத்தப்பட்டுள்ளதாக, ரகசிய புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்திய கரன்சிகள், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவது குறித்து, பல்வேறு தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. அதேபோல், சில இடங்களில் கள்ள நோட்டுக்கள் ... |
தமிழகம் | கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ., அழைப்பு | சென்னை:தி.மு.க., ஆட்சியை அகற்ற, கம்யூனிஸ்டுகள் உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்கிறோம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். சென்னையில் அவர் அளித்த பேட்டி:இந்துக்களைத் தவிர மற்ற மதத்தைத் சேர்ந்த மாணவர்கள் படிப்பதற்காக 1,000 ரூபாய் முதல், இரண்டரை லட்ச ரூபாய் வரை கல்வித் தொகை வழங்கப்படுகிறது. இ... |
தமிழகம் | வறுமையால் படிப்பைத் தொடரமுடியாமல் தவிக்கும் மாணவர் | கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஏழை மாணவர் சங்கர்ராம், வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே நிற்கும் அவலத்தில் உள்ளார். கமுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர்ராம். இவரது தந்தை பாண்டி, லோடுமேனாக உள்ளார். வறுமையிலேயே பிறந்து வளர்ந்த சங்கர் ராம், மிகவும் கஷ்டமான சூழலிலும் தனது படிப்பை தொடர்... |
தமிழகம் | நீரில் மூழ்கி மாணவன் சாவு: உயிரை விட்டது பாசக்குதிரை! | கோவை : கோவை அருகே, நண்பர்களுடன் அணையில் விளையாடிய கல்லூரி மாணவன், நீரில் மூழ்கி இறந்தார். இவர், வீட்டில் பராமரித்து வந்த நடனக்குதிரை, மறுநாளே உயிரைவிட்டது. இவ்விரு நிகழ்வுகளும், மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, குனியமுத்தூர், சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் வசிப்பவர் செந்தில்முருகன்; மில் தொழிலாளி.... |
இந்தியா | நக்சல் பிரச்னை: பிரதமர் ஆலோசனை | புதுடில்லி:நக்சலைட்களை ஒடுக்குவது குறித்து விவாதிக்க சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களின் கூட்டம் வரும் 14ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற உள்ளது.மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்திஸ்கர், பீகார், ஒரிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் நக்சலைட்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் 40 ஆயிரம... |
தமிழகம் | உயிர்காக்கும் உயர் சிகிச்சையில் விடுபட்டவர்களுக்கு மறுவாய்ப்பு | திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் சேர்க்கை மீண்டும் துவங்கி உள்ளது. இதில் விடுபட்ட நபர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி கலெக்டர் அலுவலகத்தில் 1ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது.இப்பணிகள் 2013ம் ஆண்டு ஜூன் மாதம் வரை விடுமுறை நாட்களை... |
தமிழகம் | 850 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல் | கும்மிடிப்பூண்டி : பஸ் மூலம் ஆந்திர மாநிலம் கடத்த முயன்ற, 850 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநில அரசு பஸ் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீ... |
தமிழகம் | அதிகரிக்கும் ஈவ்-டீசிங் : மாணவியர் அச்சம் | கும்மிடிப்பூண்டி : ஈவ்- டீசிங் தொல்லையால், கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2500க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். இதேபோன்று அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் 1500க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். அவர்களில் 10ம் வகு... |
தமிழகம் | தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது | திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே, இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தி, மேல்நிலை குடிநீர் தொட்டி மீதேறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டிய வாலிபரை, மூன்று மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.திருவள்ளூர் அடுத்த ஆலப்பாக்கம் காலனி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மகன் மைக்கேல்(23). இவர் தின... |
தமிழகம் | தாலுகா அலுவலகத்தில் தேனீக்கள்: பீதியில் பொதுமக்கள் | பள்ளிப்பட்டு : தாலுகா அலுவலக நுழைவாயிலில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதால் அங்கு பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.பள்ளிப்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், சமூக நலம், துயர்துடைப்பு அலுவலகம், சர்வேயர்கள் அலுவலகம் ஆகியவை உள்ளதால் தாலுகாவுக்கு உட்பட்ட ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.இங்கு பிறப... |
தமிழகம் | வேலையில்லாத ஆண் மற்றும் பெண்களுக்குவேலை வாய்ப்புடன் தொழில் திறன் பயிற்சி | திருவள்ளூர் : மாவட்டத்தில் படித்த வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புடன் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்புவோர், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில் நிரந்தரமாக வசித்து வரும், படித்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்புடன் தொழில் திறன் பயிற்சி அளிக்... |
தமிழகம் | விபத்தில் வாலிபர் பலி | மதுராந்தகம்: கூடுவாஞ்சேரி அடுத்த மண்ணிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீ (25). நேற்றுமுன்தினம் தாம்பரத்திலிருந்து பல்சர் மோட்டார் சைக்கிளில் எலப்பாக்கம் சென்றார்.பின் அங்கிருந்து அச்சிறுப்பாக்கம் சென்றார். உத்தமநல்லூர் வளைவில் திரும்பியபோது மோட்டார் சைக்கிள் பாலத்தின் மீது மோதியது. இதில், அவர் அதே இடத்தில் இறந்தார். போல... |
தமிழகம் | மேற்கு தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம் | தாம்பரம் : மேற்கு தாம்பரம், காந்தி சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய உள்ளதால் அச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது.தென்சென்னை ஜி.எஸ்.டி., சாலை, வேளச்சேரி சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது.இதைத்தொடர்ந்து, மேற்கு தாம்பரம்... |
தமிழகம் | ஒக்கபிறந்தான் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு | காஞ்சிபுரம் : ஒக்கபிறந்தான் குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பொதுப்பணி துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர்.காஞ்சிபுரம் ஒக்கபிறந்தான் குளம் 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தில் நகராட்சி கழிவு நீர் கலந்ததால், குளம் கழிவு நீர் தேக்கமாக மாறியது.அப்பகுதி முழுவதும் சுகா... |
தமிழகம் | தகவல் அறியும் உரிமை சட்டப்புத்தகம் வினியோகிக்க காங்கிரஸ் முடிவு | காஞ்சிபுரம் : தகவல் அறியும் சட்டத்தின் நோக்கத்தையும், பயன்களையும் மக்கள் நன்கு அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டம் குறித்த புத்தகம் ஒரு லட்சம் அச்சிட்டு மக்களுக்கு வினியோகம் செய்ய, காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.காஞ்சிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.நகரத்தலைவர... |
தமிழகம் | மணல் லாரி மோதி பெண் பலி :பொதுமக்கள் சாலை மறியல் | செங்கல்பட்டு வேலைக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்த பெண் லாரிமோதி இறந்தார். லாரி நிற்காமல் சென்றதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு அடுத்த, மேலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். மேஸ்திரி. இவரது மனைவி நாகம்மாள்(35). சித்தாள் வேலை செய்து வந்தார். நேற்று காலை 6.30 மணிக்கு கணவன் மனைவி இ... |
தமிழகம் | இளம்பெண் தீக்குளிப்பு ஆர்.டி.ஓ., விசாரணை | செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே, இளம்பெண் தீக்குளித்து இறந்தார். ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.செங்கல்பட்டு அடுத்த தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (26). வெல்டர். இவருக்கும் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகள் ராதிகா(21) என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 9 மாத... |
தமிழகம் | ஆனி பிரம்மோற்சவ விழா | பேரம்பாக்கம் : லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா 3ம் நாளான நேற்று காலை கருட சேவை கோலாகலமாக நடந்தது.பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில். இக்கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா 250 ஆண்டுகளுக்கு பிறகு 4ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.மூன்றாம் நாளான நேற்று... |
தமிழகம் | அர்ப்பணிப்போடு செய்தாலே சமூகபணிதான் :நெல்லையில் ஜெயேந்திரர் சுவாமிகள் பேச்சு | திருநெல்வேலி : காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பவள விழாவை முன்னிட்டு நெல்லையில் நேற்று சுவாமிகளுக்கு கனகாபிஷேகம் நடந்தது. காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பவள விழா தற்போது கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுவாமிகள் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். நேற்றுமுன்தினம் நெல்லை வந்த அவருக்கு சிறப்... |
தமிழகம் | தொழிற்சங்க மோதல்: ஒருவருக்கு தர்ம அடி | சென்னை : சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தி.மு.க., தொழிற்சங்க தேர்தலில் முன்பகை காரணமாக, ஒரு ஊழியர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மற்ற ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், காலை 7 மணி வரை எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படவில்லை.ச... |
தமிழகம் | ஒரே பாடப் புத்தகத்திற்கு இரண்டு விலை: தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் குழப்பம் | சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள பாடப் புத்தகங்களுக்கு இரண்டு விதமான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஒரே மாதிரியான கல்வி முறையாக சமச்... |
தமிழகம் | தேர்தல் கமிஷனின் சிறப்பை விளக்கும் புகைப்பட கண்காட்சி | சென்னை : இந்தியத் தேர்தல் கமிஷனின் சிறப்பை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை, தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா நேற்று துவக்கி வைத்தார்.இந்தியத் தேர்தல் கமிஷனின் வைர விழாவையொட்டி, தேர்தல் கமிஷனின் சிறப்புகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை, கடந்த ஜனவரியில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் டில்லியில் துவக்கி வைத்தார். இக்க... |
தமிழகம் | முலாயம் கட்சிக்கு நெருக்கடி:விண்ணப்பம்மூலம் பணவசூல் | லக்னோ:பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான சமாஜ்வாடி, வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் மூலம், மூன்றரை கோடி ரூபாய் வசூலித்து விட்டது.சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலராக இருந்த அமர் சிங்கின் வெளியேற்றத்துக்குப் பின் கட்சி, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்க ஆரம்பித்தது. இந்நிலையில், 2012ல் உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் ... |
தமிழகம் | பாலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது | சென்னை : மேம்பாலங்களுக்கு குண்டு வைப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் காலை மர்ம போன் வந்தது. போனில் பேசிய நபர், சென்னையில் உள்ள 10 மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாலங்களை குண்டு வைத்து தகர்க்கப் போ... |
தமிழகம் | கெரசின் விலை என்ன? ரேஷன் ஊழியர்கள் தவிப்பு | சென்னை : ரேஷன் கடைகளுக்கு கெரசின் வந்துவிட்ட போதிலும், என்ன விலைக்கு விற்பது என்பது குறித்த முறையான அறிவிப்பு வராத காரணத்தால், வினியோகிக்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் பரிதவிக்கின்றனர்.ரேஷன் கடைகளில் கெரசின் விலை 8 ரூபாய் 40 காசுக்கு விற்பனையாகி வந்தது. தற்போது இதன் விலை மூன்று ரூபாய் உயர்ந்து 11 ரூபாய் 40 காசுகளுக்கு... |
தமிழகம் | மாணவன் அடித்துக் கொலை: சத்யபாமா பல்கலை மாணவர்கள் 8 பேர் கைது | நீலாங்கரை : எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழக மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சத்யபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த எட்டு மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டனர். மேலும், 15 மாணவர்களை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர். மாணவர்கள் குடிபோதையில் கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.பிளஸ் 2 மாணவர்களை, பல்கலைக் கழகங்களில் கமிஷன் அட... |
தமிழகம் | ஆவடி இன்ஜின் பேக்டரி செக்யூரிட்டிதுப்பாக்கியால் சுட்டு தற்கொலை | ஆவடி: ஆவடி இன்ஜின் பேக்டரி செக்யூரிட்டி தன்னிடமிருந்த எஸ்.எல்.ஆர்., துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆந்திர மாநிலம், குண்டூர், துளில்புடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரராவ்(48). இவரது மனைவி ரமாதேவி. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின், டி.எஸ்.சி., எனப்படும்"டிபன்ஸ் செக்யூ... |
தமிழகம் | பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை | குரோம்பேட்டை குரோம்பேட்டையில் பட்டதாரி பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குரோம்பேட்டை, சி.எல்.சி., லைன், சாம்பர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகள் திவ்யா (23); பட்டதாரி. உடல்நிலை சரியில்லாததால் திவ்யா அவதிப்பட்டு வந்தார். இதனால் தனியார் நிறுவனத்தில் பண... |
தமிழகம் | ரயில்வே ஊழியரிடம் தாலிச்செயின் பறிப்பு | கோடம்பாக்கம் : ரயில்வே ஊழியரிடம் தாலிச்செயினை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சூளைமேடு வன்னியர் தெருவை சேர்ந்த அலெக்சாண்டர் மனைவி லில்லி(49); ரயில்வே ஊழியர். நேற்று முன்தினம் இரவு லில்லி, பணி முடிந்து, ரயில் மூலம் கோடம்பாக்கம் சென்றார்.ரயில் நிலையத்தில் இருந்து யுனைடெட் இந்தியா காலனி வழியா... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | பாரிமுனை : சென்னை மொமோரியல் ஹால் அருகே இந்திய கம்யூ., (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில், மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் சமச்சீர் கல்வியை அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்க கூடாது.அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணங்க... |
தமிழகம் | சமாஜ்வாடி கட்சி நெருக்கடி:விண்ணப்பம் மூலம் பண வசூல் | லக்னோ:பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான சமாஜ்வாடி, வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் மூலம், மூன்றரை கோடி ரூபாய் வசூலித்து விட்டது.சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலராக இருந்த அமர் சிங்கின் வெளியேற்றத்துக்குப் பின் கட்சி, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்க ஆரம்பித்தது. இந்நிலையில், 2012ல் உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் ... |
தமிழகம் | உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இலகு ரக விமானம் தயார் | பெங்களூரு:கடற்படையில் இலகுரக போர் விமானம், பெங்களூரில் அறிமுகப் படுத்தப் பட்டது.பெங்களூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில்(எச்.ஏ.எல்.,) உருவாக்கப்பட்ட, என்.பி.1 என்ற இலகு ரக போர் விமானத்தை பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டார்.
எதிரி கப்பல் மீது ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசும் திறன் கொண்ட இந்த விமானத்தில், அதிநவீ... |
இந்தியா | காஷ்மீரில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் குவிப்பு | புதுடில்லி : காஷ்மீரில் ஓய்ந்திருந்த கலவரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் காஷ்மீரில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்வதால் மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. |
தமிழகம் | ஜெகஜீவன் ராம் நினைவு தினம் பிரதமர் மன்மோகன் அஞ்சலி | புதுடில்லி:சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்த்திருத்தவாதியுமான பாபு ஜெகஜீவன் ராமின் 24ம் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் மத்திய அமைச்சரும், சமூக சீர்திருத்தவாதியுமான பாபு ஜெகஜீவன் ராம் கடந்த 1986ம்... |
தமிழகம் | வாக்காளர் பட்டியல் விவரம்:எஸ்.எம்.எஸ்., மூலம் அறியலாம் | சென்னை:வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.தமிழகத்தில் முதல் முறையாக வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை சென்னையில் நேற்று நடந்த தேர்தல் கமிஷன் வைர விழாவி... |
தமிழகம் | வேலைவாய்ப்பு: புதுப்பிக்க சலுகை | சென்னை:வேலைவாய்ப்பு பதிவை 2006ம் ஆண்டு முதல் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, ஒரு முறை புதுப்பித்தல் சலுகை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2006, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு முறை சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2009ம் ஆண்டு ப... |
தமிழகம் | பிரபாகரன் தாய் இந்தியா வருகை தள்ளிவைப்பு | சென்னை:விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதி, சிகிச்சைக்காக இந்தியா வருவதை தற்போதைக்கு தள்ளிவைத்திருப்பதாக, அவர் சார்பில் இலங்கை எம்.பி., தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு இதை கூறியுள்ளது.புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதி, சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். விமான நிலை... |
தமிழகம் | சனி, ஞாயிறு கிழமைகளில் குடும்ப நல கோர்ட்டுகள்:நிலுவை வழக்கை குறைக்க நடவடிக்கை | சென்னை:விவாகரத்து, ஜீவனாம்சம் வழக்குகளை விசாரிக்கும் சென்னை குடும்ப நல கோர்ட்டுகள், இனிமேல் சனிக்கிழமை இயங்கும். தேவைப்பட்டால் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயங்கும்.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம் நகரங்களில் ஆறு குடும்ப நல கோர்ட்டுகள் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் மூன்று குடும்ப நல கோர்ட்டுகள் உள்ளன. விவாகரத்து,... |
தமிழகம் | பொறியியல் கவுன்சிலிங்கில்நேற்று 1,847 பேருக்கு இடம் | சென்னை:பொறியியல் கவுன்சிலிங்கில் நேற்று 1,847 பேருக்கு கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டது.பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த கவுன்சிலிங்கில் 199 வரை, "கட்-ஆப்' மதிப்பெண் பெற்ற 423 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. நேற்றைய கவுன... |
தமிழகம் | மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு | மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் ஏப்ரலில் நடந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எம்.எஸ்சி., பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிக்கல் டெக்னாலஜி, எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.பி.ஏ., போன்ற படிப்புகளுக்கான தேர்வு முட... |
தமிழகம் | இளைஞர்களை கவர புது திட்டம்:தமிழக அரசின் அடுத்த சலுகை | சிவகங்கை:படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக, சி.எம்.இ.ஜி.பி., எனும் சுயதொழில் திட்டத்தை அரசு செயல்படுத்தள்ளது. மாவட்ட தொழில் மையம், கதர் கிராம தொழில் வாரியம், கதர் கிராம தொழில் ஆணையம் மூலம், பிரதமரின் சுயவேலை உருவாக்கும் திட்டத்தை (பி.எம்.இ.ஜி.பி.,), மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் உற்பத்தி தொழில் திட்டங... |
தமிழகம் | உளுந்தூர்பேட்டை ரயில்வே கேட்: வரும் 9ம் தேதி முதல் மூடப்படுகிறது | உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை ரயில்வே கேட், மேம்பாலம் கட்டும் பணிக்காக வரும் 9ம் தேதி முதல் மூடப்படுகிறது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் கிராமத்தில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு, அடிக்கடி கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம், 14 கோடி ரூபாய் செலவில் ம... |
இந்தியா | பேச்சு, பேட்டி, அறிக்கை | இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் பேட்டி: இந்திய அரசு அம்பானி குடும்பத்திற்கும், மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கும் இந்தியாவின் இயற்கைச் செல்வங்களை அள்ளிக் கொடுத்து விட்டு பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி அதை மக்கள் முதுகில் சுமத்தி இரட்டை கொள்ளை அடிக்கிறது.இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் அற... |
தமிழகம் | என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் | நெய்வேலி : ஊதிய உயர்வு கேட்டு என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.கடந்த சில நாட்களுக்கு முன், நெய்வேலியில் நடந்த ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுக் கூட்டத்தில் எம்.பி., குருதாஸ் தாஸ் குப்தா பேசுகையில், "என்.எல்.சி.., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ... |
தமிழகம் | அனுமதியின்றி செயல்பட்ட வெடிமருந்து ஆலை தீவிரவாத கும்பலுக்கு சப்ளையா என விசாரணை | சேலம்:சேலத்தில் அனுமதியில்லாமல் வெடிபொருள் தயாரித்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. வெடி குண்டு, டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகளில் பயன்படுத்தப்படும் 6,000 கிலோ அமோனியம் நைட்ரேட், 6,000 மீட்டர் "சேப்டி பியூஸ்' திரி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், பயங்கரவாத கும்பலுக்கு இங்கிருந்து வெடிபொருள் சப்ளை செய்யப்பட்ட... |
தமிழகம் | போலி ஆவணம் தயாரித்து பாஸ்போர்ட்மோசடி: திருச்சியை சேர்ந்த இருவர் கைது | திண்டுக்கல்:நூதன முறையில் போலி ஆவணங்களை தயாரித்து, பாஸ்போர்ட் பெற்றுத்தரும் மோசடி கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்த பாலமுருகன், அருண்குமார் ஆகியோர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கேட்டு 11.11.2009ல் விண்ணப்பித்தனர். இவர்களுடன் மேலும் இருவர் ... |
தமிழகம் | என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் | நெய்வேலி:ஊதிய உயர்வு கேட்டு என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.கடந்த சில நாட்களுக்கு முன், நெய்வேலியில் நடந்த ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுக் கூட்டத்தில் எம்.பி., குருதாஸ் தாஸ் குப்தா பேசுகையில், "என்.எல்.சி.., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உட... |
தமிழகம் | தந்தையை விஷ ஊசி போட்டு கொன்றதாகமகன் மீது புகார் : போலீசார் விசாரணை | அருப்புக்கோட்டை:தந்தையை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக மகன் மீது போலீசில் புகார் கூறப்பட்டது. அருப்புக்கோட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அசோகன் எஸ்.பி., யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது தாய் மாமன் ஜெயராஜ் (79), விருதுநகர் பாரப்பட்டி தெருவில் 30 ஆண்டுகள... |
இந்தியா | முலாயம் கட்சிக்கு நெருக்கடி :விண்ணப்பம் மூலம் பண வசூல் | லக்னோ:பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான சமாஜ்வாடி, வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் மூலம், மூன்றரை கோடி ரூபாய் வசூலித்து விட்டது.சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலராக இருந்த அமர் சிங்கின் வெளியேற்றத்துக்குப் பின் கட்சி, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்க ஆரம்பித்தது. இந்நிலையில், 2012ல் உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.