category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
இந்தியா | உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இலகு ரக விமானம் தயார் | பெங்களூரு:கடற்படையில் இலகுரக போர் விமானம், பெங்களூரில் அறிமுகப்படுத்தப் பட்டது.பெங்களூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில்(எச்.ஏ.எல்.,) உருவாக்கப்பட்ட, என்.பி.1 என்ற இலகு ரக போர் விமானத்தை பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட்டார். எதிரி கப்பல் மீது ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசும் திறன் கொண்ட இந்த விமானத்தில், அதிநவீன ... |
தமிழகம் | மேட்டுப்பாளையம் ரோடு விரிவாக்கம்: மரங்களை வெட்டும் பணி துவக்கம் | பெ.நா.பாளையம் : கோவை - மேட்டுப்பாளையம் ரோடு விரிவாக்கம் செய்வதையொட்டி ரோட்டின் ஓரத்தில் உள்ள புளியமரங்களை வெட் டும் பணி துவங்கியது. ஒரு மாதத்துக்குள் 1007 புளியமரங் கள் வெட்டப்பட உள்ளன.கோவை-மேட்டுப்பாளைம் ரோட்டில் தினசரி விபத்தும், உயிரிழப்பும் நடக்கிறது. போக் குவரத்து நெருக்கடி மிகுந்த ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை மேற... |
தமிழகம் | கஞ்சா விற்ற சாமியார் கைது | திருச்செந்தூர் : திருச்செந்தூரில் சாமியார் வேடமணிந்து கஞ்சா விற்றவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி செக்கடித்தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி(60). இவர் காவி உடையில் சாமியார் வேடம் அணிந்து திருச்செந்தூர் வடக்குமாரியம்மன் கோயில் தெருவில் கஞ்சா விற்று வந்துள்ளார். இந்... |
தமிழகம் | தொழில் போட்டியில் மோதல்:வக்கீல், குமாஸ்தா கைது | திருநெல்வேலி:வக்கீல்களுக்குள் ஏற்பட்ட மோதலில், வீட்டை சேதப்படுத்திய வக்கீல், குமாஸ்தா கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(42). அம்பை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுகிறார். ஏற்கனவே அரசு வக்கீலாகவும் இருந்துள்ளார். இவருக்கும், வேலாயுதம்நகரை சேர்ந்த வக... |
தமிழகம் | லாரி கிளீனர் தற்கொலை | கோவில்பட்டி, : கோவில்பட்டியில் குடிபோதையில் குடும்பத்தினருடன் தகராறு செய்த லாரி கிளீனர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கோவில்பட்டி புதுரோடு காளியப்பர் காம்பவுண்டை சேர்ந்த மதியழகன் மகன் கண்ணன்(45). இவருக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு மு ன்னர் திருமணமாகி மகேஸ்வரி(38) என்ற மனை... |
தமிழகம் | கஞ்சா விற்றவர் கைது | தூத்துக்குடி:திருச்செந்தூர் எஸ்.ஐ., முத்துராமன் நேற்று காலை, அங்குள்ள வடக்கு மாரியம்மன் கோயில் தெருவில் ரோந்து சென்றார். காவி வேட்டி, தலைப்பாகையுடன், சாமியார் வேடத்தில் இருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தார். அவரை சோதனை செய்த எஸ்.ஐ., அவரது தலைப்பாகைக்குள் மறைத்து வைத்திருந்த தலா 10 கிராம் எடை கொண்டஐந்து கஞ்சா ப... |
தமிழகம் | வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் | மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கொடியேற்றம் 25ம் தேதியும், குண்டம் விழா 27ம் தேதியும் நடக்கிறது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு குண்டம் விழா வரும் 20ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து 23ம் தேதி லட்சார... |
தமிழகம் | பள்ளி மாணவி தற்கொலை | திருச்செந்தூர்: பள்ளித் தேர்வில் மார்க் குறைந்ததால் மனமுடைந்த மாணவி கருஞ்சாயம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது திருச்செந்தூர் கரம்பவிளை கீழத்தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகள் மணிமாலா(14). இ வர் திருச்செந்தூரில் உள் ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் கடந்த ... |
தமிழகம் | கலைஞர் காப்பீடு திட்டத்தில் சேர மீண்டும் வாய்ப்பு | தூத்துக்குடி: -கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை போட் டோ எடுக்காதவர்களுக்கு கலெக்டர் ஆபிசில் போட் டோ எடுக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் (சுமார்ட் கார்டு) இதுவரை 2 லட்சத்து 98 ஆயிரத்து 446 குடும்பங்களுக்கு போட... |
தமிழகம் | போடியில் வயிற்றுப்போக்கு ஒருவர் பலி: 30 பேர் பாதிப்பு | போடி: தேனி மாவட்டம் போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பி. தர்மத்துப்பட்டி. இப்பகுதியில் சுத்திகரிக்கப்படாமலும், போதுமான அளவு குளோரின் கலக்காமலும் கிணற்று நீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டதில் தர்மத்துப்பட்டியில் வசிக்கும் சிங்ககவுடர் (70) பலியானர். ம... |
தமிழகம் | மூலிகை பயிர் சாகுபடி பரப்பு தூத்துக்குடியில் 2 மடங்கு உயர்வு | தூத்துக்குடி : மூலிகை பயிர் சாகுபடி பரப்பு தூத்துக்குடியில் 2 மடங்கு உயர்ந்துள்ளது. இத ற்கு முதல் கட்டமாக ரூ.8 லட்சம் அனுமதிக்கப்பட் டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மூலிகை பயிர் சாகுபடி பரப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நடப்பாண்டிற்கு முதல் கட்டமாக 8 லட்ச ரூபாய் அரசு மானியம் வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட... |
தமிழகம் | நெல்லை அருகே கார் விபத்து:கேரளாவை சேர்ந்தவர் பலி | திருநெல்வேலி:நெல்லை அருகே கார் கவிழ்ந்ததில், ஒருவர் பலியானார்.கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கானூரை சேர்ந்த டேனியல் மகள் ஜூலி(22). இவரும், இவரது உறவினர்களான சுப்ரியா(30), ஷாலி(14) ஆகியோர் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் தங்கள் உறவினரை சந்திக்க வந்திருந்தனர். மாலையில் தங்களது ஆல்டோ காரி... |
தமிழகம் | சாத்தை.,யில் கம்யூ., மறியல் 20 பேர் கைது | சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ., கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் சாத்தான்குளம் யூனியன் மா.கம்யூ., சார்பில் பஸ் மறியல் போராட்டம் சாத்தான்குளம் காமராஜர் சி... |
தமிழகம் | சட்ட விழிப்புணர்வு முகாம் | திருச்செந்தூர்: திருச்செந்தூர் பகுதியில் நுண்ணறிவு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர் ஜான் சுந்தர்லால் சுரேஷ் உத்தரவின்படி திருச்செந்தூர் நிழல் தொண்டு நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் சட்ட விழிப்புணர்வு முகாமும், பூச்சிக்கா... |
தமிழகம் | ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் மூலம் முன்பதிவு செய்யும் வசதி துவக்கம் | ஆறுமுகநேரி, :தினமலர் செய்தியின் எதிரொலியால் ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் டூ திருநெல்வேலி இடையேயான ரயில்வே ஸ்டேஷன்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷன். இந்த ரயில்வே ஸ்டேஷனை ஆறுமுகநேரியில் வசித்... |
தமிழகம் | சாயர்புரம் அருகே தண்ணீரின்றி பயிர்கள் கருகும் அபாயம் | சாயர்புரம்: சாயர்புரம் அருகே உள்ள பேய்குளம் பாசன பகுதிகளில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. உடனடியாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு கருகும் பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன பகுதிகளில் உள்ளது பேய்குளம். இங்கு சிவத்தையாபுரம் மற்... |
தமிழகம் | ஆதிநாதபுரம் மாட்டுத்தாவணியில் சமத்துவபுரம் வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை | ஸ்ரீவைகுண்டம், ஜூலை 7- ஆழ்வார்திருநகரி அருகே மாட்டுத்தாவணி பகுதியில் அமைய உள்ள சமத்துவபுரத்தை அரசு வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆழ்வார்திருநகரி பஞ்.,யூனியன் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆதிநாதபுரம் பஞ்.,ல் ஏறக்குறைய 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாட்டுத்தாவணி அமைந்துள்ளது. நூறு ஆண... |
தமிழகம் | குடிநீர் கேட்டு மறியல் | சோமனூர் : சாமளாபுரத்தில் சீரான குடிநீர் வினியோகம் வேண்டி மறியல் நடந்தது. சாமளாபுரம் பேரூராட்சி, 13, 14வது வார்டுகளில் போதுமான குடிநீர் வினியோகம் செய்யவில்லை. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. குழாயில் ஏற்பட்ட உடைப்பால், வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், குடிநீர் சப்ளையை முறைப்படுத்தக் கோரி தி.மு.க., கவுன்சிலர்... |
தமிழகம் | யோகீஸ்வரர் சமுதாய ஆலோசனை கூட்டம் | தூத்துக்குடி, ஜூலை 7- மாநில யோகீஸ்வரர் சமுதாய நிர்வாக ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். கோவில்பட்டி நகர தலைவர் தங்கவேல், மாநில செயலாளர் தங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் மாரிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாட்டில் செம்மொழி மாநாடு சிறப்பாக நடத்திய தமிழக ... |
தமிழகம் | குழந்தை தொழிலாளர் ஒழிப்புபேரணி | சாத்தான்குளம், ஜூலை 7- விஜயராமபுரம் முத்தாரம்மன் இந்து நடுநிலைப்பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பேரணி நடந்தது.உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மீனாட்சி தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் முத்துலிங்கம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெகதீசபாண்டி வரவேற்றார். அருணாசலம் பேசினார். ஆசிரியர் செல்வஜோத... |
தமிழகம் | சீரான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை | தூத்துக்குடி : சீரான குடிநீர் வழங்கக் கோரி ஆரோக்கியபுரம் கிராம மக்கள் கலெக்டர் ஆபிசை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரம் கிராம மக்கள் ஆண்களும், பெண்களும் நேற்று கலெக்டர் ஆபிசிற்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;ஆரோக்கியபுரத்த... |
தமிழகம் | மர்மத் தீயால் விக்கிரவாண்டியில் தொடரும் பீதி: மாவட்ட எஸ்.பி., நேரில் விசாரணை | விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே, மர்மமான முறையில் தீவிபத்துகள் ஏற்படுவது குறித்து, மாவட்ட எஸ்.பி., பகலவன், டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த நெடிமோழியனூர் காலனியில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அடிக்கடி மர்மமான முறையில் வீடுகள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன... |
தமிழகம் | குடிநீருக்காக 3 கி.மீ., செல்லும் கிராம மக்கள் | அன்னூர் : காரேகவுண்டன்பாளையம் ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் 3 கி.மீ., தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.அன்னூர் ஒன்றியத்தில் மசக்கவுண்டன் செட்டிபாளையத் துக்கு அடுத்தாக பெரிய ஊராட்சி காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் கெம்பநாயக்கன் பாளையம், சாளையூர், பாலாஜி நகர், அச்சம் பாளைய... |
தமிழகம் | புதிய தமிழகம் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் | ஓட்டப்பிடாரம் : ஓட்டப்பிடாரம் பகுதியில் மீண்டும் நிலத்தடி நீர் சுரண்டலை உடனடியாக அரசு தலையிட்டு நிறுத்தாவிட்டால், புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என, புதிய தமிழகம் கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்... |
தமிழகம் | தூத்துக்குடி துறைமுக கூடுதல் தளத்திற்கு அண்ணாவின் பெயரினை சூட்ட கோரிக்கை | தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் திறக்கப்பட்ட கூடுதல் கப்பல் தளத்திற்கு முன்னாள் முதல்வர் அண்ணா பெயரை வைக்க வேண்டும் என்று அண்ணாடாக் அண்ட் டிரான்ஸ்போர்ட் ஒர்க்ஸ் யூனியன் சார்பில் மத்திய கப்பல் துறை செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து அண்ணாடாக் அண்ட் டிரான்ஸ்போர்ட் ஒர்க்ஸ் யூனியன் செயலாளர் தர்... |
தமிழகம் | சூலூரில் தொடர் திருட்டு : பொதுமக்கள் அதிருப்தி | சூலூர் : சூலூர் சுற்றுப் பகுதிகளில்,ஒரு வாரமாக திருட்டுக்கள் நடக்கின்றன. பொதுமக்கள், வர்த்தகர்கள் அச்சமடைந்துள்ளனர். வழக்குப்பதிவு செய்ய தாமதமாவதால் அதிருப்தியில் உள்ளனர்.சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரம், சிந்தாமணிபுதூர் பகுதிகளில் ஒரு வாரமாக வீடுகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர் திருட்டுகள் நடந்துள்ளது. மர்ம நபர்கள்... |
தமிழகம் | தேசிய திறனாய்வுத் தேர்வுசாத்தை.,பள்ளி மாணவர்கள் சாதனை | சாத்தான்குளம் : தேசிய திறனாய்வுத் தேர்வில் சாத்தான்குளம் தூய இருதய ஆண்கள் பள்ளியில் மூன்று மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.2009-2010 கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் கலந்து கொண்டனர். இதில் அனிஸ் ராஜா, முத்து சுபாஷ், இசக்கிமுத்து ஆகிய மூ... |
தமிழகம் | எவரெஸ்ட் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் | கோவில்பட்டி,: கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.பள்ளி நிறுவனர் எவரெஸ்ட் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் சுசீலாதேவி வரவேற்றார். அரசுத் தேர்வுக்கு செல்லும் 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களை எப்படி தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். பள்ளியி... |
தமிழகம் | குறை தீர்ப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் | கோவை : கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் 82 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கலெக்டர் அலுவலக அறிக்கை:கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் உமாநாத் தலைமையில் நடந்தது. முகாமில், மாற்று திறனாளிகள் பஹிமா, சங்கீதா,... |
தமிழகம் | அரசு புறம்போக்கு நிலத்தில் போலி பட்டா போட்டு விற்பனை | தூத்துக்குடி,: தூத்துக்குடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை போலி பத்திரம் போட்டு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.தூத்துக்குடி கலெக்டர் ஆபிசில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் கால்நடை வளர்ப்போர், பால் உற்பத்தியாளர்கள், சொந்த வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்... |
தமிழகம் | இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா | பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 245 மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.ஹிந்துஸ்தான் ஸ்பின்னர்ஸ் அறக்கட்டளை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை கல்பனா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் சீனிவாசன் பேசுகையில்,"" தமிழக அரசின் பல்வேறு கல்வி வளர்ச்சி திட்டங்களா... |
தமிழகம் | ஐஓசி., ஊழியர்கள்கருப்புபேட்ஜ் அணிந்து பணி | தூத்துக்குடி : ஜெய்பூரில் பணியாற்றும் ஊழியர்கள் கைது செய்தததை கண்டித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணி ந்து பணியாற்றினர்.ஜெய்ப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஊழியர்கள் சிலரை போலீசார் கைது செய்தததை கண்டித்தும், ஊதிய உயர்வு கோ ரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடியில் உள்ள இந்தியன் ஆயில் கா... |
தமிழகம் | வேன் விபத்து 2 பேர் பலி | திருநெல்வேலி:சிவகாசியை அடுத்த சித்துராஜபுரத்தை சேர்ந்த சிலர், ஒரு ஆம்னி வேனில் நேற்றுமுன்தினம் குற்றாலம் வந்தனர். குளித்து விட்டு மாலையில் ஊர் திரும்பினர். மாலை 6.30 மணியளவில் நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே சென்றபோது, ரோட்டின் குறுக்கே ஒரு நாய் சென்றுள்ளது. டிரைவர் பிரேக் போட்டதால் வேன், ரோட்டோரத்தில் இருந்த மருதமரத்தில... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி | மேட்டுப்பாளையம் : மாற்றுத் திறனாளிகளை பள்ளியில் சேர்க்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, மேட்டுப்பாளையத்தில் கலைநிகழ்ச்சி நடந்தது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் கல்வி இயக்க, காரமடை வட்டார வளமைய மேற்பார்வையாளர் நல்லபாக்கியலெட் தலைமை வகித்து பேசுகையில்,""மாற்றுத்திறனாளிகளை ப... |
தமிழகம் | சாத்தான்குளம் தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு | சாத்தான்குளம் : சாத்தான்குளம் தாலுகாவில் 95 சதவீதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்துள்ளது, கண க்கெடுப்பில் விடுபட்டவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என சாத்தான்குளம் தாசில்தார் ஹாரிஸ் கேட்டுள்ளார்.சாத்தான்குளம் தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை சம்பந்தப்பட்டவர்கள் கண்காணிப்பாளர்கள் மூலம் சமர்ப்பித்ததில் 95 சதவீதம் கணக... |
தமிழகம் | உடன்குடியில் மமக.,செயல்வீரர்கள் கூட்டம் | உடன்குடி, : திருச்செந்தூர் - சென்னை ரயிலை தினசரி இயக்க வேண்டும் என உடன்குடி நகர மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.உடன்குடி நகர மனித நேய மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளர் நெலே õஸ்கோ தலைமை வகித்தார். மாவட்ட தமுமுக.,... |
தமிழகம் | மாணவர் சேர்க்கை பேரணி | பெ.நா.பாளையம் :நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பள்ளி மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது.நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. மாணவ, மாணவியரை சேர்ப்பது தொடர் பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகி... |
தமிழகம் | வியாபாரிகள் சங்க கூட்டம் | திருச்செந்தூர் : திருச்செந்தூர் உழவர் சந்தையில் ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.திருச்செந்தூர் வட்டார ஆதி திராவிடர் வியாபாரிகள் நலச் சங்க கூட்டம் தலைவர் ராசையா தலைமையிலும், செயலாளர் லிங்ககுமார், பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது. கூ... |
தமிழகம் | முன்னோடி மனுநீதிநாள் முகாம் | சாத்தான்குளம் : சாத்தான்குளம் தாலுகா அரசூர் பஞ்.,ல் கலெக்டர் மனுநீதிநாள் முகாமிற்காக மனுக்கள் இன்று பெறப்படுகிறது.இது சம்பந்தமாக சாத்தான்குளம் தாசில்தார் ஹாரிஸ் கூறியதாவது, ஆக ஸ்ட் மாதம் தூத்துக்குடி கலெக்டரால் அரசூர் கிராமம் ஒன்றில் மனுநீதிநாள் முகாம் நடக்கிறது. இதற்காக மனுக்கள் இன்று காலை 11 மணி முதல் அரசூர் பஞ்.,அலு... |
தமிழகம் | அரசு ஊழியர்கள் வரும் 15ம் தேதி உண்ணாவிரதம் | திருச்செந்தூர் : ஒரு நபர் குழு அறிக்கையை வெளியிடக்கோரி அரசு ஊழியர்கள் வரும் 15ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாவ ட்ட துணைத் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். வட்டத்... |
தமிழகம் | முதலுதவி மையமாக மாறும் செந்தூர் அரசு ஆஸ்பத்திரி | திருச்செந்தூர்: டாக்டர்கள் பற்றாக்குறையால் முதலுதவி மையமாக மாறிவரும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டிக்கு அடுத்தாற்போல் பெரிய நகரமாகவும், தமிழகத்தின் முக்கியமான ஆன்மீக சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருவது திருச்செந்தூர் ஆக... |
தமிழகம் | போலி ரேஷன் கார்டுகள் இன்று இறுதி முடிவு | திண்டுக்கல் : தமிழகத்தில், 14 மாவட்டங்களில் 100 சதவீத ரேஷன் கார்டுகள் தணிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து, போலி ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட, 14 மாவட்டங்களில், போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிப்பதற்காக 100 சதவீத ஆய்... |
தமிழகம் | கடை மீது கல்வீச்சு: மூவர் மீது வழக்கு | குறிச்சி : போத்தனூர் அருகே, கடை மீது கல்வீசி தாக்கிய மூவரை போலீசார் தேடுகின்றனர். போத்தனூர், ராமானுஜ நாயுடு வீதியை சேர்ந்தவர் ஜேசுதாஸ்(51); மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு, ஜேசுதாஸ் கடையை திறந்து வைத்திருந் தார். அங்கு வந்த குஞ்சான், மார்ட்டின் உள்ளிட்ட மூவர், "பந்த்' நடக்கிறது; கடையை திற... |
தமிழகம் | துறைமுகப் பணியாளர்கள் ஸ்டிரைக் | தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஷிப்பிங் ஏஜென்சிகளில் பணியாற்றும் டேலிகிளார்க் மற்றும் சுவீப்பிங் பணியாளர்கள் நேற்று திடீர் ஸ்டிரைக்கில் ஈடு பட்டனர்.கப்பல் மூலம் வரும் சரக்குகளை ஏற்றுதல், இறக்குதல் போன்ற பணிகளை ஷிப்பிங் ஏஜென்ஸிகள் செய்து வருகின்றன. இவற்றில் டேலி கிளார்க்குகள் மற்றும் சுவீப்பிங் பணியாளர்க... |
தமிழகம் | தூத்துக்குடியில் ரூ.40 கோடியில் லாரி டெர்மினல் | தூத்துக்குடி : தொழில் நகரமான தூத்துக்குடியில் ரூ.40 கோடி செலவில் 100 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த லாரி முணையம் அமைக்கும் பணிக்கு ஆல் இன்டியா சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி தலைமை வகித்து செயல்பட தயாராக இருப்பதாக அதன் புதிய தலைவர் ஏவிஎம்.வி.மணி தெரிவித்தார்.இது குறித்து ஆல் இன்டியா சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ... |
தமிழகம் | சீனிவாச பெருமாள் கோவிலில் அன்னக்கூடோத்சவம் | கோவை:நல்ல மழை பெய்யவும், எல்லா வளமும் பெறவும் கோவை,சீனிவாச பெருமாள் கோவிலில் அன்ன கூடோத்சவம் வரும் 9ம் தேதி நடக்கிறது. கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், நல்ல மழை பெய்யவும், மக்கள் எல்லா வளமும் பெற அன்னக்கூடோத்சவம் நடக்கிறது. ஏழாவது ஆண்டாக இந்த விழா, வரும் 9ம் ... |
தமிழகம் | மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆர்ப்பாட்டம் | தூத்துக்குடி, : பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவில் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க வேண்டும், தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் நிறைவேற்ற வ... |
தமிழகம் | தே.மு.தி.க., தெருமுனை பிரசாரம் | பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக் குட் பட்ட பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி தே.மு.தி.க., கட்சியினர் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர். நிகழ்ச்சிக்கு, நகர அவைத் தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சம்பத்குமார், ரகுபதி, பழனியப்பன் முன்னிலை வகித்தனர். நரசிம்மநாயக்கன்பா... |
தமிழகம் | அரசு மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் திடீர் ஆய்வு | தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள குறைபாடுகளை பொதுபணித்துறையினர் உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டார்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது... |
தமிழகம் | மாணவியர் கூடைப்பந்து அல்வேர்னியா பள்ளி வெற்றி | கோவை : மாவட்ட அளவில் மாணவியருக்கான கூடைப் பந்து போட்டியில், அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஏ- அணி வெற்றி பெற்றது. அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவியர் பெற்றோர் சார்பில் மாவட்ட அளவில் "அல்வேர்னியா கோப்பை'க்கான கூடைப்பந்து போட்டி பள்ளியில் நடந்து வருகிறது. 14 வயதுக்குட்பட்ட ஜூனியர் பிரிவிலும், 19 வயதுக்குட்ப... |
தமிழகம் | அகழியை அகலப்படுத்த கோரிக்கை | பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காட்டு யானைகள் வரவை கட்டுப்படுத்த வனத்துறையினர் தடாகம், ராவுத்துக் கொல்லனூர் மலை அடிவாரத்தில் அகழி வெட்டுகின்றனர். அதை இன்னும் அகலமாக அமைத்தால் மலை அடிவாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம் பெருகும... |
தமிழகம் | யானைகள் அட்டகாசம் காய்கறி பயிர்கள் சேதம் | பேரூர் : முகாசிமங்கலம் அருகே, காட்டுயானைகளின் அட்டகாசத்தால், பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிப்பயிர்கள் சேதமானது.போளுவாம்பட்டி வனச்சரகம், முகாசிமங்கலம் கிராமத்தில் பழனிசாமி(47) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு, இரண்டு ஏக்கர் பரப்பளவில் வெள்ளைப்பூசணி, தட்டச்செடி பயிரிட்டிருந்தார். காய் அறுவடை செய்யு... |
General | எல்லை பிரச்னை விவகாரம் சீனாவுடன் பேச திட்டவட்டம் | பீஜிங்: இந்திய - சீன நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்னைகள் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தவும், இருதரப்பு ராணுவங்களும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்வது குறித்தும் இருதரப்பும் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளின் தலைமையும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நன்கு பு... |
தமிழகம் | பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பா.ஜ., கோரிக்கை | மேட்டுப்பாளையம் : பெட்ரோல், சமையல் காஸ், டீசலுக்கு உயர்த்திய விலையை, மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டுமென்று, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் நகர பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நகர தலைவர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். பொது செயலாளர் கார்த்திகேயன், அமைப்பு செயலாளர் கஸ்தூரி ரவி ஆகியோர் முன்னிலை வகித்த... |
தமிழகம் | இலங்கை அகதிகள் வருகை ஆஸி.,யில் தடை நீங்கியது | மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறும் இலங்கை அகதிகளுக்கான தடையை, அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை குறைவு என்பதால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள், இந்த நாட்டில் தஞ்சம் புகுந்து வந்தனர். இலங்கையில் போர் நடந்த காலத்தில் அகதிகள் போர்வையில் புலிகள் பலர், ஆஸ்திரேலியாவில் குடியேறுவதை த... |
தமிழகம் | வால்பாறையில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு | வால்பாறை : வால்பாறையில் இடைவிடாது பெய்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்துள்ளது.வால்பாறையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் மழை இடைவிடாது பெய்து வருகிறது. நேற்று காலை தொழிலாளர்கள் கொட்டும் மழையில் தேயிலை பறிக்க முடியாமல் தவித்தனர்.வால்... |
தமிழகம் | ஆழியாறு அணையில் படகு சவாரி ரத்து | பொள்ளாச்சி : ஆழியாறு அணைக்கட்டு பகுதியில், பருவ மழை பொழிவதால் அணையில் படகு இயக்குவது பாதிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவ மழை சீசன் தீவிரமடைந் துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நான்கு நாட்களாக மழை பொழிவு அதிகளவில் உள்ளது. ஆழியாறு அணைக்கட்டு பகுதியில், நேற்று காலை 8.00 மணி வரை 10.5 மி.மீ., மழை பெய்துள்ளது. மழை ... |
தமிழகம் | சமச்சீர் கல்வி திட்டம் அமலால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு | பொள்ளாச்சி : அரசு பள்ளிகளில், சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தியதையடுத்து, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நடப்பாண்டில் ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 50 பள்ளிகள் உள்ளன. இதில், அரசு, நகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டாலும் மாணவர்களின் சே... |
தமிழகம் | மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதில்... இழுபறி | உடுமலை : உடுமலை, வால்பாறையில் அதிகாரிகளின் மெத்தனத்தால் பள்ளி துவங்கி ஒரு மாதமாகியும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், ஏழை மாணவர்கள் தினமும் 30 ரூபாய் வரை செலவழித்து பள்ளிகளுக்கு சென்று, வர வேண்டிய நிலை உள்ளது.தமிழக அரசு, பிளஸ் 2 வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் செயல்படுத... |
தமிழகம் | கோழிக்கழிவுகளை ரோட்டில் வீசுவதால் சுகாதாரம் பாதிப்பு | கிணத்துக்கடவு : நெகமம் முதல் பல்லடம் செல்லும் ரோட்டின் இரண்டு பகுதிகளில் கோழி கழிவுகளை வீசிவிட்டு செல்வதால், தூர்நாற்றம் வீசிவருகிறது.கேரளாவுக்கு செல்லும் கோழிவண்டிகள், பல்லடத்தில் இருந்து நெகமம் வழியாக கோவில்பாளையம் வந்து, அங்கிருந்து பாலக்காடு செல்கிறது. கேரளா சென்று இறக்கும்போது, அதில் இருந்து குறைந்தது 20 கோழிகள் இ... |
தமிழகம் | ரூ.5,000 வரை சொத்துக்களுக்கு பத்திரப்பதிவு இலவசம் | சென்னை:ஏழைகள், 5,000 ரூபாய் வரை சொத்து வாங்கினால் இலவசமாக பத்திரப்பதிவு செய்யும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.இது தொடர்பாக, சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறியிருப்பதாவது:கிராமங்களில் உள்ள ஏழைகள், நிலமற்றோர் தங்களுக்கென ஒரு சொத்து வாங்குவதை மேலும் ஊக்குவிக்க இதுவரை சொத்து மதிப்பு 3,000 ரூபாய் வரை இ... |
தமிழகம் | மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு | மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் ஏப்ரலில் நடந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எம்.எஸ்சி., பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிக்கல் டெக்னாலஜி, எம்.எஸ்சி., கம்ப்யூட் டர் சயின்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.பி.ஏ., போன்ற படிப்புகளுக்கான தேர்வு ம... |
தமிழகம் | ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான கவுன்சிலிங் பட்டியலில் குழப்பம் | மதுரை: அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இருந்து, பள்ளிகளுக்கு மாறுதலாகும் ஆசிரியர்களின் பட்டியலில் குழப்பம் உள்ளதாக ஆசிரியர் பயிற்றுனர்கள் தெரிவிக்கின்றனர்.அனைவருக்கும் கல்வி திட்டத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் அந்தஸ்தில் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆசிரியர்களில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு இட... |
தமிழகம் | மாதாந்திர கூட்டம் | உடுமலை : உடுமலை சமயபுரம் ஆயிர வைசியர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். சமயபுரம் ஆயிர வைசியர் சமூகத்தை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன. பொருளாளர் தியாகராஜன், துணைத... |
தமிழகம் | கல்லூரி மாணவர்கள் கைது | மதுரை: மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கண் ணன். முன்விரோதம் காரணமாக, இவரை கல்லூரி மாணவர்கள் சிலர், நேற்று முன் தினம் பீபீகுளம் பகுதியில் அரிவாளால் வெட்டினர். சக மாணவர்களான அருள்மணி(19), சத்யராஜ் (19) ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜசேகரன், மூர்த்தியை தேடி வருகின்றனர். |
தமிழகம் | பழுதடைந்த குடிநீர் திட்ட குழாய்களை சீரமைக்க கோரிக்கை | உடுமலை : பழுதடைந்த கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என குடிமங்கலம் ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் ஊராட்சிக்கு தாமரைப்பாடி கூட்டுக்குடி நீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அமராவதி ஆற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் தாமரைப்பாடி திட்டத்தில் ... |
தமிழகம் | தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை | சென்னை:தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில், மேலும் 249 பேருக்கு உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான உயர்நிலைக் குழுக் கூட்டம், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடந்தது.
இதில், எல்லைக் காவலர் 23 பேர், எல்லைக் காவலரின் மரபுரிமைதாரர்... |
தமிழகம் | விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்கள் 42 ஆயிரம் பேர் மேல்முறையீடு | மதுரை: மதுரையில் ஜூலை 4ம் தேதி வரை 42 ஆயிரம் பேர் ரேஷன் கார்டு குறித்து மேல்முறையீடு மனு வழங்கியுள்ளனர்.மதுரை மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய வீடுவீடாக நூறு சதவீத தணிக்கை செய்யப்பட்டது. இதில் விடுபட்டோருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் பின் இரண்டாவது கட்டமாக விடுப... |
தமிழகம் | ரூ.12.49 லட்சம் கையாடல் வங்கி செயலாளர் கைது | மதுரை: மதுரையில் கூட்டுறவு வங்கியில் 12.49 லட்சம் மோசடி செய்ததாக, செயலாளராக இருந்த முத்து நேற்று கைது செய்யப்பட்டார். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இதன் செயலாளராக 2007-09ல் இருந்தவர் முத்து(42). இவரும், வங்கி அதிகாரிகள் அய்யப்பன், மணி, ராஜேந்திரனும் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்ததா... |
தமிழகம் | பொன்னாலம்மன் சோலை பகுதியில் பாலம்: அதிகாரிகள் ஆய்வு | உடுமலை : பொன்னாலம்மன் சோலை பகுதி மக்கள் வசதிக்காக, பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டவுள்ள இடத்தை நபார்டு மற்றும் கிராமப்புறச்சாலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தளி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னாலம்மன் சோலை பகுதியில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இது தவிர, பொன்னாலம்மன் சோலை அருகேயுள்ள "செட்டில்மெண்ட்' பகுதியில் ... |
தமிழகம் | விபத்து: பெண் பலி | செக்கானூரணி: செக்கானூரணி அருகே தேன்கல்பட்டியைச் சேர்ந்த தாரணிமுருகன் மனைவி பேச்சியம்மாள்(38). இவர் நேற்று காலை 8 மணியளவில் செக்கானூரணியில் மதுரை-தேனி ரோட்டை கடக்க முயன்றார். மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற சோலைமலை பஸ் இவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார். |
தமிழகம் | பரிதிமாற் கலைஞருக்குமரியாதை | மதுரை: தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்ட பிராமணர் சங்கத்தின் சார்பில் விளாச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. மாவட்ட பொதுசெயலாளர் இல.அமுதன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில இளைஞர் அணி செயலாளர் ஆர்.வெங்கடேஷ், ஜெய்ஹிந்துபுரம் கிளை தலைவர் சுவாமிநாதன், செயலாளர் சுரேஷ், மாவட்ட செயல... |
தமிழகம் | ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு | உடுமலை : உடுமலை ரோட்டரி சங்க பொன் விழா ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.உடுமலை ரோட்டரி சங்க பொன் விழா ஆண்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. தலைவராக டாக்டர் பாலசுந்தரம், துணை தலைவராக சக்ரபாணி, செயலாளராக சிவப்பிரகாஷம் மற்றும் நிர்வாகி... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஜூலை 4ல் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கும், திருமண கோஷ்டியினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில் டிரைவர் தாக்கப்பட்டார். இதனால் சில நிமிடங்கள் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இந்த பிரச்னை நீடிப்பதற்கு கண்டக்டர் நந்தாசிங் காரணமாக இருந்தார், என போக்குவரத்து துறை அதிகாரிகள், நந்தாசிங்கை சஸ்பெண்ட் ... |
தமிழகம் | அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 15ம் தேதி வரை வாய்ப்பு : ஒன்றிய அதிகாரிகள் தகவல் | பொள்ளாச்சி : கிராமப்புறங்களில், அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் வரும் 15ம் தேதிக்குள்ளும், நத்தம் பட்டா பெறும் பயனாளிகளும் வரும் 31ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், குடிசையில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரும் நோக்கில், "அரசின் வீ... |
தமிழகம் | செயல்முறை விளக்கம் | மடத்துக்குளம் : குமரலிங்கம் பேரூராட்சியில் தமிழக அரசின் இலவச காஸ் 450 பேருக்கு வழங்கப்பட்டது. இதை பாதுகாப்புடன் பயன்படுத்துவது குறித்து செயல் முறை விளக்க நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேரூராட்சி தலைவர் சிவக்குமார் செய்தார். |
தமிழகம் | தொலை நிலை கல்வி தொடர்புவகுப்புக்கு கட்டட வசதி | மதுரை: மதுரை அழகர்கோவில் ரோட்டில் மதுரை காமராஜர் பல்கலையின் தொலைதூர கல்வி இயக்ககத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 1.30 கோடி ரூபாய் செலவில் 2 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தை சமீபத்தில் துணைவேந்தர் கற்பககுமாரவேல் திறந்து வைத்தார். இந்த வளாகத்தில் ஏற்கனவே உள்ள பழைய கட்டடத்தில் மாலை நேர வகுப்புகள், த... |
தமிழகம் | துப்பாக்கி சூடு குற்றவாளிக்கு மீண்டும் 2 நாள் போலீஸ் காவல் | திருமங்கலம்: திருமங்கலம் அருகே விவசாயியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றவாளிக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவல் நீடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோடு, போலீசாருடன் செல்ல மறுத்த கைதி கோர்ட் ஹாலில் இருந்து வெளியே வராமல் போராட்டம் நடத்தியதால் 30 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் சிந்துபட்டி அருகே வி.கள்ளப... |
தமிழகம் | முதலாமாண்டு வகுப்பு துவக்கம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி பி.ஏ., பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கோபால்சாமி வரவேற்றார். கல்லூரி தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி வகுப்புகளை துவக்கி வைத்தார். கிணத்துக்கடவு முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், ... |
தமிழகம் | மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்களுக்கு தட்டுப்பாடு | மதுரை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான படிவங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தேசியப் பணியாக நடந்து வருகிறது. ஆசிரியர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை 15 வரை முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பும், அடுத்த கட்டமாக 2011ல் மக்கள் தொகையும் ... |
தமிழகம் | தச்சு தொழிலாளர் ரத்ததானம் | பொள்ளாச்சி : பொள்ளாச்சி தச்சு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ரத்ததான முகாம் மற்றும் நோயாளிகளுக்கு ரொட்டி வழங்கும் விழா நடந்தது.முகாமில், சங்க நிர்வாகி உன்னி கிருஷ்ணன் வரவேற்றார். தலைவர் ராஜன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் முருகேசன் ரத்ததான ம... |
தமிழகம் | ஓட்டல் ஊழியர் கொலை: 4 பேர் கோர்ட்டில் சரண் | மதுரை: உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம். ஓட்டல் ஒன்றில் கேஷியராக வேலை பார்த்து வந்த இவர், ஜூலை 4ல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கண்ணன், சசிகுமார், சின்ராஜ், தர்மரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.நேற்று மதுரை ஜே.எம்., 2 கோர்ட்டில் இவர்கள் சரணடைந்தனர். நான்கு பேரையும் 15 நாட்கள் ரிம... |
தமிழகம் | மல்லிகை மலிந்தது | மதுரை: மதுரையில் மல்லிகை வரத்து அதிகரித்துள்ளதால், விலை மலிவாக விற்கப்படுகிறது. நேற்று முன் தினம் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பூ மார்க்கெட் சங்கத் தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறுகையில், ""நேற்று ஒரு கிலோ மல்லிகை 40-50 ரூபாய், கனகாம்பரம் 100, ரோஜா 30-40, பிச்சிப்பூ 80-70, செண்டுப்பூ 30, கோழிக் கொண்டை 40, மரிக்கொழுந்து 25,... |
தமிழகம் | பொள்ளாச்சியில் தனியார் பஸ் கட்டணம் திடீர் உயர்வு | பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் தனியார் பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பஸ்களில், கட்டண உயர்வை கண்டுபிடிக்க முடியாத வகையில் நூதன முறையை கையாள்கின்றனர். பஸ் கட்டண உயர்வை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வட்டார போக... |
தமிழகம் | கடலை எண்ணெய் விலை உயர்வு | மதுரை: நிலக்கடலை உற்பத்தி குறைந்துள்ளதால், கடலை எண்ணெய் விலை 15 கிலோ டின்னுக்கு 30 ரூபாய் அதிகரித்துள்ளது.கடந்த வாரம் 1190 ரூபாய்க்கு விற்ற கடலை எண்ணெய் நேற்று 1220 ரூபாய்க்கு விற்கப்பட்டது. எண்ணெய் வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது :இரு வாரங்களாக விலை அதிகரித்து வந்த பாமாயில், நேற்று குறைந்... |
தமிழகம் | பருவமழை தாமதம்: பருப்பு விலை உயர்வு | மதுரை: மதுரை பகுதிகளில் பருவமழை தாமதம் ஆவதால், பருப்பு வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. பருப்பு வியாபாரிகள் சங்கச் செயலாளர் வெற்றிச்செல்வன் கூறியதாவது :கடந்த வாரம் நூறு கிலோ உளுந்தம் பயறு(மியான்மர்) 5100 ரூபாய் முதல் 5600 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் 5500லிருந்து 5700க்கும், உள்ளூர் பயறு 5600லிருந்து 5700... |
தமிழகம் | வால்பாறை ஆறுகளில் விதிமுறை மீறி மணல் திருட்டு | வால்பாறை : வால்பாறையில் ஆறுகளில் விதிமுறையை மீறி மணல் திருட்டு நடந்து வருகிறது.வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை கல்குவாரியில் இருந்து கடந்த பல ஆண்டுகளாக கல் உடைக்கப்பட்டு, கட்டுமானப்பணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. கல்குவாரியினால் குடியிருப்பு பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக கூறி கனிமவளத்துறையினர் ரொட்டிக்கடை கல்குவாரிக்... |
தமிழகம் | அரிசி விலை மாறவில்லை | மதுரை: அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்திரன் கூறியதாவது :கர்நாடக பொன்னி பழசு 38.50 ரூபாய், புதுசு 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீலக்ஸ் பொன்னி பழசு 32.50 ரூபாய்க்கும், புதுசு 25 ரூபாய்க்கும், வெள்ளை பொன்னி பழசு 35.50, புதுசு 27க்கும், செல்லப் பொன்னி பழசு 23.50, புதுசு 21க்கும் விற்கப்பட்டது.ஐ.ஆர். இருபது பழசு... |
தமிழகம் | தங்கம் விலை சரிவு | மதுரை: மதுரையில் இம்மாதம் துவக்கத்தில் தங்கம் விலை ஏற்றத்தில் இருந்தாலும், சில நாட்களாக விலை குறைந்து வருகிறது.ஜூன் 30ல் ஒரு கிராம் தங்கம் 1780 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜூலை 1ல் விலையில் மாற்றமில்லை. ஜூலை 2ல் 40 ரூபாய் குறைந்து, 1740 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜூலை 3ல் 10 ரூபாய் அதிகரித்து 1750 ரூபாய்க்கு விற்கப்பட்டது... |
தமிழகம் | வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரிப்பு | மதுரை: தேனி மாவட்டத்தில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்கிறது.சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது :போதிய மழையின்மையால் உற்பத்தி பாதித்து வரத்து குறைந்துள்ளது. சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருட்டு தக்காளி 28 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மற்ற... |
தமிழகம் | பங்கனப்பள்ளி மாம்பழம் ரூ.70 | மதுரை: மதுரையில் மாம்பழம் சீசன் முடிவடையும் நிலையில், பங்கனப்பள்ளி ரகம் கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மற்ற பழங்கள் விலை குறித்து, யானைக்கல் வியாபாரி செந்தில் கூறியதாவது :ஒரு கிலோ ஆப்பிள் 100 -130 ரூபாய், காபூல் மாதுளை 100, சீட்லெட்ஸ் மாதுளை 80, பன்னீர் திராட்சை 60, கொடை ஆரஞ்சு 70, சாத்துக்குடி 40, சப்போட்டா 20, ஆஸி.... |
தமிழகம் | கொப்பரை கிலோ ரூ.32.15 | பொள்ளாச்சி : நெகமத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.32.15 விலை கிடைத்தது. நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் 10 பேர், ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்திற்கு 46 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். மொத்தம் நான்கு வியாபாரிகள் கொப்பரையை தரம் பிரித்து ஏலம் கூறினர். ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சண... |
தமிழகம் | ஷேர் ஆட்டோ வேன் மீது மோதியதில் 11 பேர் காயம் | மதுரை: மதுரை அருகே விதிமுறையை மீறி, அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவ, மாணவியரை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஷேர் ஆட்டோ, மாடு மீது மோதாமல் இருக்க, வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர். ஒத்தக்கடை அருகே புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், சில கி.மீ., தூரத்தில் உள்ள திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளிய... |
தமிழகம் | பி.ஏ.பி., திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு | பொள்ளாச்சி : தென்மேற்கு பருவமழை காரணமாக பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சோலையாறு அணையில் 74.65 அடி நீர்மட்டம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 4 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு இரண்டாயிரத்து 133 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், 792 கனஅடி தண்ணீர் மானாம்பள்ளி பவர்ஹவுஸ் வழியாக பரம்பிக் ... |
தமிழகம் | இலவச கண் சிகிச்சை முகாம் | கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 10ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. ஸ்டேட் வங்கி மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்முகாமில் கண்புரை, கண்நீர் அழுத்த நோய், குழந்தைகளின் மாறுகண், கிட்டப்பார்வை, தூரப் பார்வை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ""உயர்ரத்த அழுத்த... |
தமிழகம் | வேலைவாய்ப்பு பதிவு முகாம் | உடுமலை : பள்ளி, கல்லூரி மாணவர்கள் வசதிக்காக திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு அலுவலகம் சார்பில், உடுமலை நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு வேலை வாய்ப்பு பதிவு முகாம் நடந்தது. இதில், உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளிலிருந்து வந்திருந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பதிவு செய்தனர். |
தமிழகம் | பராமரிப்பு இன்றி பரிதாபமாகதமிழகத்தின் 100வது சமத்துவபுரம் | மேலூர்: பராமரிப்பு ஏதுமின்றி பரிதாப நிலையில் உள்ளது தமிழகத்தின் 100வது சமத்துவபுரமான திருவாதவூர் சமத்துவபுரம் உள்ளது. தி.மு.க., அரசின் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுவது சமத்துவபுரங்கள். கடந்த முறை ஆட்சியின் போது தமிழகத்தின் நூறாவது சமத்துவபுரம் 2001 ல் திருவாதவூரில் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெகு சிறப்பாக இருந்த இச்சமத்... |
தமிழகம் | நிர்வாகிகள் பொறுப்பேற்பு | பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா என்.ஜி.எம்., கல்லூரியில் நடந்தது. ரோட்டரி கிளப் புதிய தலைவராக பிரபு, செயலாளராக ராமகிருஷ்ணன், பொருளாளராக மயில்சாமி, துணைத்தலைவராக வெங்கிடசுப்பிரமணியம், இணைச்செயலாளராக செல்லமுத்து மற்றும் குழுவினர் பொறுப்பேற்றனர். விழாவில், மாவட்ட துணை ஆளுனர் மகாலிங்க... |
தமிழகம் | குடிநீர் கோரி போராட முடிவு: பா.ஜ., | பொள்ளாச்சி : சூளேஸ்வரன்பட்டியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று பா.ஜ., அறிவித்துள்ளது.பொள்ளாச்சி பா.ஜ., வர்த்தக அணி தலைவர் சந்திரசேகர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் கடந்த ஆறு மாதங்களாக 12 நாட்களுக்கு ஒருமுற... |
தமிழகம் | கோரிப்பாளையம் நெரிசலுக்கு தீர்வு மேம்பாலம் | மதுரை சிம்மக்கல்லில் இருந்து யானைக்கல் மேம்பாலம் வழியாகவும், செல்லூர் எல்.ஐ.சி., பாலம், செல்லூர் உட்பகுதிகளில் இருந்தும் பாலம் ஸ்டேஷன் ரோடு வழியாக கோரிப்பாளையம் ஜங்ஷனை கடந்து செல்பவர்கள் அதிகம். எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த ரோட்டில் காலை, மாலை வேளைகளில் மனதளவில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.