category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | சாராயம் விற்றதாக 3 பேர் கைது | ஆத்தூர்: ஆத்தூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மணிவிழுந்தான் ராமசேஷபுரம் கிராமத்தில் முட்புதரில் மறைந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த சிவச... |
தமிழகம் | டி.இ.இ.ஓ.,வை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் | நாமக்கல்: ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நாமக்கல் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பாலமுரளி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகானந்தம் முன்னிலை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் செல்வராசன், மாவட்ட செயலாள... |
தமிழகம் | 2வது திருமணம் செய்த கணவன் சித்ரவதை செய்வதாக மனைவி புகார் | சேலம்: சேலம் அருகே இரண்டாவது திருமணம் செய்த கணவன், தன்னை அடித்து, உதைத்து, சித்ரவதை செய்வதாக முதல் மனைவி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆத்தூர் வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் சீரங்கன். அவரது மனைவி மலர். பவித்ரா(14) என்ற மகனும், கார்த்தி(12) என்ற மகனும் உள்ளனர். சேலம் எஸ்.பி., அலுவலகத்துக்... |
தமிழகம் | திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., பள்ளி ப்ளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி | திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.ஆர். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி விஜயலட்சுமி ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 1,174 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் மு... |
தமிழகம் | கணக்கில் 17 டாக்டர்; பணியில் 10 டாக்டர் மேட்டூர் அரசு மருத்துவமனையின் அவலம் | மேட்டூர்: மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் 17 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அதில், பலர் விடுப்பில் சென்று விட்டநிலையில், பத்து டாக்டர்கள் மட்டுமே பணிக்கு வருவதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மேட்டூரில் உள்ளது.
சேலம், தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி, கர்நாடகா மா... |
தமிழகம் | குடிநீர் பிரச்னையில் தத்தளிக்கும் சேலம் 31வது வார்டு | சேலம்: சேலம் மாநகராட்சி 31வது வார்டு குண்டு போடும் தெரு, பால்பிள்ளை தெரு, சன்னதி தெரு, அண்ணாநகர் உள்ளிட்ட தெருக்களை உள்ளடக்கியது. மாநகராட்சியின் மைய அலுவலகத்தை உள்ளடக்கியுள்ள இந்த வார்டில் 8,000க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தி.மு.க.,வை சேர்ந்த குல்ஜார் கவுன்சிலராக உள்ளார். குறுகலான பல தெருக்களை கொண்ட இ... |
தமிழகம் | ஏற்காட்டில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு | சேலம்: கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டில் தற்காலிக கழிப்பறைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு, கலெக்டர் சந்திரகுமார் அறிவுரை வழங்கினார்.ஏற்காட்டில் மே 28 முதல் மே 30 வரை 35வது கோடை விழா நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் கலெக்டர் பங்களாவில் நடந்தது. கூட்டத்தில், கலெக்டர் சந்திரகு... |
தமிழகம் | கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொல்ல முயற்சி | சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். அவரது மனைவி விஜயா(38). அவர்களுக்கு கார்த்திக்(15) என்ற மகனும், வைதீஸ்வரி(12) என்ற மகளும் உள்ளனர்.
பத்து ஆண்டுக்கு முன் தங்கராஜ் மனைவி விஜயாவை பிரிந்து ச... |
தமிழகம் | திருமணத்துக்கு எதிர்ப்பு கமிஷனர் ஆஃபீஸில் காதல் ஜோடி தஞ்சம் | சேலம்: சேலத்தில், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் புது காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். அவரது மகன் ராஜ்குமார்(22), சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ இறுதியாண்டு படித்து வருகிறார்.
மேட்டூர் வப்பார... |
தமிழகம் | அமைச்சர் மகனுக்கு நினைவு அஞ்சலி | சேலம்: வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் நெடுஞ்செழியனின் ஒன்பதாவது நினைவு தினத்தை முன்னிட்டு, முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் நெடுஞ்செழியன்.
அவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும், மாவட்ட இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட முக்கிய ப... |
தமிழகம் | ஆத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூல் | ஆத்தூர்: ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு கட்டாய நன்கொடை வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து ருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழிக்கல்விக்கு நுழைவுத்... |
தமிழகம் | அஞ்சலகத்தில் பணம் மாயம் அதிகாரிகள் தீவிர விசாரணை | சேலம்: மின்னாம்பள்ளி கிளை அஞ்சலகத்தில் 3,000 ரூபாய் மாயமானது குறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2009 ஆகஸ்ட் 12ம் தேதியில் இருந்து சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட காரிப்பட்டி துணை அஞ்சலகத்தின் கணக்கிற்குட்பட்ட மின்னாம்பள்ளி கிளை அஞ்சலகத்தில் கிருபா என்ற பெண்மணி அலுவலராக பணியாற்றி... |
தமிழகம் | ராஜிவ் நினைவு தினம் அனுசரிப்பு | ஆத்தூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தை முன்னிட்டு, ரத்ததானம், உறுதிமொழி ஏற்பு, நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.* ஆத்தூர்: ஆத்தூர் இளைஞர் காங்கிரஸ் சார்பில், நேரு ஸ்தூபியில் அலங்கரிக்கப்பட்ட ராஜிவ் உருவபடத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆத்தூர் அ... |
தமிழகம் | 15 வயது சிறுமிக்கு திருமணம் தடுத்து நிறுத்தியது போலீஸ் | சங்ககிரி: சங்ககிரியில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். தேவூர் கைகோல்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி, கூலி தொழிலாளி. அவரது மகள் சங்கீதா (15, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அவருக்கும் தேவூரை சேர்ந்த பழனிசாமி மகன் சுரேஷ் என்பவருக்கும் திருமணம் முடிக்க நிச்சயம் செய்யப்பட்டது.
தேவூர் போலீஸ... |
தமிழகம் | ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவிலுக்கு பாதை அமைப்பு | தலைவாசல்: தலைவாசல் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவிலுக்கு வழிப்பாதை அமைக்கப்பட்டது. தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் உடைந்த பாலம் என்ற இடத்திலுள்ள இரண்டு ஏக்கர் (சர்வே எண்:361/1, 2) பாதை மற்றும் குட்டை நிலத்தை சிலர் ஆக்கிரமித்தனர்.
இதனால் அதையொட்டிய எடைக்கலிங்கன் ஸ்வாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியவ... |
தமிழகம் | மனைவியை தாக்கிய கணவர் கைது | ஓமலூர்: ஓமலூர் அருகே விபச்சார அழகியை வீட்டிற்கு அழைத்து வந்ததை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார். தாரமங்கலத்தை அடுத்த கருக்கல்வாடி அம்மன் தியேட்டர் பின்புறம் வசித்து வருபவர் மாரிமுத்து மகன் பழனிசாமி; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி ( 28). சில நாட்களாக பழனிச்சாமி வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன... |
தமிழகம் | சட்டக்கல்லூரி மாணவர் உள்ளிருப்பு போராட்டம் | சேலம்: சேலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று இரவு திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் கோரிமேட்டில் உள்ள சட்டக்கல்லூரியில் மே 17ம் தேதி சட்டம் மற்றும் சட்ட மேற்படிப்புக்கான இறுதியாண்டு தேர்வு துவங்கியது. 23 மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. 10 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
... |
தமிழகம் | கெங்கவல்லி ஜமாபந்தி குவிந்தன மனுக்கள் | கெங்கவல்லி: கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் கேட்டு மனுக்கள் குவிந்தன. கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் 20ம் தேதி துவங்கி வரும் 27ம் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. 20ம் தேதி நடந்த ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பட்டாமாறுதல் கேட்டு 104 பேர் மனு கொடுத்தனர்.
நேற்று 21ம் தேதி கெங்கவ... |
தமிழகம் | மதுரை திருமலை நாயக்கர் மகாலில் புத்தக விற்பனை நிலையம் | மதுரை: மதுரை திருமலை நாயக்கர் மகாலில் புத்தக விற்பனை நிலையம், புதிதாக அமைக்கப்படுகிறது. மகால் நாடக சாலை பகுதியில் தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்படும் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அரிய படைப்புகளான இவற்றை பார்வையிட பார்வையாளர்கள் விரும்பினர். இதனால் தற்போது, மகால் நுழைவுக் கட்டணம் வழங்கும் பகுதியில் புதி... |
தமிழகம் | தேனி, மதுரை மாவட்டத்தில் பயிர்க்கடன் ரூ. 90 கோடி ஆக நிர்ணயம் | தேனி: தேனி, மதுரை மாவட்டங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க, 90 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதில் தேனி மாவட்டத்திற்கு 40 கோடி, மதுரை மாவட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட... |
தமிழகம் | வைகை, பெரியாற்றில் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்க தடை | தேனி: ஆற்றில் கிணறுகள் அமைத்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க எப்போதும் அனுமதிக்கவே முடியாது என கலெக்டர் முத்துவீரன் தெரிவித்தார். தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடந் தது. டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, விவசாய இணை இயக்குனர் நடராஜன், நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.ப... |
தமிழகம் | தர்கா கந்தூரி விழா கொடியேற்றம் | மண்டபம்: மண்டபம் அருகே உச்சிப்புளி புதுநகரம் நாகூர் ஷாகுல்ஹமீது பாதுஷா தர்ஹா கந்தூரி விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.புதுநகரம் பள்ளிவாசலிருந்து குதிரைகளுடன் கொடி ஊர்வலமாக புறப்பட்டு மகான் கட்டியப்பா தர்ஹாவை வலம் வந்து நாஷர் ஆண்டனர் தர்ஹாவை அடைந்தது. அங்கு ஹாஜி முகம்மது இஸ்மாயில் கொடியேற்றினார். நாளை(மே... |
தமிழகம் | குடிநீருக்காக அமராவதி அணை திறப்பு | உடுமலை: அமராவதி அணையிலிருந்து குடிநீருக்காக, வினாடிக்கு 700 கன அடி வீதம் நான்கு நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பாசனத்திற்கும்,குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக உள்ளது. ஐந்து மாதமாக மழை இல்லாததால், அணை நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது. அமராவதி ஆ... |
தமிழகம் | தூத்துக்குடி துறைமுகத்திற்கு இருந்து 21 டன் இறக்குமதி சீனி கடத்தல் | தூத்துக்குடி; பிரேஸ்சில் நாட்டிலிருந்து ஒரு கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சீனி இறக்குமதி செய்யப்பட்டது. லாரிகள் மூலம் அந்த சீனி மூடைகள் துறைமுகத்திலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான முத்தையாபுரம் குடோனிற்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால், அதில் 21 டன் சீனியுடன் சென்ற ஒரு லாரி மட்டும் குடோனிற்கு போய்சேரவில்லை.... |
தமிழகம் | விழுப்புரம் அருகே சாலை விபத்து : 3 பேர் பலி | விழுப்புரம் : சென்னை-திருச்சி தேசிய நெடுங்சாலையில் செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், பிடாகம் எனுமிடத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்தது. நின்று கொண்டிருந்த பஸ் மீது, லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளன... |
தமிழகம் | கொடைக்கானல் மலர் கண்காட்சி தொடங்கியது | திண்டுக்கல்: கொடைக்கானல் கோடை விழா இன்று, 49வது மலர் கண்காட்சி துவங்கியது. அமைச்சர் ஐ. பெரியசாமி கண்காட்சியை தொடங்கி வைத்தார். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 10,000 மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. |
இந்தியா | விபத்தில் இந்திய விமானம் எரிந்தது; 158 பேர் பலி; துபாயில் இருந்து வந்தபோது பயங்கரம் | மங்களூரூ: துபாயிலிருந்து மங்களூரூ வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கும்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் விமானத்தில் இருந்த 158 பயணிகள் தீயில் எரிந்து பலியாயினர். இதில் விமான ஊழியர்கள் 6 பேர் அடங்குவர். 8 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.... |
இந்தியா | விமான விபத்து : பிரதமர், சோனியா வருத்தம் | புதுடில்லி : பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் மங்களூரு விமான விபத்தில் சிக்கி பலியானவர்களுக்காக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி 160 பலியானதை அடுத்து இன்று நடைபெறவதாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் ஆண்டு விழா விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. |
இந்தியா | சிக்கலான விமான நிலையம் ! | மங்களூரு : விபத்து நடந்த விமான நிலையம் மங்களூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் பாஜ்பே என்ற மலைப் பிரதேசத்தில் இருக்கிறது. இந்த விமான நிலையம் ஏற்கனவே விமானங்கள் தரையிறங்குவதற்கும், கிளம்புவதற்கும் சற்று சிரமம் வாய்ந்ததாகவே இருந்திருக்கிறது. பாஜ்பே விமான நிலைய ஓடுதளம் டேபிள் டாப் விமான ஓடு தள ரகத்தைச் சேர்ந்தது என்றது கு... |
இந்தியா | விபத்து பகுதியில் பிரபுல் படேல் ஆய்வு | மங்களூரு : மங்களூருவில் ஏர் இந்தியா விமானம் கோர விபத்துக்குள்ளானத அடுத்து சம்பவ இடத்துக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் வந்தார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். |
இந்தியா | மங்களூரு விபத்து : ஹெல்ப்லைன் நம்பர் | மங்களூரு : மங்களூரு விபத்து குறித்து தகவலறிந்து கொள்ள பொதுமக்கள் வசதிக்காக ஹெல்ப்லைன் நம்பர்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹெல்ப்லைன் நம்பர்கள் : 011 - 2565 -6196 ; 011 - 2560 -3101; 0824-2220422. பெங்களூரு : 080-66785172 , 080-22273310. இந்த எண்களில் தொடர்பு கொண்டு தகவலறியலாம். |
தமிழகம் | ஊட்டியில் தடையை மீறி ஷூட்டிங் | ஊட்டி : ஊட்டியில் தடையை மீறி ஷூட்டிங் நடத்தப்படுவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டியி்ல் கோடை விடுமுறை காலத்தில் தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது. ஆனால் இன்று ஊட்டியில் இளைஞன் என்ற படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இது குறித்து தாவரவியல் பூங்கா நிர்வாகிகளிடம் கேட்ட போது : சென்னையில... |
தமிழகம் | திறப்பு விழா | சென்னை: சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைகழகத்தின் புதிய முகப்பு வாயில் மற்றும் ஆட்சி மன்ற குழு அரங்கத்தை திறந்து வைத்த சுகாதாரதுறை அமைச்சர் பன்னீர் செல்வம், புதிய லிப்ட்டையும் துவக்கி வைத்தார். உடன் , பல்கலைகழகத்தின் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் உள்ளார். |
இந்தியா | கிழக்கு கோதாவரியில் இயல்பு நிலை திரும்பியது | கோதாவரி : லைலா புயலால் பாதிக்கப்பட்ட கிழக்கு கோதாவரியில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. வானிலை சற்று சீராகியுள்ளதால் விமான போக்குவரத்தும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
General | டைம்ஸ் கார் குண்டு சம்பவம் : பாகிஸ்தானில் மேலும் 5 பேர் கைது | இஸ்லாமாபாத் : நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு வைத்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டைம்ஸ் சதுக்கத்தில் காரில் குண்டு வைத்ததற்காக பைசல் சசாத் என்ற பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்ந்து பாகிஸ்தானில் இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களு... |
இந்தியா | விபத்தில் தப்பியது 8 பேர் ! | மங்களூரு : மங்களூருவில் நடந்த விமான விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். அவர்களது பெயர் விபரம் : அப்துல்லா, சப்ரீனா, ஒமர் பரூக், ராய் ஜோயல், கிருஷ்ணா, பிரதீப், முகமது, பிரதாப் டிசோசா. விமானத்தில் னிமான ஊழியர்கள் 6 பேர் உள்பட 173 பேர் இருந்தனர். |
தமிழகம் | தங்கம் விலை குறைந்தது | சென்னை : அட்சய திரிதியைக்குப் பிறகு தங்கம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 687க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ. 16 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 13 496 க்கு விற்கப்படுகிறது. |
தமிழகம் | கருத்தரங்கு | சென்னை: சி.ஐ.ஐ., சார்பில் சென்னையில் நடந்த ”திட்ட மேலாண்மை' கருத்தரங்கில் மத்திய அரசின் புள்ளியியல் துறை கூடுதல் செயலர் பங்கஜ் ஜெயின்,அபினவ் சவுத்ரி,அசோக்,கார்த்திக் ராமாமிருதம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். |
இந்தியா | விமான விபத்தில் பெங்களூரு எம்.எல்.ஏ., மரணம் | மங்களூரு : மங்களூரு விமான விபத்தில், பெங்களூரு சாந்திநகர் தொகுதி எம்.எல்.ஏ., என்.ஏ., ஹரீஸ் காலமானார். |
தமிழகம் | நாகர்கோவிலில் பணத்துக்காக மூதாட்டி கடத்தல் | நாகர்கோவில் : நாகர்கோவிலில் பணத்துக்காக மூதாட்டி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்றிரவு 10 மணியளவில் சிலுவைதாசன் (80), அவரது மனைவி ஞானபிரகாசம் ஆகியோர் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலுவைதாசனை கழுத்தில் கத்தியால் தாக்கியுள்ளனர். பின்னர் ஞானபிரகாசத்த... |
இந்தியா | விமான விபத்து : 2 லட்சம் ரூபாய் நிவாரணம் | மங்களூரு : மங்களூரு விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தாருக்கு 2 லட்சம் ரூபாய் பணம் நிவாரணத் தொகையாகவும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 பணமும் அளிக்கப்படும் என பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். இதற்கிடையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி , தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் ஆழ்ந்த இரங்கல... |
தமிழகம் | மே 26ல் 10ம் வகுப்பு தேர்வு முடிவு | சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், வரும் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன. பத்து லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ்., இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
தமிழகம் | அரியலூரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா | சென்னை : அரியலூரில் திங்கள் கிழமை அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் : அரியலூர் நகராட்சியில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி பெருகி, மூளைக்காய்ச்சல், மலேரியா போன்ற பல்வேறு நோய்க... |
இந்தியா | மங்களூரு விமான விபத்து : விசாரணைக்கு உத்தரவு | மங்களூரு : மங்களூரு விமான விபத்து குறித்து விசாரணைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவினர் மும்பையில் இருந்து மங்களூரு விரைந்தனர். |
இந்தியா | பீகாரில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் | பாட்னா : பீகாரில் சியோர் மாவட்டம் ரம்பன் பஜார் கிராமத்துக்குள் நுழைந்த மாவோயிஸ்டுகள், அக்கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மாவோயிஸ்டு ஒருவரை கிராமத்தினர் கொலை செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. |
இந்தியா | விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலி | மங்களூரு : மங்களூரு விமான விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. சவுதியில் தொழி்ல் செய்து வருபவர் சமீர் ஷேக். மங்களூருவில் இருந்த இவரது பாட்டி இறந்து விட்டதாக செய்தி வந்தது . இதனையடுத்து மங்களுருவில் நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி, 2 குழந்தைகள் உள்பட உறவினர... |
தமிழகம் | முதல்வர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அழைப்பு | சென்னை: முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட நிதியமைச்சர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழகத்தில் 18 ஆண்டுகள் முதல்வராய் விளங்கி, பல்வேறு நலத்திட்டங்களை தந்துள்ள முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை தமிழகத்தில் பிறந்த அனைவரும் பெருமையுடன் போற்றிக் கொண்டாட வேண்டும் என கூறிய... |
இந்தியா | வெள்ளம் பாதித்த பகுதி : ரோசய்யா ஆய்வு | ஐதராபாத் : ஆந்திராவில் லைலா புயலால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அம்மாநில முதல்வர் ரோசய்யா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா மாவட்டங்களை அவர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அவருடன் வருவாய் துறை அமைச்சர் பிரசாத் ராவும் சென்றார். |
தமிழகம் | விபத்துக்களை விலைக்கு வாங்கும் வாகன ஓட்டிகளின் மொபைல் பேச்சு | தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாக்கப் பட்டுள்ள மொபைல் போன் இல்லாதவர்களே இன்று இல்லை எனலாம். நமது வசதிக்காக வரப்பிரசாதம் போல் கிடைத்து உள்ள இவற்றை நாம் முறையாக பயன்படுத்த வேண் டும். நமக்கு உதவுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனத்தை நம் உயிருக்கு உலை வைக்கும் வகையில் பயன்படுத்தக்கூடாது. வாகனங்களை ஒட்டிச்செல்லும் ... |
இந்தியா | மங்களூரு ஏர்போர்ட்டில் போக்குவரத்து சீரானது | மங்களூரு : 159 பேரை காவு கொண்ட விமான விபத்து மங்களூரு விமான நிலையத்தில் நடந்ததை தொடர்ந்து, மங்களூரு விமான நிலையத்திற்கான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1.50 மணியளவில், கிங்பிஷர் விமானம் ஒன்று பெங்களூருவில் இருந்து 25 பயணிகளுடன் மங்களூருவுக்கு சென்றது. மங்களூரு விபத்து குறித்து வ... |
இந்தியா | விமான விபத்து; கேரளாவில் 2 நாள் துக்கம் | திருவனந்தபுரம்: மங்களூரு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 160 பேரில் கேரளாவை சேர்ந்தவர்கள் 45 பேர் அடங்குவர். இதனால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் 2 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றி விடுப்பிற்காக கேரள மாநிலம் திரும்பும் போது இந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. இ... |
இந்தியா | ஜம்முவில் ஆர்.டி.எக்ஸ்., பறிமுதல் | ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி ரெய்டில் 25 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர வேறு சில வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. |
இந்தியா | நக்சல் விவகாரம் : சிதம்பரம் ஆலோசனை | புதுடில்லி : நக்சலைட்டுகள் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று சட்டீஸ்கர் மாநிலம் சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகள் சிலர் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நக்சலைட்டு தாக்குதல் குறித்தும், சி.ஆர்.பி.எப்., வீரர்களை பணியமர்த்துவது குறித்து டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் முக்கிய ஆலோசனை... |
இந்தியா | விமானத்தில் கோளாறு இல்லை : பிரபுல் படேல் | மங்களூரு : மங்களூரு விமான விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் : விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் எவ்விதமான கோளாறும் இல்லை. விமானத்தை ஓட்டி வந்த பைலட்டுகளும் இறந்து விட்டதால், விபத்துக்கான காரணத்தை உடனடியாக கூற முடியா... |
General | பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதல் : பயங்கரவாதிகள் பலி | இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் சிக்கி 10 பயங்கரவாதிகள் பலியாகினர். பாகிஸ்தானின் பழங்குடியின மக்கள் வசிக்கும் வடமேற்கு பகுதியில், தாலிபன்கள் ஆக்கரமிப்பு இருக்கிறது. இவர்களை குறி வைத்து அவ்வப்போது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும். அப்படிப்பட்ட தாக்குதலில் சிக்கி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 ப... |
இந்தியா | எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம் | பெங்களூரு : மங்களூருவில் விமான விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிடுவதற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், அம்மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவும் சிறப்பு ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். ஆனால் வானிலை மோசமாக இருந்த காரணத்தால், ஹெலிகாப்டர் ஹசனில் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து எடியூரப்பா மங்களூருவுக்கு காரில் புறப்பட்ட... |
General | எவரஸ்ட் சிகரத்தை அடைந்து 13 வயது சிறுவன் சாதனை | புதுடில்லி : உலகிலேயே மிக குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த சிறுவன் என்ற சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த ஜோர்டான் ரோமெரோ என்ற சிறுவன் படைத்துள்ளான். கடல் மட்டத்தில் இருந்து 29 ஆயிரத்து 35 அடி உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் உச்சியை சிறுவன் ஜோர்டன் வெற்றிகரமாக அடைந்துள்ளதை அவனுடைய செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். |
இந்தியா | விமான விபத்து :கேரளாவில் 2 நாள் துக்கம் அனுசரிப்பு | திருவனந்தபுரம்: மங்களூரு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 160 பேரில் கேரளாவை சேர்ந்தவர்கள் 45 பேர் அடங்குவர். இதனால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் 2 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. |
இந்தியா | அப்சல் குரு விவகாரத்தில் வெள்ளை அறிக்கை : பா.ஜ., கோரிக்கை | புதுடில்லி : பார்லிமென்ட் தாக்குதலில் ஈடுபட்டு தூக்கு தண்டனை பெற்ற அப்சல் குரு விவகாரத்தில் டில்லியில் ஆளும் காங்கிரஸ் அரசு விளையாட்டு காட்டுவதாக அம்மாநில பா.ஜ., கட்சியினர் புகார் கூறியுள்ளனர். எனவே அப்சல் குரு விவகராத்தில் டில்லி அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பா.ஜ., வினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
தமிழகம் | காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரிசா நோக்கி நகர்ந்தது | சென்னை : வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று லைலா புயலாக உருவெடுத்து ஆந்திராவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரிசா நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. |
தமிழகம் | சிவகாசியில் 8 பட்டாசு குடோன்களுக்கு சீல் | சிவகாசி : சிவகாசியில் அனுமதியின்றி இயங்கி வந்த 8 பட்டாசு குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குடோன் உரிமையாளர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
தமிழகம் | தஞ்சையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் இணையும் மாபெரும் நடன நிகழ்ச்சி | தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அகில இந்திய பரதநாட்டியக்கலைஞர்கள் சங்கம் மற்றும் பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன் இணைந்து, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான நடன நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இன்று தஞ்சையில் நிருபர்களை சந்தித்த அகில இந்திய பரதநாட்டிய... |
தமிழகம் | ரூ. 39 லட்சம் மோசடி வழக்கில் விருதுநகர் வியாபாரி கைது | ஆத்தூர் : ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், 39 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய, விருதுநகர் பருத்தி வியாபாரி கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த 1995 டிச., 10ம் தேதி முதல் 1996 மார்ச் 3ம் தேதி வரை நட... |
தமிழகம் | தமிழக தேர்தல் கமிஷனராக முனீர் கோடா நியமனம் | சென்னை : தமிழக தேர்தல் கமிஷனராக சையத் முனீர் கோடா நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் முன்னாள் செயலாளரான இவர் தற்போது, பவர் பைனான்ஸ் கார்பரேஷன் தலைவராக உள்ளார். தமிழக தேர்தல் கமிஷனராக இருந்த சந்திர சேகரன் ஓய்வு பெறுவதையடுத்து, முனீர் கோடா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். |
தமிழகம் | அகில இந்திய கூடைப்பந்து போட்டி: ஐ.ஓ.பி., அணி வெற்றி | பெரியகுளம் : பெரியகுளத்தில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி சுழற்கோப்பையை வென்றது. மின்னொளியில் நடந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 24 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக்- அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடந்தன. மூன்றாம் இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் இந்திய கப்பற்படை அணியும்,... |
இந்தியா | மங்களூரு விபத்து : இந்தியா விரைகின்றனர் அமெரிக்க அதிகாரிகள் | புதுடில்லி : மங்களூரு விமான விபத்து குறித்து ஆய்வு நடத்துவதற்காக, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு போர்டு மற்றும் போயிங் நிறுவன உயர் அதிகாரிகள் மங்களூரு விரைந்துள்ளனர். |
இந்தியா | விமான விபத்து : விரைவில் விசாரணை கோர்ட் | புதுடில்லி : மங்களூரு விமான விபத்து தொடர்பாக விரைவில் விசாரணை கோர்ட் அமைக்கப்படும் என்று மத்திய சிவில் போக்குவரத்து துறை செயலர் மாதவன் நம்பியார் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் பலியான கமாண்டர், இரு பெண் பணியாளர்கள் உள்ளிட்ட 146 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். |
தமிழகம் | திருப்பதி செல்கிறார் ஜெயலலிதா | திருமலை: முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, வரும் திங்கட்கிழமை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பார் என திருமலை திருப்பதி தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹெலிகாப்டர் மூலம் சென்னையிலிருந்து புறப்படும் அவர், திருமலைக்கு காரில் செல்கிறார். தரிசனத்தை முடித்துக்கொண்டு உடனடியாக அவர் சென்னை ... |
இந்தியா | விபத்தில் சிக்கிய பைலட்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள் : பிரபுல் படேல் | மங்களூரு : விபத்தில் சிக்கிய விமானத்தின் பைலட்டுகள் நீண்ட நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் வாய்ந்தவர்கள் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்தார். மங்களூருவில் நிருபர்களிடம் பேசிய அவர், விபத்து நடந்த மங்களூரு விமான நிலையம் தேவையான அளவு உராய்வுத்தன்மையுடன் உள்ளது. மேலும் விமானத்தின் பைலட்டு... |
தமிழகம் | மின்வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம் | கோவை: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற பணியாளர் சங்க தலைவராக சுந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற பணியாளர் சங்க கூட்டம், கோவையில் நடந்தது. சங்க தலைவராக சுந்தரராஜன், செயலாளராக பிரபாகரன், பொருளாளராக மதுசூதனன், துணைத்தலைவர்களாக பழனியப்பன், கிருஷ்ணன், இணை செயலாளர்களாக ஜெகதீஷ்வரன், கோவிந்தசாமி,... |
இந்தியா | டில்லி உஷ்... | தமிழக காங்கிரசில் யாருக்கு எம்.பி., பதவி? தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு ஆறு எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில், ஒரு சீட் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும். ராஜ்யசபாவில் காங்கிரசின் மெஜாரிடி குறைந்திருப்பதால், தமிழகத்திலிருந்து காங்கிரஸ் இரண்டு சீட்களை தி.மு.க.,விடம் கேட்கலாம் என்று ஒரு செய்தி உலாவியது. ஆனால், ... |
இந்தியா | படகு நிறுத்த பகுதிக்கு செல்ல பயணிகளிடம் கெடுபிடி வசூல் | தேக்கடி : தேக்கடியில் படகு சவாரி செய்யாதவர்களிடமும், நுழைவுக்கட்டணம் என்ற பெயரில் கெடுபிடி வசூல் செய்யப்படுவதால் சுற்றுலா பயணிகள் புலம்பி வருகின்றனர். தேக்கடி படகு நிறுத்தப்பகுதிக்கும், குமுளிக்கும் இடையில் வனத்துறை செக்போஸ்ட் உள்ளது. இந்த செக்போஸ்டில் நுழைவுக்கட்டணமாக ஒவ்வொருவரிடமும் 25 ரூபாய் வசூல் செய்கின்றனர். இங்க... |
தமிழகம் | வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி | மதுரை: மதுரையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி சார்பில் காந்தி மியூசியத்தில் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைவர் மாயாண்டிபாரதி தலைமை வகித்தார். சமிதி நிர்வாகிகள் லட்சுமணநாயுடு, சுப்ரமணி, பாலகிருஷ்ணன், சுந்தரமகாலிங்கம், முத்தையன், ஆலோசகர் முத்து... |
இந்தியா | ராஜினாமா செய்ய பிரபுல் படேல் தயார்: பிரதமர் மறுப்பு | புதுடில்லி : மங்களூரு விமான விபத்து தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார் மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல். பிரதமருடனான சந்திப்பின் போது, விபத்து குறித்த தனது கவலையை வெளியிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று தான் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவு... |
இந்தியா | நெல்லை சப்கலெக்டருக்கு மிரட்டல் : ஆந்திர பெண், தந்தை மீது வழக்கு | திருநெல்வேலி : நெல்லை சப்கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த ஆந்திர பெண், அவரது தந்தை மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் சப் கலெக்டராக இருப்பவர் ஆந்திராவைச் சேர்ந்த வீரராகவராவ்(31). இவர் மீது ஆந்திர மாநிலம் மேற்குகோதாவரி மாவட்டம் புரு÷ஷாத்தம்பள்ளியை சேர்ந்த ஜெகதீ வரலட்சுமி(29) என்ப... |
இந்தியா | முதல்வர் கோவை வருகை: மாநாட்டு பணிகள் குறித்து ஆய்வு | கோவை : செம்மொழி மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட, முதல்வர் கருணாநிதி நாளை மறுநாள் ( மே 24) கோவை வருகிறார். சென்னையில் இருந்து விமானத்தில், மே 24 காலை 8.30 மணிக்கு கோவை வரும் அவருக்கு, மாவட்ட தி.மு.க.,சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. காலை 10.00 மணிக்கு, செம்மொழி மாநாட்டுப் பணிகள் குறித்து பல்... |
இந்தியா | 27ம் தேதி ஹஜ் பயண குலுக்கல் | சென்னை : தமிழக ஹஜ் குழு மூலம், இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான குலுக்கல் நிகழ்ச்சி, சென்னையில் 27ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளிடமிருந்து 12 ஆயிரத்து 81 விண்ணப்பங்கள் மற்றும் 23 குழந்தைகள் தமிழக ஹஜ் கு... |
இந்தியா | சொல்கிறார்கள் | வெளிநாட்டு வாய்ப்பை உதறினேன்; ஐ.ஏ.எஸ்., ஆனேன்! ஐ.ஏ.எஸ்., தேர்வில் வென்ற லலிதா: சொந்த ஊர் திருச்சி. அப்பா ராணுவத்தில் அதிகாரியாக இருந்ததால், நான் 10ம் வகுப்பு வரை ஸ்ரீ நகர், நாகலாந்து, புனே போன்ற இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தேன். அப்பா ஓய்விற்குப் பின், திருச்சியில் செட் டில் ஆனோம். தஞ்சை பெரியார் மணியம... |
இந்தியா | ஹாலப்பா விவகாரத்தை கை கழுவுகிறது பா.ஜ., : கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் உஷார் | பெங்களூரு : முன்னாள் அமைச்சர் ஹாலப்பா விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என கருதுவதால், கர்நாடக மாநில பா.ஜ., தலைவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதை தவிர்த்து விடுகின்றனர்.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இதில், உணவு அமைச்சராக இருந்த ஹாலப்பா மீது, ... |
இந்தியா | இது உங்கள் இடம் | அசட்டுத்தனம் வேண்டாம்! ஜெ.அப்துல், உத்திரமேரூரிலிருந்து எழுதுகிறார்: மாவோயிஸ்டுகளை தட்டிக் கேட்க, திறமையான நிர்வாகம் இல்லை என்பதை புரிந்து கொண்டு, படுகொலைகளைத் தொடர்ந்து ஈவிரக்கமின்றி செய்து வருகின்றனர். இவர்கள், இந்திய புத்திரர்கள் என்று சொல்லவே அருகதையற்றவர்கள். எனவே, மத்திய அரசு போர்க்கால உத்தியுடன், வேகத்துடன், விவ... |
இந்தியா | மதுரை - நிஜாமுதீன் ரயில் புறப்படும் நேரம் மாற்றம் | மதுரை : மதுரை - நிஜாமுதீன் ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில், மதுரையில் இருந்து இன்று இரவு (மே 22) 11.45 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - நிஜாமுதீன் சம்பர் கிராந்தி எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து நாளை காலை 7 மணிக்கு புறப்படும்... |
இந்தியா | காதித ஆலைக்கு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது | தூத்துக்குடி : புகழூர் காகித ஆலைக்கு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து புகழூர் காகித ஆலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு, சரக்கு ரயில் ஒன்று கிளம்பியது. இன்று இரவு 7 மணியளவில் ரயில் கிளம்பிய சிறிது நேரத்திலேயே துறைமுக வளாகத்தில் 30 பெட்டிகளில் ஒரு பெட்டி தடம்புரண்டது. இதனால் ரயில் நிறுத்தப... |
இந்தியா | மேச்சேரி அருகே சாலை விபத்து : 3 பேர் பலி | மேட்டூர் : மேட்டூர் அருகே மேச்சேரியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள். சேலம் மாவட்டம் மேட்டூரையடுத்த மேச்சேரி குதிரைக்காரன் புதூரைச் சேர்ந்த பார்த்திபன் (19), சதீஷ் குமார் (18) மற்றும் ஜெகதீசன் (15) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியா... |
இந்தியா | கோமா நிலையில் தொழிலாளி: ஓமன் நாடு திருப்பி அனுப்பியது | திருநெல்வேலி : கோமா நிலையில் ஓமன் நாட்டில் இருந்து தொழிலாளி திருப்பி அனுப்பப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், கொத்தாளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணபெருமாள்(33). 2007ல் ஓமன் நாட்டிற்கு கட்டுமான வேலைக்கு சென்றார். 2009 மே 26ல் உயரமான கோபுர கட்டுமான பணியில் ஈடுபட்டபோது தவறி விழுந்து காயமுற்றார். சுயநினைவிழந்த... |
தமிழகம் | லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உள்துறை செயலர் மனு | சென்னை : போலீஸ் உயர் அதிகாரி ஏ.கே. விஸ்வநாதனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த விதித்த தடையை நீக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில்போலீஸ் அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன் தாக்கல் செய்த மனு: எனக்கு எதிராக விஜிலென்ஸ் விசாரணை நடத்த தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், வி... |
இந்தியா | ஜார்க்கண்டில் கூட்டணி மாறும் சூழ்நிலை :காங்கிரஸ் ஆதரவை நாடுகிறார் சோரன் | பொகாரோ : ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க, பாரதிய ஜனதா கட்சி மும்முரமாக உள்ள நிலையில், முதல்வர் பதவியில் தொடர, காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன். இதனால், அம்மாநிலத்தில் அரசியல் அணி மாறும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த சில நாட்க... |
இந்தியா | ஜனாதிபதி, பிரதமர்,சோனியா இரங்கல் | புதுடில்லி : மங்களூரு விமான விபத்து சம்பவத்துக்கு, ஜனாதிபதி, பிரதமர், சோனியா ஆகியோர் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர். பலியானோர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
மங்களூருவில் நடந்த விமான விபத்து குறித்து, ஜனாதிப... |
இந்தியா | கேரள முதல்வர், உள்துறை அமைச்சர் மங்களூரு பயணம் | கண்ணூர் : மங்களூரில் நேற்று நடந்த கொடூரமான விமான விபத்தை அடுத்து, கேரள முதல்வர் அச்சுதானந்தன், உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் மற்றும் சுகாதார அமைச்சர் பி.கே.ஸ்ரீமதி ஆகியோர், அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு, மங்களூரு சென்று மீட்பு பணியில் கலந்து கொள்வதற்காக, உடனடியாக விரைந்தனர்.கண்ணூர் மற்றும் காசர்... |
இந்தியா | பிரதமர் மன்மோகன் வீட்டில் நடக்கவிருந்த விருந்து ரத்து | புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டி, பிரதமர் இல்லத்தில் நடப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சி, மங்களூரு விமான விபத்தால் ரத்தானது. சோனியாவுடன் பிரதமர் ஆலோசித்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் தலைம... |
இந்தியா | விமான விபத்து : விசாரணைக்கு உதவிபுரிய அமெரிக்க ஆய்வு படையினர் இந்தியா வருகை | வாஷிங்டன் : மங்களூரு விமான விபத்து தொடர்பாக ஆய்வு நடத்த அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்தியா வருகின்றனர். இந்த அதிகாரிகளுடன் தொழி்ல்நுட்ப அதிகாரிகளும் அடங்குவர். இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க அமெரிக்கா ஒத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு போர்டு சேர்மன் ... |
இந்தியா | ஜெ., நாளை திருப்பதி வருகை | நகரி : தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா நாளை (24ம் தேதி) வெங்கடேச பெருமாளை தரிசிக்க திருப்பதி வருகிறார்.சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வரும் ஜெ., காலை 10.45 மணிக்கு திருப்பதி நகராட்சி மைதானத்தில் வந்திறங்குகிறார். கார் மூலம் அவர் திருமலை செல்கிறார். அங்கு விருந்தினர் மாளிகையில் சிறிது ... |
இந்தியா | தண்ணீருக்கு வரி வசூலிக்க மாட்டோம் சலுகைகளை அள்ளி விடுகிறார் மம்தா | கோல்கட்டா : கோல்கட்டா மாநகராட்சி தேர்தலுக்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில், வாக்காளர் களை கவரும் வகையில் பல சலுகைகளை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தண்ணீருக்கு வரி வசூலிக்கப்படாது என்ற அவரது தேர்தல் வாக்குறுதி வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
கோல்கட்டா மாநகராட்சி தேர்தல் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதில், ஆளும... |
தமிழகம் | அரசியலே அழிந்தாலும் கவலையில்லை: வைகோ ஆவேசம் : தொண்டர்கள் அதிர்ச்சி | அரசியலில் ஏற்றத் தாழ்வுகளை தாங்கும் சக்தியை கொண்ட கட்சியும், தலைவரும்தான் உயர்ந்த பதவிகளை எட்டிப் பிடிக்க முடியும். ஆனால், அடுத்தடுத்த கூட்டணி மாற்றங்களால், தொண்டர்களிடம் மட்டுமில்லாமல், நடுநிலையாளர்களிடமும் நம்பகத்தன்மையை பறிகொடுத்து பின் தங்கியிருக்கிறது ம.தி.மு.க.,
சோதனைகளை கடந்து, வைகோவின் தலைமையை ஏற்று, ம.தி.மு.க.... |
தமிழகம் | மேலவை அமைக்க இன்னும் எட்டு மாதங்கள் தேவை | மேலவை அமைக்க எட்டு மாதங்களாவது ஆகும் என்பதால், அடுத்த ஆண்டு ஜனவரியில் சட்டசபை கூட்டத் தொடரின் போது மேலவை செயல்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.தமிழகத்தில் மேலவை அமைப்பது குறித்து ஆராய ஆந்திராவுக்கு, தமிழக தேர்தல் துறையின் கூடுதல் செயலர் சந்தானகிருஷ்ணன் சென்று, அங்குள்ள விவரங்களை கேட்டறிந்து வந்தார்.
இதுபற்றி நரேஷ் ... |
தமிழகம் | நகை வாங்குவது போல ரூ.12 லட்சம் நகை கொள்ளை : உரிமையாளருக்கு கத்திக்குத்து | தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே, நகை வாங்குவது போல நடித்து நகைக்கடைக்குள் சென்ற மர்ம நபர்கள், உரிமையாளரை கத்தியால் குத்தி, 12 லட்சம் ரூபாய் தங்கம், வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல், ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு சுப்பையா மகன் முருகன்(35). அங்கு வாகைக் குளம்- முடிவைத்தானேந்தல... |
தமிழகம் | நெல்லை சப்-கலெக்டருக்கு மிரட்டல் : ஆந்திர பெண், தந்தை மீது வழக்கு | திருநெல்வேலி : நெல்லை சப்-கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த ஆந்திர பெண், அவரது தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் சப்- கலெக்டராக இருப்பவர் வீரராகவராவ்(31); ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். இவர் மீது ஆந்திர மாநிலம் மேற்குகோதாவரி மாவட்டம் புரு÷ஷாத்தம்பள்ளியை சேர்ந்த ஜெக... |
தமிழகம் | பஞ்சராகி நின்ற, அரசு பஸ் மீது லாரி மோதி மூவர் பலி | விழுப்புரம் : விழுப்புரம் அருகே, பஞ்சராகி சாலையோரம் நின்றிருந்த அரசு விரைவு பஸ் மீது, லாரி மோதியதில், மூன்று பேர் பலியாகினர். செங்கோட்டையிலிருந்து, நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட அரசு விரைவு பஸ் (டிஎன்01 என் 7644), சென்னை நோக்கி வந்தது. சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில், விழுப்புரம் அடுத்த பிடாகம் பஸ் நிறுத்தம் அருகே, ந... |
தமிழகம் | விஷம் கலந்த குளூகோஸ் ஏற்றி பெண் டாக்டர் தற்கொலை | மதுரை : மதுரை லாட்ஜில் தங்கிய பெண் டாக்டர், விஷம் கலந்த குளூக்கோஸை உடலில் ஏற்றி தற்கொலை செய்து கொண்டார். சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலைச் சேர்ந்தவர் டாக்டர் அருள் தண்டபாணி. இவரது மனைவி டாக்டர் ஹேமலதா (44). சர்ஜிக்கல் கிளினிக் நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் மாலை மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள ஒரு லாட்ஜிற்கு... |
தமிழகம் | ரூ. 39 லட்சம் மோசடி வழக்கில் விருதுநகர் வியாபாரி கைது | ஆத்தூர் : ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், 39 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய, விருதுநகர் பருத்தி வியாபாரி கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டையில், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. ஆண்டு தோறும், பருவ காலத்தில் பருத்தி, மஞ்சள், கொப்பரை தேங்கா... |
தமிழகம் | புதையல் எடுத்து பங்கு பிரித்த 4 பேர் கைது | தேனி : தேனியிலுள்ள கண்மாயில் புதையல் எடுத்து பங்கு பிரித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி பள்ளி ஓடைத்தெருவை சேர்ந்தவர்கள் கண்ணன்(38), வீரைய்யா(23), இந்திரா காலனியை சேர்ந்த பிச்சைமணி(27), முத்து (39). இவர்கள் செங்கல் சூளைக்கு மண் வெட்டி அள்ளி விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.