category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | குடிநீர் வழங்க கோரி சிவகாசி ஒன்றிய அலுவலகம் முற்றுகை | சிவகாசி: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள். சிவகாசி ஒன்றியம், விளாம்பட்டி ஊராட்சியில் காமராஜ் காலனிக்கு குடிநீர் வழங்கும் சிங்கம்பட்டியில் உள்ள ஆழ்துளை குழாய் பல மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் இப் பகுதியில் இல்லை. உப்பு தண்ணீர் மட்டும் இப்பகுதிக்கு தினமும... |
தமிழகம் | தேர்தல் மன்னன் பத்மராஜன்115வது முறை மனுதாக்கல் | மேட்டூர்: மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் தேர்தலில் போட்டியிடுவதற்காக 115வது முறை மனுதாக்கல் செய்தார்.மேட்டூர், ராமன்நகரை சேர்ந்தவர் பத்மராஜன் (50). பாராளுமன்ற, சட்டசபை தேர்தல் என ஏராளமான தேர்தல்களில் வேட்பாளராக போட்டியிட பத்மராஜன் மனுதாக்கல் செய்வது வழக்கம். மொத்தம் 113 முறை தேர்தலில் போட்டியிட பத்மரஜான் மனுதாக்கல் செய்துள... |
தமிழகம் | தொழில் போட்டியில் மோதல்:வக்கீல், குமாஸ்தா கைது | திருநெல்வேலி:வக்கீல்களுக்குள் ஏற்பட்ட மோதலில் வீட்டை சேதப்படுத்திய வக்கீல், குமாஸ்தா கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(42). அம்பை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுகிறார். ஏற்கனவே அரசு வக்கீலாக இருந்துள்ளார். இவருக்கும் வேலாயுதம்நகரை சேர்ந்த வக்க... |
தமிழகம் | கொள்ளை, சம்பவங்கள் தொடர்வதால்...பொதுமக்கள் அச்சம்: | விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை கும்பல்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந் துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க நியமிக்கப்படும் தனிப்படையில்அனுபவம் வாய்ந்த போலீசார் நியமிக்கப்படாததால் திருட்டுகள் தொடர்ந்து வருகிறது. கடந்த மாதம் திருநாவலூர் கூட்டுறவு வங்கியில் புகுந்த மர்ம நபர்கள் ... |
தமிழகம் | நகை பறிக்க முயற்சி | சேலம்: சேலம் அருகே நடந்து சென்ற பெண் முகத்தில் மிளகாய் பொடி தூவி, தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.சேலம் அருகே இடைப்பாடி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தம்மாள்(75). அவர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(31) என்பவர் கந்தம்மாள் முகத்தில் மிளகாய் ... |
தமிழகம் | ஆலோசனை கூட்டம் | தம்மம்பட்டி: கெங்கவல்லி சட்டசபை தொகுதி தே.மு.தி.க., ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தம்மம்பட்டியில் நடந்தது.கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். பெட்ரோல், டீஸல், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசை கண்டிப்பது உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கிழக்கு மாவட்ட செயலாள... |
தமிழகம் | 108 இடங்களில் அ.தி.மு.க.,பொதுக்கூட்டம் | திண்டிவனம் : விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி. மு.க., சார்பில் 108 தொடர் பொது கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெ.,வின் உத்தரவின்படி விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இன்று(7ம் தேதி) துவங்கி வரும் செப். 30ம் தேதி வரை 108 இடங்களில் தி.மு.க., அரசை கண் டித்து பொதுக்கூட்டம் நடத்தப் படுகிறது... |
தமிழகம் | 108 பால் குட அபிஷேகம் | வானூர் : எடச்சேரி கிராமத்தில் வீரமாகாளியம்மன், ஆஞ் சநேயருக்கு 108 பால் குட அபிஷேகம், விளக்கு பூஜை நடை பெற்றது. வானூர் ஒன்றியம் எடச்சேரி கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன், ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு 6ம் தேதி காலை 8 மணிக்கு 108 குடம் பாலபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு 108 நெய் விளக்கு பூஜை,... |
தமிழகம் | நிர்வாகிகள் பதவியேற்பு | விழுப்புரம் : இந்திய மருத்துவ கழகம் சார்பில் டாக்டர்கள் தின விழா விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை டீன் ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், சரவணன், கோபிநாத் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கினார். சங்கத்தின் தலைவராக ஆறுமுக நயின... |
தமிழகம் | தலைவெட்டி முனியப்பனுக்கு ஆபத்து? | சேலம்: வரும் ஆகஸ்ட் 20ம் தேதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறக்கப்பட உள்ளதையொட்டி, அப்பகுதியில் உள்ள சாலை விரிவாக்கப் பணி, சாக்கடை அமைக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. அதையொட்டி, மருத்துவமனைக்கு எதிரில் உள்ள தலைவெட்டி முனியப்பன் கோவிலை இடிக்க முயற்சி மேற்கொள்வது பக்தர்கள், நோயாளிகள் இடையே கவலையை ஏற்படுத்தி ... |
தமிழகம் | மாநில டென்னிஸ் போட்டி சென்னை வீரர்கள் முதலிடம் | சிவகாசி: சிவகாசியில் நடராஜ் மெமோரியல் மெஜெஸ் டிக் கிளப் சார்பில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் இரட்டையர் போட்டியில் சென்னையை சேர்ந்த பாரத், முகமது பரூக் முதலிடத்தையும், சென்னையை சேர்ந்த அஜய் செல்வராஜ், பிரதீவ் இரண்டாம் இடம் பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் ... |
தமிழகம் | மொபைல் ஃபோன் சிறைக்குள் பதுக்கிய கைதியிடம் விசாரணை | சேலம்: சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதி பயன்படுத்திய மொபைல் ஃபோனை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(28). இவர் கொலை வழக்கு தொடர்பாக, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறையில் ரோந்... |
தமிழகம் | மிளகாய் பொடி தூவி நகை பறிக்க முயற்சி | சேலம்: சேலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண் முகத்தில் மிளகாய் பொடி தூவி, தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.சேலம் அருகே இடைப்பாடி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தம்மாள்(75). அவர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(31) என்பவர் கந்தம்மாள் முகத்... |
தமிழகம் | பந்தல்குடி அருகே ஒடையில் கோபுர கலசம் மீட்பு | பந்தல்குடி: பந்தல்குடி அருகே புதூர் விலக்கு ரோட்டிலிருந்து ஆண்டிப்பட்டி செல் லும் வழியில் ஒரு தீப் பெட்டி பேக்டரி உள்ளது. பேக்டரி பக்கத்தில் உள்ள ஓடையில் பேக்டரிக்கு சொந்தமான கழிப்பறை உள்ளது.
தற்போது அது உபயோகம் இல்லாமல் இருக்கிறது. நேற்றைய முன்தினம் அதன் பக்கத்தில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் இரண்டு பேர் தங்கள் செருப்ப... |
தமிழகம் | கட்டாய நன்கொடையை கண்டித்து ஆர்ப்பாட்டம் | xஇடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே உள்ள வி.மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டாய நன்கொடை வாங்கும் தலைமை ஆசிரியரை கண்டித்தும், அவரை பணிமாற்றம் செய்யக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று பள்ளி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள வி.மேட்டுப்பாளையத்தில் அரசு உர்நிலைப... |
தமிழகம் | ஐ.ஜே.கே., ஒன்றிய பொதுக்குழு கூட்டம் | கள்ளக்குறிச்சி : இந்திய ஜனநாயக கட்சியின் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.பாரி நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகி வக்கீல் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சரவணன் முன்னிலை வகித்தார். வக்கீல் தங்கதுரை வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், கொள்கை பரப்பு செயலாளர் நடராஜன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
புதி... |
தமிழகம் | தந்தையை விஷ ஊசி போட்டு கொன்றதாக மகன் மீது புகார் :போலீசார் விசாரணை | அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அசோகன் விருதுநகர் மாவட்ட எஸ்.பி., யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது: எனது தாய் மாமன் ஜெயராஜ்(79)விருதுநகர் பாரப்பட்டி தெருவில் 30 வருடங்களாக வசித்து வந்தார். அவர் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தார். ஜூன் மாதம் 18 ஆம் தேதி டூ வீலர் மோத... |
தமிழகம் | ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் தேர் ரூ.3.50 லட்சத்தில் சீரமைப்பு | ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர் 3.50 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்தேர் ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தின் 2வது பெரிய தேரான இக் கோயிலின் தேர் மிகப்பழமை வாய்ந்தது. கடந்த மாதம் தேர் விரைவாக ஓடுவதற்கு வசதியாகவும் ரோடுகளில் பள்ளம... |
தமிழகம் | மாற்று திறனாளிகளுக்கான சிறப்பாசிரியர்கள் பற்றாக்குறை | விருதுநகர்: தமிழகம் முழுவதும் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பாசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் மாவட்டம் தோறும் சிறப்பாசிரியர்கள் பற்றாக்குறையில் உள்ளனர். மாற்று திறனாளிகளுக்கு தனித்துறை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துறைக்கு தமிழக முதல்வர் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் ... |
தமிழகம் | மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல் | கள்ளக்குறிச்சி : பொற்படாக்குறிச்சி கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் சார்பில் மாற் றுத் திறனாளிகளுக்கு இலவச சைக்கிள் வழங் கப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சி ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் மனமோகனதாசன் தலைமை த... |
தமிழகம் | விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் ஆராதனை மகோத்சவம் கும்பகோணத்தில் கோலாகல துவக்கம் | கும்பகோணம்: கும்பகோணத்தில் விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம்இன்று (7ம் தேதி) தொடங்குகிறது.கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஜயீந்திர தீர்த்த மகா சுவாமிகளின் மடம் அமைந்துள்ளது. மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்ட வேதாந்த மதமான த்வைத மத குருமார்களில் ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்றுணர்ந்தவருமான விஜயீந்திர தீர்த்... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகள் நேர்காணல் முகாம் | தஞ்சாவூர்: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழ ங்க வயது வரம்பை தளர்த்திடும் நேர்காணல் முகாம் நடந்தது.டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் மாற்றுத்திறனாளிகளிடம் ஆவணங்களை ஆய்வு செய்தார். திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு யூனியனைச் சேர்ந்த 36 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.அவர்... |
தமிழகம் | அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு | கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற் குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். வட்டத்தலைவர் பாண்டுரங்கன் வரவேற் றார். மாநில துணைத் தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் கலிவரதன், பொருளாளர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் ஊதியக் குழு முரண்பாடு களைய அமைக... |
தமிழகம் | லேப்-டாப் திருடிய இருவர் கைது | தஞ்சாவூர்: தஞ்சையில் லேப்டாப்களை தொடர்ச்சியாக திருடி வந்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்து 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப்களை கைப்பற்றினர்.தஞ்சை நகரில் நான்கு பல்கலை உட்பட பல கல்லூரிகள் உள்ளன. இதனால், கல்லூரி விடுதி மற்றும் தனியார் கட்டிடங்களிலும் நூற்றுக்கணக்கான வெளியூர் மற்றும் வெளி மாநில, வெளிநாட்டு மாணவர்கள்... |
தமிழகம் | வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற அழைப்பு | தஞ்சாவூர்: எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி அல்லது அதற்கு மேல் உள்ள கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பபடிவங்கள் இலவசமாக வழங்கப்பட ... |
தமிழகம் | ஆட்டம் காணுகிறது அ.தி.மு.க., கூட்டணி:எம்.எல்.ஏ., புஷ்பராஜ் | விக்கிரவாண்டி : அரசியல் தடுமாற்றத்தால் அ.தி.மு.க., கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது என்று எம்.எல்.ஏ., புஷ்பராஜ் தெரிவித்தார். விக்கிரவாண்டி ஒன்றியம் சிந்தாமணியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் நாகப்பன் தலைமை தாங்கினார். சிற்றூராட்சிகள் சங்க தலைவர் வேம்பி ரவி, துணை சேர்மன் அருணாசலம் ஆகியோர் முன்ன... |
தமிழகம் | தகவலறியும் உரிமைச்சட்ட பயிற்சி முகாம் பங்குபெறுவோர் பதிவு செய்ய அழைப்பு | தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த இலவச பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.முதற்கட்டமாக கும்பகோணம், கபிஸ்தலம், திருப்பனந்தாள், பேராவூரணி, அய்யம்பட்டை, ஒரத்தநாடு, ... |
தமிழகம் | தஞ்சையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் | தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், பொதுச் செயலாளர் சண்முகம் உட்பட பலர் ... |
தமிழகம் | மின்சாரம் தாக்கி வாலிபர் பலி | திண்டிவனம் : திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் இறந்தார். திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் மகன் விஜய்(20). இவர் நேற்று காலை 10 மணிக்கு, கீழ்மாவிலங்கை பாண்டுரங்கன் என்பவரின் வயல்வெளி கிணற்றுக்கு சென்றார். அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இறங்கியபோது அருகிலிருந்த மின்கம்பத்தை பிடித்துள்... |
தமிழகம் | வரதட்சணை கொடுமை செய்ததாக கணவன் உட்பட 11 பேர் மீது வழக்கு | தஞ்சாவூர்: வரதட்சணை கொடுமை செய்ததாக பெண்ணின் கணவர் உட்பட 11 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.திருக்காட்டுப்பள்ளி அடுத்த இளங்காட்டைச் சேர்ந்தவர் புரு÷ஷாத்தமன் மனைவி காயத்ரி (25). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆகிறது. கடந்த ஒன்றரை ஆண்டாக கூடுதல் வரதட்சணை வேண்டும் எனக்கூறி புருஷோத்தமன் மற்றும் அவரது குடும்... |
தமிழகம் | தி.மு.க., பஞ்., தலைவருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் கைது | கும்பகோணம்: கும்பகோணம் அருகிலுள்ள எஸ்.புதூர் தி.மு.க., பஞ்சாயத்து தலைவரை கட்டையால் அடித்துக் கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.திருவிடைமருதூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட எஸ். புதூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ராமச்சந்திரன்(55). இவர் எஸ்.புதூர் மேலத்தெருவில் வசிக்கி... |
தமிழகம் | டூவீலர் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பலி | கும்பகோணம்: கும்பகோணம் அருகே கல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்த மோகன் என்பவரது மனைவி ராஜாத்தி(50). இவர் கட்டிட சித்தாள் வேலை பார்த்து வந்தார். பம்பப்படையூர் நாதன்கோவில் காலனிதெருவை சேர்ந்த சன்னாசி மகன் இளையராஜா(25). இவர் கம்பி பிட்டர்.இவர்கள் வேலை செய்த இடத்திலிருந்து வீட்டுக்கு புறப்பட்ட இளையராஜா, தனது ஹோண்டா டூவீலரில் ராஜா... |
தமிழகம் | மனைவியை தாக்கிய கணவன் கைது | திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்த பழையங்குடியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகன் மணிகண்டன் (32). இவர் திருத்தங்கூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணி செய்கிறார். இவர் மூன்றாண்டுக்கு முன் ஸ்ரீமதி (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட சிங்கள... |
தமிழகம் | தி.மு.க., நிர்வாகியை தாக்கிய 7 பேர் கைது | வடமதுரை: அய்யலூர் தீத்தாகிழ வனூரைச் சேர்ந்தவர் கருப்பையா(62). முன்னாள் வடமதுரை ஒன்றிய தி.மு.க., செயலா ளராக இருந்து, தற்போது மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இதே ஊர் அருகே காரில் வந்து நின்று கொண்டு பெண்களை கேலி செய்த வாலிபர்களை தட்டி கேட்டார். அவர்கள் கருப்பை யாவை தாக்கிய தோடு, கொலை மிரட்டல் விட்டு தப்பினர். பொது மக்கள் உத... |
தமிழகம் | ஆற்றுப் பாலம் இல்லாததால் அகரம் மக்கள் பாதிப்பு | தாடிக்கொம்பு: அகரம் பேரூராட்சியில் ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் பொது மக் கள் சிரமப்படுகின்றனர். அச்சாம்பட்டி, அப்பணம்பட்டி,உலகம்பட்டி தெற்கு கொட்டம் கிராமங்கள் அகரம் பேரூராட்சிக்குட்பட்டவையாகும்.இந்த கிராமங்களுக்கு செல்ல பாலம் இல்லாததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பொது மக்கள் கூறுகையில் : அச்சாம்பட்டி... |
தமிழகம் | கடையை சேதப்படுத்தியவர் கைது | தாண்டிக்குடி: தாண்டிக்குடி பூலத் தூரை சேர்ந்த கருணாகரன் மகன் முருகானந்தம்(40). குடிபோதையில் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கை யாக கொண்டுள்ளார். சம்பவத்தன்று கடை வீதியில் உள்ள டீக்கடை மற்றும் பெட்டிக் கடை களை இரும்பு கம்பியால் தாக்கி பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இதே பகுதியில் டீக்கடை நடத்தும் சண் முகம் உட்பட சிலர் போலீசில்... |
தமிழகம் | நூல் மில்லில் திருட்டு | வடமதுரை, ஜூலை 10- வடமதுரை- திண்டுக்கல் ரோட்டிலுள்ள தனியார் நூல் மில் கருத்தரங்கு அறையில் புரா ஜக்டர், ஆம்பிளிபர், மைக் ஸ்டாண்ட் வைக்கப் பட்டி ருந்தன. நேற்று நடக்க விருந்த கருத்தரங்கிற்காக அறையை திறந்து பார்த்த போது மேற்கூரையை உடைத்து அங்கிருந்த புராஜக்டர், ஆம்பிளிபர், மைக் ஸ்டாண்ட் ஆகியன திருடப்பட்டிருந்தது. இதன் மதிப்... |
தமிழகம் | இலவச நோட்டு பேனா வழங்கல் | கள்ளக்குறிச்சி : மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு, பேனாக்கள் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்ரீதர் வாண்டையார் 9வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப் பட்டது. விழாவிற்கு மூ.மு.க., மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவு தலைமை தாங்கி மாணவ, மாணவிகள... |
தமிழகம் | திண்டுக்கல்லில் ஐ.ஏ.,எஸ்., இலவச பயிற்சி | திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற் சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ர்.வி.எஸ்.,ஐ.ஏ.எஸ்., அகாடமி என்ற சிறப்பு அமைப்பு ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லூரியில் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.2010-2011ம் ஆண்டிற்கு இலவச பயிற் சிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பயிற்சியில் சேர விரும்புவோர் இளங்கலை பட்டம் ... |
தமிழகம் | ஆசிரியரை திட்டியவர் கைது | தாண்டிக்குடி: தாண்டிக்குடி: பெரும் பாறை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரிய ராக இருப்பவர் முருக பாண் டியன். சம்பவத் தன்று பெரும்பாறை குத்துக்காடு பகுதியை சேர்ந்த தங்க வேல்(45) தனது மகன் கவுதமின் துணிகள் விடுதி யில் காணமல் போனது குறித்து தலைமையாசிரியர் முருகபாண்டியனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த் தையில் ... |
தமிழகம் | திருச்சி மாவட்ட கிரிக்கெட் அணி 16 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு | திருச்சி: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கிரிக்கெட் சங்கத்தால் ஆண்டுதோறும் 16 வயதுக்குட்பட்டோருக்கான பி.ஆர்.தேவர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்.போட்டியில் மாநிலத்தில் அனைத்து மாவ... |
தமிழகம் | வடவெட்டியில் பிரதிஷ்டை விழா | செஞ்சி : வடவெட்டி அம்மன் கோவிலில் இன்று அங் காளம்மன் பிரதிஷ்டை விழா நடக்கிறது.செஞ்சியை அடுத்த வடவெட்டி ரங்கநாத புரம் அம்மன் கோவிலில் இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் விநா யகர், அங்காளம்மன் பிரதிஷ்டை செய்ய உள் ளனர். முன்னதாக சிறப்பு வேள்வியும், தொடர்ந்து மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக் கிறது. விழா ஏற்பாடு களை ந... |
தமிழகம் | ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி கவுன்சலிங்: 1,326 பேருக்கு ஆணை | திருச்சி: திருச்சியில் நடந்து வரும் மாநில அளவிலான ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி மாணவர் கவுன்சலிங்கில், நேற்று 1,326 பேருக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன.தமிழகத்தில் அரசு ,தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 2ஆண்டு ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றைச் சாளர முறை கவுன்சலிங், திருச்சிய... |
தமிழகம் | தூர்ந்த கிணறுகள் வறட்சி, சண்முக நதியால் தொப்பம்பட்டி ஒன்றிய விவசாயிகள் கவலை | பழநி: தொப்பம்பட்டி ஒன்றியத்தில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. கிணறுகள் தூர்ந்ததால் விவசாயம் பாதிக்கப்பட் டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லையான தொப்பம்பட்டியில் அணைகள் எதுவும் இல்லை. மானாவாரி சாகுபடி என்பதால் ஆண்டிற்கு பல மாதங்கள் வறட்சி மட்டுமே இருக்கும். இந்த ஆண்டும் இதே நிலை தான்.கடந்த ஜனவரி மு... |
தமிழகம் | அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் | திருச்சி: வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியை விரைவுப்படுத்தல் தொடர்பான அ.தி.மு.க., ஆலோசனைக்கூட்டம் இன்று நடக்கிறது.இதுகுறித்து திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியை விரைவுப்படுத்துதல் மற்றும் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து நிர்வாகி... |
தமிழகம் | சங்கராபுரம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு | சங்கராபுரம் : சங்கராபுரம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் திரு நாவுக்கரசு தலைமை தாங் கினார். செயலாளர் வெங் கடேசன் வரவேற் றார். முன்னாள் தலை வர்கள் முத்துகருப்பன், மணி, ரகோத்தமன், கோபால், சண்முகம், அரு ணாசலம், சந்திரசேகர் ஆகி யோர் முன்னிலை வ... |
தமிழகம் | பூட்டி கிடக்கும் போலீஸ் செக்போஸ்ட் சமூக விரோத செயல்களுக்கு வாய்ப்பு | பழநி: கள்ளிமந்தயம் போலீஸ் செக் போஸ்டில் 24 மணி நேர பாதுகாப்பிற்கு முத்துச் சாமி எஸ்.பி., உத்தரவிட வேண்டும். திண்டுக்கல்-திருப்பூர் மாவட்ட எல்லையான கள்ளிமந்தயம் நால்ரோட் டில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டது. கள்ளிமந்தயம் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். சமீப நாட்களாக இந்த செக்போஸ்ட் பூட்டி கிடக்கிறது. ஒட்டன்சத்திரம்- கள்ளி... |
தமிழகம் | திருச்சி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு | திருச்சி: கோவையில் போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருச்சியில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவையில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல் கூட்டமைப்பு ஒருநாள் நீதிமன்ற புறக்க... |
தமிழகம் | இன்ஜி., கவுன்சலிங்கில் திருச்சி வீராங்கனை தேர்வு | திருச்சி: சென்னையில் நடக்கும் பொறியியல் கவுன்சலிங்கில், திருச்சி எறிபந்து வீராங்கனைகள் தேர்வு பெற்றனர்.சென்னையில் நடக்கும் பொறியியல் கல்லூரி கவுன்சலிங் விளையாட்டுத்துறைக்கென 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதில், திருச்சி கருமண்டபம் ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த எறிபந்து வீராங்கனைகள் ப்ரீதி ஈரோடு கொங்கு... |
தமிழகம் | ஊழியர்கள் பற்றாக்குறையால் திணறும் ஒன்றிய நிர்வாகம் | குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள அலுவலகத்தில், கமிஷனர் இருவர், ஒரு மானேஜர், ஒன்பது உதவியாளர்கள், 2 கணக்கர்கள், 4 அலுவலக உதவியாளர் பணியிடங் கள் உள்ளன. அதிகாரிகளை தவிர, ஒன்பது உதவியா... |
தமிழகம் | சாலையோரத்தில் மாடுகள் நோய் பரவும் அபாய நிலை | கள்ளக்குறிச்சி : குடியிருப்பு பகுதியில் சிலர் சாலை ஓரத்தில் மாடுகளை கட்டி வைத்துள்ளதால் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பின்புறம் அப்பகுதியில் வசிக்கும் சிலர் சாலை ஓரத்தில் கறவை மாடுகளை கட்டி வைக்கின்றனர். கழிவு நீர் கால்வாய் அருகே இதுபோல மாடுகள் கட்டப்படுவதால் கொசு மற்றும் பெரிய அளவ... |
தமிழகம் | புதுச்சேரி மாநில போலீசாருக்கு கடலூரில் நீச்சல் பயிற்சி | கடலூர் : தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளி சார்பில் புதுச்சேரி மாநில போலீசாருக்கு இரண்டு நாள் நீச்சல் பயிற்சி கடலூரில் நேற்று துவங்கியது. தீவிரவாதிகள் அச்சுறுத்தலை முறியடிக்க பல்வேறு மாநில போலீசாருக்கு தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளி போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்படி புதுச்சேரி மாநில இந்தியன் ரிசர்வ் பட்ட... |
தமிழகம் | முன்விரோதத்தால் லோடுமேனுக்கு வெட்டு: கோர்ட்டில் வாலிபர் சரண் | திருச்சி: திருச்சியில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் லோடுமேனை வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய வாலிபர் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.திருச்சி மேல அம்பிகாபுரம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (24). காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக இருக்கும் இவருக்கும், பொன்மலை அ.தி.மு.க., பகுதி செயலாளர் சேகர் என்பவருக்கும்... |
தமிழகம் | மேல்மலையனூர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு | அவலூர்பேட்டை : மேல்மலையனூர் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.மேல்மலையனூரில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.மண்டல தலைவர்கள் கோபி, பாஸ்கரன், சுப்ரமணியன், நடராஜன், அண்ணாமலை, அய்யப் பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.
துணை ஆளுநர்கள் கல்யாண்குமார், சுவ... |
தமிழகம் | ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு பள்ளி கட்டுவதில் சிக்கல் இடம் தேர்வு செய்வதில் குழப்பம் நீடிப்பு | ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கிய பிறகும் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்வதில் சிக்கல் மற் றும் ஆசிரியர்கள் பற்றாக் குறையால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக் கும் நிலை ஏற்பட் டுள்ளது. ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 1892ம் ஆண்டு துவங்கப் பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. ப... |
தமிழகம் | பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே கேட்டில் பாலம் அமைக்காததால் சிக்கல் | திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மூன்று ரயில்வே கேட்டிலும் பாலம் அமைக்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் கடந்து ஜம்புலியம்பட்டி, வன்னியபாறைப்பட்டி, ராஜக்காபட்டி, ஒத்தக்கடை, பெரியகோட்டை, சிலுவத்தூர், அதிகாரிபட்டி, வி.எஸ். கோட்டை, மார்க்கப் பட்டி, கம்பிளியம்பட்டி, செங்குறி... |
தமிழகம் | உடலுழைப்பு தொழிலாளர்கள் ஐம்பெரும் விழா | திருச்சி: தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ஐம்பெரும் விழா நடந்தது.தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ஐம்பெரும் விழா, திருச்சி தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் ஜஹாங்கீர் வரவேற்றார். விழாவை எதுமலை வக்கி வைத்தார்.எல்.ஐ.சி.,ன் கல்வி ... |
தமிழகம் | திருச்சி இன்ஸ்பெக்டர் மூவருக்கு புரமோஷன் கண்டோன்மெண்டுக்கு புது ஏ.சி., நியமனம் | திருச்சி: திருச்சியில் பணியாற்றிய மூன்று இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும் நான்கு டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த 120 பேருக்கு டி.எஸ்.பி.,களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அரசின் உள்துறை முதன்... |
தமிழகம் | வெள்ளாற்று மேம்பாலப் பணிவிரைந்து முடிக்க நடவடிக்கை தேவை | கிள்ளை : சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப் பேட்டையை இணைக்கும் பொன் னந்திட்டு வெள்ளாற்று மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் அடுத்த கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில் பொன்னந்திட்டு வெள்ளாற்றில் 16 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2008ம் ஆ... |
தமிழகம் | மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கல் | கடலூர் : கடலூர் அடுத்த சிப் காட்டில் உள்ள பயோனியர் ஜெல்லைஸ் இந்தியா பிரைவேட் கம்பெனி சார் பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நடந்தது. நிறுவன பொது மேலா ளர் ஆறுமுகம் தலைமை தாங்கி செம்மங்குப்பம், சங்கொலிக்குப்பம் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் எழுது பொரு... |
தமிழகம் | 28வது வார்டு இடைத்தேர்தல் திருச்சியில் ஒருவர் மனுத்தாக்கல் | திருச்சி: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாநகராட்சியில் 28வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் சுப்பையா. இவர் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு பிறகு மாரடைப்பால் இறந்தார். 28வது வார்டு கவுன்சிலர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவிக... |
தமிழகம் | ஆடூர்குப்பத்தில் 29ல் மனுநீதி நாள் முகாம் | கடலூர் : ஆடூர்குப்பம் கிராமத் தில் மனுநீதி நாள் முகாம் 29ம் தேதி நடக்கிறது. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: கடலூர் அடுத்த ஆடூர் குப்பத்தில் வரும் 29ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. முகாம் தொடர்பாக குறிஞ்சிப் பாடி வட்டம் ஆடூர் குப் பத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் முன் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெற... |
தமிழகம் | பணிக்கு வராத டாக்டர்களால் அவதிப்படும் பொது மக்கள் | கொடைக்கானல்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக் டர்கள் பணிக்கு வராததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். கொடைக்கானல் பூலத் தூர்,பெருமாள்மலை, மன்னவனூர் ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஒவ்வொரு நிலையங்களுக்கும் இரண்டு டாக்டர்கள் நியமனம் உள்ளது. பணி ஓய்வு, டிரான்ஸ்பர் காரணங் களால் மாறுதலாகி சென்றவர்களுக்... |
தமிழகம் | செவலப்புரை ஊராட்சி தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் | அவலூர்பேட்டை : செவலப்புரை ஊராட்சி தலைவர் பதவிக் கான இடைத்தேர்தல் வரும் 22ம் தேதி நடக்கிறது. மேல்மலையனூர் ஒன்றியம் செவலப்புரை ஊராட்சி தலைவராக இருந்த பழனி கடந்த ஜனவரி மாதம் இறந்தார். தற்போது துணைத்தலைவர் கேசவன் தலைவர் பொறுப்பை கவனித்து வருகிறார்.காலியாக உள்ள தலைவர் பதவிக்கான இடைத் தேர்தல் இம்மாதம் 22ம் தேதி நடக்க உள்ளது.... |
தமிழகம் | புதிய போர்வெல் பணி துவங்கியது | சிதம்பரம் : கீரப்பாளையம் ஒன்றியம் கண்ணங்குடி ஊராட் சியில் 5 லட்சம் ரூபாய் செலவில் புதிய ஆழ் துளை கிணறு அமைக்கும் பணி துவங்கியது. கீரப்பாளையம் ஒன்றியம் கண்ணங்குடி ஊராட்சி வால்காரமேடு, வேளப்பாடி கிராமங்களில் அமைக்கப் பட்டிருந்த ஆழ்துளை கிணறு பழுதடைந்தது.இதனால் அப்பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவியது. இது குறித்து கல... |
தமிழகம் | வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க துறையூர் தாசில்தார் அழைப்பு | துறையூர்: துறையூர் சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை செய்ய துறையூர் தாசில்தார் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து துறையூர் தாசில்தார் நந்தகுமார் தெரிவித்ததாவது:துறையூர் சட்டசபை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து ஓட்டுப்பதிவு மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வ... |
தமிழகம் | ஆர்ப்பாட்டம் | விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இந் திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம் பஸ் நிலையம் முன் பெட் ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற கோரியும், இலவச மனைப்பட்டா வழங்க அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையை கண்டித்தும் இந்திய குடியரசு கட்சி சார்பில் ... |
தமிழகம் | ஹோமியோபதி மருத்துவ முகாம் | மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் தாலுகா திருவெள்ளறையில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடந்தது.கொள்ளிடம்-டோல்கேட் வாழ்க வளமுடன் ஹோமியோ மருத்துவமனை டாக்டர்கள் ஞானசேகரன், குழந்தைவேல் ஆகியோர் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனைகளையும், மருந்துகளையும் வழங்கினர்.ஆஸ்த்மா, அலர்ஜி, தோல் நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச... |
தமிழகம் | கணக்கெடுப்பில் செய்தித்தாள் விவரம் சேகரிப்பு | தாண்டிக்குடி: மக்கள் தொகை கணக் கெடுக்கும் பணியில் செய்தித்தாள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி,கிராமப் பகுதியில் செய்தித் தாள் வினியோகம் பற்றியும் கணக்கெடுக்கப்படுகிறது.மேலும் இன்டர்நெட் பயன்பாட... |
தமிழகம் | கானூர் ஏரியை தூர் வார உழவர் மன்றம் கோரிக்கை | சேத்தியாத்தோப்பு : கானூர் ஏரியை தூர் வார தமிழக அரசுக்கு உழவர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பேரூர் உழவர் மன்ற தலைவர் குஞ்சிதபாதம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கீரப்பாளையம் ஒன்றியம் கானூரில் உள்ள பெரிய ஏரி பெலாந்துறை அணைக்கட்டு மூலம் தண்ணீர் பெற்று விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஏரி நீண்ட நாட் களாக ... |
தமிழகம் | தொ.மு.ச., நிர்வாகிகள் தேர்வு | திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தேனி, திண்டுக்கல் மண்டல மத்திய சங்க தேர்தல் தொ.மு.ச.,அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் அதிகாரியாக தொ.மு.ச.,பேரவை செயலாளர் பொன்ராம் செயல்பட்டார்.பொது செயலாளராக ரா.தண்டபாணியும்,தலைவராக சென்றாயன், துணைத் தலைவராக சுப்புராஜ், பொருளாளராக முத்துவேல் தேர்வு செய்யப் பட்டனர். |
தமிழகம் | வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் | விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வாக்காளர் பட்டியல் சேர்த்தல், நீக்குதல் பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விருத்தாசலம் பகுதியில் கடந்த 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. வரும் 10 மற்றும் 11ம் தேதி இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் ... |
தமிழகம் | அங்கன்வாடி மையத்தில் கிராம செயற்குழு துவக்கம் | கள்ளக்குறிச்சி : ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் தின்கீழ் அங்கன்வாடி மையத்தில் கிராம செயற் குழு முகாம் துவக்க விழா நடந்தது. கள்ளக்குறிச்சி வட்டார ஒருங்கிணைந்த குழந் தைகள் திட்டத்தின்கீழ் விளாந்தாங்கல் அங்கன் வாடி மையத்தில் கிராம செயற்குழு முகாம் துவக்க விழா நடந்தது. நகராட்சி கவுன்சிலர் கலைச்செல் வன் தலைமை தாங்... |
தமிழகம் | தீ விபத்து 4 குடிசை நாசம் | திண்டுக்கல்: திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் உள்ள குடிசை வீடுகளில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சூசைராஜ்(32), ஜூலி,(40), பிரான்சிஸ்(55) உட்பட 4 பேரின் வீடுகள் தீயில் கருகின.தீயணைப்பு வீரர்கள் தீயை ஒரு மணிநேரம் போராடி அணைத்தனர். |
தமிழகம் | கண் சிகிச்சை முகாம் | சிதம்பரம் : சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் சங்கம் மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் குமராட்சி ஊராட்சி ஒன் றிய துவக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. லயன்ஸ் சங்கத் தலைவர் முருகப்பன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் கமல்கி÷ஷார் ஜெயின் முன்னிலை வகித்தார். பொருளாளர் பாலநாகசுப்ரமணியன் வரவேற்றார். ... |
தமிழகம் | நாடுதழுவிய வேலை நிறுத்தம்:ஏ.ஐ.சி.சி.டி.யூ., அறிவிப்பு | திருச்சி: அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பில் இன்று (7ம்தேதி) நாடுதழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏ.ஐ.சி.சி.டி.யூ.,) மாநில செயலாளர் தேசிகன் வெளியிட்ட அறிக்கை:ஏ.ஐ.சி.சி.டி.யூ., யுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பி... |
தமிழகம் | பாராட்டு விழா | திட்டக்குடி : திட்டக்குடி தீயணைப்பு நிலையத்தில் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் கந்தசாமிக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வட்டத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழ்பெருவளத்தான் முன்னிலை வகித்தார். நிலைய அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். திட்டக்குடி கூடுதல் துணை தாசில்தார் திருநாவுக்கரசு, வக்கீல்க... |
தமிழகம் | மாணவி கடத்தல் | குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை-விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(16).குஜிலியம்பாறை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, சைக் கிளில் பள்ளிக்கு செல்லும் போது,ஆம்னி வேனில் வந்த சிலர் கடத்திச் சென்றனர்.மகேஸ்வரி தாய் சின்னம்மாள்,தனது மகள் மகேஸ்வரியை,சித்திரப்பள்ளியை சேர்ந்த நான்கு பேர் கடத்தி சென்று வ... |
தமிழகம் | திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி மீண்டும் துவக்கம் | திட்டக்குடி : திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் துவங்கியது. திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து தற்போது கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோவில் கோபுரம... |
தமிழகம் | மருத்துவ முகாம் | குஜிலியம்பாறை: உல்லியக்கோட்டையில் வருமுன் காப்போம் மருத் துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் துரைபெரியம்மாள் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கிருஷ் ணன் முன்னிலை வகித் தார். தண்டபாணி எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத் தார். வட் டார மருத்துவர் ராமச்சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், பரிசோதனை, சிகிச்சை மேற்கொண... |
தமிழகம் | கோவில் திருவிழாவில் உயிர்பலியை தடுக்க கோரி மனு | சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தின் சார்பில் பூட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் உயிர் பலியை தடுக்க கோரி கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சங்கராபுரம் வள்ளலார் மன்றத் தலைவர் பால்ராஜ், செயலாளர் நாராயணன், பொருளாளர் முத்துகருப்பன் ஆகியோர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன்... |
தமிழகம் | முப்பெரும் விழா | விருத்தாசலம் : மந்தாரகுப்பம் பத்மாலய பக்த ஜன நற்பணி மன்றத்தில் பக்திப் பாடல் இசைப் பயிற்சி, சிறப்பு சொற் பொழிவு மற்றும் புதிய பெயர் பலகை திறப்பு என முப்பெரும் விழா நடந்தது. மன்ற செயலாளர் கோவிந்த சீத்தாராம ராமானுஜதாசன் தலைமை தாங்கினார். திருப்பதி தர்ம பிரசார பரிஷத் அமைப்பாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். பத்மாலய புரவலர் கம... |
தமிழகம் | பழநி குடிநீர் சப்ளையில் மாற்றம் | பழநி: பழநியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை துவங்கியுள்ளது. கோடை கால நீர்த் தேக்கம், பாலாறு-பொருந்தலாறு அணை பழநியின் குடிநீர் ஆதாரங்களாகும். கொடைக்கானல் மலையில் பெய்துவரும் மழையால் கோடை கால நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளது. பாலாறு அணைநேற்றைய நீர்மட்டம் 35 அடி. பழநியில் தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ள... |
தமிழகம் | பட்டாவை அளந்து வழங்க கோரிக்கை | நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அண்ணாநகர் மக்களுக்கு வழங்கிய பட் டாவை அளந்து வழங்க கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. மக்கள் ஜனநாயக இளைஞர் அணி மாணவர் கழகம், அம்பேத்கர் மக் கள் மன்றம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நெல் லிக்குப்பத்தில் நடந்தது. கருணாநிதி தலைமை தாங்கினார். தமிழ் அன்பு, ராஜராஜன், நாகமணி பேசினர். நெல... |
தமிழகம் | ரூ.13 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல் | வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 13 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜேந்திரன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 528 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்ப... |
தமிழகம் | வன்னியர் சங்க கூட்டம் | திருவெண்ணெய்நல்லூர் : ஏமப்பூரில் வன்னியர் சங்கம் சார்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு பொதுக் கூட்டம் நடந்தது. திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் ஏமப்பூரில் வன்னியர் சங்கம் சார்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ராயர் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சண்முகம், அண்ணாமலை, சீத்தாராமன், சங்கர், கார்த்த... |
தமிழகம் | தொகுதி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் | கடலூர் : தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட குறிஞ்சிப் பாடி, கடலூர் தொகுதி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. கடந்த ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இதனைய... |
தமிழகம் | நிர்வாகிகள் தேர்வு | திண்டிவனம் : திண்டிவனம் வட்டார நாடார் ஐக்கிய சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.திண்டிவனம் சஞ்சீவிராயன் பேட்டையில் நடந்த கூட்டத்தில் புதிய தலைவராக ரமேஷ் பால்பாண்டியன், செயலாளராக பார்வதிமுத்து, பொருளா ளர் களாக ராஜாஜி, ராஜசேகர் ஆகியோரும், துணைத் தலைவராக கதிரேசன், துணை செயலாளராக தாவீது ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட... |
தமிழகம் | மறு கூட்டலில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு | வேலூர்: மறு கூட்டலின் முதலிடம் பெற்ற மாணவியை கலெக்டர் பாராட்டினார்.சமீபத்தில் நடந்து முடிந்த ப்ளஸ் 2 தேர்வில் வேலூர் வேதவல்லி மேல் நிலைப்பள்ளி மாணவி கவிநிலவு வேலூர் கல்வி மாவட்ட அளவில் நான்காவது இடத்தில் தேர்ச்சி பெற்றார்.இவர் தனது மதிப்பெண்களை சரி பார்க்கும் படி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தார். மறு கூட்டலின் முட... |
தமிழகம் | ஆலோசனைக் கூட்டம் | சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வர்த்தக சங்க ஆலோசனைக் கூட்டம் செயலாளர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது. ரவீந்திரன் வரவேற் றார். தியாகராஜன், ராம் பிரசாத், பெரியண்ணன் முன்னிலை வகித்தனர். ராமநாதன், பக்கிரி, சுப்ரமணியன், லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் செயல் படாமல் உள்ள வர்த்தக சங்கத்தை மீண்டும் செயல்படுத... |
தமிழகம் | உடற்திறன் கழக பொதுக்குழு கூட்டம் | ராமநத்தம் : கீழக்கல்பூண்டியில் விருத்தாசலம் கல்வி மாவட்ட உடற்திறன் கழகம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட விருத்தாசலம், காட்டுமன் னார்கோவில், திட்டக் குடி, வேப்பூர் குறுவட்ட மையங்களுக்கான கூட் டத்திற்கு டி.இ.ஓ., குருநாதன் தலைமை தாங்கினார். விழுப்புரம், கடலூர் ஒருங்கிணைந்த உடற்... |
தமிழகம் | சிறுவன் மாயம் தந்தை புகார் | திருக்கோவிலூர் : கோபத்தில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோ விலூர் அடுத்த அரகண்டநல்லூர் காமராஜர் தெருவை சேர்ந்த புரு÷ஷாத்தமன் மகன் காந்தி (18). பத்தாம் வகுப்பு வரை படித் துள்ளார். கடந்த மாதம் 26ம் தேதி தனது தாய் திட்டியதால் கோபத்தில் வீட்டிருந்து வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை. புர... |
தமிழகம் | சிதம்பரம் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மோட்டார் வாகன விதிகள் செயல் விளக்கம் | சிதம்பரம் : சிதம்பரம் போக்குவரத்து வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி பஸ் மற்றும் வேன்களில் மோட்டார் வாகன விதிகளை பின் பற்ற வேண்டிய முறை குறித்து பள்ளி நிர்வாகிகளுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. சிதம்பரம் போக்குவரத்து வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த முகாமில் சிறப்பு நிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ... |
தமிழகம் | விஷவாயு தாக்கி பாதித்தவர்களுக்கு விழுப்புரம் சேர்மன் நேரில் ஆறுதல் | விழுப்புரம் : விழுப்புரத்தில் செப்டிக் டேங்கிற்குள் இறங்கியபோது விஷ வாயு தாக்கி பாதித்த தொழிலாளர் களை சந்தித்து சேர்மன் ஜனகராஜ் ஆறுதல் கூறினார். விழுப்புரம் தியாகராயர் வீதியில் புதிய வீடு கட்டும் பணியில் நேற்று காலை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள செப் டிக் டேங்கிற்குள் இறங் கிய தொழிலாளி ராமலிங்கம் விஷவாயு தாக்... |
தமிழகம் | விருத்தாசலம் கமிஷனருக்கு நன்றி தெரிவித்து இருவித போஸ்டர் | விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கமிஷனருக்கு நன்றி தெரிவித்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து இரு வேறு விதங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே ஜங்ஷன் ரோட்டில் சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாயில் கடந்த வாரம் அடைப்பு ஏற் பட்டு தொடர்ந்து ஜந்து நாட்களாக கழிவுநீர் சாலையில் பெருக்க... |
தமிழகம் | தூப்பாக்கியால் சுடப்பட்டு விவசாயி பலி போலீசாருக்கு தெரியாமல் பிணம் எரிப்பு | வடமதுரை: வடமதுரை அருகே வனப்பகுதியில் தூப்பாக்கியால் சுடப்பட்டு விவசாயி இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து வனத்துறையினரும், போலீசாரும் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் எரியோடு மலைப்பட்டி பகுதியில் பதினைந்து ஆண்டு முன்பு கள்ள தூப்பாக்கி தொழிற்சாலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை போலீசார் எடுக்கப்பட்ட கட... |
தமிழகம் | கூட்டுறவு ஆலையில் மின் உற்பத்தி துவக்கத்திற்கான பூமி பூஜை | சேத்தியாத்தோப்பு : எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி துவக்கத் திற்கான பூமி பூஜை நடந்தது. சேத்தியாத்தோப்பு எம். ஆர்.கே. கூட்டுறவு சர்க் கரை ஆலையில் 81 கோடி ரூபாய் திட்ட மதிப் பீட் டில் கரும்பு சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக் கும் கூட்டு மின் உற் பத்தி திட்டம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மின் உற் ... |
தமிழகம் | கள்ளக்குறிச்சியில் 22ம் தேதி கோவில் விழா | கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா துவங்கியது.கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் முத்துமாரியம்மன் கோவிலில் 18 நாட்கள் திருத்தேர் திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. வரும் 22ம் தேதி வரை உதயமாம் பட்டு கொளஞ்சி பாரத குழுவினரால் முத்துமாரியம்மன் வரலாறு குறித்து பாரதம் நடத்தப்படுகிறது. கடந்த 4... |
தமிழகம் | வேன் ஸ்டாண்டில் மரக்கன்றுகள்: ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு | ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் வாடகை கார், வேன்கள் நிறுத்தியிருந்த இடத் தில் பேரூராட்சி சார்பில் அதிரடியாக மரக்கன்றுகள் நடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீமுஷ்ணத்தில் வாடகை கார், வேன், டாக் சிகள் பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியிலும், வடக்கு ரத வீதியிலும் நிறுத்தப் பட்டு வந்தது. இந்நிலையில் பேரூராட்சி சார்பில் புதிய பஸ் நில... |
தமிழகம் | சுமங்கலி திட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் கண்காணிக்க கலெக்டர்களுக்கு உத்தரவு | திண்டுக்கல்: சுமங்கலி திட்டத்தின் கீழ் குழந்தை தொழிலாளர்கள் தனியார் மில்களில் பணியமர்த்தப்படுகிறார்களா என்பதை கண்காணிக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் நூற்பு மில்களில் இளம் பெண்கள் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர்.கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் இதற்காக வேன்களில... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.