category
stringclasses
3 values
title
stringlengths
1
636
text
stringlengths
1
138k
தமிழகம்
புத்துணர்வு பயிற்சி
மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில், பேராசிரியர்களுக்கான கருத்தாய்வு குறித்த புத்துணர்வு பயிற்சி முகாம் நடந்தது. கல்லூரித் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் மகேந்திரவேல் துவக்கி வைத்தார். கல்லூரி வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் விக்டர் கருத்தரங்கை நடத்தினார். பேராசிரியர்களுக்கு முதல்வர் மாரீஸ்குமார் சான்...
இந்தியா
நவி மும்பை விமான நிலையம் : ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு
மும்பை : நவிமும்பையில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்காக 400 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்படும் என்பதால் அதற்கு மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நவி மும்பையில் புதிய விமான நிலையம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இவ்விமான நிலையத்திற்காக நவ...
தமிழகம்
பாராட்டு விழா
மதுரை: மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் சவுந்தரராஜன் வரவேற்றார். பள்ளித் தாளாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். வணிகவரித்துறை மேல்முறையீட்டு துணை கமிஷனர் (ஓய்வு) கனகவேல் மனோகரன் முன்னிலை வ...
தமிழகம்
கல்வித் திருவிழா
மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளயில் நடந்த கல்வித் திருவிழாவில் தாம்பிராஸ் பொதுச் செயலாளர் அமுதன் பேசினார். அருகில் கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், மலரகம் செயலாளர் சந்திரன்.
தமிழகம்
கேடயம் வழங்கு விழா
மதுரை: மதுரையில் அதிக ரத்ததானம் வழங்கிய கே.எல்.என்., கல்லூரியை பாராட்டி, மதுரை நகர் லயன்ஸ் முன்னாள் ஆளுனர் வேலாயுதம், ரத்ததான முகாம் குழுத் தலைவர் தியாகராஜன், நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கினர்.
தமிழகம்
விஷ ஊசி போட்ட விவகாரம் : சந்தேக மரணமாக வழக்குப்பதிவு
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ஊசி போட்டு தந்தையை மகனே கொன்றதாக கொடுத்த புகாரில், சந்தேக மரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அசோகன், பிரபாகரன் எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியதாவது: எனது தாய்மாமன் ஜெயராஜ் (79), அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் உள்ள ...
தமிழகம்
வறண்டது வைகை அணை : முதல் போக சாகுபடி பாதிப்பு
ஆண்டிபட்டி : வைகை அணை வறண்டதால் இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு அணையில் நீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தேவைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு துவங்கியும் பெரியாறு அணை நீர் மட்டம் உயரவில்லை. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைவாகவே உ...
தமிழகம்
எஸ்.எஸ்.சந்திரனுக்கு அ.தி.மு.க.,வில் பதவி
சென்னை : அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலர் பதவிக்கு தலைமை நிலைய பேச்சாளரும், முன்னாள் எம்.பி.,யுமான நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.,வின் தலைமை நிலைய பேச்சாளராக பணியாற்றி வருபவர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக பணியாற்றியுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை த...
தமிழகம்
மாணவியை கடத்த முயன்ற முகமுடி கும்பலால் பெரும் பீதி
ஓசூர்: சூளகிரி அருகே பட்டபகலில் பள்ளிக்கு சென்ற மாணவியை மயக்க பொடி தூவி முகமுடி கும்பல் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த காலிங்காவரம் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (15). இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்...
தமிழகம்
மேல்மருவத்தூர் மருத்துவ கல்லூரியில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு
மேல்மருவத்தூர் : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இக்கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தமிழகம்
பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் கல்விக்கு ஏற்பாடு
திண்டுக்கல் : கொடைக்கானல் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, தொடர்ந்து ஆங்கில வழி கல்வி அளிக்கப்பட உள்ளது. கொடைக்கானல் கோடை பப்ளிக் பள்ளியில் படித்த, பூடானைச் சேர்ந்த 14வயது மாணவி பாலியல் தொந்தரவிற்கு ஆளானார். இப்பிரச்னை தொடர்பாக பள்ளி முதல்வர் ஷிபாபாலை போலீசார் கைது செய்தனர். தாளாளர் பிரைட்(70), ஜூலை 15ல் ஸ்ரீவில்லிபுத்தூ...
தமிழகம்
நினைவு நாள்
மதுரை: விவேகானந்தரின் 108வது நினைவுநாளில், மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளயில் உள்ள அவரது சிலைக்கு, பள்ளித் தலைமையாசிரியர் செந்தூரன் மாலை அணிவித்தார். உடன் ஆசிரியர்கள்.
தமிழகம்
சேவைத் திட்டத் துவக்கவிழா
மதுரை: மதுரை மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலை-வர் நிக்கோலஸ் பிரான்சிஸ், பதவியேற்பு விழாவில், தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவி சல்மா, சேவை திட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழகம்
இலக்கிய கழக வெள்ளி விழா
மதுரை: மதுரை திருநகரில் தாய்மண் இலக்கிய கழகம் சார்பில் வெள்ளிவிழா மற்றும் மாவட்டத் தலைவர் இலக்குமணசாமி எழுத்து பணியின் பொன்விழா நடந்தது. துணைத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். சந்தர், சண்முகதிருக்குமரன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் ராஜேஷ்கண்ணன் ஆண்டறிக்கை வசித்தார். சாதனையாளர்கள் பத்து பேருக்கு தங்கராஜ் விருது...
தமிழகம்
தியாகிகள் கூட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி நிர்வாகிகள் கூட்டம் காந்தி மியூசியத்தில் நடந்தது. தலைவர் மாயாண்டிபாரதி தலைமை வகித்தார். நிர்வாகி லட்சுமணநாயுடு முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். மூத்த தியாகிகள் பாலகிருஷ்ணன், பெரியசாமி, முத்தையன் உட்பட பலர் பேசினர். தியாகிகளுக்கு ...
தமிழகம்
பரிதிமாற் கலைஞர் பிறந்த தின விழா
மதுரை: தமிழ் செம்மொழிக்கு முதலில் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர்(சூரிய நாராயண சாஸ்திரி) பிறந்ததின விழா, திருநகர் அருகே உள்ள விளாச்சேரியில் அரசு நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. தி.மு.க., நகர் செயலாளர் கோ.தளபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணை செயலாளர் எம்.எல்.ராஜ் முன்னிலை வகித்தனர். விளாச்சேரி ஊராட்சி தலை...
இந்தியா
ஜெகன் மோகன் யாத்திரை : கவலையில்லை என்கிறது காங்கிரஸ்
புதுடில்லி : ஜெகன்மோகன் யாத்திரையால் காங்கிரசுக்கு கவலை ஏதுமில்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவால் அதிர்ச்சியில் உயிரிழந்த காங்கிரஸ் கட்சியினருக்கு ஆறுதல் கூறுவதற்காக அவரது மகனும், கடப்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா பகுதியில் ஆறுதல் யா...
தமிழகம்
துவக்க விழா
மதுரை: மதுரை லேடிடோக் கல்லூரி இயற்பியல் துறையின் சார்பில் இயற்பியல் இளநிலை ஆய்வு பாடப்பிரிவு துவக்கவிழா நடந்தது.துறைத் தலைவர் பியூலா வரவேற்றார். முதல்வர் மெர்ஸி புஷ்பலதா பேசுகையில்,"உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில், மாணவர்கள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்,'என்றார். இயற்பியல் முதுகலை சங்கத்தை, முன்னாள் துறைத்...
தமிழகம்
பாராட்டு விழா
மதுரை: மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் சவுந்தரராஜன் வரவேற்றார். பள்ளித் தாளாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். வணிக வரித்துறை மேல்முறையீட்டு துணை கமிஷனர் (ஓய்வு) கனகவேல் மனோகரன் முன்னிலை ...
தமிழகம்
தொலை நிலை கல்வி தொடர்பு வகுப்புக்கு கட்டட வசதி
மதுரை: மதுரை அழகர்கோயில் ரோட்டில் மதுரை காமராஜர் பல்கலையின் தொலைதூர கல்வி இயக்ககத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 1.30 கோடி ரூபாய் செலவில் 2 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தை சமீபத்தில் துணைவேந்தர் கற்பககுமாரவேல் திறந்து வைத்தார். இந்த வளாகத்தில் ஏற்கனவே உள்ள பழைய கட்டடத்தில் மாலை நேர வகுப்புகள், த...
இந்தியா
நிலக்கரி தீர்ந்து நடுக்காட்டில் நின்றது ஊட்டி மலை ரயில்
குன்னூர் : ஊட்டி மலைரயில் இன்ஜினில் நிலக்கரி தீர்ந்ததால், நடுகாட்டில் ரயில் நின்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட மலை ரயில், 167 பயணிகளுடன், குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயில், ஆடர்லி அருகே வந்த போது, அதன் இழுவைத் திறன் குறைந்தது; நிலக்கரியும் வேகமாக தீரத் து...
தமிழகம்
மொபைலில் ஆபாச எஸ்.எம்.எஸ்., : கோவை வாலிபர் சுற்றிவளைப்பு
கரூர்: கரூர் அருகே பெண்ணுக்கு மொபைல் ஃபோனில் ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பிய கோவை வாலிபரை கரூர் தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் தென்னிலையை சேர்ந்தவர் வாசுமதி. (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவருடைய மொபைல் ஃபோனுக்கு தொடர்ந்து வெவ்வேறு மொபைல் எண்ணிலிருந்து ஆபாசமான படம் மற்றும் எஸ்.எம்.எஸ்., வருவது ...
தமிழகம்
கேரளாவில் மழை: கபினிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் : கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கபினி, கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து அதிகரித்துள்ளது. கேரளாவில் உள்ள கபினி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த இரு நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்ததால், 2ம் தேதி, வினாடிக்கு 2,516 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து, இ...
தமிழகம்
உளையாறு வடிகால் வாய்க்கால் தூர்வாராததால் வெள்ள அபாயம்! புதராக மண்டிக்கிடக்கும் காட்டாமணி செடிகள்
சிதம்பரம் : சிதம்பரம் அருகே உளையாறு வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் 7 கி.மீ., தூரத்திற்கு காட்டாமணி செடிகள் மண்டியிருப்பதால் தண் ணீர் வடிய வழியில்லாமல் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த விளை நிலங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. பருவம் தவறிய மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பாதிப்புகளால் கடந்த பல ஆண்டுகளாகவே காவிர...
தமிழகம்
தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயனடைய வேண்டுகோள்
சிதம்பரம் : வறட்சி, வெள்ளம் மற்றும் பூச்சி நோய் தாக்குதல்களில் நிவாரணம் பெற நேஷனல் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனத் தின் மூலம் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட் டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரங்கிப் பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் தனசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பரங்கிப்ப...
தமிழகம்
வி.ஏ.ஓ., இல்லாமல் அழிசிக்குடி மக்கள் அவதி
புவனகிரி : புவனகிரி அருகே அழிசிக்குடி ஊராட்சியில் கடந்த ஐந்தாண்டுக்கும் மேலாக நிரந்தரமாக கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேல்புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி ஊராட் சியில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் வல்லபதாஸ் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றினார். பணியின் போது அவர் இறந்ததைத் தொடர்...
தமிழகம்
பள்ளி இடத்தில் குடியிருப்போருக்கு மாற்று இடம் தினமலர் செய்தி எதிரொலியால் முடிவுக்கு வந்தது
ஸ்ரீமுஷ்ணம் : தினமலர் செய்தி எதிரொலியால் ஸ்ரீமுஷ்ணம் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடம் தேர்வு செய்யப் பட்ட இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீமுஷ்ணத்தில் இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப் பட்ட பள...
தமிழகம்
மாரடைப்பை தவிர்க்க வலி இல்லாத பிரசவம்
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில், மாரடைப்பு ஏற்பட்ட கர்ப்பிணிக்கு, வலி நரம்புகளை செயலிழக்க செய்து, வலி இல்லாமல் பிரசவிக்க செய்தனர் டாக்டர்கள். தேனி மாவட்டம் பூதிபுரத்தை சேர்ந்தவர் பொன்ராம். இவரது மனைவி சுமதி (25). முதல் குழந்தை பிறந்த 12வது நாளில் சுமதிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தேனியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்....
தமிழகம்
போர்வெல்லுக்கு மின் இணைப்பு வழங்காததால் காட்சிப்பொருளான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி
கொத்தங்குடி ஊராட் சிக்குட் பட்ட முத் தையா நகர் - திடல் மேடு பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 7 லட் சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு போர் வெல் மின் இணைப்பு வழங்காததால் காட்சிப் பொருளாக உள்ளது. சிதம்பரம் அடுத்த கொத் தங்குடி ஊராட்சிக்குட் பட்ட முத்தையா நகர் - திடல்மேடு பக...
இந்தியா
சொல்கிறார்கள்
பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல: பளு தூக்கும் வீராங்கனை முருகேஸ்வரி: பள்ளியில் படிக்கும் போதே, எனக்கு விளையாட்டுத் துறையில் அதிக ஆர்வம். மாவட்ட அளவில் பல போட்டிகளில் பரிசுகள் குவிச்சிருக்கேன். கல்லூரியில் சேர்ந்தபோது, என் ஆசிரியர்கள், லிப்டிங் பயிற்சி எடுக்கக் கூறினர். பி.இ.டி., சார் ரஞ்சித், ஜிம் கோச் வெங்கடேசன் பயிற்சிகள...
General
அதிபர் சர்தாரியை கொல்ல சதி: பயங்கரவாதி கைது
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மற்றும் பஞ்சாப் மாகாண கவர்னர், முதல்வரை கொல்ல சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் வழிபாட்டு தலத்தில் கடந்த வாரம் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, ஆறு பேரை கைத...
தமிழகம்
பள்ளி தாளாளர் பாலியல் தொந்தரவு : மாணவிகள் ரகசிய வாக்குமூலம்
நிலக்கோட்டை : கொடைக்கானலில் பள்ளி தாளாளர் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், மாணவிகள் இன்றும் நிலக்கோட்டை கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்(70). தனது பங்களாவில் தங்கியிருந்த பூடான் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான தாளார் ஸ்ரீவில்லி.,...
தமிழகம்
அணுமின் திட்டப்பணிகள் லோக்சபா குழு பார்வை
மாமல்லபுரம்: கல்பாக்கம் பாவிணி அணுமின் திட்டப்பணிகளை லோக்சபா குழுவினர் இன்று பார்வையிட்டனர். கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான பாவிணி அணுமின் திட்டப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை, லோக்சபா குழுவினர் இன்று பார்வையிட்டனர். குழுத்தலைவர் சுப்பராமிரெட்டி தலைமையில் 13 பேர் இன்று கல்பாக்கம் வந்தனர். ...
தமிழகம்
காட்டு யானை தாக்கி சுற்றுலா பயணி காயம்
கோவை : காட்டு யானை தாக்கி, பெண் சுற்றுலாப் பயணி படுகாயமடைந்தார். பெங்களூருவைச் சேர்ந்தவர் சாந்தி(30). குன்னூருக்கு சுற்றுலா வந்த இவர், தனது உறவினருடன், மேட்டுப்பாளையத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பர்லியாறு அருகே உள்ள கே.என்.ஆர்.நகர் சென்ற போது, நடுரோட்டில் மூன்று காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. யானைகளை கண...
இந்தியா
கவுன்சிலிங் துவங்குவதில் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல்கள் அம்பலம்
எம்.பி.பி.எஸ்., பி.டெக்., உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு 6900 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. எம்.பி.பி.எஸ்., பி.டெக்., உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக் கான விண்ணப்பங்கள் விற் பனை சென்டாக் மூலம் கடந்த மே 27 ம் தேதி துவங்கியது. அனைத்து மையங்களிலும் 7300 விண் ணப்பங்கள் வினியோகிக் கப்பட்டன. இதில் விண்ணப் பங் களை பூர்த்தி செய்து 690...
இந்தியா
பெண்கள் மறியல்
புதுச்சேரி : பெரிய மார்க்கெட் வெளியில் மீன் வியாபாரம் செய்வதை கண் டித்து மூன்று கிராம மீனவப் பெண்கள் நேரு வீதியில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வம்பாகீரப்பாளையம், குருசுக்குப்பம் உள்ளிட்ட 3 கிராமங்களைச் சேர்ந்த மீனவப் பெண்கள் உள்ளூரில் பிடிக்கும் மீன்களைக் கொண்டு வியாபாரம் செ...
இந்தியா
ரூ.3.51 கோடியில் சாலைப்பணி : ஷாஜகான் துவக்கி வைத்தார்
திருக்கனூர் : பொதுப்பணித் துறை சார்பில் கூனிச்சம்பட்டில் இருந்து மணலிப்பட்டிற்கு செல்லும் சாலை அகலப்படுத்தும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் ஷாஜகான் துவக்கி வைத்தார். கூனிச்சம்பட்டில் இருந்து மணலிப்பட்டிற்கு செல்லும் சாலையை 3.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக் கான பூமி பூஜை கூனிச்ச...
இந்தியா
நட்பு வட்டம் நிர்வாகிகள் தேர்வு
புதுச்சேரி : நட்பு வட்டம் இலக்கிய அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட் டனர். பாக்கமுடையான்பட் டில் நட்பு வட்டம் இலக் கிய அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம், சந்திரன் தலைமையில் நடந்தது. பிரபா முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந் தெடுக்கப் பட்டு பதவியேற்றுக் கொண் டனர். சிறப்பு தலைவர்களாக அருணாச்சலம், கிருஷ் ணன...
இந்தியா
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
வானூர் : தைலாபுரம் அரசு ஆரம்ப மருத்துவமனை சார்பில் பெரிய கொழுவாரி கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சித் தலைவர் சுப்ரமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வர்ணமுத்து வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், எழுத்தர் சுரேஷ், வி.ஏ.ஓ., காந்திசேகர், வார்டு உறுப்பினர் கோபால் மற்றும் கிராம மக்கள் உள...
இந்தியா
பனை மரங்கள் வெட்டுவதை தடை செய்ய கள் இயக்க கூட்டத்தில் தீர்மானம்
புதுச்சேரி : பனை மரங்கள் வெட் டப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என, கள் இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி கள் இயக்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புதுச்சேரியில் நடந்த கூட்டத்திற்கு பொ.தி.ப. அறக்கட்டளை நிறுவனர் சாந்தசீலன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கள் இயக்க அமைப்பா ளர்கள் மணி,...
இந்தியா
தெருக்கூத்து கலைஞர்கள் கவுரவிப்பு
புதுச்சேரி : தெருக்கூத்து நடத்திய கலைஞர்களுக்கு முன் னாள் முதல்வர் ரங்கசாமி பொன்னாடை அணிவித்தார். திலாசுப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. இந்த விழாவில் புதுச்சேரி மாநில நலிந்த தெருக்கூத்து கலைஞர் சங்க செயலர் விஜயவீரன் தலைமையில் இரண்டு நாள் தெருக்கூத்து நடத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் ரங்கசாமி, ...
இந்தியா
பெயர் பலகை திறப்பு
புதுச்சேரி : சேந்தநத்தம் கிராமத்தில் டி.இ.எப்., ஜோதி சுய உதவிக் குழுவின் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. குட் ஷெப்பர்டு பள்ளி முதல்வர் சாந்தி விழாவை துவக்கி வைத் தார். கூட்டுறவு வங்கி மேலாளர் லட்சுமிநாராயணன், ஜோதி மருது பாண்டி சுய உதவிக்குழு மற்றும் தமிழன் சுய உதவிக் குழு பெயர் பலகையை திறந்து வைத் தார். உலக வெப்பமயமாத...
இந்தியா
நகராட்சி இடத்தில் தடுப்புச் சுவர் சேர்மன் முன்னிலையில் அகற்றம்
புதுச்சேரி : நகராட்சி அனுமதியில் லாமல் கட்டப்பட்ட தடுப்புச் சுவர், நகரமன்ற தலைவி மேற்பார்வையில் இடிக்கப்பட்டது. இதுகுறித்து புதுச்சேரி நகர்மன்ற தலைவி ஸ்ரீதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கம்பன் கலை அரங்கம் எதிரில் நகராட்சிக்கு சொந்த மான இடத்தில் சர்வீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த இடம் லோகநாதன் என்பவருக்கு குத்தகைக்கு வி...
இந்தியா
பகுதி நேர ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
புதுச்சேரி : பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அரசு நூலகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்கள் நேற்று இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களில் 15 ஆண்டுகளாக பகுதி நேர ஊழியர்களாக 85 பேர் பணிபுரிந்து...
இந்தியா
கருத்தரங்கம்
திருக்கனூர் : சையன்தாலஜி தொண்டு நிறுவனம் சார்பில் கற்றலின் இனிமை கருத்தரங்கம் நடந்தது. திருக்கனூர் போன் நேரு மேல்நிலை பள்ளியில் நடந்த கருத்தரங்கத்திற்கு தலைமை ஆசிரியர் ஜானகிராமன், ஆசிரியர் செந்தில் வேலன் வரவேற்றார். நிறுவன அதிகாரி எலோதி மேற் பார்வையில் விரிவுரையாளர் வினோத் குழுவினர், கல்வி பயிலும் போது மாண வர்களுக்கு ஏ...
இந்தியா
புதுச்சேரி கல்வி, மருத்துவத்தில் கேந்திரமாக திகழ்கிறது : அமைச்சர் வல்சராஜ் பெருமிதம்
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் மருத்துவம் மற்றும் கல்வியில் கேந்திரமாக திகழ்கிறது என அமைச்சர் வல்சராஜ் பேசினார். புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்கத்தின் சார்பில் பரிந் துரைக்கப்பட்ட மாநில பார்வை ஆய்வகங்களின் நான்கு நாள் பயிற்சி பட்டறை நேற்று துவங்கியது. ஓட்டல் அதிதியில் நடந்த துவக்க விழாவில் புதுச்சேரி எய்ட்ஸ் கட...
இந்தியா
துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி உடனடியாக வழங்க அன்பழகன் வேண்டுகோள்
புதுச்சேரி : துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக வழங்க வேண்டிய சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் அவர் அளித்துள்ள மனு: புதுச்சேரியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களும், கணவரால் கை...
இந்தியா
இறந்து கிடந்தவர் யார்?
புதுச்சேரி : அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள ஆசிரமம் ஆட்டோ கேரேஜ் பிளாட் பாரத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். முத்தியால் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரைப்பற்றிய அடையாளம் தெரிந்தால் முத்தியால்பேட்ட...
இந்தியா
விபத்தில் சிக்கியவர் அட்மிட்
புதுச்சேரி : சாலை விபத்தில் படுகாயத்துடன் கிடந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதகடிப்பட்டு, சந்தைதோப்பு அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் சாலை விபத்தில் படுகாயமடைந்து கிடந்தார். வில்லியனூர் போக்குவரத்து போலீசார் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்துள் ளனர். இவரை அடையாளம் தெரிந்தவர...
இந்தியா
மனைவி, குழந்தை மாயம் கணவர் போலீசில் புகார்
புதுச்சேரி : மருத்துவமனைக்கு வந்திருந்த மனைவி, குழந்தையை காணவில்லை என்று கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். வில்லியனூர் அடுத்த ராமநாதபுரத் தில் வசிப்பவர் ரங்கசாமி. இவர் தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 16ம் தேதி காலை ரங்கசாமி தன்னு டைய மனைவி அலமேலு(எ) ஆனந்தி (28) மற்றும் நான்கு வயது கைக்குழந்தையுடன்...
இந்தியா
ஆர்ப்பாட்டம் வாபஸ்
புதுச்சேரி : லாஸ்பேட்டையில் நடக்க இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப் பட்டதாக வட்டார காங்., தலைவர் அய்யப்பன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:லாஸ்பேட்டை ராஜிவ் காந்தி சிறுவர் விளையாட்டு பூங்கா சீரழிந்து வருவதைக் கண்டிக்கும் வகையில் இன்று (8ம் தேதி) கண்டன ஆர்ப்பாட் டம் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பொதுப்பணித்...
இந்தியா
ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம்
புதுச்சேரி : ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத் திற்கு சங்கத் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் அருள்தாஸ் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர...
இந்தியா
வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
வில்லியனூர் : ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இளம் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. வில்லியனூர் ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந் தது. கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதா தல...
தமிழகம்
கல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்
சென்னை : சென்னை மொமோரியல் ஹால் அருகே மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து மாணவ,மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி பாரதிய ஜனதா சார்பில்,நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் தமிழக அரசு, இதர சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல், இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்...
இந்தியா
மீனவர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி : மீனவர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண் டும் என புதுச்சேரி மீனவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி மாநில மீனவர்கள் சங்க நிர்வாகிகள் தலைவர் நாராயணசாமி, கவுரவத்தலைவர் பலராமன், சட்ட ஆலோசகர் கோவிந்தராஜ் உள்ளிட் டோர் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ் ணாராவிடம்...
இந்தியா
மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கல்
புதுச்சேரி : மகளிர் குழுக்களுக்கு அமைச்சர் கந்தசாமி கடனுதவிகளை வழங்கினார். புதுச்சேரி மாநில கூட் டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் கந்தசாமி பங்கேற்று தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 11 லட்சம் ரூபாய் கடனுதவியை வழங்கினார். க...
இந்தியா
திறக்கப்படாமல் பாழாகும் அங்கன்வாடி
விடுதலை நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் பாழாகி வருகிறது. முதலியார்பேட்டையில் அங்கன்வாடி மையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. அங்கன்வாடிக்கு நிலையான கட்டடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன் விடுதலை நகரில் புதிய அங்கன்வாடி கட்டடம் க...
இந்தியா
மண்டல விளையாட்டுப் போட்டி உடற்கல்வி ஆசிரியர்கள் ஆலோசனை
புதுச்சேரி : புதுச்சேரி மண்டல விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது சம்பந்தமாக உடற்கல்வி ஆசிரியர்களின் கூட்டம் நடந்தது. புதுச்சேரி இரண்டாவது மண்டல விளையாட்டுப் போட்டிகள் இந்தாண்டு இந்திராகாந்தி மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதுசம்பந்தமாக உழவர்கரை மண்டலத் தில் உள்ள அனைத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களின் கூட்டம் நடந்தது. உழவ...
இந்தியா
சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும் 58 சதவீதம் தமிழர்கள் வீட்டில் தமிழ் பேசுவதில்லை
காலாப்பட்டு : சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக தமிழ் இருந்தாலும் 58 சதவீதம் தமிழர்கள் வீட்டில் தமிழ் பேசுவதில்லை என சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர் சிவக்குமாரன் பேசினார். புதுச்சேரி பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் "சிங்கப்பூரில் தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவ...
இந்தியா
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விழா
புதுச்சேரி : கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவ, மாணவிகளின் தலைவர்கள் பதவியேற்பு விழா நடந்தது. கோரிமேடு ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2010-11ம் ஆண்டிற்கான மாணவ, மாணவிகளின் தலைவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இந்த தலைவர்கள் பதவியேற்பு விழா மற்றும் உறுதி மொழி ஏற்பு விழா நேற்று நடந்தது. பள்ளி முத...
இந்தியா
மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க கோரிக்கை
புதுச்சேரி : மருத்துவமனைகளில் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க கண் காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என தே.மு.தி.க., தெற்கு மாவட்ட செயலர் தனசேகர் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மகப்பேறு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைகளில் அடிக்கடி குழந்தைகள் காணாமல் போகிறது. போலீசாரும் அதனை உடனடியாக கண்டுபிடிக்கின்றன...
தமிழகம்
எஸ்.எஸ்.சந்திரனுக்கு அ.தி.மு.க.,வில் பதவி
சென்னை : அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலர் பதவிக்கு தலைமை நிலைய பேச்சாளரும், முன்னாள் எம்.பி.,யுமான நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.,வின் தலைமை நிலைய பேச்சாளராக பணியாற்றி வருபவர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்.  இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக பணியாற்றியுள்ளார்.கடந்த லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை த...
General
ஐ.நா., அலுவலகம் நேற்றும் முற்றுகை : கொழும்பில் போராட்டக்காரர்கள் தீவிரம்
கொழும்பு : இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க மூவர் குழுவை ஐ.நா., பொதுச் செயலர் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் உள்ள ஐ.நா., அலுவலகம் நேற்று இரண்டாவது நாளாக முற்றுகையிடப்பட்டது. இதனால், ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தபடியே பணியாற்றினர். இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம், ப...
தமிழகம்
ஜெயின் பெண்துறவியர்கள் கொடைக்கானல் மலையில் நடைபயணம்
தாண்டிக்குடி:கொடைக்கானல் மலை ரோட்டில், ராஜஸ்தானை சேர்ந்த ஜெயின் பெண் துறவியர்கள் ஆன்மிக நடைபயணம் மேற்கொண்டனர்.ஜோதி சூர்ய பிரபா சிரி மாரஷா தலைமையில் ஏழு பெண் துறவியர்கள் கொடைக்கானலில் இருந்து மதுரை ஜெயின் கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் கூறியதாவது: நாங்கள் துறவரத்தில் ஈடுபட்ட காலம் முதல் நாடு முழுவதும் உள்ள...
இந்தியா
ராஞ்சியில் தோனிக்கு உற்சாக வரவேற்பு
ராஞ்சி : தோனி-சாக்ஷி புதுமண தம்பதிக்கு சொந்த ஊரான ராஞ்சியில், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி(28). இவரது பள்ளி தோழி சாக்ஷி சிங் ராவத்(23). இவர்களது திருமணம் உத்தரகண்ட் தலைநகர் டேஹ்ராடூனில் உள்ள பண்ணை வீட்டில் எளிமையாக நடந்தது. அவசரமாக திருமணம் முடித்து கொண்டதற்கு ஜோதிடர்கள் க...
தமிழகம்
தர்மபுரி நகராட்சி துணை தலைவர் மற்றும் கவுன்சிலரின் பதவி பறிப்பு
தர்மபுரி : தர்மபுரி நகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலரின் பதவி, தகுதி இழப்பு செய்து பறிக்கப்பட்டது. இதனால், கவுன்சிலர் சரவணன், உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். தர்மபுரி நகராட்சியில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில், தர்மபுரி நகராட்சித் தலைவர் பதவி, தி.மு.க., கூட்டணி கட்சியான காங்கிரசு...
இந்தியா
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பிரதமர், சோனியாவிடம் முறையீடு
புதுடில்லி : ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைத்தபடி, கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவிடம், நேரில் வலியுறுத்தப்பட்டது. கடந்த 4ம் தேதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சென்னையில் பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டது. ...
தமிழகம்
நாகரத்தினக்கல் மோசடி : ஊராட்சி தலைவர் கைது
கடமலைக்குண்டு : வருஷநாடு மலையில் வைரக்கல்-நாகரத்தினக்கல் இருப்பதாகக் கூறி, கிராம மக்களிடம் பல லட்சம் ரூபாய் பணம், நகை மோசடி செய்த வழக்கில், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் ஊராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் வருஷநாடு அருகே வண்டியூர் மலை கிராமத்தில், விலைமதிப்பு மிக்க வைரக்கல் மற்றும் நாகரத்தினக்கல் இருப்பதா...
தமிழகம்
மலைரயிலுக்கு சோதனைக் காலம்:நிலக்கரி தீர்ந்து நடுக்காட்டில் நின்றது
குன்னூர்:ஊட்டி மலைரயில் இன்ஜினில் நிலக்கரி தீர்ந்ததால், நடுகாட்டில் ரயில் நின்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில், 167 பயணிகளுடன், குன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயில், ஆடர்லி அருகே வந்த போது, அதன் இழுவைத் திறன் குறைந்தது; நிலக்கரியும் வேக...
தமிழகம்
விருது வழங்கும் விழா
மதுரை: காஞ்சி ஜெயேந்திரரின் 75வது ஆண்டுவிழாவில், மதுரை எஸ்.இ.வி., பள்ளி முதல்வர் அய்யப்பனுக்கு, ஜெயேந்திரர் விருது வழங்கினார்.
தமிழகம்
தியாகிகள் கூட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் சமிதி நிர்வாகிகள் கூட்டம் காந்தி மியூசியத்தில் நடந்தது.தலைவர் மாயாண்டிபாரதி தலைமை வகித்தார். நிர்வாகி லட்சுமணநாயுடு முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். மூத்த தியாகிகள் பாலகிருஷ்ணன், பெரியசாமி, முத்தையன் உட்பட பலர் பேசினர்.தியாகிகளுக்கு இல...
தமிழகம்
மதுரையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்: பயணிகள் பாதிப்பு
மதுரை: மதுரையில் அரசு பஸ் டிரைவரை, திருமண கோஷ்டி தாக்கிய விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சங்க செயலர் நந்தாசிங் மீதான நடவடிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தம் செய்தனர். மதுரை மாவட்டம் சிலைமான் அருகே புளியங்குளத்தை சேர்ந்தவர் ராஜாமுகமது. இவருக்கு ஜூலை 4ல் செங்கோட்டையில் ந...
தமிழகம்
ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வலியுறுத்தல்
மதுரை: ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வழங்க மதுரையில் நடந்த தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்க மண்டல பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தலைவர் நாகநாதன் தலைமை வகித்தார்.அரசு உயிர் காப்பீட்டு திட்டம் போல், மின்வாரிய ஓய்வூதியர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியர்கள், இலவச சிகிச்சை பெறும் திட்டத்தை அறிமு...
தமிழகம்
உதவி கமிஷனர்கள் இடமாற்றம் ரத்து
மதுரை: மதுரை நகர் போக்குவரத்து உதவி கமிஷனர் சோமசுந்தரம் 11 நாட்களுக்கு முன் பொறுப் பேற்றார். நேற்று முன் தினம் திண்டுக்கல் ஆயுதப் படைக்கு திடீரென்று இடமாற்றப்பட்டார். இவரிடத்தில் அங்கிருந்த முருகேசன் நியமிக்கப் பட்டார். இந்நிலையில், நேற்று இருவரது இடமாற்றமும் ரத்து செய்யப்பட்டது. சோமசுந்தரம் தல்லாகுளம் போக்குவரத்து பிர...
தமிழகம்
அரசு கள்ளர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை
உசிலம்பட்டி: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் இயங்கிவரும் விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கும் பணி கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குநர் பாண்டுரங்கன் தலைமையில் நடந்தது. மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய துணைத்தலைவர் மின்னல்கொடி, உறுப்பினர்கள் மகேந...
தமிழகம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்
மதுரைமதுரை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் வரதராஜன் அறிவிப்பு:மதுரை ஆனையூர் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்:தினமணிநகர், கரிசல் குளம், பாண்டியன்நகர், ஐ.ஓ.சி.காலனி, வி.டபுள்யூ.எம்.காலனி, சங்கீத்நகர், சாந்திநகர், சொக்கலிங்கநகர், பெரியார்நகர்...
தமிழகம்
மதுரையில் சுற்றுலா தகவல் மையங்கள் மேம்படுத்தப்படுமா?
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையத்தில் தமிழக சுற்றுலாத்துறையின் தகவல் மையங்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால், பகலில் பூட்டிக்கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். மாட்டுத்தாவணியில் தகவல் மையம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் தமிழக நகரங்களில் மதுரை முக்கியமானது. ...
தமிழகம்
வர்த்தக மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் வர்த்தக மேம்பாடு குறித்த பயிற்சி வகுப்பு தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. லயன்ஸ் மாவட்ட முன்னாள் கவர்னர் மனோகரன் முன்னிலை வகித்தார். வர்த்தக மேம்பாடு குறித்த பயிற்சியை முன்னாள் மாவட்ட லயன்ஸ் ஆளுனர் பேராசிரியர் ரெத்தினநடராஜன் வழங்கி பேசுகையில், ""அமெரிக்க நாடு ஜப்பான் ம...
தமிழகம்
முழுமையான இட ஒதுக்கீட்டை பெறுவோம் : வன்னியர் சங்க மாநிலத்தலைவர் நம்பிக்கை
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, கல்லாத்தூர் கிராமத்தில் நடந்த வன்னியர் சங்க பொதுக்கூட்டத்துக்கு, பா.ம.க., மாவட்ட செயலாளர் வைத்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். ஜூலை 28ல் பூம்புகாரில் நடக்கும் வன்னிய மகளிர் பெருவிழா மற்றும் வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில், 20 சதவீதம் ...
தமிழகம்
42 புதிய இன்ஜி., - எம்.பி.ஏ., கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி
சென்னை : தமிழகத்தில் மேலும் 42 புதிய பொறியியல், மேலாண்மை(எம்.பி.ஏ.,) கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளை துவங்க, 121 பேர் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்தனர். ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிமுறைகளை எதிர்த்து, தனியார் பொறியியல் கல்லூரிகள், செ...
தமிழகம்
சென்னை பெண் அதிகாரி : மும்பையில் மர்ம சாவு
மும்பை : சென்னையை சேர்ந்த மொபைல் போன் நிறுவன பெண் அதிகாரி, மும்பையில் நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சென்னையை சேர்ந்தவர் இந்துமதி சுப்பிரமணியம் (40). இவர், சென்னை, வோடபோன் மொபைல் போன் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், இவர் மும்பை சென்றதாக கூறப்படுகிறது. இந்நில...
தமிழகம்
டிராக்டர்- கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
பெரம்பலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா என். புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னதுரை (31), ராமர் (45) மற்றும் எஸ்.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கிருஷ்ணசாமி (40). இவர்கள் மூவரும் டிராக்டரில் திட்டக்குடியிலிருந்து திருச்சிக்கு ஓட்டிச்சென்றனர். டிராக்டரை சின்னதுரை ஓட்டினார். டிராக்டர் பெரம்பலூர் மாவட்...
தமிழகம்
பெட்ரோல் திருட்டு: 8 பேர் கைது:3 வாகனங்கள் பறிமுதல்
திருநகர்:மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகரில், டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் திருடிய நான்குபேர், உடந்தையாக இருந்த லாரி டிரைவர்கள், கிளீனர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலம் அருகே உள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கிடங்கில் இருந்து நேற்று ஒரு டேங்கர் லாரியில் 16 ஆயிரம் லிட்டர் டீசல்,...
தமிழகம்
சாக்கடை கழிவு நீரில் விளையும் கீரைகள் மார்க்கெட்டில் விற்பனை
தர்மபுரி: தர்மபுரி மார்க்கெட்டுக்கு வரும் கீரைகள் புறம்போக்கு நிலங்களில் சாக்கடை கழிவு நீர்களில் வளரும் கீரைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரும் அவலம் நடந்து வருகிறது. சந்தைக்கு வரும் பொருட்களில் கலப்படம் இல்லாத பொருட்களை பார்க்க முடியாத நிலையுள்ளது. விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தால், பல விவசாயிகள் விளை நிலங...
தமிழகம்
சாலை வசதிக்கு ஏங்கும் வத்தல் மலை கிராம மக்கள் : நிதி ஒதுக்கியும் பணி துவங்குவதில் தாமதம்
தர்மபுரி: தர்மபுரி தாலுகா வத்தல்மலைக்கிராமத்துக்கு சாலை வசதியில்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 2004ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்தும் பணி துவங்காமல் அதிகாரிகள் அலட்சிய போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். தர்மபுரி தாலுகாவுக்கு உட்பட்ட மலைக்கிராமம் வத்தல்மலை. இந்த பகுதியை சுற்றி மலைப்பகுதியில் பெரியூர், சின்னாங்காடு, ...
தமிழகம்
சாரை பாம்புடன் சண்டையிட்ட கிளி
கடலூர்:கடலூரில் வேப்ப மரத்தில் சாரை பாம்பும், கிளியும் ஆக்ரோஷமாக சண்டையிட்டதை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் கூடியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் லாரன்ஸ் ரோடு பான்பரி மார்க்கெட் எதிரில் உள்ள வேப்ப மரத்தில் தினமும் ஏராளமான பச்சைக் கிளிகள், பழத்தை உண்பதற்காக வருவது வழக்கம். நேற்று மாலை 3 மணிக்கு 10 அடி நீளமுள்ள சாரை ப...
தமிழகம்
தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நூதன கொள்ளை : தொடர்ந்து கைவரிசையால் பீதி
நொளம்பூர் : சென்னை, நொளம்பூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்ணின் உடலில், எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்த மற்றொரு பெண், 10 சவரன் நகையுடன் மாயமானார். இதே பெண், பல இடங்களில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நகைளை கொள்ளையடித்து வருவதாக தெரிகிறது. சேலத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மனைவி அகிலா(25). நொளம்பூரில் உள்ள அ...
தமிழகம்
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்
சென்னை: சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் சென்னை, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில் துவங்கியது. இந்த ஆண்டு முதல் பத்து இடங்களை பிடித்தவர்கள் பட்டியலில் பெண்களே அதிகம் இருந்தனர். முதல் பத்து இடங்களை பிடித்த மாணவியர் மற்றும் மாணவர்
தமிழகம்
ரூ. 10 லட்சம் மதிப்புடூவீலர்கள் திருடிய இருவர் கைது
சென்னை : டூவீலர்களை திருடி குறைந்த விலைக்கு விற்று உல்லாச வாழ்க்கையில் திளைத்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.சென்னை நகரில் பல இடங்களில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் டூவீலர்கள் திருடப்படுவதாக புகார்கள் வந்தன. இதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர ...
தமிழகம்
புறநகர் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் ரூ.16 லட்சம் தங்க நகை, சிலைகள் மீட்பு
பரங்கிமலை : சென்னை புறநகர் பகுதிகளில் பதிவான கொள்ளை, வழிப்பறி வழக்குகளில், 16 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள், தங்க, வெள்ளி நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை தாம்பரம், பீர்க்கண்காரணை, மடிப்பாக்கம் மற்றும் பழவந்தாங்கல் பகுதிகளில் நடந்த வீடு புகுந்து கொள்ள...
தமிழகம்
குடிசை வீடுகள் கணக்கெடுப்பு விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 251 கிராம பஞ்சாயத்துக்களில் குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணியின் போது மூடப்பட்டிருந்த வீடுகளுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அமுதா வெளியிட்ட அறிக்கை: கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 251 கிராம பஞ்சாயத்த...
தமிழகம்
பாரதிய ஜனதாஆர்ப்பாட்டம்
சென்னை : சென்னை மொமோரியல் ஹால் அருகே மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி பாரதிய ஜனதா சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் தமிழக அரசு, இதர சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல், இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டு...
தமிழகம்
4 நாட்கள் சிறப்பு முகாம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை : நுகர்வோர் வசதிக்காக இந்த மாதம் சென்னையில், நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.பொதுமக்கள் குடிநீர் வரி, கட்டணத்தைச் செலுத்த வசதியாக 2010 முதல் 2015 வரையிலான குடிநீர் கட்டண அட்டைகளை, ஏப்., மாதம் முதல் வழங்கி வருகிறது.தங்கள் குடியிருப்பு, இதர தகவல்களை தன்னிலை ...
தமிழகம்
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் சிக்கிய மாணவனுக்கு எச்சரிக்கை
மாதவரம் : பாடம் எழுதாததால் ஆசிரியர்கள் கண்டிப்பர் என்று, பொது தொலைபேசி மூலம், தான் படிக்கும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் எச்சரிக்கப்பட்டார்.மாதவரம் பால்பண்ணை அடுத்த சின்னமாத்தூரில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மொபைல் போனுக்கு நேற்று காலை 8.47 மணிக்கு, பொது தொலைபேசியில் இருந்து அழைப்...
தமிழகம்
கேஸ்ட்ரோ எண்டோஸ்கோபி வார விழா
சென்னை : கேஸ்ட்ரோ எண்டோஸ்கோபி வார விழா, சென்னையில் வரும் 22ம் தேதி துவங்குகிறது. கவர்னர் பர்னாலா பங்கேற்று, கேஸ்ட்ரோ என்ட்ராலஜி நூலை வெளியிடுகிறார்.மெட் இந்தியா மருத்துவமனை தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:ஜீரண எண்டோஸ்கோபி வாரம், இந்திய கேஸ்ட்ரோ இன்டஸ்டைனல் சொசைட்டி 11வது மாநாடு சென்னையில் வரும் 22 முதல் 28 வரை நடக்கிறது....
தமிழகம்
காதலனை சேர்த்து வைக்க கோரி கர்ப்பிணி பெண் உண்ணாவிரதம்
விழுப்புரம்:காதலித்து ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், பெண் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சின்னப் பொன்னம்பூண்டியைச் சேர்ந்த அண்ணாமலை மகள் ஜோதி(20). இவர் தனது தாய் தேவகியுடன், நேற்று காலை விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு வ...
தமிழகம்
இன்றைய மின்தடை
சென்னை : மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:துரைநல்லூர் பகுதி: கவரைப்பேட்டை, தண்டலச்சேரி, புதுவாயல், பெருவாயல், பண்பாக்கம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கொடி, ஆரணி, துரைநல்லூர், மெதூர், தேவம்பட்டு.கும்மிடிப்பூண்டி பகுதி: கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி, கும...
தமிழகம்
சாய் பாபா முதன்மை சீடர்நரசிம்ம சுவாமிக்கு சிலை
மயிலாப்பூர் : மயிலை சாய்பாபா கோவிலில் அவரது முதன்மை சீடருக்கு பளிங்கினால் ஆன புதிய சிலை அமைக்கப்படுகிறது.பிரசித்தி பெற்ற, மயிலாப்பூர் சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, கோவிலில் புதியதாக தியான மண்டபம், தங்கும் அறைகள், கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களுக்கான பிரார்த்தனை கூடம் ஆகியன அமைக்கப்பட்டு ...
தமிழகம்
மதுவில் தண்ணீர் கலப்பு: விற்பனையாளர் நால்வர் கைது
ஆலந்தூர் : மதுபாட்டில்களில் தண்ணீர் கலந்து விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நான்கு பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் மதுபான பாட்டில்களை திறந்து, தண்ணீரை கலந்து விற்பனை செய்வதாக குடிமகன்களிட...
தமிழகம்
நொய்யலில் வழிந்தோடும் சாயக்கழிவு நீர் : அஞ்சூர் பஞ்.,ல் விவசாயம் கடும் பாதிப்பு
க.பரமத்தி: திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து வருவதால் அஞ்சூர் மற்றும் துக்காச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து அஞ்சூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருவாயன்பாளையம் ஆத்துப்பாலம் கடந்து த...